Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கனடாவில் மக்கள் போராட்டம் கட்டுக்கடங்காமல் வெடித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை காலையிலிருந்து கனடாவின் ரொரன்டோ மத்தியபகுதியில் உள்ள அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்பாக தன்னெழுச்சிகொண்ட மக்கள் முன்னறிவிப்பேதுமின்றி வன்னியில் அவலமுறும் மக்களை உடனடியாகக் காக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படிஅமெரிக்க சனாதிபதி ஒபாமவையும், ஐ. நா அமைப்பையும் கோரியபடி அவ்விடத்தில் கோசமிட்டபடி உள்ள அதே நேரத்தில் மாலையில் அங்கிருந்த ஒரு பகுதி மக்கள் தன்னெழுச்சியாக குயின் வீதிக்கும், டன்டாஸ் வீதிக்கும் இடையில் உள்ள யூனிவேர்சிற்றி அவெனியுவில் வீதிமறியலில் ஈடுபடமுயன்ற வேளை ரொரன்டோ காவல்துறையினர் மறித்து அம்மக்களை சாலையோர நடைபாதைக்குள் கட்டுப்படுத்திய வேளையில் டன்டாஸ் வீதிக்கு அண்மையில் நின்றிருந்த…

  2. இலங்கையில் இயங்கும் அனைத்து அரசசார்பற்ற நிறுவனங்களும், அரசசார்பற்ற நிறுவனங்களை பதிவுசெய்யும் அலுவலகத்தில் பதிவுசெய்ய வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு சேவையாற்றும் போர்வையில், நாட்டை கவிழ்க்கவும், அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சிகளில் ஈடுபடவும், கொள்ளையடிக்கவும் அரசியலில் ஈடுபடவும் முனைப்புகளை மேற்கொள்ளும் அரசசார்பற்ற நிறுவனங்கள் தம்மை பதிவுசெய்து கொள்ளாது ரகசியமான முறையில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல இடமளிக்காது இருப்பதற்காகவே இந்த பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் பதிவுசெய்யாது இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும். அத்துடன் அந்த நிறுவனங்கள் இலங்கையில்…

  3. சர்வதேச விசாரணையை வலியுறுத்தி யாழில் இன்று பேரணி! இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறுகோரி, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்துடன் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த போராட்டம், கிட்டுப்பூங்காவில் இன்று (புதன்கிழமை) முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகி பேரணியாகச் சென்று, தற்போது சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இடம்பெற்றுவரும் நல்லை ஆதீனம் முன்பாக போராட்டம் நிறைவடையவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நீதிக்கான போராட்டத்தில், தமிழ்பேசும் மக்கள் அனைவரும் கலந்துக்கொண்டு, போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும் என வடக்கு கிழக்கு பல்கழலைக் கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், குறித்…

    • 2 replies
    • 701 views
  4. 13ஆவது அரசமைப்பு இரத்துச் செய்யப்படவோ, வலுவிழக்கச் செய்யப்படவோ மாட்டாது என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். http://tamilworldtoday.com/?p=17689

  5. உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் : த.தே.கூ 39 Views கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்படும் அகழ்வாராச்சிப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு சபையில் வலியுறுத்தியுள்ளது. கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சிப் பணிகளால் அங்குள்ள மக்கள் மிகவும் கோபாவேசமடைந்துள்ளனர் எனவும் கடந்த 22 ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் இவ்விடயத்தில் பொறுப்பான அமைச்சர் உடனடி கவனம் செலுத்த வேண்டுமெனவும் தமிழ்த் தேசியக் க…

  6. சர்வதேச தர அடிப்படையில் இடம்பெயர்ந்தவர்கள் பராமரிக்கப்படவேண்டும் - ஜேர்மனி திகதி: 24.05.2009 // தமிழீழம் சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தர நிர்ணயங்களின் அடிப்படையில் சிறிலங்காவில் போர் காரணமாக இடம்பெயர்ந்து வாழும் மக்கள் பராமரிக்கப்படவேண்டும் என ஜேர்மனிய அரசாங்கம், சிறிலங்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் வடபகுதியில் இருந்து சுமார் 3 இலட்சம் அப்பாவி தமிழ் மக்கள் நலன்புரி முகாம்களில் இடம்பெயர்நது வாழ்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நலன்புரி நிலையங்களில் மனிதாபிமான தொண்டுகளை மேற்கொள்வதற்கு ஜேர்மனி தொண்டு நிறுவனங்களுக்கு பூரண அனுமதி வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு ஐந்து மில்லியன் ஈரோக்கள் உதவிகளை வழங…

