ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
அம்பாறை மாவட்டத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் வாழ்வாதாரத்துக்கான முக்கிய தொழில்கள் விவசாயமும் மீன்பிடியுமாகும். விவசாயத்தைப் பொறுத்தவரை நெற்செய்கையைப் பிரதானமாக மேற்கொள்ளும் காணி உரிமையாளர்கள் நல்ல வருவாய் பெறும் அதேவேளை, விவசாய கூலித் தொழிலை (அறுவடை)நம்பி வாழ்ந்த விவசாயத் தொழிலாளர்கள் இயந்திர பாவனை காரணமாக வருவாயிழந்து, தொழில் வாய்ப்பின்றி முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல்தான் இந்த மாவட்டத்தின் கரையோரப் பிரதேச கிராமங்களில் மீன்பிடித் தொழில், குறிப்பாக கரைவலை மீன்பிடித் தொழில், முன்னர் கடற்றொழிலாளர்களுக்கு தினசரி வருமானமீட்டும் தொழிலாக இருந்து வந்தது. ஆனால் தற்போது இந்த கரைவலை மீன்பிடித் தொழில், முடங்கிவிட்ட ஒரு தொழிலாகவே மாறியுள்ளது. குறிப்பாக அம்பாறை ம…
-
- 0 replies
- 502 views
-
-
அழிவின் விளிம்பில் கௌதாரிமுனை! பணிப்பாளரின் ஆசியுடன் சட்டவிரோத மணல் அகழ்வு! adminAugust 6, 2024 கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கௌதாரிமுனை மற்றும் பரமன்கிராய் பகுதிகளை இலக்கு வைத்து மீண்டும் பாரிய மணல் கொள்ளை நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை (06.08.24) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், மக்கள் போராட்ட அமைப்புக்களது போராட்டத்தையடுத்து கடந்த நான்கு வருடங்களிற்கு மேலாக நீதிமன்றினால் தடைவிதிக்கப்பட்டிருந்த மணல் அகழ்வு தற்போது கனியவள திணைக்கள அதிகாரிகளது பங்கெடுப்புடன் பெருமெடுப்பில் ஆரம்பிக்கப…
-
- 0 replies
- 161 views
-
-
“ஆடையில்லா மனிதன் அரை மனிதன்” என்பது பழமொழி. ஆடை நாகரிகத்தின் நல்லிணக்கமாக திகழ்கிறது. உலக நாகரிகத்தின் ஊற்றுக் கண்ணாய் விளங்கிய தமிழ்ச்சமூகம் உடையை மானம் காக்க உருவாக்கியது. நாளடைவில் உடையே நமது சமூகத்தின் கலாசார குறியீடாக மாறி விட்டது. ஆங்கிலேயரின் வருகைக்கு முன்பு நமது பாரம்பரிய உடையாக வேட்டி, சேலை இருந்து வந்தது. அவர்களின் வருகைக்குப்பின் நமது நடை, உடை, பாவனை என அனைத்திலும் அவர்களின் தாக்கம் அதிகரித்தது. ஆனால், அவர்கள் இன்று நமது கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு வருகின்றனர். ஆங்கிலேயப் பெண்கள் சேலை உடுத்தி வருவதையும் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. நாட்டில் சிறந்து வாழும் வழிமுறைகளை நம்மைவிட அதிகமாக அவர்கள் பின்பற்றத…
-
- 0 replies
- 660 views
-
-
அழிவின் விளிம்பில் முல்லைத்தீவு மக்கள்; காப்பாற்றப் போவது யார்? – தமிழ்லீடருக்காக வன்னிமகள் தமிழர் தாயகத்தின் வடமாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டமானது வடக்கு கிழக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களை எல்லைகளாகக் கொண்டு அமையப்பெற்றுள்ளது. ஸ்ரீலங்காவில் மிகவும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மாவட்டமாக பதிவாகியுள்ள முல்லை மாவட்டமானது இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அதிகளவான சொத்தழிவுகளையும், உயிரிழப்புக்களையும் சந்தித்தது. இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அப்பாவி பொதுமக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஓரம்கட்டப்பட்டு கொன்றொழிக்கப்பட்டதுடன், எஞ்சியவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பகுதி என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு திறந்த…
