ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143578 topics in this forum
-
இலங்கை அரசு போய்பரப்புரைக்கென கென கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்து வருகிறான். சிங்களவர்களின் போய்பரப்புரைகல் மூலம் UN பிரதிநிதிகளின் மின்னஞ்சல்கள் பெட்டிகளை நிரப்பி கொண்டிருக்கிறான். நாம் இப்பொழுது செயல்படாவிட்டால் நம்முடைய முயற்சிகள் அதற்க்கான சரியான பலன் கிடைக்காமல் போய்விடும். இந்தியாவும் போர் நிறுத்தத்தை நிற்பந்தித்துள்ளது. விமர்சிப்பதை இப்பொழுது தள்ளிவைத்து விட்டு அதை எமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வது புத்திசாலிதனம். இவ்வளவு நாட்கள் செய்த போராட்டங்களை விட இப்பொழுது நாம் செய்யப்போகும் மின்னஞ்சல் ஊடறுப்பு போராட்டம் ஐ நா பாதுகாப்பு சபையில் இலங்கையை கடுமையான கண்டனங்களுக்குள்ளக்கி போரை நிறுத்த செய்ய வேண்டும். இந்த 10 naatkalum நாம் ஒவ்வொருவரும் ஐ நா பாதுகாப்பு சபைய…
-
- 1 reply
- 1.3k views
-
-
சிறிலங்கா விவகாரத்தைத் திசைதிருப்பிய கமலேஸ் சர்மா [ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013, 10:59 GMT ] [ கார்வண்ணன் ] கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டுக்கு முன்னதாக லண்டனில் சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து வட்டமேசை மாநாடு ஒன்று நடத்தப்படவுள்ளதாக லண்டனில் உள்ள உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தகவல் வெளியிட்டுள்ளன. லண்டனில் கடந்த வெள்ளிக்கிழமை கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில், சிறிலங்கா விவகாரம் குறித்து ஆராயப்படலாம் என்று கருதப்பட்டது. ஆனாலும், சிறிலங்காவில் இருந்து மாநாட்டை இடமாற்றம் செய்யும் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையிலேயே, கொமன்வெல்த் செயலர் க…
-
- 0 replies
- 834 views
-
-
"புதிய தேர்தல் முறையை 20 ஆவது திருத்தச் சட்டமாக கொண்டுவர இடமளிக்கமாட்டோம்" (எம்.எம்.மின்ஹாஜ்) புதிய அரசியலமைப்பு வரைபை சமர்ப்பிப்பதற்கு முன்னர் புதிய தேர்தல் முறைமையை உள்ளடக்கிய 20 ஆவது திருத்தச்சட்டத்தை முதலில் கொண்டு வந்தால் நாம் அதற்கு ஆதரவு வழங்க மாட்டோம். அரசியலமைப்பிற்குள்ளேயே தேர்தல் முறைமையும் உள்ளடக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன கேசரிக்கு தெரிவித்தார். புதிய தேர்தல் முறைமையை தனியாக கொண்டு வந்தால் புதிய அரசியலமைப்பினை கொண்டு வராமல் தந்திரோபாயமாக அரசியலமைப்பில் சில திருத்தங்…
-
- 0 replies
- 199 views
-
-
தென்னை பனம்பொருள் அபிவிருத்திக் கூட்டுறவு சங்கத்திற்காக உயிரை பணயம் வைத்துப் போராடும் தொழிலாளிகளைக் காப்பாற்றுங்கள்- சுரேஷ் பிறேமச்சந்திரன் கோரிக்கை Digital News Team 2021-01-17T12:51:30 கிளிநொச்சியில் கடந்த ஒருவாரகாலமாக சங்கத்தின் ஜனநாயக பண்புகளைக் காப்பாற்றுமாறு கோரி தென்னை பனம்பொருள் அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் சாகும்வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டக் களத்தில் அவர்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து கருத்துத் தெரிவிக்கும்போதே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளருமான சுரேஷ் க.பிறேமச்…
-
- 0 replies
- 249 views
-
-
காவல்துறை மன்னிப்பு கேட்க பெண்கள் அமைப்புகள் வலியுறுத்தல் இன்று அதிகாலை 5.45 மணியளவில் உண்ணாவிரதப் பந்தலுக்குள் புகுந்த காவல்துறையினர் 5 பெண்களை கைது செய்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது, பெண்களிடம் அத்துமீறி நடந்துக்கொண்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் அமைப்பை சேர்ந்த பேராசிரியர் சரஸ்வதி, நீலவேணி, பாண்டிமாதேவி, காமேஸ்வரி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும், அங்கு உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திவருகிறோம். …
