ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
தேசிய அரசு இருந்தால்தான் புதிய அரசியல் அமைப்பை நிறைவேற்ற முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தர் தெரிவித்துள்ளார். இதோ! தீர்வு வருகிறது என்று மார்தட்டிய சம்பந்தர் ஐயா இப்போது தேசிய அரசு இருந்தால்தான் அரசியலமைப்பை நிறைவேற்றலாம் என்கிறார். தேசிய அரசு எதுவரை இருந்தால் அரசியலமைப்பு நிறைவேறும் என்பதை அவர் நிறு திட்டமாகக் கூறியிருந்தால், ஓரளவுக்கு மன ஆறுதல் கிடைத்திருக்கும். அரசியல் அமைப்புச் சீர்திருத்தத்தை அமுலாக்குவதில் காலதாமதம் செய்யப்படுவது பற்றி எந்தச் சிந்தனையும் இன்றி அப்பாவித் தனமாக, தேசிய அரசு இருக்க வேண்டும். அது இருந்தால்தான் அரசியலமைப்புச் சீர்திருத்தம் அமுலாகும் என சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சருடன்…
-
- 0 replies
- 386 views
-
-
மாவீரர் நாளுக்கு.... தீருவில் திடலை, வழங்க முடியாது – வல்வெட்டித்துறை நகர சபை கைவிரிப்பு! வல்வெட்டித்துறை தீருவில் திடலை மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு வழங்க வேண்டாம் என வல்வெட்டித்துறை பொலிஸார் கோரியதால், திடலில் நிகழ்வு நடத்துவதற்கு அனுமதி வழங்க முடியாது என வல்வெட்டித்துறை நகர சபை தலைவர் ச. செல்வேந்திரா தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், மாவீரர் நாளான எதிர்வரும் 27ஆம் திகதி தீருவில் மைதானத்தில் நிகழ்வுகளை முன்னெடுக்க நகர சபையிடம் அனுமதி கோரி இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் முகமாக நகர சபை தலைவரால் , “இம்மாத இறுதி வரை தீருவில் மைதானத்தில் எந்த நிகழ்வுகளையும் நடாத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என வல்வெட்டித்துறை பொலிஸ…
-
- 1 reply
- 476 views
-
-
படையினர் அர்ப்பணிப்புடன் பெற்ற யுத்த வெற்றிக்கு பத்து ஆண்டுகளுக்கு மேலாக வெளிநாடுகளில் வாழ்ந்த ஒரு சிலர் உரிமை கோர முயல்வதாக சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். கோத்தபாய ராஜபக்சவையே அவர் இவ்வாறு சூசகமாக குற்றம் சாட்டியுள்ளார். ஜெ.வி.பியினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தொழிற்சங்கக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்தை முன்வைத்தார். கட்சியில் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்ட நிலையில் பொம்மைகள் போல இருந்து வரும் பல கட்சி முக்கியஸ்தர்கள் வெகு விரைவில் தமது கூட்டணியில் இணைய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மூலம் : http://www.tamilstar.org
-
- 0 replies
- 977 views
-
-
சுயநலமிக்க உலக நடைமுறைக்குள் எமது இனத்தின் விடுதலை முடக்கப்பட்டிருக்கின்ற இன்றைய நிலைமையில், அதிலிருந்து உடனடியாக மீளவேண்டிய கட்டாயம் எமக்கு இருக்கின்றது. உலக வரலாற்றில் எந்தவொரு தேசத்தின் விடுதலையும் மிக இலகுவாக கிடைத்ததாக சரித்திரம் இல்லை. அனைத்து விடுதலைப் போராட்டங்களும் பல தியாகங்களையும், சோதனைகளையும், சவால்களையும் தாண்டியே வெற்றி பெற்றன. சவால்களையும், சோதனைகளையும் தாண்டமுடியாத பல விடுதலைப்போராட்டங்கள் தோற்றுப்போன வரலாறுகளும் உண்டு. இதுவரை நமது தமிழீழ விடுதலைக்காக நாம் இழந்தவை அதிகம். விடுதலைப் போராட்டத்தில் இழப்புக்கள் பன்மடங்கு வரலாம். ஆனால், இறுதிவரை நம் விடுதலை உணர்வினைமட்டும் சிறிதளவேனும் இழக்கக் கூடாது. சவால்களை எதிர்கொண்டு, இழப்புக்களையும் வலிகளையும் தாங…
-
- 1 reply
- 1.3k views
-
-
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, இலங்கை அரச ஊடகம் கமரூனை, பட்டிக்காட்டான், கோமாளி, எருமை என விமர்சித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் ஆங்கில நாளேடான டெய்லி நியூஸ் தனது தலையங்கத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. கமரூன் விடுத்த கோரிக்கை தொடர்பில் அவர் சிறிதாக அல்ல பெரிய மன்னிப்பை கோரவேண்டும். இலங்கையில் அண்மையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் கூட்டத்திற்காக வருகை தந்த இந்த பட்டிக்காட்டானான ஒட்டுமொத்தமாக கடுமை குறையாமல் நடந்து கொண்டார். இலங்கை மண்ணில் வந்திறங்கிய நேரத்தில் இருந்து பிரித்தானிய பிரதமர் ஏகாதிபத்திய மடையனாக நடித்தர். அவரது அவமரியாதை தொட்டு உணரக் கூடியதாக இருந்தத…