-
- 1 reply
- 446 views
-
-
விவசாயம் மற்றும் உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் இரசாயனங்களால் யாழ் குடாநாட்டு மக்களின் வாழ்வும் இருப்பும் மெல்ல மெல்ல அழிந்துவருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகில் பெருகிவரும் மக்கள் தொகையினால் இயற்கைச் சமநிலையில் பல மாறுதல்கள் ஏற்பட்டு சூழலில் பல விளைவுகள் ஏற்படுகின்றன. அதற்கு யாழ் குடாநாடும் விதிவிலக்கல்ல. போருக்கு முன்னரும், போர் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரமும் இயற்கைப் பசளை, இயற்கை பூச்சிகொல்லியைப் பயன்படுத்தி வந்த குடாநாட்டு மக்கள் தற்போது குறுகிய காலத்தில் அதிகளவான உற்பத்திகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதிலும், மேற்கொண்ட முதலீட்டுக்கு நட்டம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற ஆதங்கத்திலும் விவசாயிகளால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தற்போது யாழ்குடாநாட்டு மக்கள…
-
- 1 reply
- 726 views
-
-
[size=5]அழிவில் இருந்து மீண்டு அபிவிருத்தி அடைய வேண்டுமாயின்...[/size] [size=4]இரண்டாம் உலகப் போரில் அணுக்குண்டு வீசப்பட்டு மிக மோசமாக அழிக்கப்பட்ட யப்பான் இன்று உலக நாடுகளுக்கே முன்மாதிரியாக விளங்கும் செய்திக்குள் இருக்கக்கூடிய உண்மைகள் குறித்து உலகம் முழுவதும் கவனம் செலுத்தி வருகின்றன.எந்தவிதமான எதிர்ப்புகள், பாதிப்புகள் இல்லாமல் ஏற்படுகின்ற முன்னேற்றம் என்பது ஆய்விற்குரிய விடயமன்று.[/size] [size=4]மாறாக அழிவு மேட்டிலிருந்து துளிர்த்தெழுவதென்பது மிகவும் ஆச்சரியமானது. அந்த துளிர்ப்பு விருட்சமாக மாறும் போது அது பிரமிப்பாகி விடுகின்றது.அத்தகைய பிரமிப்பு யப்பானின் அபிவிருத்தி தொடர்பில் ஏற்படாமல் இருக்க முடியாது.அதேநேரம் அழிவிலிருந்து ஏற்படுகின்ற எழுகை என்…
-
- 0 replies
- 542 views
-
-
அழிவு கலாசாரத்தை அடுத்த சந்ததிக்கு முதுசமாக வழங்காதீர்கள்: நேற்று தமிழர், இன்று முஸ்லிம், நாளை அது உங்களையே அழிக்கும் - கஜேந்திரகுமார் தமிழ்மக்களின் உரிமையற்றவர்களாக ஆக்குவதில் நீங்கள் வெற்றிபெறலாம். தொடர்ச்சியான திட்டமிட்ட இனவழிப்பிற்கூட நீங்கள் வெற்றி பெறலாம். தமிழின அடையாளத்தை முழுமையாக அழிப்பதிற்கூட நீங்கள் வெற்றி பெறலாம். நாங்கள் இந்நாட்டில் வாழ்வதற்கு உரித்துடையவர்கள் என்று கூற முடியாத நிலைகூட ஏற்படலாம். எனது வார்த்தைகளை குறித்துக் கொள்ளுங்கள், நீங்கள் விட்டுச் செல்லவிருக்கும் இந்த மரபானது உங்களை அழித்தொழிக்கப்போகிறது என நாடாளுமன்றத்தில் நேற்று சிங்கள தரப்பிற்கு சுட்டிக்காட்டினார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். அத்து…
-
- 0 replies
- 354 views
-
-
அழிவுகளுக்கு முகம் கொடுத்து நிற்கும் மக்களின் இடத்தில் நாம் எம்மை வைத்துப் பாரக்க வேண்டும்: பான் கீ மூன் சொல்கிறார்! [sunday, 2014-04-06 19:30:57] அப்பாவிப் பொதுமக்கள் பெருந்தொகையாகப் படுகொலை செய்யப்படுகின்ற போது குறிப்பிட்ட நாடுகளின் அரசாங்கங்கள் அதனைத் தடுக்க விரும்பாது இருக்கின்ற போது, அல்லது அரசாங்கங்களே குறித்த வன்முறைகளைப் பிரயோகிக்கின்றவர்களாக இருக்கின்ற போது சர்வதேச சமூகம் என்ன செய்ய முடியும்? இந்த விதமான கொடுமைகள் எப்போதுமே நிகழாமல் தடுப்பதற்கு நாம் என்ன செய்ய முடியும்? இக்கேள்விகளுக்கான பதில்களை உலக சமூகம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும் என்று ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கருத்து வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவில் வெளியாகும் '…
