Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அருட்பணி யூஜின் ஜோன் ஹேவட் அடிகளாரின் நினைவேந்தல் இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளரான அருட்பணி யூஜின் ஜோன் ஹேவட் அடிகளாரின் 31 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நினைவு கூரப்பட்டது. கிழக்கு மாகாண தொழில்நுட்ப கல்லூரியின் பணிப்பாளர் அருட்பணி த.ஜீவராஜ் அடிகளார் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. கடந்த 1990 ஆம் ஆண்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அருட்பணி யூஜின் ஜோன் ஹேவட் அடிகளார், 1923 ஆம் ஆண்டு அமெரிக்காவில் லூசியா மாகாணத்தில் பிறந்து இயேசு சபை துறவியான இவர், 1941 ஆம் ஆண்டு தனது 17 வது வயதில் இயேசு சபை துறவியாக தன்னை இணைந்துகொண்டதுடன், இயேசு சபை ஆரம்ப குருத்துவ…

  2. திகில் திட்டத்தில் சிங்கள அரசு பொன்சேகா வயிற்றில் புளி! ''ராஜசேகர ரெட்டியை காணவில்லை!'' என இந்திய மீடியாக்கள் பதறிக் கொண்டி ருந்த நேரத்தில், ''ஃபொன்சேகாவை காணவில்லை...'' என்கிற பரபரப்பு இலங்கை முழுக்கப் பரவிப் பதற்றத்தைக் கிளப்பியது. ''இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கும் கூட்டுப் படைத்தளபதியான ஃபொன் சேகாவுக்கும் இடையே நடக்கிற பனிப்போர்தான் இந்தப் பர பரப்புக்கு காரணம்...'' என்று கொழும்பிலிருந்து தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இது பற்றி கொழும்பில் இருக்கும் விவரமறிந்த வட்டாரங்களில் பேசினோம். ''புலிகளை ஒழிக்கும் வரை ஃபொன்சேகாவை ராணுவத் தளபதியாக வைத்து தட்டிக் கொடுத்த ராஜபக்ஷே சகோதரர்கள், இப்போது அவரை ஒழித்துக் கட்ட தீவிரமாகி விட்டார்கள். 'புலிகளை அடியோடு அழித்து, 60 …

  3. இனவாத செயற்பாடுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் கிழக்கு முதலமைச்சர் எடுத்துரைப்பு ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது. திருகோணமலையில் உள்ள கிழக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கெராட் ரான் லேனட் தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு பங்கேற்றது. இதன் போது கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ் தண்டாயுதபானி,கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா ,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைரட்ணம் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ ஏ எல் அசீஸ் ஆகியோரும் …

  4. தமிழீழ தேசியத்தலைவரின் படத்தையும் தமிழக தலைவர் பெரியாரின் படத்தையும் அகற்றக்கோரி பெரியாரின் ரத்தவழி பேரன் மறியல் [படம் இணைப்பு] தமிழக மக்களுக்காக போராடிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளான நேற்று தந்தை பெரியார் படத்துடன் தமிழீழ தேசியத்தலைவர் படம் இருப்பதைக்கண்ட பெரியாரின் பேரன் காங்கிரஸ் இளங்கோவன் அவர்கள் தேசியத்தலைவரின் படத்தை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை போட இன்று காலை முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வந்தார். அவருடன் விடியல் சேகர் எம்.எல்.ஏ. மற்றும் காங்கிரஸ் தொண்டர்களும் வந்தனர். அப்போது பெரியார் சிலை அருகே பெரியார் திராவிடர் கழகம் மற்றும் தமிழர் தேசிய பொத…

  5. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கும் சிறிலங்காப் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை முற்றி மோதல்கள் ஏற்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அங்கு பிரச்சினைகள் நடைபெற்றுள்ளன என்பதை கொழும்பில் உள்ள காவல்துறைப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார். தொடர்ந்து வாசிக்க

  6. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு... மரண சான்றிதழ் வழங்கப்படும் என, ஐ.நா மன்றில் ஜனாதிபதி தெரிவிப்பு- உறவுகள் கண்டனம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் இலங்கை ஜனாதிபதி தெரிவித்த கூற்றை வன்மையாக கண்டிக்கின்றோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளது. குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1240472