-
- 0 replies
- 750 views
-
-
ஆயிரக் கணக்கான சிவிலியன்கள் பட்டினிச்சாவில் புலிகள் தெரிவித்துள்ளனர் மோதல் தவிர்ப்பு வலயத்தில் உள்ள ஆயிரக் கணக்கான சிவிலியன்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கியுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 165,000 பொதுமக்கள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இன்னமும் இருப்பதாக குறிப்பிட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் தமது பிரதேசத்தில் உணவுக் கையிருப்பு முடிவடைந்துள்ளதாகவும், உடனடியாக உணவு விநியோகம் செய்யப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். வன்னிச் சிவிலியன்களுக்கு உணவு வழங்க சர்வதேச சமூகம் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டுமென தெரிவித்துள்ள அவர்கள், தொண்டு நிறுவனங்கள் யுத்த வலயத்திற்கு செல்ல அரசாங்கம் அனுமதி மறுத்துள்ள நிலையில் மக்கள் பேரவலத்தை எதிர்நோக…
-
- 0 replies
- 570 views
-
-
கிளிநொச்சி தொண்டமான்நகர் உதிரவேங்கை ஞானவைரவர் ஆலய காணிப் பறிப்பிற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை கிளிநொச்சி தொண்டமான்நகர் உதிரவேங்கை ஞானவைரவர் ஆலயத்தினரின் பயன்பாட்டில் இருந்து வந்த காணி தென்னிலங்கை வர்த்தகர் ஒருவருக்கு வர்த்தக நடவடிக்கைகாக ஆலய நிர்வாகம் மற்றும் பிரதேச மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வழங்கப்பட்டு அவரினால் குறித்த காணியில் அபிவிருத்திப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் (06) கிளிநொச்சி நீதிமன்றம் குறித்த காணியில் மேந்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. நீதிமன்ற உத்தரவு இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது மேற்படி காணி தொடர்பில் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் சட்ட…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்களை பாதுகாப்பதற்கும் நீதி வழங்குவதை துரிதப்படுத்துவதற்கும் மனித உரிமை பேரவை வலுவான தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும்- மனித உரிமை கண்காணிப்பகம் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையின் மோசமடையும் மனித உரிமை நிலவரத்தை கண்காணிப்பதற்கும் கடந்த கால சம்பவங்கள் குறித்து பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை புதிய தீர்மானமொன்றை நிறைவேற்றவேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மிகமோசமான குற்றங்களிற்கு தண்டனையின்மை பற்…
-
- 0 replies
- 381 views
-
-
அரசியலிலிருந்து தற்காலிகமாக ஒதுங்கிக்கொள்ளப் போவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் புதல்வி ஹிருனிகா பிரேமசந்திர அறிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை சாதகமானதாக இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே தற்காலிக அடிப்படையில் அரசியல் நடவடிக்கைகளிலிருங்கு ஒதுங்கிக்கொள்ளப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.முழு அளவில் அரசியலில் ஈடுபடுவதற்கு போதியளவு ஆதரவு தேவைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். சட்டக் கல்லூரி பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னர் அரசியலில் ஈடுபடுவது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.இலங்கையில் அரசியல் செய்வது மிகவும் கடினமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.குடும்பத்தாருடன் இணைந்து பேசி அரசியலில் ஈடு…
-
