ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143590 topics in this forum
-
தொடர் இரட்டை குண்டு வெடிப்புக்கள் கொலும்பை உலக்கியதை அடுத்து ஞாயிறு பிற்பகல் தொடர் திங்கள் வரையான காலப்பகதியில் 1000க்கும் மேற்ப்பட்ட தமிழர் வீடுகளை முற்றுகையிட்டு சோதனையிட்ட படைகள் சந்தேகத்தின் அடிப்படையில் 18க்கு மேற்பட்ட தமிர்களை கைது செய்துள்ளனர். விரிவான செய்தி தொடர்ந்து சில நிமிடங்களில் http://www.kalakam.com/forum/viewtopic.php?t=238
-
- 0 replies
- 1.4k views
-
-
அபாயா அணிந்த ஆசிரியைகள் உடற்பரிசோதனைக்கு இடமளிக்கவில்லை – மனோ கணேசன் அபாயா அணிந்த ஆசிரியைகள் உடற்பரிசோதனைக்கு இடமளிக்காமையே புவக்பிட்டிய அமைதியின்மைக்கு காரணம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அமைச்சர் மனோ கணேசனினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அவிசாவளை புவக்பிட்டிய சிசிடிஎம் தமிழ் பாடசாலையில் பணியாற்றும் அபாயா அணிந்த ஆசிரியைகள், பாடசாலைக்கு உள்ளே செல்வதற்கு முன் தம்மை பாதுகாப்பு தேவைப்பாட்டின் அடிப்படையில் உடற்பரிசோதனை செய்ய அங்கு வந்த பெண் பொலிஸாருக்கு இடம் கொடுக்கவில்லை. இந்த விடயம் இது தொடர்பான பொலிஸ் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளதாகவும், பாதுகாப்பு சோதனைக்…
-
- 6 replies
- 1.4k views
-
-
வன்னி மண்ணில் 50 ஆயிரம் படையினருக்கு சமாதி கட்டும் காலம் நெருங்கி வருகிறது - ஜெயானந்தமூர்த்தி புதன், 02 ஜுலை 2008 [பதிவு நிருபர்] சிறிலங்காவின் உயர் இராணுவ அதிகாரிகளினால் முன்னெடுக்கப்படும் திட்டமிடப்படாத, முறையற்ற போரியல் நடவடிக்கையினால் ஐம்பது ஆயிரம் படையினருக்கு வன்னி மண்ணில் சமாதி கட்டும் காலம் நெருங்கிவிட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். பதிவு இணையத்தளத்திற்காக வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். போரியல் விதிகளை மீறி தமிழர் பகுதிகளுக்குள் செல்லும் சிங்கள படைகளுக்கும் அதனை வழிநடாத்திச் செல்லும் உயர் அதிகாரிகளுக்கும் தகுந்த பாடம் புகட்டி அவர்களுக்கான சமா…
-
- 0 replies
- 1.4k views
-
-
29/06/2009, 13:37 [கொழும்புச் செய்தியாளர் மயூரன்] 135 சிறப்பு முகாம்களில் 6,700 விடுதலைப் புலிகள் அடைத்து வைப்பு சிறீலங்கா படையினரால் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளில் 6,700 பேர் வரையில் 135 தனியான சிறப்பு தடுப்பு நிலையங்களில், தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் கீழ்மட்ட உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் மட்டுமே தமது தடுப்புக் காவலில் இருப்பதாக அறிவித்திருந்த சிறீலங்கா அரசு, அவர்களை மட்டுமே செஞ்சிலுவைச் சங்கம் பார்வையிட அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் விடுதலைப் புலிகளின் நீதி, நிருவாக, அரசியல் பிரிவைச் சேர்ந்த பல மூத்த உறுப்பினர்கள், மற்றும் தாக்குதல் பிரிவுகளில் இருந்த பல முக்கிய உறுப்பினர்களு…
-
- 5 replies
- 1.4k views
-
-
சமாதானச் செயற்பாடுகளில் பிரபாகரனால் முன்வைக்கப்படும் நேரடி உத்தரவாதத்தினையே முதன்மையாகக் கருதப்போவதாகவும் புலிகளின் ஏனைய தலைவர்களின் உத்தரவாதங்களைப் பெரிதுபடுத்தப்போவதில்லை என்றும் அமைச்சர் மங்கள சமரவீர நேற்று முன்தினம் சபையில் தெரிவித்தார். இஸ்ரேலில் படையினர் இருவர் கடத்தப்பட்டதற்காக லெபனானில் போர் வெடித்தது. ஆனால் இலங்கையில் படையினர் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்படுகின்றனர். இருப்பினும் நாம் பொறுமையாகவே இருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார். வடக்கு கிழக்கு நிலைவரம் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு பிரேரணையில் பேசிய அவர் மேலும் தெரிவித்ததாவது: சிறார்களைப் படையில் இணைத்து ஆயுதப்பயிற்சியை வழங்குவதை மறைக்கவே புலிகள் பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டுவருகின்றனர். …