    • 1 reply
    • 706 views
  7. உலகெங்கும் தமிழர்களின் கலை வடிவங்களைக் காவிச்சென்றார் மரியசேவியர் அடிகளார்- யாழ். தமிழ் சங்கம் 44 Views திருமறைக் கலாமன்றம் எனும் அமைப்பைத் தாபித்து அதன் மூலம் உலகின் பல பாகங்களுக்கும் தமிழர்களின் கலைவடிவங்களை காவிச் சென்றவர் கலைத்தூது மரியசேவியர் அடிகளார் என அவரது மறைவையொட்டி யாழ்ப்பாண தமிழ் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, தனது நிர்வாகத் திறத்தினாலும் கலையாற்றலினாலும் திருமறைக் கலாமன்றம் எனும் காத்திரமான தனித்துவமான ஒரு கலை அமைப்பை நிறுவி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அந்த அமைப்பை தளராது முன்னோக்கி வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்ற தனித்துவம் ஈழத்தின் கலையுலக மரபில் அவருக…

  8. பாகிஸ்தான், இஸ்ரேல், பிரித்தானிய சிறப்புப்படை அதிகாரிகள் சிறிலங்காவுக்கு வந்து கொடுத்த பயிற்சி மற்றும் வகுத்துக் கொடுத்த தந்திரோபாயத்தினால் தான், 1987ல் வடமராட்சியில் சிறிலங்கா படைகளால் 'ஒப்பரேசன் லிபரேசன்' நடவடிக்கையில் வெற்றி பெற முடிந்தது. இவ்வாறு சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார். “ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கை மூலம் பருத்தித்துறையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பின்னர், இந்தியா தலையீடு செய்திருக்கா விட்டால், சிறிலங்கா இராணுவத்தினால் யாழ்ப்பாண நகரத்தில் இருந்தும் விடுதலைப் புலிகளை அகற்றியிருக்க முடியும். துரதிஸ்டவசமாக நட்புநாடு ஒன்றுக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில் இந்தியா விடுதலைப்…

  9. கொலையான தமிழர் எண்ணிக்கையை மறைக்கவில்லை-மூன் செவ்வாய்க்கிழமை, ஜூன் 2, 2009, 12:31 [iST] ஐ.நா: இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையை ஐ.நா. மூடி மறைத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அதன் பொதுச் செயலாளர் பான் கி மூன் மறுத்துள்ளார். பான் கி மூனும் அவரது செயலாளரான விஜய் நம்பியாரும் இலங்கை அரசுடன் கூட்டு சேர்ந்து கொண்டு பலியான ஆயிரக்கணக்கான தமிழர்களின் சாவை மூடி மறைத்ததாக பரவலாகக் குற்றம் சாட்டப்படுகிறது. கடைசி கட்டப் போரில் புலிகளைக் கொல்கிறோம் என்ற போர்வையில் ஆயிரக்கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது. இதில் சிறார்கள், பெண்கள், முதியோர் என யாருமே தப்பவில்லை. இதைத் தட்டிக் கேட்க வேண்டிய இந்தியா, ஐநா போன்றவையும் இலங்கைக்…

  10. குறைந்தபட்சம் 38 அமைச்சர்கள் 13ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்து வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை நீடிப்பதற்கு ஆதரவளிப்பதற்கான ஆவணத்தில் 38 அமைச்சர்கள் கையொப்பமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 38 ஆளும் கட்சி அமைச்சர்கள் 13ம் திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்யக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைப்பது குறித்த யோசனைக்கு அரசாங்கத்தினால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்தால் அதனை எதிர்க்கப் போவதாக அமைச்சர் தேவானந்தா தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டம் முழுமையாக…

  11. சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. http://tamilworldtoday.com/?p=22333

  12. கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா : "இந்திய மீனவர்கள் கலந்துகொள்ளப்போவதில்லை" (ஆர்.யசி ) ஆண்டுதோறும் நடைபெறும் புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 12ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இலங்கை இந்திய மீனவர்கள் வருடாந்தம் கலந்துகொள்ளும் நிலையில் இம்முறை இந்திய மீனவர்கள் திருவிழாவில் கலந்துகொள்ளப்போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்தம் நடைபெறும் கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழாவிற்கு இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் கலந்துகொள்ளும் நிலையில், கடந்த வாரம் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதை அடுத்து இந்திய மீனவர்கள் இம்முறை கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலைய திருவிழாவில் கலந்துகொள்ள…