- 0 replies
- 551 views
-
-
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி எழுச்சி பேரணியில் கலந்துகொண்ட சிவாஜிலிங்கத்தின் வாகனம் மீது தாக்குதல் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் கலந்துகொண்டுள்ள முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் வாகனத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இது குறித்து முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளதாவது திருகோணமலை மடத்தடி சந்தியிலேயே வைத்து நானும் அனந்திசசிதரனும் பயணம் செய்துகொண்டிருந்த வாகனத்தின் மீது காடையர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கண்ணாடிகள் உடைத்தெறியப்பட்டுள்ளன. அவர்களுடைய கைகளிலே பெட்ரோல் நிரப்பிய போத்தல்கள் காணப்பட்டன,பொலிஸார் பக்கத்திலே நிற்கின்ற போதுதான் இந்த தாக்குதல் இ…
-
- 0 replies
- 584 views
-
-
சென்னை : காங்கிரஸ் தலைவர் சோனியா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 6ம் தேதி தேர்தல் பிரசாரம் செய்கிறார். சோனியா, முதல்வர் கருணாநிதி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகின்றனர். தமிழகத்தில் வரும் 13ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கவுள்ள நிலையில், தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 'சோனியா தேர்தல் பிரசாரம் செய்ய தமிழகம் வரக்கூடாது' என, சினிமா இயக்குனர் பாரதிராஜா உட்பட சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 'சோனியா கண்டிப் பாக தமிழகத்திற்கு பிரசாரம் செய்ய வருவார்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர் வயலார் ரவி உறுதியளித்தனர். தமிழகத்தில் வரு…
-
- 7 replies
- 1.7k views
-
-
இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு இங்கு இடமில்லை. அவ்வாறானவர்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென பொதுபல சேனா எச்சரிக்கை விடுத்தது. இங்கு இயங்கும் சர்வ மத அமைப்புக்களை தடைசெய்ய வேண்டும். இவ் அமைப்புக்கள் சிங்கள பௌத்தர்களை அழிக்கும் நிகழ்ச்சி நிரலையே முன்னெடுக்கின்றன என்றும் அவ் அமைப்பு தெரிவித்தது. கொழும்பிலுள்ள சம்புத்தத்வ மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பொதுபல சேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இலங்கை பல்லினங்களுக்குச் சொந்தமான நாடல்ல. சிங்கள பௌத்தர்களுக்குச் சொந்தமான அம்மக்களின் ஆட்சியதிகாரத்திற்க…
-
- 0 replies
- 415 views
-
-
திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்குவது குறித்து விரைவில் முடிவு: அமைச்சர் சரத் பொன்சேகா திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்குவது பற்றிய பேச்சுவார்த்தையில் இலங்கை அரசு இறங்கியுள்ளது. டெல்லி சென்றிருக்கும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா, அங்கு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றில் இத்தகவலை வெளியிட்டுள்ளார். திருகோணமலை துறைமுகம் விரைவில் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். “ஆழ்கடல் துறைமுகங்களில் திருணோகமலை துறைமுகம் முக்கியமான ஒன்று. அதை இந்தியாவுக்கு வழங்குவது பற்றிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுடனும் சம அளவிலான உறவைப் பேண…
-
- 0 replies
- 312 views
-
-
அத்துடன், பயங்கரவாதத் தடைச்சட்டம் அசாத் சாலிக்கு எதிராக அல்லாமல் சம்பந்தன், மாவை, சுரேஷ் ஆகியொருக்கெதிராகவே பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. மேலும்... http://tamilworldtoday.com/?p=11943
-
- 0 replies
- 541 views
-
-
