Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடபோர்முனையில் 200 இராணுவத்தினர் பலி: ஐ.தே.க. வடபோர்முனையில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் மோதலில் சிறிலங்கா இராணுவத்தினர் 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றில் ஐ.தே.க.வின் ஜோன் அமரதுங்க கூறியதாவது: கடந்த மூன்று தசாப்த காலங்களை விட கடந்த ஆண்டு குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 61,196 குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டு இதுவரை 4 ஆயிரம் குற்றச் செயல்கள் பதிவாகி உள்ளன. வடபோர் முனையில் கடந்த சில நாட்களில் 200 இராணுவத்தினர் பலியாகியுள்ளனர். இருப்பினும் அந்தத் தகவல்களை மக்களிடத்தில் அரசாங்கம் மறைத்துவிட்டது. இதுவரை 90 இராணுவத்தினர் காணாம…

  2. மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் நேற்று முன்நாள் வெள்ளிக்கிழமை இரவு வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  3. தொடருந்து - படையினரின் ஊர்தி மோதல் - ஐந்து படையினர் பலி, 17பேர் படுகாயம் இன்று காலை 6.30 மணியளவில் கம்பகா மாவட்டத்தின் எதருமுல்ல பகுதியில் ஸ்ரீலங்கா படையினரின் ஊர்தி ஒன்று தொடருந்து ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதில் ஐந்து படையினர் கொல்லப்பட்டும், மேலும் 17 படையினர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேடுதல் நடவடிக்கை ஒன்றையடுத்து ஊர்தி ஒன்றில் திரும்பிக் கொண்டிருந்த படையினர் தொடருந்து கடவை ஒன்றை கடக்க முற்பட்டபோதே இந்த விபத்து எற்பட்டதாக தெரியவருகிறது. இதன்போது ஐந்து படையினர் பலியாகியுள்ளதுடன் மேலும் 17பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். www.sankathi.org .

  4. [size=4]வட மாகாணத்தின் முதலமைச்சராக வரும் கனவில் இருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கனவில் மண்ணை போட்டுள்ளார் ஜனாதிபதி மஹிந்த. வடக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆளும்கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட வேண்டுமென முன்வைக்கப்பட்ட யோசனையை மஹிந்த திட்டவட்டமாக நிராகரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.[/size] [size=4]வட மாகாணத்தில் தேர்தல் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்று கட்சியின் உயர்மட்ட குழுவினருடன் ஜனாதிபதி நடத்திய சந்திப்பின் போதே இந்த நிராகரிப்பு இடம்பெற்றுள்ளது. டக்ளஸ் தேவானந்தாவின் பெயர் முன்மொழியப்பட்ட போது, அங்குள்ள அரசியல் ஸ்திரத்தன்மை காரணமாக அவரை நிறுத்த முடியாதென ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டுள்ளது.[/s…

    • 11 replies
    • 1.4k views
  5. இலங்­கையில் இடம்­பெற்ற போர்க்­குற்­றங்கள் குறித்த ஐ.நா.வின் விசா­ர­ணைக்கு இலங்கை முழு ஒத்­து­ழைப்பு அளிக்கும் என்று பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார். இந்­தி­யாவின் ஆங்­கில தொலைக்­காட்­சியான என்.டி.டிவிக்கு வழங்­கிய பேட்டியிலேயே பிர­தமர் ரணில் இவ்வாறு தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் தெ­ரிவித்துள்­ள­தா­வது, "முன்னாள் ஜனா­தி­பதி ராஜபக்ஷவுடன் பின்வாசல் வழி­யாக கைகோர்க்கும் பேச்­சுக்கே இட­மில்லை. மஹிந்த ராஜபக்ஷ ஜனா­தி­ப­தி­யாக இருந்த கால­கட்­டத்தில், சீனா­வுடன் சேர்ந்து கொண்டு இந்­தி­யா­வுக்கு எதி­ராக செயற்பட்டார். அவரின் காலத்தில் சீனா­வுடன் செய்து கொண்ட பல்­வேறு திட்­டங்­க­ளுக்­கான ஒப்­பந்­தங்­களை நாங்கள் மறு ஆய்வு செய்ய உள்ளோம். மேலும், …