-
- 0 replies
- 429 views
-
-
அழிவுகளை ஏற்படுத்தும் புயலுக்கு சிங்கள மன்னன் பெயரா? சிங்கள அமைப்பு எதிர்ப்பு Written by tharsan // May 14, 2013 // இலங்கையின் கிழக்கு கடலுக்கு அருகில் நிலை கொண்டுள்ள புயல் சின்னத்திற்கு மகாசேனன் என்ற பெயரை பயன்படுத்துவதற்கு ராவணா சக்தி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மகாசேனன் மன்னரின் பெயரை அழிவுகளை ஏற்படுத்தும் புயலுக்கு பயன்படுத்தாது, பிசாசுகளின் பெயர்களை பயன்படுத்தியிருந்தால் மிகவும் நல்லது. இதனை விடுத்து எதற்காக இலங்கையை ஆட்சி செய்த மன்னரின் பெயரை சூட்டினர் எனவும் வரலாற்றை அறியாதவர்களின் வேலையாகவே தாம் இதனை கருதுவதாக அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். http://news.tamilstar.com/archives/33840#more அப்போ …
-
- 1 reply
- 374 views
-
-
இலங்கையின் கிழக்கு கடலுக்கு அருகில் நிலை கொண்டுள்ள புயல் சின்னத்திற்கு மகாசேனன் என்ற பெயரை பயன்படுத்துவதற்கு ராவணா சக்தி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மகாசேனன் மன்னரின் பெயரை அழிவுகளை ஏற்படுத்தும் புயலுக்கு பயன்படுத்தாது, பிசாசுகளின் பெயர்களை பயன்படுத்தியிருந்தால் மிகவும் நல்லது. இதனை விடுத்து எதற்காக இலங்கையை ஆட்சி செய்த மன்னரின் பெயரை சூட்டினர் எனவும் வரலாற்றை அறியாதவர்களின் வேலையாகவே தாம் இதனை கருதுவதாக அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=82620&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 442 views
-
-
[size=4]தன்னலம் காரணமாக தன்மானத்தை இழந்து இலங்கையில் தமிழினம் அழியக் காரணமாயிருந்தவர், இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பது போல் நாடகமாடுகிறார் என்று, திமுக தலைவர் கருணாநிதியை, தமிழக முதல்வர் ஜெயலலிதா சாடியுள்ளார்.சிறிரங்கத்தில் இன்று நடந்த விழாவில் உரையாற்றிய அவர்,[/size] [size=4]தமிழக மக்களுக்கு மட்டுமல்லாமல், முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகளை அளித்திட உத்தரவிட்டு, அவ்வாறே வழங்கப்பட்டு வருகிறது. இலங்கை அப்பாவித் தமிழர்கள் மீது போர்க்குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும்; தற்போது இலங்கை முகாம்களில…
-
- 1 reply
- 484 views
-
-
அழிவும் ஆக்கமும் - தோல்வி நிலையென நினைத்தால் வாழ்வின் கனவை மறக்கலாமா -ம. தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா அன்னிய சிங்கள அடக்கு முறையில் இருந்து விடுபடுவதற்கான தமிழ் மக்களின் உரிமைப்போர் இன்று அழிவுகளின் மத்தியில் குரூரமான கொடிய காடசிகளை எம்கண்முன் காட்டி நிற்கின்றது. சொந்தச் சகோதரர்கள் அங்கு கொத்துக் கொத்தாக மடிவதைத் தினமும் பார்த்து செய்வதறியாது துடிக்கும் புலத்தமிழர்கள் மனம் சோர்ந்து துன்பத்தில் சுழல்வதை காண்கின்றோம். இதே கொடுமைகள் ஆபிரிக்க மக்களுக்கோ, பாலஸ்தீனியர்களுக்கோ நிகழும்போதும் நாம் உருகியிருப்போம். செஞசிலுவைச் சங்கம் போன்ற அமைப்புக்களுக்கு துயர் துடைக்கும் பணத்தை அனுப்பி ஒருவகை மனச்சாந்தியும் பெற்றிருப்போம். ஆனால் எங்கள் உடன்பிறப்புக்கள் கொத்துக் கொத்தாக …
-
- 0 replies
- 915 views
-
-
அழிவு இன்றி ஆக்கம் கிடைக்காது. அழிவை ஆக்கத்திற்கு மாற்றக்கூடிய மனப்பாங்கைக் கொண்டிருக்கின்ற மக்களே வெற்றி அடைவார்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 989 views