  7. ஒன்றரை இலட்சம் தமிழர்கள் சாவுக்கு வழிவகுத்தோர் மஹிந்தவும் விமலுமே "நாட்டின் நலனுக்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் ரணில் விக்கிரசிங்க செய்து கொண்ட சமாதான ஒப்பந்தத்தைக் குழப்பியடித்து மீண்டும் போர் ஆரம்பமாக காரணமாக இருந்தவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­வும் அமைச்சர் விமல் வீரவன்ஸவுமே. இவர்களின் இந்தச் செயற்பாட்டின் காரணமாகத் தான் நாட்டில் ஒன்றரை இலட்சம் தமிழர்களும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினரும் காவு கொள்ளப்பட்டனர்.'' இவ்வாறு பொது எதிரணியினர் நேற்று குற்றம்சுமத்தியது. ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற் சங்கப்பணிமனையில் நேற்று இடம்பெற்ற இவ்வமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதன்போது நவசமசமாஜக் கட்சியின் …

  8. இந்தியாவிலிருந்து கறவைப் பசுக்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்! ShanaSeptember 29, 2021 (கல்லடி குறூப்நிருபர்)இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நல்லிண கறவைப் பசுக்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,நாங்கள் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அரியானா மாநிலத்திற்கு சென்றிருந்தோம், அரியானா மாநிலத்தின் ஆள…

  9. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெயர்ந்த மக்களைத் தொடர்ந்தும் முகாம்களுக்குள் வைத்திருக்கும் மறைமுகத் திட்டங்கள் எதுவும் அரசிடம் இல்லை என சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்திருக்கின்றார். சிறிலங்காவுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள பிரித்தானியாவின் அனைத்துலக அபிவிருத்தி விவகார அமைச்சர் மைக் போஸ்டருடன் நடத்திய பேச்சுக்களின்போதே அமைச்சர் போகல்லாகம இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்தப் பகுதிகளில் மீள்குடியேற்றுவதும், அவர்களுக்கான வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவுயே இருவருக்கும் இடையிலான பேச்சுக்களின்போது முக்கியமாக ஆராயப்பட்டதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. …

    • 0 replies
    • 606 views
  10. '13" ஆதரவுத் தீர்மானங்களால் அதிகாரங்கள் கிடைத்துவிடாது; வடக்கு கிழக்கு இணைப்பும் சாத்தியமில்லை என்கிறது அரசு "மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படமாட்டா. 13ஆவது திருத்தத்தை பலப்படுத்துவதற்கான தீர்மானங்களை நிறைவேற்றுவதனூடாக இந்த அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ளவும் முடியாது'' என்று அரசு நேற்று அறிவித்தது. வடக்கு கிழக்கு இணைப்பு இனி மேல்சாத்தியம் இல்லை என்றும் அது தெரிவித்தது. காணி அதிகாரம், வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பிலான உயர் நீதி மன்றத்தின் தீர்ப்புகள், 18ஆவது திருத்தம் ஆகியவற்றைக் கோடிகாட்டி கருத்து வெளியிட்டபோதே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார். 13ஆவது திருத்தத்ததை பலப்படுத்…

    • 6 replies
    • 981 views
  11. யாழில் பயங்கரம்! கொடூரமாக வெட்டப்பட்ட தம்பதிகள் By nadunadapu - June 20, 2017 0 18 யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் இரு தம்பதியினர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றனர் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, இன்று பிற்பகல் 2 மணியளவில் கொட்டடி சீனிவாசகர் வீதியில் வசிக்கும் சாம்பசிவம் மற்றும் அவரது மனைவியான சரோயினிதேவி ஆகிய இருவர் மீதுமே இந்த கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் வசிக்கும் வீட்டின் அருகில் குடியிருக்கும் குணரத்தினம் குணரஞ்சன் வயது 40 என்பவரே இந்த கொட…

    • 39 replies
    • 2.7k views
  12. அனுராதபுரத்திலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை... யாழ்ப்பாணத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுங்கள் – சாணக்கியன் சபையில் வலியுறுத்து! அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணத்திற்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘அண்மையில் அச்சுறுத்தப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை அண்மையில் நாங்கள் சந்தித்து பேசியிருந்தோம். நாங்கள் அவர்களை சந்தித்து பேசும் போது, அவர்கள் அமர்வதற்கு கதிரைகள் கூட அவர்களுக…