  6. கடத்தல்களில் இராணுவம், - வான்படை அதிகாரியின் வாக்குமூலம். - நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட வான் படை சார்ஜன் கொடித்துவக்கு முடியன்சிலகே சமன் ஹேமந்த தேசப்பிரிய என்பவர் திருமண உறவின் மூலமாக கருணாவுக்கு நெருங்கிய உறவுக்காரர் ஆவார். ஜ வெள்ளிக்கிழமைஇ 31 ஆகஸ்ட் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ சிறிலங்கா இராணுவமும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவும் இணைந்து கடத்தல்களை மேற்கொண்டது குறித்து கடத்தல் சம்பவங்களில் தொடர்புடைய சிறிலங்கா வான்படை அதிகாரி தேசப்பிரிய விரிவான வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் வார ஏடு தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 21 ஆம் நாள் சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னாள் வான்படை ஸ்குவான்ரன் லீடரான நிசந்த …

  7. [size=5]டெசோ மாநாடு; யாருக்கு யார் வைக்கும் 'செக்'?[/size] [size=4]தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர் விவகாரத்தை வைத்து நடத்தப்படும் அரசியல் இப்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.[/size] [size=4]அடுத்தமாதம் 12ஆம் திகதி சென்னையில் திமுக சார்பில் நடத்தப்படவுள்ள ஈழத்தமிழர் ஆதரவு அமைப்பு மாநாட்டுடன் (டெசோ) இது இன்னும் உச்சத்தை தொடப்போகிறது. [/size][size=4]ஒரு பக்கத்தில் திமுக தலைவர் கருணாநிதி டெசோ மாநாட்டை நடத்துவதற்கான முனைப்பில் இறங்கியிருக்க, இன்னொரு பக்கத்தில் மத்திய உள்துறை அமைச்சு புதிய 'குண்டு' ஒன்றைத் தூக்கிப் போட்டுள்ளது. [/size][size=4]இதன்காரணமாக டெசோ மாநாடு நடக்குமா? - அதை நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.[/size] …

  8. நிருபராகச் செல்ல முடியாத நிலையில் உல்லாசப் பயணியாக.. வெளிநாட்டு தமிழர்களோடு.. பிற பயணிகளோடு.. பயணம் செய்த பிபிசி செய்தியாளர்.. சிங்கள இராணுவம் உள்ளூர் தமிழர்களை விரட்டி அடித்துவிட்டு பிடித்த நிலங்களில் நடத்தும் உல்லாச கோட்டல்கள் மற்றும்...நில அபகரிப்பால் குடிசைகளில் வாழ நிர்பந்திக்கப்பட்ட தமிழர்களின் வேதனை கொண்டு வருகிறார் செய்தியாக. அதிகாரப் பகிர்விற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என்று மீண்டும் முழங்குகிறார் மகிந்த. அது நாட்டைப் பிரிக்குமாம். பதிலடியாக.. இப்படியே நிலைமை தமிழர்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யாமல் தொடரின்.. மீண்டும் ஓர் ஆயுதப் போராட்டம் சாத்தியப்படலாம் என்கிறார்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன். இப்படி பல தகவல்…