இந்து சமுத்திரப் பகுதியில் அண்மையில் தாக்கத்தை ஏற்படுத்திய சூறாவளிக்கு இலங்கையை ஆண்ட அரசரின் பெயரை வைத்தமைக்காக வளிமண்டளவியல் திணைக்களம் மன்னிப்புக் கோரியுள்ளது. அழிவை ஏற்படுத்தும் சூறாவளிக்கு மகாசென் என பெயர் இட்டதை பொதுமக்களும் பௌத்த அமைப்புகளும் கண்டனங்களை வெளியிட்டிருந்தன. இந்நிலையிலே வளிமண்டளவியல் திணைக்களம் மன்னனது பெயரை சூறாவளிக்கு வைத்தமைக்காக மன்னிப்புக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/local.php?vid=4864
-
- 0 replies
- 303 views
-
-
திருகோணமலை - திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் மாபெரும் 210 சித்தர்கள் யாகம் இன்று (27) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றது. குறித்த பூஜை வழிபாடுகள் பிரம்ம ரிஷி மலை காகமுனி அன்னை சித்தர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றுள்ளது. அத்துடன், இந்த யாக பூஜைகள் இலங்கை மற்றும் இந்தியா என பல வனங்களின் இருந்து கொண்டு வரப்பட்ட அபூர்வமான 10,008 காய கல்ப மூலிகைகளை கொண்டு நடாத்தப்பட்டுள்ளது. உலக நன்மைக்காகவும், இலங்கை நாட்டின் சுபீட்சத்துக்காகவும், வருங்காலத்தில் ஏற்படும் இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியும் இப்பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இவ்வழிபாட்டில் இந்தியத் திரை உலக நட்சத்திரம் சிவா, மற்றும் பொத…
-
- 0 replies
- 396 views
-
-
அநுராதபுர விமானப்படை விடுதியில் வெடிப்பு - ஒருவர் பலி [Monday, 2013-06-03 09:01:28] அநுராதபுரம் விமானப்படை முகாமில் உள்ள விமானப்படை விடுதி அறை ஒன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (03) அதிகாலை 12.40 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரதாவன பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதான விமானப்படை வீரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். இவ் வெடிப்பு சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். http://seithy.com/breifNews.php?newsID=84178&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 425 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தை எதிர்த்து இன மானமும் மனித நேயமும் கொண்ட மலேசிய தமிழர்கள் நாளை மறுநாள் அணிதிரள வேண்டும் என்று மலேசிய உலகத் தமிழர் நிவாரண நிதியம் அழைப்பு விடுத்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 302 views
-
-
அரசாங்கம் 13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் இன்று நாட்டை அராஜக நிலைக்கு உள்ளாக்கி வருகிறது என மௌபிம மக்கள் கட்சியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார காலியில் தெரிவித்துள்ளார். தற்போது அரசாங்கம் பாரதூரமான சிக்கலுக்குள் சென்றுள்ளது. மாகாண சபை முறைமை ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசாங்கத்தின் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. இந்த ஜனாதிபதி முறைமை தேவையற்றது என தெரிவித்து, அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக மகிந்த ராஜபக்ஷ கதிர்காமத்திற்கு நடைபயணம் சென்றார். எனினும் மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தில் உள்ளவர்கள், தற்போது, முற்றாக ஜனாதிபதி முறைமையை பாதுகாத்து கொண்டு வரையறையின்றி, தொடர்ந்தும் நாட்டை ஆட்சி செய்ய முடியும் அளவுக்கு மாற்றிக் கொண்டு…
-
- 2 replies
- 333 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உன்னிச்சை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 5 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 392 views
-
-