  13. அரசுத் தலைவர் பதவிக்கான அடுத்த தேர்தலில் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ள ஜே.வி.பி, நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட அரசுத் தலைவர் பதவியை இல்லாதொழிப்பதற்கான அரசியல் செயற்றிட்டம் ஒன்றையும் தாம் வகுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றது தற்போதைய காலகட்டத்தில் அரசுத் தலைவர் பதவிக்கு திடீர்த் தேர்தல் ஒன்றை நடத்துவதை தாம் எதிர்ப்பதாகவும் கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளேடு ஒன்றுக்குத் தெரிவித்த ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, இதனைத் தடுப்பதற்கான முயற்சிகளில் தாம் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இருந்த போதிலும், அரசாங்கம் எமது கோரிக்கையைக் கவனத்திற்கொள்ளாமல் இவ்வாறான ஒரு தேர்தலுக்கான அறிவித்…

    • 0 replies
    • 433 views
  14. இலங்கையின் இறுதிப் போரின் போது ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார். இதனை ஐக்கிய நாடுகளின் நிபுணர் மைக்கல் ஹிட்டிங் இந்த அறிக்கைத் தயாரித்து வருகிறார். இந்த அறிக்கை விரைவில் வெளியாகும் என்ற போதிலும் அதுகுறித்த திகதியை தான் அறிந்திருக்கவில்லையென பேச்சாளர் மேலும் தெரிவித்தார். இறுதிப்போர் காலத்தில் ஐ.நா. தனது பணிகளை உரிய முறையில் செய்யத் தவறியதை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் ஏற்றுக்கொண்டிருந்தார். இதற்காக அவர் மன்னிப்பும் கோரியிருந்தார். இந்த நிலையில…

    • 2 replies
    • 656 views
  15. ஜனநாயகம் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளமையை ஜனாதிபதி புரிந்துகொண்டிருப்பது அவரது அண்மைய உரையின் மூலம் வெளிப்பட்டுள்ளது - சமூக நீதிக்கான தேசிய இயக்கம் (நா.தனுஜா) அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் ஊடாக நிறைவேற்றதிகாரத்தை மேலும் வலுப்படுத்தியதன் விளைவாக நாட்டின் ஜனநாயகம் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளமையை ஜனாதிபதி புரிந்துகொண்டிருப்பது அவரது அண்மைய உரையின் மூலம் வெளிப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய அரசியலமைப்பானது நாட்டுமக்களின் நலனை முன்னிறுத்தி, எவ்வித மறைமுக அல்லது தனிப்பட்ட நோக்கங்களுமின்றி உரிய கௌரவத்துடன் தயாரிக்கப்படுவதுடன் கடந்தகாலத் தவறுகள் மீளவும் இடம்பெறாதிருப்பதனை உறுதிப்படுத்தவேண்டும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது. ஜ…

  16. உடனடியாக நிருவாக மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நேர்காணல்: ஆர்.ராம் நிரு­வாக இயந்­திரம் சரி­யாக செயற்­பட ஆரம்­பிக்கும் பட்­சத்தில் அனைத்து விட­யங்­களும் சீராக நடை­பெறும் என்­பது பொது­வான நோக்­காகும். அத­ன­டிப்­ப­டையில் உட­ன­டி­யாக எனக்கு பொறுப்­பு ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ள அமைச்சில் நிரு­வாக மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன என வடமாகாண கல்வி மற்றும் கலா­சார விவ­கா­ரங்கள், விளை­யாட்டுத்­துறை மற்றும் இளைஞர் விவ­கா­ரங்கள் அமைச்சர் கலா­நிதி.க.சர்­வேஸ்­வரன் தெரி­வித்தார். புதி­தாக அமைச்­சுப்­ப­த­வி­யினை பொறுப்பு ஏற்­றதன் பின்னர் கேச­ரிக்கு வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் வழங்­கிய செவ்­…