    • 8 replies
    • 1.4k views
  9. சீமான் கைது செய்யப்படுவதற்கு உண்மையான காரணத்தை விளக்குகிறார் ஒரு காங்கிரஸ் உறுப்பினர்.... சோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும் புதிய சட்டமன்றத்தை திறந்து வைக்க சென்னை வருவதற்கு முன்பே சீமானை கைது செய்ய வேண்டும் என்று காத்திருந்தது காங்கிரசுக் கட்சி. தாயும் மகனுமாக இருந்தாலும் திமிகவுடனான கூட்டணி குறித்து அதிருப்தியில் உள்ள ராகுல்காந்திக்கு கருணாநிதியை அறவே பிடிக்காது. சென்னை வந்த பொழுது மரியாதை நிமித்தமாக கூட கருணாநிதியை சந்திப்பதை ராகுல் விரும்பவில்லை. கூட்டணி குறித்த விடயங்களில் சோனியா முதிர்ச்சியுடன் நடந்து கொண்டாலும் ராகுல், இ. வி கே எஸ் இளங்கோவனை தன்னுடைய கைப்பாவையாக பாவித்து திமுகாவிற்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். கூட்டணி மற்றும் நிர்வாகம்…

  10. லிபிய தலைவர் கேணல் மொஹம்மர் கடாபிக்கு இன்டர்போல் எனப்படும் சர்வதேசப் பொலிஸார் பிடியாணை பிறப்பித்துள்ளனர்.அவரோடு சேர்த்து அவருடைய மகன் சைப் அல்-இஸ்லாம் மற்றும் ஸ்பை பிரதானி அப்துல்லாஹ் அல்-சன்சுய் ஆகியோருக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மொஹம்மர் கடாபி எங்கு இருக்கிறார் என்ற தகவல் வெளியாகவில்லை. அவர் நைஜருக்கு தப்பிச் சென்றுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ள போதும் தான் லிபியாவை விட்டுத் தப்பிச் செல்லவில்லை எனவும் தாக்குதல்களைத் தொடருமாறும் கேணல் கடாபி தமது படைகளுக்கு ஆணையிட்டுள்ளார். http://www.tamilthai.com/?p=26366

  11. பயங்கரவாதி என்றால் அவர் பயங்கரவாதியேயாகும். அவரின் மதமோ பூர்விகமோ விடயத்திற்கு எடுக்கக்கூடடிதொன்றல்ல என்று இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று சனிக்கிழமை தெரிவித்தார். மலேசியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய சமூகத்தவர்கள் விடுதலைப் புலிகளின் அனுதாபிகளேன மலேசிய அரசு தெரிவித்திப்பது தொடர்பாக இந்திய வெளி விவகார அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்திருக்கிறார். இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹிதவுடன் தான் ஆரயவில்லை என்று முகர்ஜி கூறியுள்ளார். சார்க் அமைச்சர்கள் பேரவை மாநாட்டுக்காக புதுடில்லி சென்றிருக்கும் அமைச்சர் ரோஹித முகர்ஜியை வெள்ளி அன்று சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். …

    • 3 replies
    • 1.4k views
  12. ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியலை நாம் ஏற்க முடியாது - நோர்வே தெரிவிப்பு Written by Ellalan Thursday, 05 January 2006 ஐரோப்பிய ஒன்றியததின் பயங்கரவாதப் பட்டியலை நோர்வேயால் ஏற்றுக் கொள்ள முடியாதென அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜொனார்ஸ் கார்ஸ்ரோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதப்பட்டியல் ஒன்று இல்லை என்ற போதும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் மையத்தின் கீழ் சிறுவர்களை படைக்கு சேர்த்தல் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 54 அமைப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும் எந்தவொரு அமைப்பும் ஐ.நாவினால் தடைசெய்யப்படவில்லை. இந்த நிலையில் சமாதான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதன் காரண…

  13. [Thursday March 29 2007 08:43:59 PM GMT] [virakesari.lk] கட்டுநாயக்க விமான தளத்தின் மீது புலிகள் மேற்கொண்ட இலகு ரக விமான தாக்குதல் தொடர்பாக ஐவர் கொண்ட விசாரணைக்குழு மேற்கொண்டு வருகின்ற விசாரணைகள் முடிவதற்குள் எந்தவொரு தகவல்களையும் யாருக்கும் வழங்க முடியாது என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஊடகவியலாளர்கள் தேசிய பாதுகாப்புக்கு பங்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் பயங்கரவாதிகளுக்கு சார்பான கேள்விகளை கேட்கவேண்டாம் என்றும் ஊடகவியலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. கொள்ளுப்பிட்டியில் உள்ள தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அ…

