ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
பொன்சேகா கைது: சிறிலங்கா நிலைவரம் குறித்து அமெரிக்கா கவலை .சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் கைது தொடர்பாக அமெரிக்க அரசு கவலை தெரிவித்துள்ளது. அரசு மேற்கொண்டுள்ள கைது நடவடிக்கை சமூகங்களின் மத்தியில் மேலும் பிளவுகளை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளத என்று அமெரிக்காவின் இராஜாங்கத்திணைக்கள பேச்சாளர் பிலிப் க்ரெளலி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் - "போர் முடிவடைந்துள்ள நிலையில் சிறிலங்காவில் சமூகங்களுக்கு மத்தியில் காணப்படும் பிளவுகளை சீர் செய்து ஒற்றுமையை கட்டி வளர்ப்பது என்பது சிறிலங்காவுக்கு பிரதான சவாலாக உள்ளது. இவ்வாறான ஒரு நிலையில், அந்த பிளவுகளை மேலும் மோசமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்பதில் சிறிலங்கா …
-
- 6 replies
- 1.5k views
-
-
எப்ப விடுதலை? யுத்தம் ஈவு, இரக்கமில்லாது கோரப்பசியோடு வன்னியை விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண் டிருந்த காலமது. பட்டினியால் எல்லோரது வயிறுகளும் ஒட்டியிருந்தன. கண்ணீரோடு பதுங்கு குழிக்குள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாள் ஒருதாய். தன்னுடைய பசியை விடவும் தன் 16 வயது மகனின் பசியே அந்தத்தாய்க்கு பெரிதும் வலியை ஏற்படுத்தியிருந்தது. இனியும் பொறுக்கமுடியாது. துப்பாக்கிரவைகள் எல்லாத்திசைகளில் இருந்தும் நினைத்த நேரங்களில் வந்து கொண்டிருந்தன. மகனைத் தனியே விட்டுவிட்டுச் செல்லவும் பயமாக இருந்தது. மனதைத் திடப்படுத்திக் கொண்டு, சிறிய குழி ஒன்றுக்குள் மகனை இருத்தி விட்டு , அதன் மேல் வீட் டுப் பாவனைபொருள்களைப் பரப்பி உருமறைப்புச் செய்து விட்டு கையில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு வ…
-
- 0 replies
- 1.5k views
-
-
ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்த வேண்டும்: ஜவாருல்லா கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஜவாருல்லா, மனிதநேய மக்கள் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு ஜாதி மத வேறுபாடு இன்றி மக்களுக்கு பணியாற்றி வருகிறது. திமுக, காங்கிரஸ் கட்சிகள் சிறுபான்மை மக்களுக்குஎந்த நன் மையும் செய்யவில்லை. அதிமுக, காங்கிரஸ், திமுக தேர்தல் அறிக்கைகளில் சிறுபான்மை மக்கள் மேம்பாட்டிற்கான எந்த திட்டமும் குறிப்பிடப்படவில்லை. கோவையில் முக்கிய பிரச்னையாக உள்ள ஆத்துப்பாலம் சோதனை சாவடியில் சுங்கவரி வசூலை நிறுத்தவே ண்டும். இலங்கையில் தினம் தினம் அப்ப சிவி மக்களை கொன்றுகுவிக்கும் இலங்கை அதிபர் ராஜபட்சேவை சர்வதேச கோர்ட்டில் குற்றவாளியாக நிறுத்தவேண்டு…
-
- 2 replies
- 1.5k views
-
-
யாழ் மக்களுக்கு சுதந்திரச் சோழர் படையணியின் எச்சரிக்கை துண்டறிக்கை சுதந்திர சோழர் படையணி” என்று உரிமைகோரப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் யாழ் மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் “யாழ் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு அவசரமானதும் அவசியமானதுமான வேண்டுகோள்!” என்று குறிப்பிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது என்றும், ஒரு சில இடங்களில் உள்ள சுவர்களில் ஒட்டப்பட்டுள்ளது என்றும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்படித் துண்டுப்பிரசுரங்களில் குறிப்பிட்டிருப்பது யாதேனில், மதுபான நிலையங்கள் அனைத்தும் உடனடியாக மூடப்பட வேண்டும். தவறான நோக்கத்துடன் செயற்படும் விடுதிகளை அதன் முகாமையாளர்கள் உடனடியாக மூடவேண்டும். அளவிற்கதிதமாக ஒலியை எழுப்பும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தும்…
-
- 4 replies
- 1.5k views
-
-