  13. வடமாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஐந்து கட்சிகளுக்கும் இடையிலான வேட்பாளர் பங்கீடு பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தினக்கதிருக்கு தெரிவித்தன. யாழ் மாவட்டத்தில் தமிழரவுக்கட்சிக்கு 10 வேட்பாளர்களும், ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளுக்கு தலா 3 வேட்பாளர்களும் ஒதுக்குவது என தீர்மானிக்கப்பட்ட போதிலும் ஈ.பி.ஆர்.எல்.எவ் தனக்கு 5 வேட்பாளர்களை ஒதுக்க வேண்டும் என கோரியிருப்பதாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த பிரச்சினைக்கு இன்று தீர்வு காணப்படும் என தெரிகிறது. மன்னார் மாவட்டத்தில் ரெலோவுக்கு 3 வேட்பாளர்களும், தமிழரசுக்கட்சி ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகியவற்றி…

  14. இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், ஒரே நாளில் அதிகளவிலான மரணங்கள் கடந்த 4ம் தேதி பதிவாகியிருந்தது. இதன்படி, கடந்த 4ம் தேதியன்று மட்டும் ஒரே நாளில் 13 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இவ்வாறான நிலையில், கடந்த 4 நாட்களில் மாத்திரம் கொரோனா தொற்றினால் 25 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் இரட்டிப்பாக அதிகரித்து வருகின்றது. இலங்கையில் இதுவரை கோவிட் தொற்றினால் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 529 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அ…

  15. லண்டன் பாராளுமன்ற போராட்டம், 73 நாட்களின் பின், இன்றுடன் நிறுத்தப்பட்டது. இங்கிலாந்து வரலாற்றில் காணாத இப்பொராட்டம் இன்றுடன் நிறுத்தபட்டுள்ளாத தெரியாவருகிரது... http://internationalnewsforum.com/european...73-days-t94.htm

  16. அவதானம்..! : நாளை முதல் இயற்கையில் ஏற்படப்போகும் மாற்றம் நாளை முதல் இலங்கைக்கு மேல் நேரடியாக சூரியன் உச்சம் கொடுக்க உள்ளமையால் நாட்டின் பலப் பகுதிகளில் வெப்பநிலை 34 செல்சியஸ்க்கும் அதிகமாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் பாதுகாப்பான முறையில் இருக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/18669

  17. கப்பல் ஒன்றிற்குள் ஆயுதங்களை ஏற்றிக்கொண்டிருந்த வேளை சம்பவம் – பெருமளவு ஆயுதங்கள் கடலில் காலிக்கடலில பெருமளவு ஆயுதங்கள் கடலில் வீழ்ந்துள்ளன என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. காலிகடலில் தரித்து நின்ற கப்பல் ஒன்றில் ஆயுதங்களை ஏற்றிக்கொண்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றது என கடற்படை பேச்சாளர் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார். செங்கடல் பகுதிக்கு செல்லவிருந்த கப்பலில் ஆயுதங்களை இலங்கை கடற்படையினர் ஏற்றிக்கொண்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. …

    • 4 replies
    • 797 views
  18. பிரித்தானிய தமிழர் பேரவையினராகிய நாங்கள் புலம்பெயர் பிரித்தானிய வாழ் தமிழ் மக்களின் ஒத்துழைப்போடு தமிழ் தேசியம் நோக்கி பிரித்தானியாவில் ஒரு ஊடகத்துறையை கட்டி வளர்க்க எத்தனிக்கின்றோம். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் நடந்து கொண்டிருக்கின்ற, நடைபெற இருக்கின்ற திரைமறைவு இனஅழிப்பு மற்றும் அரசியல் காய்நகர்த்தல் நடவடிக்கைகளை இங்கிலாந்தின் பல ஊடகங்கள் தற்போது வெளிப்படுத்தி வருவது நீங்கள் அறிந்ததே. இவ்வாறான தருணத்தில் நாம் இவ்வூடகங்களோடு இணைந்து பணியாற்றுவது மிகவும் அவசியமாகின்றது. இப்பணி மிகவும் விசாலமானது. இதற்கு ஊடகத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் இத்துறையில் துறை சார்ந்த நிபுணர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகின்றது. இப் பாரிய பணியை செவ்வனே செய்வதற்க…