  17. தேர்தல் திருவிழா ஆரம்பமாகிறது. இன்னமும் இலங்கையில், ஜனநாயகப் பயிர் அழிந்து விடவில்லையென்று உலகிற்கு எடுத்துக் கூற, இந்தத் தேர்தலை விட்டால் வேறு மார்க்கம் இல்லை போல் தெரிகிறது. மக்களுக்கான ஜனநாயகம், புள்ளடி போடுவதோடு முற்றுப் பெற்றுவிடும். இன முரண்நிலையைத் தீர்ப்பதற்கு புதிய வகை தேடல்களோடு களமிறங்க, பலரும் தயாராகி வருகின்றனர். வாக்கு வங்கியை மையப்படுத்தி, சகல தரப்பினரும் சுழல ஆரம்பித்து விடுவார்கள். புள்ளடியைப் போட்டு விட்டு, விடியலைத் தேடும் விபரீத விளையாட்டில் மக்களும் அரசியல்வாதிகளும் மோதிக் கொள்கிறார்கள். இந்த புள்ளடிச் சுதந்திரம், அடித்தட்டு பெரும்பான்மை மக்களின் வாழ்வில் பெரும் மாற்றங்களை நிகழ்த்தியதாகத் தெரியவில்லை. தேச மக்களின் இறைமை, அதிகார வர்க்க…

  18. கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டதன் பின்னர் அந்த நெடுஞ்சாலையை பயன்படுத்துவதற்கான கட்டணம் 300 ரூபாவிலிருந்து 800 ரூபாவரை இருக்குமென துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு இன்று அறிவித்துள்ளது. பேலியகொடையிலிருந்து கட்டுநாயக்கவரை செல்லுகின்ற கார்,ஜீப்,சிறிய வான், கெப் ரக வாகனங்களுக்கு 300 ரூபாவும் அடுத்த வகையான வாகனங்களுக்கு 450 ரூபாவும் பஸ்களுக்கும் அதனிலும் பெரிய வாகனங்களுக்கு 800 ரூபாவும் அறவிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தையும் கொழும்பையும் இணைக்கும் கட்டுநாயக்க புதிய அதிவேக நெடுஞ்சாலை பொதுமக்களின் பார்வைக்காக நாளையிலிருந்து 22 ஆம் திகதியிலிருந்து மூன்று நாட்கள் திறந்துவிடப்படும். ஒக்டோபர் 27 ஆம்…

  19. சிங்களத்தில் சீறிய தமிழ் அமைச்சர்; சிடுசிடுத்த எதிரணி உறுப்பினர்! யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் இன்றைய தினம் நாடாளுமன்றில் கடுந்தொனியில் பேசியதாகச் சொல்லப்படுகிறது. இன்றைய தினம் ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் இழுவைப்படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி தொடர்பாக அவர் பேசியபோது, எதிரணியைச் சேர்ந்த சில உறுப்பினர்களால் இடையூறு ஏற்படுத்தப்பட்டது. இதனால் கோபமடைந்த நிலையிலேயே அவர் சிங்கள மொழியில் ஆவேசமாக பேசியதாக கூறப்படுகிறது. எதிரணியைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்‌ஷ ஆதரவாளரான தினேஸ் குணவர்தன உள்ளிட்ட சிலரே இவ்வாறு இடையூறுகளை ஏற்படுத்தியிருந்தனர். இதனால் ஆத்திரமுற்ர அமைச்சர், “அபிட்ட கத…

  20. சுவிஸ்முரசம் கிழக்கு மாகாணத்தில் மிஞ்சியிருந்த தமிழர்களின் உரிமைகளும் அவர்களின் அரசியல் அபிலாசைகளும் தொடர்ச்சியாக பறிபோய்கொண்டிருப்பது குறித்து இன்று என்னோடு கலந்துரையாடிய திருகோணமலையை சேர்ந்த தமிழ் அரசியல் பிரமுகர் ஒருவர் கவலை தெரிவித்தார். கிழக்கு மாகாண தமிழர்களின் பாரம்பரிய நகராக திகழும் திருகோணமலை இன்று பேரினவாதிகளின் கைக்குள் செல்வதற்கு அமைச்சர் முரளிதரன் மும்முரமாக ஈடுபட்டுவருவது தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலத்தில் கிழக்கில் தமிழர்கள் அரசியல் அனாதைகளாக நின்றபோது தமிழீழ விடுதலைப்புலிகளின் அயராத முயற்சியினால் தமிழ் உணர்வுள்ள தமிழ் கட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு “தமிழ் தேசிய கூட்டணி”உருவாக்கப்பட்டு அத…