தமிழக அரசியல்வாதிகளிடம் கையில் சிக்கிய ஈழப்பிரச்சினை படாதபாடு படுகிறது. ஒவ்வொரு கட்சியும் ஈழத்திற்காக உண்மையாக குரல் கொடுப்பதை தவிர்த்து வருகின்றன என்ற போதிலும் அதையே திரித்து தாங்கள் வெட்டிக் கிழிப்பது போல காட்டுவதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்கின்றன. செத்து விழும் ஈழத்து மக்களின் பிணம் கணக்கின்றி செல்வது போல இவர்களின் நாடகமும் முடிவின்றி செல்கின்றது. தாங்கள் ஈழத்து மக்களை நினைத்து கண்ணீர் உருகுவது போல காட்டுவதற்காக நடத்தப்படும் காட்சிகள்தான் தமிழகத்தின் தற்போதைய அரசியல் மேடையை ஆக்கிரமித்து வருகிறது. அதனால்தான் தன்னெழுச்சியாக வளரும் மக்கள் போராட்டங்கள் எல்லாம் இவர்களின் கைபட்டு நீர்த்துப் போகின்றன. இந்தியாவின் ஆயுத உதவியும், ஆள் உதவியும் இலங்கை இராணுவத்திற்கு…
-
- 1 reply
- 1.5k views
-
-
-
- 1 reply
- 1.5k views
-
-
பிரதமர் இராஜினாமா?; அவசர ஊடக வெளியீடு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன. சில நாட்களுக்கு முன்னரும் இன்றையதினமும் இவ்வாறான செய்திகள் வெளிவந்துள்ளன. அந்த செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லையென பிரதம அமைச்சின் அலுவலகம் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் இராஜினாமா என்ற செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லையென பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார். https://www.tamilmirror.lk/செய்திகள்/பிரதமர்-இராஜினாமா-அவசர-ஊடக-வெளியீடு/175-288541
-
- 20 replies
- 1.5k views
- 1 follower
-
-
அன்பான நண்பர்களே தமிழரின் காலச்சக்கரத்தில் முக்கியமான.ஆனால் ஒரு வித்தியாசமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் அறிவீர்கள்.ஐ நா வின் போர்க்குற்ற அறிக்கை பற்றி பலர் பலவிதமான கருத்துக்களைக்கூறி நிற்கும் இவ்வேளையில் சிங்கள இனவெறியாளர்களின் அறிக்கைகளிலும் பார்க்க தமிழர் அமைப்புகளினால் வெளியிடப்படும் அறிக்கைகளை நாம் அவதானமாக சிந்தித்துச்செயற்படவேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து. உதாரணமாக தமிழர் புனர்வாழ்வுப்பொறுப்பாளர் திரு றெஜி அவர்களின் அறிக்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் சர்வதேசவிசாரணைக்குத்தயார் என்று கூறியுள்ளார்.உண்மையில் பல சட்டப்பிரச்சனைகளாலும், தடை செய்யப்பட்ட அமைப்பு என்ற காரணத்தாலும் புலத்திலும்சரி தாயகத்திலும்சரி தம்மை விடு…
-
- 4 replies
- 1.5k views
- 1 follower
-
-
200 றாத்தல் பாணை நிவாரணமாகக் கொடுப்பதற்கு ஐந்து லெட்சம் செலவு செய்த பிரதி அமைச்சர் முரளிதரன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பௌ;ளத்தினால் மூழ்கியுள்ள வெல்லாவெளி மற்றும் பட்டிப்பளை ஆகிய கிராமங்களில் இடம்பெயர்ந்து தங்கியுள்ள மக்களுக்கு மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் முரளிதரன் அவர்கள் இன்று உலங்கு வானூர்தி மூலமாக பாண் வழங்கினார். இவர் வழங்கிய பாண் 200 றாத்தலுக்கும் ரூபா ஒன்பதாயிரம் மட்டுமே செலவாகும் ஆனால் இவற்றை வினியோகம் செய்வதற்கான செலவு ரூபா ஐந்து லெட்சம் ஏனெனில் இந்த பாண் உலங்கு வானூர்தி மூலமாகவேதான் வழங்கப்பட்டது. இதே பாணை எந்திர படகு மூலமாக கொண்டு சென்று மக்களுக்கு வழங்கினால் ஆக இரண்டாயிரம் ரூபா மாத்திரமே செலவாகி இருக்கும். எனவே இவ்வாறு வீணாக செலவாகும்…
-
- 3 replies
- 1.5k views
-
-
போர் முடிந்தும் விரும்பதகாத மாற்றங்கள் வட கிழக்கில் நடக்கின்றனவாம் - இந்தியா மலேசிய நிருபர் செவ்வாய்க்கிழமை, மே 11, 2010 இலங்கையில் போர் முடிவுற்றாலும் விரும்பதகாத செயற்பாடுகள் வடக்கு கிழக்கில் இடம்பெறுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. புது டெல்லியில் நடந்த மா நாடு ஒன்றிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சீனாவின் ஆதிக்கம் மற்றும் அன்னியரின் தலையீடுகளையே இந்தியா மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படுகின்ரது. போர் முடிந்தபின்னர் தமக்கே வடக்கு கிழக்கு என்ற நினைப்பில் இருந்த இந்தியாவிற்கு சீனா , பாகிஸ்தாம் மற்றும் நாடுகளின் பிரசன்னங்கள் எரிச்சலையூட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது ஆனாலும் அதனை எதிர்கொள்ளும் சக்தி இந்தியாவிற்கு இல்லை. இருந்த ஒரே ஒரு சக்திய…