-
- 2 replies
- 1.4k views
-
-
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் யாழ் மற்றும் கிளி. மாவட்டங்களுக்கான அபிவிருத்திக் குழுவின் தலைவருமான டக்ளசு நேற்று யாழ் சென்றுள்ளார். தொடர்ந்து யாழ் நகரில் தங்கியிருக்கும் இவர் எதிர்வரும் திங்கள் முதல் பொதுமக்களை நேரில் சந்திக்க உள்ளார். அத்துடன் பலவெறு அமைப்புக்களின் பிரதிநிதிகள், தொண்டர் ஆசிரியர்கள், அரச நிர்வாகிகள், வன்னியிலிருந்து இடம் பெயர்ந்துள்ள ஆசிரியர்கள், அரச துறை பணியாளர்கள் உட்பட பல்வேறு துறை சார்நதவர்களையும் சந்தித்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொள்ள உள்ளனர். பாதுகாப்புத் தரப்பினருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவுகளை மேலும் உறுதிப்படுத்தி பொதுமக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை வழங்குவதும் அமைச்சரின்…
-
- 6 replies
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகள் - இலங்கை அரசு , மே 17 முதல் மே 18 காலை 8.00 மணிவரை நடந்த தொடர்பாடல் ! 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி காலை 6.50க்கும் 8.00 மணிக்கும் இடையே, புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இவர்களோடு சென்ற சுமார் 40 காயப்பட்ட போராளிகள் மற்றும் பெண்கள் அனைவரும் சுட்டுக்கொல்லபட்டார்கள். இது நடந்த விடையம் பலருக்கு தெரியும். ஆனால் அங்கே என்ன தொடர்பாடல் நடந்தது ? இலங்கை அரசின் உயர்மட்ட தலைவர்கள் யார் யார் , தொடர்பில் இருந்தார்கள் ? எந்த நாடுகளுக்கு இவர்களின் சரணடைவு தெரிந்திருந்தது. இதோ நிமிடத்திற்கு நிமிடம் நடைபெற்ற தொடர்பாடலை இங்கே நாம் தருகிறோம்: இலங்கையில் சந்திரகாந்தன் சந்திரநேரு இவ…
-
- 2 replies
- 1.4k views
-
-
[ வியாழக்கிழமை, 23 யூன் 2011, 00:39 GMT ] [ கார்வண்ணன் ] நியுயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகம் அருகேயுள்ள ஐ.நா தேவாலய நிலையத்தில் 'சிறிலங்காவின் கொலைக்களங்கள்' ஆவணப்படம் நேற்று திரையிட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக மன்னிப்புச் சபை, மனிதஉரிமைகள் கண்காணிப்பகம், முரண்பாடுகளுக்கான அனைத்துலக குழு ஆகியன இணைந்து இந்த ஆவணப்படத்தை திரையிட்டுள்ளன. சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்களுக்கு இந்த ஆவணப்படம் சாட்சியாக உள்ளது என்று, இதனை திரையிட முன்னர் அனைத்துலக மன்னிப்புச்சபை வெளியிட்ட முன்னுரையில் கூறப்பட்டிருந்தது. இந்த ஆவணப்படத்தை பல்வேறு நாடுகளினதும் இராஜதந்திரிகளும் அதிகாரிகளும் பார்வையிட்டுள்ளனர். இந்த நிகழ்வில் அழைக்கப்பட…
-
- 5 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....8fb6a08af0923de தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை - 06
-
- 1 reply
- 1.4k views
-
-
அகதிகளை வரவேற்பதில் யாழ் மக்கள் உறுதி-சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்கள் மன்றத்தின் அறிக்கை அகதிகளையும் தஞ்சம் தேடுவோரையும் வரவேற்பதில் யாழ்ப்பாண மக்கள் உறுதியாக உள்ளனர் என சகவாழ்வுக்கான யாழ் மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, யாழ்ப்பாணத்தில் தஞ்சம் தேடி வந்த ஒரு அகதிக் குடும்பம், அவர்களின் பாதுகாப்புக்கு இங்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்ற பொலிசாரின் எச்சரிக்கை காரணமாக, மீண்டும் வெளியேற நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளதை இட்டு யாழ்ப்பாணத்தில் வாழும் பல்வேறு நம்பிக்கைகளைப் பின்பற்றும் மக்கள் என்ற வகையில் எங்கள் கவலையையும் வெட்கத்தையும் வெளிப்படுத்துகிறோம். முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள நாடுகளில் இருந்து இலங்கைக்…