ஆண்டான்குளம் கிராம மக்களுக்கு வன ஜீவராசிகள் திணைக்களம் அச்சுறுத்தல் 33 Views முல்லைத்தீவு குமுளமுனை ஆண்டான்குளம் கிராம மக்களின் காணிகளுக்கு செல்ல வன ஜீவராசிகள் திணைக்களம் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர். கிராமத்தில் குடியேறி வாழ்ந்த ஒருவரை கைது செய்துள்ளதோடு குடும்ப பெண்ணொருவரையும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி தாக்க முற்பட்டுள்ளார் என்று குற்றம் சுமத்தப்படுகின்றது. 1984 வரை எல்லை கிராமமாக பல குடும்பங்கள் வாழ்த்த சொந்த ஊருக்கு செல்லமுடியாத நிலையை ஆண்டான்குளம் கிராம மக்கள் எதிர்கொண்டுள்ளனர் https://www.ilakku.org/?p=45527
-
- 1 reply
- 663 views
-
-
யாழ். மாவட்டத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை மரணப் பதிவேட்டு குறிப்பறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. யாழில் கடந்த 2012ஆம் ஆண்டை விட தற்போது ஆறு மாதத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களின் வீதம் அதிகரித்துள்ளதாகவும் இவற்றில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட இரண்டு மடங்காக இருப்பதாக அந்த மரணப் பதிவேடு குறிப்பறிக்கை குறிப்பிட்டுள்ளது. யாழில் தற்கொலை அதிகரிப்பதற்கு குடும்ப வறுமை, மற்றும் பொருளாதார நெருக்கடி, குடும்ப வன்முறை, கடன் தொல்லை, தொழில் வாய்ப்பின்மை, காதல் தோல்வி மற்றும் கள்ளக்காதல் விவகாரம், இளவயதுத் திருமணங்கள், விவாகரத்து, திருமணத்திற்கு முன்னரான குழந்தை பிறப்பு இவை தற்கொலைக்கான அடிப்படைக் காரணங்களாக இனங்காணப்பட…
-
- 0 replies
- 504 views
-
-
ஜனாதிபதி மீது சந்தேகம் – சுகிர்தன். ஜனாதிபதி மீது தனக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளதாக வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் சு.சுகிர்தன் தெரிவித்து உள்ளார். வடமாகாண சபையின் 85அவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , இலங்கையை போதைவஸ்து இல்லாத நாடாக மற்ற வ…
-
- 0 replies
- 216 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில், இலங்கையின் யோசனையை ஏற்றுக்கொண்டு அதற்கு ஆதரவாக வாக்களித்த 29 நாடுகளுக்கும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாத நாடுகளுக்கும் இலங்கை நன்றித் தெரிவித்து கொள்வதாகவும் இலங்கையின் யோசனையை ஏற்றுக்கொள்ளாத 12 நாடுகளுக்கு எதிர்வரும் காலங்களில் குறித்த நாடுகளில் அமையப் பெற்றுள்ள இலங்கைத் தூதரகங்களின் ஊடாக உரிய விபரங்களை விளக்கி கூற நடவடிக்கை எடுப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட யோசனை வெற்றிப்பெற்றமை தொடர்பாக தெளிவுப்படுத்தும் நோக்கில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசு அடிப்படை மனித உரிமைகளுக்காக செயற்படும்…
-
- 0 replies
- 641 views
-
-
2014 முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல்; தீவிர ஆலோசனையில் மஹிந்த அரசு ஜனாதிபதித் தேர்தலை அடுத்த வருட முற்பகுதியில் நடத்துவது தொடர்பில் அரசு தீவிர ஆலோசனை நடத்திவருகின்றது என நம்பகரமாகத் தெரிய வருகின்றது. இவ்விவகாரம் சம்பந்தமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஆலோசகர்களுடன் அண்மையில் மந்திராலோசனையில் ஈடுபட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பிரகாரம் வடக்கு, வடமத்திய, மத்திய மாகா ணங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அடுத்ததாக அரசு ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, 2014இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என முன்னதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியிருந்தாலும், தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையிலான முக்கிய சில தகவல்கள் அரச உ…
-
- 0 replies
- 305 views
-