  14. வடபோர்முனையிலும், வன்னிக்களமுனையிலும் கடந்த 72 மணிநேரங்களில் இடம்பெற்ற மோதல்களில் 17 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 41 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காப் படைத்தரப்புச் செய்திகள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.4k views
  15. Ki'linochchi facing imminent food crisis [TamilNet, Friday, 28 March 2008, 13:24 GMT] The food stock for emergency use in Ki’linochchi district has been completely exhausted due to difficulties in bringing in the required food items N.Vethanayagam, Government Agent (GA) said Thursday, when questioned about the imminent crisis in the region due to the worsening shortage of essential food items. The representatives of the Multi Purpose co-operative societies (MPCS) have brought to the attention of GA that the stocks in the MPCS have dwindled to an all time low and a serious food crisis is looming, rapidly deteriorating towards a possible critical situation of h…

  16. "தமிழ்மக்களுக்கான விடுதலைப்போராட்டத்தை நடத்திய தமிழீழ விடுதலைப்புலிகளின் புலிக்கொடியை இவ்வளவு காலமும் தாங்கிய தமிழினம், பயங்கரவாத அமைப்பாக பன்னாட்டு சமூகத்தினால் தடைசெய்யப்பட்ட அந்த அமைப்பின் கொடியை தாங்கியதால் சர்வதேச சமூகத்திடமிருந்து அந்நியப்படுத்தப்பட்டுவிட்டது. அந்த கொடியினை களைந்துவிட்டு தமிழ்மக்களின் உரிமைகளையும் நலன்களையும் ஒரு மக்கள் சமூகமாக சென்று சர்வதேச சமூகத்திடம் இறைஞ்சினால் - அல்லது பேரம் பேசினால் - தமிழ்மக்களுடைய விடுதலையை பெற்றுவிடலாம்"- இவ்வாறான ஒரு எழுதப்படாத கோட்பாடு கடந்த மே 19 ஆம் திகதிக்கு முன்னர் புலம்பெயர்ந்து வாழும் சமூகத்தின் ஒரு பகுதியினரின் மத்தியில் காணப்பட்டது. அந்த எழுதாத தத்துவத்தை தற்போது ஓர்மமாகவே நின்று அமுல்படுத்தி, "புலிகளது …

    • 0 replies
    • 1.4k views
  17. வெள்ளவத்தையில் பாரிய தீ விபத்து; பல கடைகளுக்குப் பரவல்: தீ அணைப்புப் படை போராட்டம் (படங்கள், வீடியோ) July 5, 2020 கொழும்பு, வெள்ளவத்தை காலி வீதியில் அமைந்துள்ள வணிக நிறுவனம் ஒன்றில் சற்று முன்னர் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடத்துக்கு பத்து தீயணைப்புப் படை வாகனங்கள் விரைந்துள்ளன. போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் வாகனங்கள் கடற்கரை வீதியூடாக திருப்பி அனுப்பப்படுகின்றன. ஆடைகள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ அருகேயுள்ள மேலும் பல கடைகளுக்குப் பரவியுள்ளது. இதனை அணைப்பதற்காக தீ அணைப்புப் படையினர் போராடி வருகின்றார்கள். அப்பகுதியில் பெருந்தொகையான பொதுமக்கள் குவிந்திருப்பதையும், நிலைமைகளைக் கட்டுப்ப…

