ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
வணக்கம் அனைவருக்கும், எங்கள் மக்களின் இன்றைய அவல நிலையை மையப்படுத்தி, யேர்மன் மொழியிலான செய்தித்தாள் ஒன்றை (சிறப்பிதழாக) வெளியிட உள்ளோம். இது தொடர்பாக யாழ் இணையத்தில் நான் ஏற்கனவே இணைத்த விபரத்தை மீண்டும் கீழே இணைத்துள்ளேன். மீண்டும் இதனை இங்கே இணைப்பதற்கு காரணம் உங்களின் ஒத்துழைப்பு வேண்டியே. இரண்டு விடயங்களில் உங்களின் (குறிப்பாக யேர்மன் வாழ் தமிழ் மக்கள்) ஒத்துழைப்பு எமக்குத் தேவை. 1. செய்தித்தாள் அச்சிடுவதற்கான பணத்தை இன்னும் எம்மால் முழுமையாக புரட்டமுடியவில்லை. முடிந்தவர்கள் உங்களால் இயன்ற சிறிய பங்களிப்பாயினும், கீழே குறிப்பிட்டுள்ள வைப்பகக்கணக்குக்கு அனுப்பி உதவலாம். 2. செய்தித்தாளை உங்கள் நகரங்களில் விநியோகிப்பதற்கான உதவி. செய்தித்தாள் இலவசம…
-
- 23 replies
- 3k views
-
-
அவசரமாக ஊடக ஆசிரியர்களைச் சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர் நேற்று அவசர அமைச்சரவைக் கூட்டத்தை நடத்திய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று அவசரமாக ஊடகங்களின் பிரதானிகள், ஆசிரியர்களைச் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். சிறிலங்கா அதிபரின் இல்லத்தில் இன்று காலை இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது. நாளிதழ்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் பிரதானிகளுக்கு சிறிலங்கா அதிபர் செயலகத்தினால் நேற்று இந்த அழைப்பு விடுக்கப்பட்டது. http://www.puthinappalakai.net/2018/09/14/news/32883
-
- 5 replies
- 849 views
-
-
அவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாதுகாப்பு பேரவை தற்போது கூடி சில முடிகளை எடுத்துள்ளது. பாதுகாப்பு படைகளின் பிரதானி மற்றும் முப்படைகளின் தளபதிகள் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர். பாதுகாப்பை பலப்படுத்துமாறும் அமைதியான சூழ்நிலையை பேணுமாறும் முப்படையினருக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/44431
-
- 0 replies
- 454 views
-
-
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் விரைவில் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்னர் இலங்கை ஜனாதிபதியின் விசேட தூதுவராக அமைச்சர் பஸில் ராஜபக்ச டில்லிக்குச் செல்லவுள்ளார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் இந்தியப் பயணத்தையும், பிரதமர் மன்மோகன் சிங்கின் யாழ். வருகையையும் டில்லி இராஜதந்திர வட்டாரங்கள் நேற்று உறுதிப்படுத்தின. வடக்கு முதலமைச்சரின் அழைப்பின் பிரகாரம் பிரதமர் மன்மோகன் சிங் யாழ்ப்பாணத்துக்கு வருவதற்குத் திட்டமிட்டுள்ளார் என்றும், ஆனால், அதற்கான திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் தமிழக காங்கிரஸின் தலைவர் ஞானதேசிகன் நேற்றுத் தெரிவித்தார். அதேவேளை, இந்திய மத்திய நிதியமைச்சரான ப.சிதம்பரமும் பிரதமரின் யாழ். பயணத்தை …
-
- 1 reply
- 658 views
-
-
சிறிலங்கா அரசுக்கு சொந்தமான சிறிலங்கா விமானப்படையின் விமானம் இன்று சென்னை சர்வதேச விமானத்தில் தரையிறங்கியது. வானில் இருந்தபடியே அவசர தரையிறக்க அனுமதி கோரியதாகவும் இதற்கு டெல்லி வான் பாதுகாப்பு நிர்வாகம் அனுமதியழித்ததாகவும் கூறப்படுகின்றது. விசாரணையின் பின்னர் விமானப்பறப்பின் போது ஏற்பட்ட தொழில் நுட்பகோளாறு காரணமாகவே இந்த அவசர தரையிறக்கம் நடந்ததாகவும் சிறிலங்கா தரப்பு கூறுகின்றது. விசாகப்பட்டினம் நோக்கிய தமது பறப்பானது சிவில் போக்குவரத்திற்காக சிறிலங்கா விமானப்படையின் ஒரு சேவை எனவும் இந்த பறப்பின் போது 7 பேர் அதில் இருந்ததாகவும் சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%A…
-
- 1 reply
- 1.1k views
-
-
முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை நினைவு கூறும் விதமாக உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் தஞ்சை விளார் சாலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கட்டப்பட்டது. கட்டுமானப் பணிகள் தொடங்கிய காலத்தில் இருந்தே தடைகள் ஏற்பட்டது. இப்போது கட்டுமானப்பணிகள் முடிவுற்ற நிலையில் நவம்பர் 8ந் தேதி மாலை 5 மணிக்கு திறப்பு விழா நடைபெறும் என்றும், பழ.நெடுமாறன் திறக்கிறார் என்றும் அழைப்பிதழ்கள் வெளியிடப்பட்டது. இந்த முற்றம் திறப்பதில் சில சிக்கல்கள் உருவான நிலையில் செவ்வாய்க்கிழமை மதுரை உயர்நீதிமன்ற கிளை முற்றம் திறக்க அனுமதி அளித்தது. இந்த நிலையில் மேலும் 2 நாட்கள் இருக்கும் நிலையில் வேறு தடைகள் வந்து திறப்பு விழாவை தடை செய்து விடலாம் என்று எண்ணிய விழாக் குழுவினர், …
-
- 9 replies
- 1.5k views
-
-
அவசரமாக தென்னாபிரிக்கா அனுப்பப்பட்டார் பீரிஸ் - கூட்டமைப்பின் பிரச்சாரத்தை முறியடிக்க முயற்சி! தென்னாபிரிக்க ஆளும் கட்சியான ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் நூற்றாண்டு விழா வைபவங்களில் உத்தியோகபூர்வமாகப் பங்கேற்பதை நிராகரித்திருந்த சிறிலங்கா அரசாங்கம், இறுதிவேளையில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை அங்கு அனுப்பிவைத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அங்கு மேற்கொள்ளக் கூடிய பிரச்சாரங்களை முறியடிக்கும் நோக்கத்துடனேயே பேராசிரியர் அங்கு அவசரமாக அனுப்பிவைக்கப்பட்டதாக கொழும்பில் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு, அங்…
-
- 1 reply
- 854 views
-
-
கட்டாக்காலி நாய்களை அழிக்கின்ற நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் என்ற செய்தியை அறிந்த நாய்கள் அவசரமாக மாநாடு ஒன்றை நடத்தின. மாநாட்டில் வீட்டுநாய்களும் தெருநாய்களும் கலந்து கொண்டிருந்தாலும் தெரு நாய்களே அதிகமாக பங்கேற்றன. உயர்ரக நாய்கள் பகிஷ் கரித்தது போல மாநாட்டில் பங்கேற்கவில்லை. மாநாட்டிற்கு தலைமை தாங்கிய நாய்க்கூட்டத்தலைவர் கூட்டத்தை ஆரம்பித்தார். அன்புக்குரிய எனதருமை சகோதர நாய்களே! மனிதர்களுக்கே நன்றியின் பெருமையை உணர்த்திநிற்கும் என் இனமே எங்கள் குல தெய்வமாகிய வைரவப் பெருமானை ஒரு நிமி டம் வணங்கிக்கொள்வோம் என்றார். அடுத்தாக வீதிவிபத்துக்களிலும் நீர் வெறுப்பு நோயினாலும் மரணித்து போன எங்கள் உறவு களுக்காக மோகன ராகத்தில் அபரக் கீதம் இசைப் போம் என்றார். த…
-
- 4 replies
- 1.8k views
-
-
சிங்கள அரசின் சுகாதார அமைச்சரான???? நோர்வே நாட்டுத் தூதுவரிடம் இடம்பெயர்ந்த(இடம் பெயர்த்த) மக்களின் தேவைகளுக்கென கூறி சிங்கள இராணுவத்திற்கு அவசரமாக நடமாடும் வைத்தியசாலை தொகுதிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வைத்திய தர்மத்திற்கு எதிராக செயற்படும் இலங்கை அரசுக்கும், சுகாதார அமைச்சுக்கும் எதிராக நாம் என்ன செய்ய வேண்டும்?. வன்னியில் தேவையான மருந்துகள் கடந்த பல மாதங்களாக அனுப்பவில்லை. மேலும் தென்னிலங்கையில் மருந்து தட்டுபாடும் நிலவுகிறது. திறைசேரியில் காசில்லை. இறுதிச் துருப்புச்சீட்டாக எமது தமிழ் மக்களை காரணம் காட்டி வெளி நாடுகளில் இருந்து உதவி பெற முயல்கிறார்கள். அப்படியாயின் ஏன் அவர்கள் வன்னிபகுதிக்கு மருந்துகள் அனுப்ப வில்லை. வன்னிக்கு மட்டு மல்ல தமிழ…
-
- 0 replies
- 721 views
-
-
அவசரமாக மைத்திரியை புதுடில்லிக்கு அழைக்கும் இந்தியா! இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதுடில்லிக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சுதந்திரக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்திய விஜயத்தின் பின்னர், சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களைச் சந்திப்பதற்காக அவர் அமெரிக்கா செல்லவுள்ளதாக சுதந்திரக் கட்சி மேலும் குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2024/1369394