    • 0 replies
    • 787 views
  19. மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட சன்னார் கிராமத்தில் உள்ள தமிழ் மக்கள் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக அந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நாட்டில் இடம் பெற்ற யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் கடந்த 4 வருடங்களுக்கு முன் சன்னார் கிராமத்தில் மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர்.அப்போது சன்னார் கிராமத்தில் 150 தமிழ் குடும்பங்கள் மாத்திரமே மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர். இந்த மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க எந்த அரச நிறுவனங்களும் முன்வரவில்லை.இந்த நிலையில் தனியார் நிறுவனங்கள் அவசர தேவைகளை பூர்த்தி செய்து கொடுத்தனர். குறித்த சன்னார் கிராமத்தில் கடந்த 4 …

  20. விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் குடியேற வேண்டும் – யாழ் அரசாங்க அதிபர் வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் குடியேற வேண்டும் என அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் கேட்டுக்கொண்டுள்ளார். வலிகாமம் வடக்கு ஊறணி கிராம சேவையாளர் பிரிவில் மக்களின் காணிகளைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைக் குறிப்பிட்டார். தையிட்டி வடக்கு மற்றும் மயிலிட்டி கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கடற்கரைப் பகுதியில் காங்கேசன்துறை மகாவித்தியாலயம் தொடக்கம் மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையை எல்லையாகக் கொண்ட பகுதிகளில் 28.8 எக்கர் மக்களின் நிலம் நேற்றையதினம் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் காணி விடுவிப்பதற்கான உறுதிப்பதிரத்தை யாழ் மாவட…

  21. செய்தியாளர் மகான் 13/07/2009, 17:46 பொலநறுவையில் உந்துறுளி விபத்து! சிறீலங்காக் காவல்துறையினர் இருவர் பலி! பொலநறுவை மாவட்டம் அரலகங்விலப் பகுதியில் சிறீங்காக் காவல்துறையினர் பயணித்த உந்துறுளி விபத்துக்கு உள்ளாகியதில் சிறீலங்காக் காவல்துறையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். அரலகங்வில காவல்நிலையத்தில் கடமையை முடித்துவிட்டு உந்துறுளியில் சென்றுகொண்டிருந்த காவல்துறையினர் உந்துறுளி மிது எதிரே வந்த சுமையூர்தி மீது மோதியதில் குறித்த இரு காவல்துறையினரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். விபத்தைத் தொடர்ந்து சுமையூர்த்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது செலுத்திச் சென்ற சுமையூர்த்தியும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. pathivu

  22. வெலிவெரியவில் சுத்தமான குடிநீருக்காக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள பிரித்தானியா, இந்தச் சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணைகளை நடத்துமாறு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட், வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் சம்பவம் தொடர்பாக தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். அமைதியான முறையில் எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமையை சிறிலங்கா அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக விரைவானதும், வெளிப்படையானதுமான விசாரணைகளை நடத்துமாறும் அவர் சிறிலங்கா அரசாங்கத்தைக் கேட்டுள்ளார். தனது எண்ணங்கள்,…

  23. எரிபொருள் அதிகரிப்பு தொடர்பான சர்ச்சை : ஆளும்கட்சியின் விசேட ஊடக சந்திப்பு மேலிடத்தின் அறிவுறுத்தலை அடுத்து இரத்து!! எரிபொருள் அதிகரிப்பு சர்ச்சை தொடர்பாக பெட்ரோலிய அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு பதிலளிக்கும் வகையில் இன்று (14) நடைபெறவிருந்த ஊடக சந்திப்பை ஆளும்கட்சி இரத்து செய்துள்ளதாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் உயர்வுக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டு தனது அமைச்சரவை பதவியை இராஜினாமா செய்யுமாறு கூறியிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இந்த ஊடக சந்திப்பில் உரையாற்றவிருந்தார். சாகர காரியவசத்தின் குற்றச்சாட்டு தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை பதிலளித்த அமைச்சர் உதய கம்மன்பில, எரிபொருள் உயர்வு என்பது அரசாங்கத்தின் கூட்டு முடி…

  24. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச வலையமைப்பை கட்டுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இராணுவ ரீதியாக இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அழித்தொழிக்கப்பட்ட போதிலும், ஐரோப்பிய நாடுகளில் புலிகளின் செயற்பாடுகள் வழமை போன்று நடைபெற்று வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. வெளிநாட்டு வலையமைப்பை அழித்தொழிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு வழங்காவிட்டால் நிலைமை பாரதூரமாக மாறக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழ் வம்சாவளியினர் மீது ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ரவின்த ஆரியசிங்க தெரிவித்துள்ளார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.