    • 7 replies
    • 1.4k views
  18. பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடந்த மூன்று வருடங்களில் சிறீலங்கா அரசாங்கத்திற்கு விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் உபயோகப்படுத்துவதற்கு பலமில்லியன் பவுண்கள் பெறுமதியான ஆயுததளபாடங்களை வழங்கியுள்ளது. பிரித்தானியா 13.6 மில்லியன் பவுண்கள் பெறுமதியான வர்த்தக ஆயுத விற்பனையில் கனரக வாகனங்கள் உட்பட பல ஆயுததளபாடங்கள், இயந்திரத்துப்பாக்கிகுரிய உபகரணங்கள், தானியங்கிய கைத்துப்பாக்கிகள் ஆகியவற்றை வழங்கியுள்ளதாகவும் உத்தியோகபூர்வ ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதேவேளை செலவாக்கியா 1.1 மில்லியன் பெறுமதியான 10 000 றொக்கட்டுகளை வழங்கியுள்ளதாகவும் பல்கொரியா 1.75 மில்லியன் பெறுமதியான துப்பாக்கி மற்றும் அதற்குரிய மருந்துப்பொருட்கள் ஆகியவனவும் வழங்கியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய…

  19. பிரான்சும் இங்கிலாந்தும் லிபியப் போராளிகளின் தலமையை அந்த நாட்டின் மக்களின் தலமையாக அங்கீகரித்துள்ளன லிபியாவில் கேணல் கடாபிக்கு எதிராகப் போராடிவரும் போராளிகளின் தலமைத்துவத்தை அந்த நாட்டு மக்களின் ஏகோபித்த தலமைத்துவமாக அங்கீகரிக்க பிறான்ஸும் அதனைத்தொடர்ந்து இங்கிலாந்தும் முன்வந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் மற்றைய மேற்கு நாடுகளையும் இந்த அங்கீகாரம் நோக்கி நகருமாறும் வேண்டியுள்ளன. வெறும் 1000 பொதுமக்கள் கொல்லப்பட்டதை முன்வைத்து லிபியாவின் தலைவரை போர்க்குற்றவாளியாக்கி, லிபியாவின் வான்பரப்பை விமானப் பறப்பிற்கான தடைப் பிரதேசமாக அறிவித்து, தமது பாரிய யுத்தக் கப்பலகளை அப்பகுதி நோக்கி நகர்த்தி வரும் மேற்குலகு இறுதியாக போராளிகளின் தலமையை அங்கீகரித்துமுள்ளன. 2009 இல் வன்ன…

    • 4 replies
    • 1.4k views
  20. திருகோணமலை இரகசிய முகாம் தொடர்பில் ஐநா கூறியது பொய் – ஜி.எல்.பீரிஸ் [ Wednesday,25 November 2015, 03:13:58 ] திருகோணமலை கடற்படை முகாமை பார்வையிட ஐக்கிய நாடுகள் சபையின் குழுவிற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியமை குறித்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார். எந்தவொரு நாடும் வெளிநாட்டு குழுக்களை தமது நாட்டின் கடற்படை முகாம்களுக்குள் இதுவரை அனுமதிக்கவில்லை என சுட்டிக்காட்டிய ஜி.எல்.பீரிஸ், தற்போதைய அரசாங்கம் ஐநாவின் வலிந்து மற்றும் தன்னிச்சையற்ற காணாமல் போதல் தொடர்பான நடவடிக்கை குழுவை கடற்படை முகாமை கண்காணிக்க அனுமதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் முகாமிற்கு விஜயம் செய்த பின்னர் ஐநாவின் நடவடிக்கை குழு போலியான தகவ…

  21. A/L பரீட்சையில் முஸ்லிம் மாணவி சாதனை (படம் இணைப்பு) க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் உயிரியல்துறையில 3 ஏ பெற்று முதலிடம் இடத்தை சம்மாந்துறையைச் சேர்ந்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி மீராமுகைதீன் பாத்திமா சியாதா பெற்றுள்ளார். கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் கணிதம், வர்த்தகம், விஞ்ஞானம் மற்றும் கலைப் பிரிவுகளில் முதலிடம் பெற்றோர் விபரங்கள் அறியக்கிடைத்துள்ளது. இதன் பிரகாரம் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் கணித பிரிவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் பாடசாலை மாணவரான கமலக்கண்ணன் கமலவாசன் தேசிய ரீதியாக முதலிடத்தைப் பெற்…