  21. இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் கலந்துக் கொள்வார் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர் இந்திய தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் இந்தியா கலந்துக் கொள்வதற்கு, தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் வெளியிடப்படுகின்ற போதும், இந்தியாவை தாம் பிரதிநிதித்துவப்படுத்தவிருப்பதாக சல்மான் குர்சித் தெரிவித்துள்ளார். எனினும் இந்த மாநாட்டுக்கான இந்தியாவின் குழு, யாரின் தலைமையில் இலங்கை வரும் என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் அல்லது துணை ஜனாதிபதி ஹமிட் அன்சாரி ஆகிய மூவரில் ஒருவர் இந்த குழுவுக்கு தலைமை தாங்குவார் என்று எதிர…

  22. இலங்கை அரசை இயக்கிக் கொண்டிருக்கும் ராஜபக்ஷ சகோதர நிறுவனத்தின் அரசியல் கட்டமைப்பின் கண்ணோட்டமாக அமைக்கிறது. இக்கட்டுரை "லக்ருவணி மெதகம" என் பவரால் எழுதப்பட்ட இக்கட்டுரை கடந்த 8ஆம் திகதிய "இருதின" பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.அதன் தமிழ் வடிவமே இது. இன்று, 'மஹிந்த சகோதர' நிறுவனத்தின் 363 பேர் பலதரப்பட்ட அரச பதவிகளை வகித்து வருகின்றனர். இவர்கள் அனைவருமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள விதிமுறைக்கு அமைய இப்பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கவில்லை. இவர்களுக்கு இருக்கும் ஒரே தகுதி அவர்கள் "சகோதர நிறுவனத்தின்" உறுப்பினர்கள் என்பது மட்டுமேயாகும். அண்மையில், பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் வைத்து மேற்குறிப்பிட்டவாறு கருத்து வழங்கியவர் சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவரான மங்கள …

  23. ’ராஜபக்ஷ குடும்பமே நாட்டுக்கு சுமை’ பா.நிரோஸ் அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமையில்லை என தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜபக்ஷக்களின் குடும்பமே நாட்டுக்கு சுமை என்றும் தெரிவித்தார். வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார். எனினும் பசில் ராஜபக்ஷ அமைச்சராக இருந்த முன்னாள் அரசாங்கத்திலேயே 87 சதவிதமான அரச ஊழியர்கள் சேவைக்கு இணைத்துகொள்ளப்பட்டுள்ளனர் என்றார். உண்மையில் நாட்டுக்கு ராஜபக்ஷக்களின் கு…

  24. நௌரு மற்றும் மனுஸ் தீவுகளில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை அமெரிக்காவில் குடியேறுவதற்கான வாய்ப்பு மறுக்கப்படலாம் எனவும், அவ்வாறு மறுக்கப்பட்டால் அவர்களை மூன்றாம் நாடொன்றில் குடியேற்றுவதற்கான முயற்சிகள் அவுஸ்ரேலிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படுமெனவும், அதுவும் சாத்தியப்படாது விட்டால் அவர்கள் பப்புவா நியூகினியா தீவுகளிலேயே குடியேற்றப்படுவார்கள் என அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவுக்கு அகதித் தஞ்சம் கோரி படகுகள் மூலம் சென்ற இலங்கைத் தமிழ் அகதிகளில் ஒரு தொகுதியினர் நௌரு மற்றும் மனுஸ் தீவுகளிலுள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஒபாமா அமெரிக்க அதிபராக பதவி வகித்த காலத்தில் இங்கு தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள்…

    • 2 replies
    • 285 views
  25. பிரபாகரன் குறித்த, டக்ளஸின் கருத்திற்கு.. செல்வராசா கஜேந்திரன் எதிர்ப்பு! பிரபாகரனின் காலத்தில் போதைப்பொருள் வியாபாரம் நடந்ததாக கூறிய அமைச்சர் டக்ளஸின் கூற்றை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “போதைப்பொருளால் வடக்கு, கிழக்கில் எமது சமூகம் மிகவும் மோசமாக பாதிக்கப்படுவது தொடர்பில் சிறிதரன் கருத்து வெளியிடுகையில், அந்த உண்மையை சகித்துக்கொள்ள முடியாத இராணுவ துணைக்குழுவின் தலைவர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பொய்யான கருத்தை முன்வைத்தார். எங்களுடைய தேசியத் தல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.