-
- 3 replies
- 882 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் அதிபர் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடாது எதி்ர்வரும் சிறிலங்கா அதிபர் தேர்தலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடமாட்டார்கள் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பேனாட் செவர் தெரிவித்துள்ளார். நிதி ஒதுக்கீடு மற்றும் நேரப்பிரச்சனை காரணமாக அதிபர் தேர்தலில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதில் சிக்கல நிலை தோன்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுமாறு ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடம் சிறிலங்காவின் தேர்தல் திணைக்கள ஆணையாளர் தயானந்த திசநாயக்க கோரிக்கை விடுத்திருந்தார். இருந்த போதும் ஜனவரி 26ம் திகதி நடைபெறவுள்ள அ…
-
- 1 reply
- 563 views
-
-
நந்திக்கடலின் வலதுபுறமாக மாத்திரம் 11 பாரிய இராணுவமுகாங்கள்! – குளோபல் தமிழ் செய்தியாளர் முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடல் பகுதியில் 2009ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் இறுதி யுத்தம் நடைபெற்றது. வற்றாப்பளையிலிருந்து புதுக்குடியிருப்பு செல்லும் வழியில் நந்திக்கடலை அண்டிய பகுதியில் மாத்திரம் 11 இராணுவ முகாங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கேப்பாபுலவுப் பகுதியில் சுமார் 400 ஏக்கர் பகுதியை விடுவிக்குமாறு கோரி 156 நாட்கள் கடந்த நிலையில் மக்கள் போராட்டம் நடாத்தி வருகின்றனர். தமது நிலப் பகுதியை விடுவிக்கும்வரையில் போராட்டம் தொடரும் என்றும் கேப்பாப…
-
- 0 replies
- 444 views
-
-
இலங்கை தோட்ட தொழிலாளர் காங்கிரஸ்கட்சியின் தேசிய அமைப்பாளர் திரு. யோகராஜன், மஹிந்த கட்சியில் அமைச்சராக இருக்கும் பிரதி கல்வி அமைச்சர் சச்சிதானந்தம் ஆகியோர் இன்று ஐக்கியதேசிய முன்னணியில் இணைந்து சரத் பொன்சேகாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர். இன்று தமது பதவிகளை இராஜனமா செய்த இவர்கள் சரத் பொன்சேகாவை தாம் ஆதரிக்க போவதாக கூறியுள்ளனர். 32 வருடங்கள் தொண்டமான்களுடன் இணைந்து சேவை செய்துள்ளேன் ஆனால் இப்போது சுயமாக சிந்தித்து மக்களுக்கு சேவை செய்ய போகின்றேன் என்றார் திரு யோகராஜன். http://www.eelanatham.net/news/important
-
- 1 reply
- 650 views
-
-
கொழும்பு: விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வல்வெட்டித்துறை மற்றும் வன்னியில் உள்ள இரண்டு வீடுகளும் அரசுடமையாக்கப்பட உள்ளதாக இலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போருக்கு பிறகு சொத்து மற்றும் உயிர் சேதங்கள் தொடர்பான கணக்கெடுப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பின்போது, பிரபாகரனால் பயன்படுத்தப்பட்ட இரண்டு வீடுகள் உள்ளிட்ட பல அவரது சொத்துக்கள் உரிமை கோரப்படாத நிலையில் காணப்பட்டுள்ளது. பிரபாகரனின் சொத்துக்களுக்கு உரிமை கோர அவரது குடும்பத்தைச் சேர்ந்த எவரும் உயிரோடு இல்லாத காரணத்தினால், இவ்வாறு அவரது சொத்துக்களும், போர் காரணமாக முழுமையாக நாட்டை விட்டு வெளியேறி வாழ்ந்து வரும் மக்களின் சொத்துக்களும் அரசுமையாக்க…
-
- 0 replies
- 306 views
-
-