-
- 4 replies
- 1.4k views
-
-
இலங்கை: விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் பலவற்றை கடந்த வாரம் இலங்கை அரசு பறிமுதல் செய்திருக்கிறது. அவற்றை விரைவில் ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை திறைசேரிக்கு வழங்க இருக்கிறது. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு பின் இலங்கை அரசு அவர்கள் மீது எடுத்து வரும் தொடர் நடவடிக்கையில் கடந்த வாரம், விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான சுமர் 120 கோடி ரூபாய் சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது இலங்கை அரசு. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை அனைத்தும் விரைவில் ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் நிதியை திறைசேரிக்கு வழங்க உள்ளதாக இலங்கை அரசின் குற்றப்புலணாய்வு பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ''புலிகளுக்கு சொந்தமான நிலங்கள், அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள், அச்சகங்கள், இயந்…
-
- 7 replies
- 1.4k views
-
-
13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை அப்படியே அமுல்படுத்தினால் ஆதரவு - ரணில் அறிவிப்பு 2/26/2008 11:31:31 PM வீரகேசரி இணையம் - நாட்டின் பிரதான இரு கட்சிகளும் இணைந்து சேவையாற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்ட வரலாற்று சந்தர்ப்பத்தை ஜனாதிபதி வீணடித்து விட்டார். இந்நிலையில் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இடைச்செருகல்களை மேற்கொள்ளாமல் 13 ஆவது ரசியலமைப்புதிருத்தத்தை அரசாங்கம் மாற்றம் எதுவுமின்றி அப்படியே அமுல்படுத்தினால் அதற்கு நாம் பூரண ஆதரவை நல்குவோம் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ரணில் விக்ரம சிங்க தெரிவித்தார். ஜனாதிபதி அரசியலமைப்பை மீறுகின்ற வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார். இவ்வாறானதொரு சூழ்நிலையில் பிரச்சினைக்…
-
- 1 reply
- 1.4k views
-
-
கடற்சமரில் காயமடைந்த கடற்படைவீரர் மரணம் மன்னார் நாச்சிக்குடாப் பகுதியில் நேற்று தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகளுடன் இடம்பெற்ற மோதலின் போது காயமடைந்த கடற்படை வீரர் ஒருவர் மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்தார் காயமடைந்த மேலும் மூன்று கடற்படையினர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதேவேளை இந்த மோதலின் பின்னர் தொழில்களில் ஈடுபட்டிருந்த பள்ளிமுனை மீனவர்களைக் கடற்படையினர் கடுமையாகத் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை மு.ப.11.00 மணியளவில் நாச்சிக்குடா பகுதியில் வலைப்பாடு கடற்பரப்பில் விடுதலைப் புலிகளுக்கும் கடற்படையினருக்கும் இடையில் 4 மணித்தியாலங்கள் கடும் சண்டைகள் நடைபெற்றதாகவும், இந்தச் சண்டைகளில் 3 பெரிய படகு…
-
- 0 replies
- 1.4k views
-
-