  22. 'சத்துருக்கொண்டான் படுகொலையின் 25 ஆண்டுகள்' இலங்கையில் மட்டக்களப்பு சத்துருகொண்டான் படுகொலைச் சம்பவம் நடந்து இன்றுடன் 25 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், இதுவரை அதற்கான நீதி தமக்கு கிடைக்கவில்லை என்று உள்ளூர் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். சத்துருக்கொண்டானின் போய்ஸ் டவுனில் இருந்த இராணுவ முகாமில் இடம்பெற்றதாக உள்ளூர் மக்களால் குற்றஞ்சாட்டப்படும் இந்த படுகொலையில், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட 184 பேர் 1990 ஆம் ஆண்டும் செப்டம்பர் 9ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதாக அது குறித்த விசாரணைகளில் சாட்சியமளிக்கப்பட்டது. மட்டக்களப்பு நகரை அண்மித்த சத்துருகொண்டான், பிள்ளையாரடி, கொக்குவில், பனிச்சையடி ஆகிய கிராமங்களை சேர்ந்த குறித்த 184 பேரும் போய்ஸ் டவுன் . இராணுவ முகாம…

  23. "இந்தியாவின் நிலைப்பாடு என்ன?" இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பத்திரிகைகளில் கசிந்துள்ள ஐ நா நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து இந்தியா தனது நிலைமையை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கோரியுள்ளது. இலங்கையில் இடம் பெற்ற இறுதிகட்டப் போரின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்க ஐ நா வின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்களால் அமைக்கப்பட்ட மூவர் குழுவினரின் அறிக்கை இன்னமும் அதிகாரபூர்வமாக வெளியாக நிலையில், அதன் சில பகுதிகள் இலங்கை ஊடகங்களில் கசிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்புலத்தில் இந்தியா தனது நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று …

    • 3 replies
    • 1.4k views
  24. எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி மற்றும் நட்சத்திர இரவு நிகழ்ச்சி என்பன இடம்பெறவுள்ளன. இந்த நிகழ்ச்சியானது Northern Uniஆல் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடத்தப்படவுள்ளது. இசை நிகழ்ச்சி இவ்வாறான சூழலில் குறித்த நிகழ்ச்சியில் குஷ்பு கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து அவர் செவ்வியொன்றில் தெரிவித்த கருத்துக்கள் காரணமாக மக்கள் மத்தியில் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவருக்கு பதிலாக டிடி என அழைக்கப்படும் திவ்யதர்ஷினியை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக Northern Uni ஏற்பாடுகளை செய்துள்ளது. …

  25. யாழில் மீண்டும் செயலிழந்தது கையடக்க தொலைபேசி சேவை! கடந்த செப்ரம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் மோதல் சூழ்நிலைகாரமாக எந்தவித முன்னறிவித்தலும் இல்லாது வெறும் இராணுவ நலனுக்காக யாழ்ப்பாணத்தில் கையடக்கத்தொலைபேசி வலையமைப்பினை வழங்கிவந்த டயலொக் நிறுவனம் தனது சேவையினை நேற்று வியாழக்கிழமை தொடக்கம் இடைநிறுத்திக்கொண்டது. இது தொடர்பாக தமது யாழ்ப்பாண வாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு செய்தியினையோ, மன்னிப்பினையோ கோரியிராத மேற்படி நிறுவனம் அதற்கும் ஒருபடி மேல்போய் சேவை நிறுத்தப்பட்டபின்னரும், இணைப்பினை யாழ்ப்பாணத்திற்கு கொண்டிருந்தவர்களுக்கு தொடர்ந்தும் தொலைபேசிக்கட்டணங்களை அனுப்பியும் வந்துள்ளது. இருந்தபோதிலும், கடந்த கிறிஸ்மஸ் தினத்திலிருந்து திடீர் என்று அங்கு தனது சேவையினை ஓரள…

    • 3 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.