-
- 1 reply
- 538 views
-
-
அவசரமாக... ரணிலை, சந்தித்து... பேசுகின்றார் கோட்டா – பரபரப்பாகின்றது... கொழும்பு அரசியல்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் தற்போது முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி இன்றிரவு நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளார். இந்த நிலையில், தற்போது ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளமையானது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. https://athavannews.com/2022/1281496
-
- 0 replies
- 284 views
-
-
கிழக்கு மாகாண சபையின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கு போதிய நிதியுதவி வழங்குமாறு ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கிழக்கு மாகாண சபை ஆளுநர் கொமடோர் மொஹான் ஜயவிக்கிர இந்தக் கோரிக் கையை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் கடந்த நவம்பர் மாதத்தில் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப் பட்ட போது, கிழக்கு மாகாணசபை இயங்காததால் அதற்கென நிதி ஒதுக்கீடு செய்யப் பட வில்லை. கிழக்கு மாகாணசபை தேர்தல் நடத்தப் பட்டு நிர்வாகம் ஒன்று தெரிவுசெய்யப் பட்ட போதிலும் நிதி ஒதக்கீடு வழங்கப் படாததால் சபை தனது அலுவல்களை முழு அளவில் செயற்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்படு கின்றது. இந் நிலையில் நிதி உதவி கோரி ஆளு நர் அவசர கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். சேதமடைந்…
-
- 0 replies
- 525 views
-
-
UNITED NATIONS, March 18 -- After claiming of Sri Lanka that "we don't count bodies," the UN has now involuntarilyadmitted that the "minimum number of documented civilian casualties since 20 January 2009, as of 7 March 2009 in the conflict area of Mullaitivu Region [is] 9,924 casualties including 2,683 deaths and 7,241 injuries," in a leaked document of the Office for the Coordination of Humanitarian Affairs obtained by Inner City Press. Please write Letters to UN Security Council has 15 members, urging their supports to discuss Sri Lanka on March 26th: UN Security Council Members http://www.un.org/sc/members.asp Five permanent members: …
-
- 5 replies
- 1.8k views
-
-
தமிழீழத்தில் கடத்தப்பட்ட புனர்வாழ்வுக் கழக தொண்டர்களை விடுவிக்க இங்கே உங்கள் புகாரினை பதிவு செய்யுங்கள்
-
- 0 replies
- 1.1k views
-
-
DEAR FRIENDS! HON. BLAKE REPLIED TO (SHAN NALLIAH, NORWAY, shanmugappirabunalliah@gmail.com, http://worldtamilrefugeesforum.blogspot.com) REQUEST TO HELP THEM / TAKE THEM TO USA THROUGH UNHCR.... http://worldtamilrefugeesforum.blogspot.com/2010/01/honrobert-oblake-us-state-dept-usg.html Please Urge UNHCR (United Nations High Commissioner for Refugees) to take action to save boat tamils. UNHCR-Büro in Österreich Postfach 550 A-1400 Wien Telefon +43 (0)1 - 260 60 4048 Telefax +43 (0)1 - 263 411 5 ausvi@unhcr.org UNHCR Headquarters (Online Contacts Form) http://www.unhcr.org/php/contact.php?opt=headquarters Forward to All frien…
-
- 0 replies
- 1.2k views
-
-
அவசரம் கையொப்பமிடுங்கள் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித அவலங்களை முடிவுக்கு கொண்டு வருமாறு ஐ.நா. சபைக்கு வேண்டுகோள் URGENT PETITION. PLEASE SIGN. http://www.petitiononline.com/sgsl159/petition-sign.html http://www.petitiononline.com/sgsl159/petition-sign.html