-
-
அழிவை எதிர்நோக்கியுள்ள குடாநாட்டின் கடல்வளம்! யாழ்.மாவட்டத்திலுள்ள கடற்பரப்பில் தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி தொழில் மேற்கொள்ளப்படுவதால் கடல் வளம் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடல் வளம் அழியும் பட்சத்தில் யாழ்.மாவட்டத்திலுள்ள கடற்றொழில் குடும்பங்கள் பெரும் நிர்க்கதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று பொதுநலன்விரும்பிகள் கவலை வெளியிட்டுள்ளனர். அத்துடன் யாழ்ப்பாண மக்களின் போசணையிலும் இது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கடலுணவுகள் மூலம் கிடைக்கும் போசணை மட்டம் இழக்கப்பட்டால் தற்போதைய சூழல் மாற்றத்திற்கேற்ப வேகமாகப் பரவி வருகின்ற நோய்களின் தாக்கத்திற்கும் யாழ்ப்பாண மக்கள் உள்ளாகவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பாக கடல்ச…
-
- 1 reply
- 582 views
-
-
அழிவை நோக்கிச் செல்லும் ஆரியகுளத்தைக் காப்போம் எனும் தொனிப்பொருளில் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தலமையில் மாநகர சபையினால் ஆரிய குளத்தினைச் சுத்தம் செய்யும் பெரும் வேலைத்திட்டம் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. படையினரின் வீரர்கள் முன் நிகழ்வை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பாட்டுத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கும் முதலாவது வேலைத்திட்டமாக மேற்படி குளம் சுத்திகரிப்பு பணி யாழ்ப்பாணம் மாநகரசபையால் முன்னெடுக்கப்பட்டது. ஆரியகுளம் குளத்தருகில் இதற்கான ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன்போது யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அகிலதாஸ் , பாடசாலை மாணவர்கள், மாநகர ஆணையாளர், அரச ஊழியர்கள், ப…
-
- 0 replies
- 481 views
-
-
மெல்கம் ரஞ்சித் இலங்கையில் நிலையான இன ஐக்கியத்தை ஏற்படுத்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் போதுமானதல்ல. மாறாக அதற்கு அப்பால் சென்று செயற்பட வேண்டும். அது மட்டுமன்றி, செய்த குற்றங்களை ஏற்றுக்கொண்டு அதற்காக மன்னிப்பை பெற்றுக்கொள்வதே சிறந்தது என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். எமது தவறுகளை திருத்திக் கொண்டால் சர்வதேச நாடுகள் ஒருபோதும் அழுத்தங்களைப் பிரயோகிக்கவோ சுட்டிக்காட்டவோ போவதில்லை. வரலாற்றில் தவறு செய்துள்ளோம். எனவே, அதனை இலங்கை ஏற்றுக்கொண்டு பாதிக்கப்பட்ட சமூகத்தை அரவணைக்க வேண்டும். அவ்வாறு அல்லாது விமர்சிப்பவர்களையும் மாற்றுக் கருத்துக்களை உடையவர்களை விஷேட சட்டங்களை பயன்படுத்தி தண்டிப்பதும் தேசத்துரோகிகள் என்று வர்…
-
- 0 replies
- 459 views
-
-
சரத் பொன்சேகாவுக்கு வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகள் 60 ரூபாய் கட்டணம் ஒன்றை செலுத்த வேண்டி இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவாரப்பெரும தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வெலிக்கடைச் சிறையில் சரத் பொன்சேகா இருந்த போது, அங்குள்ள அழுக்குதுணிகளை துவைக்கும் பிரிவில் பொன்சேகா ஒருநாள் பணியாற்றியுள்ளார். அதற்கு 60 ரூபாய் வேதனம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதனையும் சிறைச்சாலை அதிகாரிகள் சரத் பொன்சேகாவுக்கு வழங்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சாதாரண 60 ரூபாய் கட்டணத்தை வழங்க முடியாதுள்ள அரசாங்கம், எவ்வாறு மக்களின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணும் எ…