எனது இடத்தை வரலாறு தீர்மானிக்கும் : சபையில் ரவி பண்பாடு மற்றும் ஜனநாயகம் மிக்க ஆட்சிக்கும் முழு நாட்டுக்கும் முன்னுதாரணமாக விளங்கும் வகையில் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளேன் எனக் குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, நம்பிக் கையில்லாப் பிரேரணைக்கு பயந்து பதவி துறக்கவில்லை. எனது இடத்தினை வரலாறு தீர்மானிக்கும் எனவும் சுட்டிக்காட்டினார். அதிகார மோகம் கொண்ட சதிகாரர்கள் ஐக்கிய தேசியக் கட்சியை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். நல்லாட்சி அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு திட்டமிடுகின்றனர் எனச் சுட்டிக்காட்டிய ரவிகருணாநாயக்க எம்.பி., ஏகாதிபத…
-
- 0 replies
- 244 views
-
-
பொறுப்புக்கூறும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லையாயின், 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மனித உரிமை மாநாட்டுக்குப் பின் சர்வதேச விசாரணைக்கு ஆளாக வேண்டிவரும். இது இலங்கைக்கு பாரிய பாதிப்புக்களைக் கொண்டுவரும். 2012, 2013 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தீர்மானங்களைவிட இது பாரிய கனதி உள்ளதாக இருக்குமென அரசாங்கத்தை எச் சரித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் இரா.சம்பந்தன். நேற்றுக் காலை திருகோணமலை சில்வெஸ்டர் ஹோட்டலில் தற்போதைய இலங்கை அரசியல் நிலை பற்றி விளக்கம் அளிக்கும் கூட்டமொன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரட்ணம் தலைமையில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். …
-
- 2 replies
- 446 views
-
-
பதிவு செய்யப்படாத மருத்துவனை வவுனியாவில் சுற்றிவளைப்பு!! வவுனியாவில் இயங்கிவந்த பதிவு செய்யப்படாத தனியார் மருத்துவமனை ஒன்று இன்று சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. அங்கிருந்த மருந்து வகைகளும் கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வைத்தியசாலை எமது திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை. மருந்துவகைகள் எவ்வாறானவை எனத் தெரியவில்லை. மருந்துகள் அனைத்தும் நீதிமன்றில் ஒப்படைக்கப்படும். மருந்துகள் சோதனைக்காக அனுப்பப்படும் என்று வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.லவன் குறிப்பிட்டார். இந்த வைத்தியசாலை ஹோமியோபதி சிகிச்சைகளை வழங்குகின்றது. மாத்தளையில் இருந்து வவுனியா வந்து சிகிச்சை வழங்கப்படுகின்றது …
-
- 1 reply
- 389 views
-
-
சனசமூக, ஆலய நிர்வாகங்களில் பெண்களை இணைக்க கோரி நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் January 11, 2022 சனசமூக நிலையங்கள் மற்றும் கோவில் நிர்வாகங்களில் பெண்களை இணைத்துக்கொள்வதனை கட்டாயமாக்க வேண்டும் என நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் 46ஆவது மாதாந்த சபை அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போது சபை உறுப்பினர் சி.கௌசலா , ” சனசமூக நிலையங்கள் மற்றும் கோவில் நிர்வாகங்களில் பெண்களை இணைத்துக்கொள்வதனை கட்டாயமாக்க வேண்டும்” என சபையில் பிரேரணையை முன் வைத்தார். அதனை சபை உறுப்பினர்கள் ஆதரித்ததை அடுத்து சபையில் அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. …
-
- 6 replies
- 503 views
-
-
திஸ்ஸநாயகம் சரீர பிணையில் இன்று விடுதலை வீரகேசரி இணையம் 1/11/2010 11:38:45 AM - யுத்தகாலத்தில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் சரீர பிணையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்டார். நாட்டின் இறைமைக்கு எதிரான கட்டுரைக்கு உரித்துடையவர் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நிதி திரட்டியமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர் மீது முன்வைக்கப்பட்டிருந்தன. திஸ்ஸநாயகத்தை விடுவிக்கக் கோரி கடந்த சில…
-
- 2 replies
- 733 views
-
-