-
- 2 replies
- 935 views
-
-
இன்று காலையில் இருந்து பிபிசி செய்திச் சேவையில் பிரதான செய்தியாக கிரடிட் காட் மோசடி பற்றியும் இந்தக் குற்றச்செயலுக்கும் இங்கிலாந்தில் வசிக்கும் தமிழர்களைச் சம்பந்தப்படுத்தியும் சிறிலங்கா தூதுவராலயத்தாதின் அனுசரனையுடன் செய்திகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.இதன் பிரதான நோக்கம் புலிகளின் நிதி சேகரிப்பை முடகுவதாகப்படுகிறது. சிறிலங்கா அரசின் தூதுவராலய பரப்புரை அதிகாரி மக்ஸ்வல் என்பவரின் கூற்றின் படி பிரித்தானிய அதிகாரிகள் புலிகளின் முக்கிய பிரித்தானிய நிதி சேகரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்று கூறி உள்ளார். இதன் மூலம் பிரான்சில் தொடங்கியது இப்போது பிரித்தானியாவிலும் அரங்கேற உள்ளதாகப்படுகிறது. ஆகவே பிபிசிக்கு இந்தச் செய்தி பற்றிய கண்டனக்களை உடன் அனுப்புங்…
-
- 55 replies
- 10.3k views
-
-
பிரசுரித்தவர்: admin August 27, 2011 முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குதண்டனை எந்த நேரத்திலும் நிறைவேற்றப்படகூடும். மூவரினதும் வாழ்வின் நாட்கள் நிமிடங்களாகவும், செக்கன்களாகவும் சுருங்கிக்கொண்டே போகின்றன. கலகம் அடக்கும் காவல்துறையும், மத்திய ரிசேவ் ஆயுதக்காவல் பிரிவும் குவித்து வைக்கப்பட்டுள்ளார்கள். சட்டம் – ஒழுங்கை காரணம்காட்டி நாளையோ மறுநாளோகூட தண்டனையை நிறைவேற்ற ஆளும்தரப்பு அவசரம் காட்டுகின்றது. தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் அவர்களை தூக்குகயிறு நெரிப்பதற்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது. பேரறிவாளனின் தாயின் கதறல் எமது எல்லோரினதும் தாயினதும் கதறலாகவே நாம் கேட்கவேண்டும். இந்த தள்ளாத வயதிலும் அந்த தாய்படும் வேதனை நம் தாய்படும் வேதனை என்றே நாம் த…
-
- 8 replies
- 1.6k views
-
-
Aug 27, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / அவசரவேண்டுகோள்... உடனடியாக..! முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குதண்டனை எந்த நேரத்திலும் நிறைவேற்றப்படகூடும். மூவரினதும் வாழ்வின் நாட்கள் நிமிடங்களாகவும், செக்கன்களாகவும் சுருங்கிக்கொண்டே போகின்றன. கலகம் அடக்கும் காவல்துறையும், மத்திய ரிசேவ் ஆயுதக்காவல் பிரிவும் குவித்து வைக்கப்பட்டுள்ளார்கள். சட்டம் - ஒழுங்கை காரணம்காட்டி நாளையோ மறுநாளோகூட தண்டனையை நிறைவேற்ற ஆளும்தரப்பு அவசரம் காட்டுகின்றது. தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் அவர்களை தூக்குகயிறு நெரிப்பதற்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது. பேரறிவாளனின் தாயின் கதறல் எமது எல்லோரினதும் தாயினதும் கதறலாகவே நாம் கேட்கவேண்டும். இந்த தள்ளாத வயதிலும் அந்த தாய்படும் வேதனை நம் த…
-
- 1 reply
- 454 views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....8fb6a08af0923de தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை - 06
-
- 1 reply
- 1.4k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....dca429e7d70bc6c
-
- 0 replies
- 1.7k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....a3f3cbd1e429b5d
-
- 0 replies
- 1.8k views
-
-
28.12.2007 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை 15. http://www.yarl.com/videoclips/view_video....aae0091fa301e61
-
- 0 replies
- 1.2k views
-
-
18.01.08 அன்று தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை http://www.yarl.com/videoclips/view_video....1b52d302e718133
-
- 0 replies
- 1.8k views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை http://www.yarl.com/videoclips/view_video....9a1c0393373c5b4
-
- 0 replies
- 1.5k views
-