-
- 6 replies
- 474 views
-
-
அழுதுபுலம்புவதை தவிர பாதிக்கப்பட்டவர்களிற்கு வேறு வழியில்லை- ஜெனீவாவில் சந்தியா By RAJEEBAN 14 SEP, 2022 | 04:15 PM இலங்கை அரசாங்கம் தண்டனையிலிருந்து விலக்களிப்பதை மனித உரிமைகள் தொடர்பான அதன் உத்தியோகபூர்வ கொள்கையாக பின்பற்றுகின்றது என ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா ஜெனீவா மனித உரிமை பேரவை அமர்வில் தெரிவித்துள்ளார். வறுமை மற்றும் தொடர்ச்சியாக பின்தொடரப்படுதல் துன்புறுத்தல்கள் மெதுவான மற்றும் பின்தங்கியசட்ட அமைப்பை கொண்ட நாட்டில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களித்தல் என்பது அதிகாரபூர்வமற்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையாக காணப்படுகின்றது என சந்தியா எக்னலிகொட ஜெனீவாவில் தெரிவித்துள்ளார். அவ்வாறானஒர…
-
- 0 replies
- 263 views
- 1 follower
-
-
[ ஞாயிற்றுக்கிழமை, 11 டிசெம்பர் 2011, 12:42.47 PM GMT ] ஐக்கிய நாடுகள் சபையினால் உலகில் மனித உரிமையைப் பேணுவதற்காக பல்வேறு குழுக்கள் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் Treaty Bodies (ஒப்பந்த அமைப்பு) எனச் சொல்லப்படும் அமைப்பு பல குழுக்களை உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது. இவ் அமைப்பின் கீழ் மனித உரிமைக் குழு சித்திரவதைக்கான குழு இனவேறுபாடுகளைக் களைவதற்கான குழு பெண்கள் மீதான வேறுபாடுகளைக் களைவதற்கான குழு போன்று பல குழுக்கள் உள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகள் கைச்சாத்திட்ட ஐ.நா. சாசனங்களை ஒழுங்காக நடைமுறைப்படுத்தியுள்ளனவா மதிக்கின்றனவா என்பதைப் பரிசீலிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. இக் குழுக்கள் அவற்றின் தன்மைகளைப் பொறுத்து தனிப்பட்ட முறைப்பாடுகள் பொது…
-
- 3 replies
- 750 views
-
-
இலங்கை தொடர்பான ஐநா மனித உரிமை கவுன்சிலின் தீர்மானத்தை ஆதரிக்கத் தயார் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இந்திய பாராளுமன்றத்தில் அறிவித்திருப்பதன் பின்னணியில் இருந்த அழுத்தங்களை இலங்கையால் புரிந்துகொள்ள முடியும் என ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங்கின் அறிவிப்பை இலங்கை அரசு எப்படி பார்க்கிறது என்பது குறித்து பீபீசி செய்தி சேவைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இலங்கை அரசின் சார்பில் தம்மால் பேச முடியாது என்று ரஜீவ விஜேசிங்க தெளிவுபடுத்தினார். அதேசமயம், எந்த அழுத்தங்களின் அடிப்படையில் மன்மோகன் சிங்கின் அறிக்கை வந்துள்ளது என்பதை தம்மால் புரிந்து கொள்ள முடிவதாகவும் அவர் கூறினார். "இந்த பிரச்சினைய…
-
- 2 replies
- 823 views
-
-
அழுத்தங்களுக்கு மத்தியிலும் தமிழர்களுக்கான தனி நாடு என்ற கருத்துக்கு ஆதரவளிக்க தொண்டமான் மறுத்தார் – ஜனாதிபதி! அழுத்தங்களுக்கு மத்தியிலும் தமிழர்களுக்கான தனி நாடு என்ற கருத்துக்கு ஆதரவளிக்க அவர் உறுதியாக மறுத்துவிட்டார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவினையடுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நலிவுற்ற தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானின் அகால மறை…
-
- 4 replies
- 554 views
-
-