நெருக்கடிக்குள்ளாகியுள்ள பல முக்கியமான விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக, முழுநிலவு நாளான நாளை மறுநாள் சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. பௌத்தர்களின் வழிபாட்டுக்குரிய நாளாக கருதப்படும் முழுநிலவு நாள் சிறிலங்காவில் விடுமுறை நாளாகவே கடைப்பிடிக்கப்படுகிறது. குறித்த நாளில் எந்த அரச பணிகளும் ஆற்றப்படுவதில்லை. இந்தநிலையில், நாளை மறுநாள்- முழுநிலவு நாளில் அமைச்சரவையை அவசரமாக கூட்டியுள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச. நாளை மறுநாள் காலை 7 மணியளவில் சிறிலங்கா அமைச்சரவைக் கூடம்டம் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ளது. இதில், சிறிலங்கா அரசாங்கத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரி…
-
- 5 replies
- 738 views
-
-
"நாங்க பதுளையில ருந்து 10 வருசத்துக்கு முதல இங் வந்து குடியேறினாங்க" "நான் பிறந்தது பதுளையில"
-
- 1 reply
- 274 views
-
-
வடக்கு கிழக்கில் ஒரு பகுதியை தமிழ் மக்களுக்கு ஒப்படைக்க ஜெனரல் சரத் பொன்சேகா இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், சுயாதீன ஜனாதிபதி வேட்பாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கை மூன்றாக பிரித்து அதில் ஒரு பகுதியை தமிழ் மக்களுக்க வழங்குவதாக இணக்கம் காணப்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு கிழக்கை மூன்றாக பிரித்து மூன்று இன சமூகங்களுக்கும் தனித் தனி அலகுகளை வழங்குவதற்கு ஜெனரல் சரத் பொன்சேகா தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களில் பூரண அதிகாரப் பரவலாக்கல் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அதனை பிரதான வேட்பாளர்கள் மேற்கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்து…
-
- 13 replies
- 1.5k views
-
-
நீதி வேண்டி யாழில் நாளை ‘கறுப்பு ஜனவரி’ போராட்டம் யாழ்ப்பாணம் நகரில் நாளை (திங்கட்கிழமை) ‘கறுப்பு ஜனவரி’ கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன், இது தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களின் ஒத்துழைப்பையும் பெறும் நோக்கில் துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்படவுள்ளது. இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் சுதந்திர ஊடக இயக்கம், ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்…
-
- 0 replies
- 170 views
-
-
அத்தனை தமிழர்களும் பிரபாகரன்களாக நிமிர்ந்து நின்றால், நிச்சயம் தமிழீழம் பிறந்தே தீரும்! சிங்கள தேசத்தின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 26-ம் திகதி நடைபெறவுள்ளது. தமிழீழ மக்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவர்கள் விடுதலை பெறும்வரை அல்லது அவர்களை விடுவிக்கும்வரை அவர்களது தலைவிதியை சிங்கள தேசமே நிர்ணயிக்கப் போகின்றது என்பதனால், ஈழத் தமிழர்களும் இந்த ஜனாதிபதித் தேர்தலிலிருந்து விலகி நிற்க முடியாது. மிகப் பெரிய தமிழின அழிப்பை நிகழ்த்திய சிங்கள இனவாதிகள் இருவர் தேர்தல் களத்தில் முன்நிலை வகுப்பதால், விரும்பியோ, விரும்பாமலோ ஈழத் தமிழர்கள் இருவரில் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். எங்கள் மக்களின் வாழ்வை…
-
- 0 replies
- 520 views
-
-
கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக மாணவர்கள் பல சாதனைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. அடிப்படை வசதிகள், பொருளாதாரம் போன்ற பல்வேறு குறைபாடுகளுக்கு மத்தியில் ஒரு மாணவனது சாதனைதான் இது! வாழைச்சேனை பேத்தாழை விபுலானந்த வித்தியாலயத்தில் முத்துவேல் ராசன் என்னும் மாணவன் கலைப் பிரிவில் இரண்டு 'ஏ', ஒரு 'சீ' பெறுபேற்றினை பெற்று பாடசாலை சார்பாக முதலிடத்தினையும், மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக 29வது நிலையினைப் பெற்று பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர். வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் மாங்கேணி எனும் இடத்தை பிறப்பிடமாகக் கொண்ட இந்த மாணவன் தனது ஆரம்பக் கல்வியை தரம் ஒன்று முத…
-
- 5 replies
- 682 views
-
-