-
- 3 replies
- 1.5k views
-
-
யாழில் கிளைமோர் தாக்குதல் - மூன்று படையினர் பலி [ த.இன்பன் ] - [ யூலை 31, 2007 - 02:33 PM - GMT ] யாழ். வரணிப் பகுதியில் இன்று பிற்பகல் சிறிலங்கா படையினரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதன்போது மூன்று படையினர் கொல்லப்பட்டதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இச்சம்பவம் இன்று பிற்பகல் 4.35 மணிக்கு நடைபெற்றுள்ளது. படையினரால் தண்ணீர் எடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் கிணறு ஒன்றிற்கு அருகிலேயே பொருத்தப்பட்டு படையினர் தண்ணீர் எடுக்க வந்தவேளை வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழ் http://www.eelatamil.net/index.php?option=...0&Itemid=67 இதைத்தான் சொல்லுறது தண்ணியிலை கண்டம் எண்டு..
-
- 2 replies
- 1.5k views
-
-
பல்வேறு ஊடக அடக்குமுறைகள் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தொழில் அமைச்சர் நேற்றைய தினம் (மார்ச் 20) சிரச ஊடக நிறுவனத்திற்கு பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார். தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபன செய்திப் பணிப்பாளர் மீது தாக்குதல் மேற்கொண்டமை, அதன் பின்னர் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றும் நான்கு ஊழியர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை மற்றும் சில ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமை உள்ளிட்ட பல ஊடக அடக்குமுறைச் சம்பவங்கள் தொடர்பாக அமைச்சர் மேர்வின் சில்வா மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. “இன்று நான் விரல் நீட்டிக் கதைக்கிறேன், ஆனால் நாளையோ எனது கைகள்தான் நீளும்” என்று சிரச ஊடக நிறுவனத்திற்கு பகிரங்கமாக மேர்வின் சில்வா அச்சுறுத்தல் விடுத்துள்ளார். மேலும், …
-
- 0 replies
- 1.5k views
-
-
அறுகம்பே பாலம் நாளை திறக்கப்படவுள்ளது திங்கள், 30 ஜுன் 2008 [நிருபர் வி.சிறீதரன்] பொத்துவில் மற்றும் அறுகப்பே பகுதிகளை இணைக்கும் அறுகம்பே பாலத்தை நாளை(ஜூலை 01) பொதுமக்களின் பிரயாணத்திற்கு திறந்துவிடவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கிழக்கு உதயம் திட்டத்திற்கமைய 2004ஆம் அண்டு ஆழிப்பேரலையினால் தேமடைந்த இந்ப்பாலம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக 10 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தப்பாலம் திறக்கப்படவுள்ளமை, இப்பகுதிமக்களின் மீன்பிடி, மற்றும், விவசாய என்பதுடன், உல்லாசப்பயணத்திற்கும் மக்களின் இலகுவழிப் பயணத்திற்கும் உதவியாக இருக்கும் என சிறி லங்கா இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். http://w…
-
- 2 replies
- 1.5k views
-
-
கனேடியப் பாடசாலையில் புலிகொடிக்குத் தடை! [sunday, 2014-05-04 09:43:33] கனேடிய பாடசாலையொன்று புலிக்கொடியை தடை செய்துள்ளது. தென் கிழக்கு ஒன்டாரியோவில் உள்ள இந்த உயர்தரப் பாடசாலை, வளாகத்திற்குள் மாணவர் புலிக்கொடியை கொண்டு வரக்கூடாது என அறிவித்துள்ளது. தரம் 12 இல் கல்வி கற்கும் குமார் மார்க்கண்டு என்ற மாணவர் இரண்டு தடவைகள் பாடசாலையில் நடைபெற்ற ஆண்டு நிகழ்வுகளின் போது புலிக்கொடியை ஏந்திச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இம்முறை நடைபெற்ற ஆண்டு நிகழ்வில் புலிக்கொடியை ஏந்திச் செல்லக் கூடாது என பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேவேளை, குறித்த கொடிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு கிடையாது என அவரது தந்தை தெரிவித்துள்ளார். கொடி ஒன்றைக் கூட பாடசாலைக்கு கொண்டு செல்ல மு…
-
- 21 replies
- 1.5k views
-
-