[size=4]சர்வதேச நாடுகளின் அழுத்தங்களுக்கு முகம்கொடுக்கத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டில் இடம்பெற்ற போரை முடிவுறுத்தியமை காரணமாக சிலர் எம்மை பழிவாங்க சந்தர்ப்பம் பார்த்து காத்திருக்கின்றனர். எம்மையும், படைவீரர்களையும் சர்வதேச நீதிமன்றங்களில் ஆஜர்படுத்த முயற்சிக்கப்படுகின்றது. எனினும், இந்த சவால்களை முறியடிப்பதற்கும் சர்வதேச அழுத்தங்களை எதிர்நோக்கவும் தயார். யுத்தத்திற்கு முன்னர் ஊனமுற்ற நாட்டிலேயே மக்கள் வாழ்ந்து வந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது. போரை முடிவுறுத்தியதன் மூலம் எமக்கும் எமது பிள்ளைகளுக்கும் பாரியளவு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவே அதனை எதிர் கொள்ள தயாராக இருப்பதாக அவர் க…
-
- 2 replies
- 605 views
-
-
http://www.virakesari.lk/news/admin/images/300mahinda_3.jpg சர்வதேச நாடுகளின் மத்தியஸ்தம் உள்நாட்டு பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வை பெற்றுக் கொடுக்காது. பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறி நாட்டிற்கு பல்வேறு வகையில் அழுத்தங்களை கொடுக்கும் வெளிநாடுகள் உள்நோக்கத்துடனேயே செயற்படுகின்றனவே தவிர இலங்கை மீது பற்று எதுவும் கிடையாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இனவாதத்தை தூண்டிவிட்டு புலிகளுக்கு எதிரான போரை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. இதனால் தான் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களுக்கு முயற்சிக்கையில் வன்னி தமிழர்கள் அரசை பாதுகாக்க வீதியில் இறங்கி போராடுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். ""ராவய'' பத்திரிகையின் 25 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு நேற்…
-
- 0 replies
- 559 views
-
-
[size=3][size=4][/size] [size=4]அழுத்தங்களை பிரயோகிக்கும் நோக்கிலேயே இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]ஆளும் கட்சிக்குள் இந்திய எதிர் கருத்துக்கள் வலுப்பெற்றுவருவதாகவும், இது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கும் நோக்கிலேயே மேனன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.[/size] [size=4]அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சில சிரேஸ்ட அமைச்சர்கள ;இந்தியாவிற்கு எதிரான வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.[/size] [size=4]இனவாதத்தை தூண்டும் வகையில் அமைச்சர்கள் வெளியிடும் கருத்துக்கள் ஒருபோதும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வழிகோலாது என்பதனை மேனன் தெளிவு…
-
- 0 replies
- 561 views
-
-
அழுத்தங்களைத் தவிருங்கள் - சிறீலங்கா அரசுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் கடிதம் மக்களின் துயர் துடைக்கும் மனிதாபிமான பயணத்தை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் ஐ.நாவின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையாரின் விஜயத்தின் போது அவரது நிகழ்ச்சி நிரலுக்கு அழுத்தங்களைக் கொடுக்காது, அவரை காணாமல் போனோரின் உறவினர்கள் தத்தமது ஆதங்கங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துவதற்கு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்து, இன்னமும் வெளிச்சத்திற்கு வராத மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தப்படுவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ச. சந்திரநேரு இலங்கையின் மனித உரிமைகள் விவகார அமைச்சர் மஹிந்த சமரசிங்…
-
- 0 replies
- 593 views
-