முக்கிய உறுப்பினர்களுக்கு பல்வேறு குழுக்களிடமிருந்து உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக TMVP கோதபாயவிடம் தெரிவிப்பு: http://www.globaltamilnews.net/tamil_news....=2336&cat=1 தமது அமைப்பின் முக்கிய உறுப்பினர்களுக்கு பல்வேறு குழுக்களிடமிருந்து உயிர் அச்சுறுத்தல் நிலவுவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு பாதுகாப்பு செயலாளரிடம் முறைப்பாடு செய்துள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் இடையில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென பிள்ளையான் கோரிக்கை விடுத்துள்ளார். பிள்ளையான் உள்ளிட்ட தமிழ் ம…
-
- 0 replies
- 1.4k views
-
-
சித்தியடைந்தும் தற்கொலை செய்த மாணவி! முல்லைத்தீவு – சிலாவத்தையில் க.பொ.த (சா/த) பரீட்சையில் அனைத்து பாடத்திலும் சித்தி பெற்ற மாணவி ஒருவர், எதிர்பார்த்த 9-ஏ சித்தி கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இன்று (28) காலை 7.30 மணியளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் கற்று வந்த சந்திரன் கம்ஷிகா (17-வயது) எனும் பாடசாலை மாணவியே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று (27) வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் அனைத்து பாடத்திலும் சித்தி பெற்று தனது பாடசாலை ரீதியில் 3ம் இடத்தை பிடித்திருந்த நிலையிலேயே தான் எதிர்பார்த்தது போல் 9-ஏ சித்தி கிடைக்கவில்லை என தற்கொலை செய்து கொண்டுள்ளார். வாழ்த்து சொல்வதற்கு அவரது பாடசாலை ஆசிரியர்கள் அழைப்பெ…
-
- 11 replies
- 1.4k views
-
-
இலங்கை விமானத்தில் பிரயாணம் செய்வதை புறக்கணியுங்கள் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.4k views
-
-
மன்னார் முன்னரங்க நிலையில் மோதல் வீரகேசரி இணையம் மன்னார் சிறிநாவற்குளம் பகுதியில் இன்று அதிகாலை விடுதலை புலிகளிற்கும் இராணுவத்தினரிற்கும் இடையே மோதல் இடம்பெற்றுள்ளது.இம் மோதலில் விடுதலை புலிகலின் இரு உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மன்னார் முன்னரங்க நிலையினுள் நுழையமுற்பட்ட விடுதலைபுலிகள் மீது இன்று அதிகாலை 4 மணியளவில் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இத்தாக்குதலை
-
- 0 replies
- 1.4k views
-
-
ஈழத்தில் நடக்கும் தமழினப் படுகொலையை இந்திய அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என விடுதலை கட்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமையில் நடந்தது. மாநில துணை செயலாளர் செங்கோலன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கிட்டு , மாவட்ட நிதிச்செயலாளர் பாலன், மாவட்ட துணை செயலாளர்கள் மெய்யன், தமிழ்செல்வன், இடிமுழக்கம், காட்டுராசா ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஈழத்தில் நடக்கும் தமழினப் படுகொலையை இந்திய அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும். பெரம்பலூர் மாவட்டம் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை கட்டமைப்பபை …
-
- 1 reply
- 1.4k views
-
-
சர்வதேச சமூகத்திடம் சரணாகதி அடையும் நிலையில் மஹிந்த அரசு! - கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன "வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப் புலி உறுப்பினர்களைச் சுட்டுக் கொன்றார்கள் எனக் கூறப்படுபவர்களுக்கும், இறுதி யுத்தத்தின் போது பொது மக்களைப் படுகொலை செய்தார்கள் எனக் கூறப்படுபவர்களுக்கும் மஹிந்த அரசு வெளிநாட்டுத் தூதுவர் பதவிகளை வழங்கி அழகுபடுத்திப் பார்க்கின்றது. இனப்பிரச்சினைத் தீர்வுக்கு வடக்கு கிழக்கு இணைப்பு, பொலிஸ், காணி அதிகாரங்கள் ஆகியவை உள்ளடக்கப்படாத தீர்வுத்திட்டமானது முழுமையானதொரு தீர்வுப் பொதியாக அமையாது." இவ்வாறு நவ சமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளரும், தெஹிவளை கல்கிசை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன "உதயனு"க்கு வழங்கிய விசே…