சுதந்திர சதுக்கத்தில் இன்று மாலை ஒன்றுதிரண்ட தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் , இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைவர் குமார் சங்கக்கார மற்றும் உபதலைவர் மஹேல ஜயவர்தன ஆகியோரை அப்பதவிகளிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டாமென வலியுறுத்தியுள்ளனர். சங்கக்காரவின் ஆதரவாளர்களால் பேஸ்புக் இணையத்தளம் மூலம் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொள்வதற்கு 6512 பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர். எனினும் 17 பேர் மாத்திரமே கலந்துகொண்டதாக ஏ.எவ்.பி. தெரிவித்துள்ளது. இன்று மாலை மூன்று மணியளவில் கொழும்பு -07 இல் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ள பிரஸ்தாப ஆர்ப்பாட்டமானது இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் சங்கக்கார மற்றும் உப தலைவர் மஹேல ஜயவர்த்தன ஆக…
-
- 3 replies
- 1.5k views
- 1 follower
-
-
அம்பாறை நகர மத்தியில் நேற்று வெள்ளிக் கிழமை மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்பை எவர் செய்திருந்தாலும் அதை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி இந்த சம்பவமானது பலத்த சந்தேகத்துக்கு இடமளித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. அம்பாறையில் நேற்று மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்பை அடுத்து ஐ.தே.க.வின் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்த நாயக்க எம்.பி.யினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; ....... தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_4928.html
-
- 0 replies
- 1.5k views
-
-
முல்லைத்தீவு – நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி அடாவடியில் ஈடுபட்ட பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரவிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை பதிவு செய்யுமாறு முல்லைத்தீவு காவற்துறை பொறுப்பதிகாரிக்கு அமைச்சர் மனோ கணேசன் பணிப்புரை விடுத்துள்ளார். https://newuthayan.com/?p=6538
-
- 4 replies
- 1.5k views
-
-
செவ்வாய்க்கிழமை, மார்ச் 29, 2011 நேற்று அலரி மாளிகையில் நடந்த பத்திரிகையாலர் சந்திப்பில் மஹிந்த எதுவும் தெரியாதவர் போன்று நன்றாக நடித்தார். இவரின் நடிப்பிற்கு செவாலியர் விருது வழங்கலாம் என கூறுகின்ரனர். போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படாதது குறித்து கேள்விகள் எழுப்பபட்டது. அப்போது சுதாகரித்துக்கொண்ட மஹிந்த உடனடியாக ஊடக பணிப்பாளரைப்பார்த்து ஏன் வெளினாட்டு பத்திரிகையாளர்களை அனுமதிக்கவில்லை என பணிப்பாளரைக் கடிந்து கொண்டார் மஹிந்த ராஜபக்ஷ. இனிமேல் அப்படி எதுவும் நடைபெறாமல் தான் பார்த்துக் கொள்வார் என்றும் அவர் உறுதி அளித்துள்ளாராம். வடபகுதிக்கு செய்திகள் சேகரிக்க செல்வதற்கும் நல்லிணக்க ஆணைக்குழு அமர்விலும் பிபிசி …
-
- 2 replies
- 1.5k views
-
-
முன்னாள் அதிபர் சந்திரிக்காவிற்கு பாதுகாப்பு - 69 ஊழியர்கள் மீண்டும் நியமனம். சிறீலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்கவின் பாதுகாப்பிற்காக அதிகாரி ஒருவர் உட்பட, 69 காவல்துறையினர் அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிபர் மகிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக் கூட்டத்தில், முன்னாள் அதிபரின் அலுவலக அதிகாரிகள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டது. சந்திரிக்கா குமாரதுங்க அடுத்த மாதம் சிறீலங்காவிற்கு செல்ல இருப்பதால், அவருக்கான பாதுகாப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அரசு அவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது. சிறீலங்காவின் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவின் உத்தரவுக்கு அமைவாக கடந்த சல வாரங்களுக்கு முன்னர் …
-
- 6 replies
- 1.5k views
-
-