இலங்கை தமிழர்களுக்கு தீர்வு – இந்தியா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இலங்கை தமிழர்களுக்கான தீர்வாக அதிகாரப்பரவல் மிகவும் முக்கியமானது என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸூடனான சந்திப்பின்போதே இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மேற்கண்ட விடயத்தை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் நட்புறவை மேலும் வ…
-
- 4 replies
- 447 views
-
-
ஆயுதம் ஏந்தாத போராட்டத்தை முன்னெடுப்போம் : யாழில் சுமந்திரன் ஸ்ரீலங்காவில் வாழும் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகள் புதிய அரசியல் அமைப்பின் ஊடாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் அனைத்து நாடுகளும் ஒன்றாக உள்ளதாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தன்தெரிவித்தார். இவ்வாறனதொரு சூழ்நிலை இதுவரை காலமும் இருந்ததில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார். தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உடுவில் - மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 32ஆவது நினைவு தினம் நே…
-
- 5 replies
- 630 views
-
-
கடத்திச் சென்று சிறைவைத்த நடவடிக்கையானது 30 வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து மக்களுக்கு சமாதானத்தை உருவாக்கிய தமது கணவருக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழங்கிய பரிசு என அனோமா பொன்சேக்கா கூறியுள்ளார். ஜெனரல் பொன்சேக்காவின் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். 30 வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த ஜெனரல் ஒருவரை அரசாங்கம் இவ்வாறு நடத்துமாயின் எதிர்காலத்தில் நாட்டு மக்களை நடத்தும் விதத்தை எண்ணிப் பார்க்க முடியாது. சரத் பொன்சேக்கா இரகசியமான இடமொன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அவர் கைதுசெய்யப்பட்டிருந்தால் ஏன் இரகசியமாக தடுத்துவைக்க வேண்டும். ஜெனரல் பொன்சேக்கா கைதுசெய்யப்படவில்லை. அவர் கடத்தப்பட்டுள்ளார். நேற்றிரவு 9.30 அளவ…
-
- 16 replies
- 1.4k views
-
-
வடக்கு அரசுக்குமுழுச் சுதந்திரம் கூட்டு அரசால் வழங்கப்பட்டுள்ளது மங்கள சமரவீர தெரிவிப்பு “வடக்கு மாகாண சபையை கடந்த அரசு எதிரியாக நடத்தி வந்தாலும் கூட்டு அரசின் கீழ் அது மாற்றியமைக்கப்பட்டு அவர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்குரிய அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன”. இவ்வாறு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சரான மங்கள சமரவீர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற உற்பத்தி வரி (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகளையும், முத்திரை தீர்வை (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் கட்டளையையும் அங்கீகரிப்பதற்கான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையா…
-
- 1 reply
- 258 views
-
-
கிழக்கில் கனத்த மழை; மட்டக்களப்பில் 70.3 மி.மீ. மழை Wednesday, February 17th, 2010 at 0:51 காலநிலையில் திடீரென ஏற்பட்டிருக்கும் மாற்றம் காரணமாகவே தற்போது மழை பெய்வதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் ஆனந்த பெரேரா நேற்றுத் தெரிவித்தார். இம் மழைக் காலநிலை அடுத்துவரும் இரண்டொரு தினங்களில் நீங்கிவிடும் எனவும் அவர் கூறினார். இம்மழைக் காலநிலை காரணமாக கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் ஹம் பாந்தோட்டை மாவட்டத்திலும் அதிக மழை பெய்யும். வட மாகாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் மாலை வேளையில் இடியுடன் மழை பெய்யலாம் எனவும் அவர் குறிப்பிட்டார். நேற்று பிற்பகல் வரையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 70.3 மி.மீ மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதுவே நேற்று பெய்த அதிக மழை வீ…
-
- 0 replies
- 552 views
-