சோதிடத்தின்படி செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதிக்கு பின்னர், அரசாங்கத்திற்கு மாத்திரமல்லாது, நாட்டுக்கும் கெட்ட காலமாம் அனைவரையும் ஒன்றுபடக் கோருகிறார் :மேர்வின்சில்வா: Thursday, 27 August 2009 09:53 AM (BST) சோதிடத்தின்படி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதிக்கு பின்னர், அரசாங்கத்திற்கு மாத்திரமல்லாது, நாட்டுக்கும் கெட்ட காலம் ஏற்படப் போவதாகவும் இந்த நிலைமையில், பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்படுவதன் மூலம், ஆபத்தான பலன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம் என தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மலிக் சமரவிக்ரமவிடம் தெரிவித்துள்ளார். கொழும்பு சினமன் கார்டன் விடுதியில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் …
-
- 2 replies
- 1.5k views
-
-
மகிந்தவின் பிரகடனம் படையினருக்கு எதிரான தாக்குதல் இடம்பெறும் பட்சத்தில் அதற்கு எதிர் நடவடிக்கை எடுக்கப்போவதாக சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச இணைத்தலைமை நாடுகளின் தூதுவர்களிடம் தெரிவித்துள்ளதாக சனாதிபதிச் செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமையானது சிறிலங்கா இராணுவம் எவ்வேளையிலும் வலிந்த தாக்குதல் ஒன்றிற்குத் தயாராகவுள்ளது என்பதன் பிரகடனமாகவே கொள்ளத்தக்கது. ஏனெனில் சிறிலங்காப் படைத்தரப்பு அண்மையில் பல வலிந்த தாக்குதலை மேற்கொண்டது என்பது வெளிப்படையானது. சில வலிந்த தாக்குதல்களுக்குக் காரணங்கள் கூறிக்கொண்டும் சில வலிந்த தாக்குதல்களுக்குக் காரணங்கள் எதுவும் கூறாமலும் சிறிலங்கா அரசு படை நடவடிக்கைகளை மேற்கொண்டது. யுத்த நிறுத்த உடன…
-
- 0 replies
- 1.5k views
-
-
ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் விடுதலை செய்யப்பட்டோரை இலங்கைக்கு அனுப்பக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கடிதம்! நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கடிதம்! யோகி. மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்டு, 32 வருட சிறைத்தண்டனையின் பின் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், முருகன், ரொபேட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் இலங்கைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதுதொடர்பில் சாந்தனின் தாயாரால் தனக்கு சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைக் கடிதத்தை மேற்கோள் காட…
-
- 15 replies
- 1.5k views
- 1 follower
-
-
உலகுக்கு சொல்லப்படாத கதைகள். வாகரையில் இருந்து.. படங்கள் இணைப்பு!
-
- 0 replies
- 1.5k views
-
-
யாழ். வடமராட்சிப் பிரதேசத்தின் பருத்தித்துறை பகுதியில் பாடசாலை மாணவியொருவர் தனக்குத்தானே தீ மூட்டிக் கொண்டு தற்கொலை செய்துகொண்டசம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற மேற்படிச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த மாணவி அதிகாலை 5.30மணியளவில் வீட்டிலுள்ள அறையொன்றினுள் நுழைந்து கதவுகளைப் பூட்டிக் கொண்டு தன்மேல் எண்ணையை ஊற்றிக் கொண்டு தீ மூட்டியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே குறித்த மாணவி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் தேவசபாநாதம் மேரிலிடக்ஷனா (வயது16) எனத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை பருத்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். சடலம் மரண விசாரணைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள…
-
- 0 replies
- 1.5k views
-
-
பிரபாகரனை பாதுகாப்பதற்கு சர்வதேச மட்டத்தில் சதி தேசபற்றுள்ள தேசிய இயக்கம் குற்றச்சாட்டு வீரகேசரி நாளேடு 12/14/2008 8:54:35 PM - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை ஸ்திரமற்றதாக்கி, படையினர் கிளிநொச்சியை கைப்பற்றுவதைத் தடுத்து பிரபாகரனைப் பாதுகாப்பதற்கு தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனைத் தடுக்க மக்கள் ஓரணியில் திரளவேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. மற்றும் சர்வதேச தன்னார்வ நிறுவனங்கள் ஒன்றிணைந்தே இந்த சதித் திட்டத்தினை மேற்கொள்கின்றன என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார். கொழும்பு தேசிய நூலக ஆவணவாக்கல் சபை கேட்போர் …
-
- 0 replies
- 1.5k views
-