-
- 1 reply
- 1.4k views
-
-
எதிரணியின் பரிதாபம் [18 - July - 2007] [Font Size - A - A - A] இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரங்களைப் பொறுத்தவரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது அரசாங்கத்துக்கும் மிகப்பெரிய அனுகூலமாக இருப்பது எதிரணியின் பலவீனம் என்றுதான் கூற வேண்டும். சகல முனைகளிலும் பாரதூரமான நெருக்கடிகளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்ற போதிலும் கூட, மக்களின் கவனத்தை அந்த நெருக்கடிகளிலிருந்து அரசாங்கத்தினால் எளிதாகத் திசை திருப்பக் கூடியதாக இருப்பதற்குக் காரணம் உருப்படியான அரசியல் தந்திரோபாயத்துடன் கூடிய வலுவான கொள்கைத்திட்டமொன்று எதிரணியிடம் இல்லாமல் இருப்பதேயாகும். இவ்வருட ஆரம்பத்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத் தரப்புக்கு மாறி அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டதன் பின்…
-
- 0 replies
- 1.4k views
-
-
நெதர்லாந்தில், கல்வியில் அதிக புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்த ஈழத்துச் சிறுவன்! [Tuesday, 2014-02-25 22:10:39] நெதர்லாந்தில் ஒவ்வொரு பாடசாலைகளிலிருந்தும் தரம் 8இல் அதிக புள்ளிகளை பெறும் இரு மாணவர்களுக்கிடையே உயர் பரீட்சைக்கு தேர்வாவது ஓர் வழமையான விடையம். அதனடிப்படையில், தரம் 8 இல் கல்வி பயிலும் ஈழத்துச் சிறுவனான ஜெரிக் ஜெஸ்லின் சந்திரகுமார் என்பவர் அனைத்துப் பாடங்களிலும் அதிக புள்ளிகளைப் பெற்று அந்த நாட்டின் உயர் பரீட்சைக்கு தேர்வாகியுள்ளார். தாயக மண்ணை விட்டு புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழர்கள் கல்வியில் அதீக ஈடுபாடுள்ளவர்கள் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ள ஈழத்துச் சிறுவனான ஜெரிக் அவரின் பெற்றொருக்கு மட்டுமன்றி தாய் நாட்டிற்கும், தமிழினத்த…
-
- 17 replies
- 1.4k views
-
-
மனித உயிர்களுக்கு மதிப்பில்லாத நாடு.....? இலங்கையில் சுமார் கால் நூற்றாண்டு காலமாகத் தொடரும் உள்நாட்டுப் போரில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை சுமார் 65 ஆயிரம் என்று ஒரு கணக்கு பல வருடங்களாகக் கூறப்பட்டு வருகிறது. உண்மையில் அந்த எண்ணிக்கை சரியானதல்ல என்பதே எமது நம்பிக்கை. இதை விடவும் கணிசமானளவுக்கு கூடுதல் எண்ணிக்கையானவர்கள் பலியாகியிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. உலகில் இன்று இடம்பெறுகின்ற உள்நாட்டுப் போர்களில் அப்பாவிக் குடிமக்களைப் படுமோசமாகப் பாதிக்கின்றவற்றில் ஒன்றாக இலங்கை நெருக்கடியைக் குறிப்பிட முடியும். மனித உயிர்களுக்கு மதிப்பில்லாத ஒரு நாடாக இலங்கை மாறிவிட்ட அவலத்தை காணக்கூடியதாக இருக்கிறது. வடக்கு- கிழக்கு நெருக்கடிக்கு தீர்வொன்று காணப்பட்ட…
-
- 2 replies
- 1.4k views
-
-
'ஈழத் தமிழரின் எதிர்காலம் இனி எப்படி அமையும்?' என்ற சிந்தனையுடன் அமெரிக் காவின் அட்லாண்டா நகரிலிருந்து லூப்தன்சா விமானத்தில் சென்னையை நோக்கிப் பயணித்த என் கைகளில் வில்லியம் ஷைரர் எழுதிய காந்தியைப் பற்றிய புத்தகம் விரிந்து கிடந்தது. 'வீரம் செறிந்த பயணத்தில் துன்பம் விளைவது, மூக்கு துவாரங்களில் சுவாசம் நிகழ்வது போல்... மிகவும் இயல்பானது. ஆனால், எந்தத் துன்பத்துக்கும் ஓர் எல்லை உண்டு. துன்பத்தின் எல்லையில் நிற்கும்போதும் விழிப்படையாமல், மேலும் அதே பாதையில் பயணத்தைத் தொடர் வது விவேகமற்றது!' என்ற காந்தி யின் விளக்கத்தில் பார்வை படர்ந்தது; யோசனையில் மனம் ஆழ்ந்தது. வார்த்தைகளில் விளக்க முடியாத சோகங்களைச் சுமந்தபடி வதை முகாம்களில் ஆடு-மாடுகளைப் போல் அடைந்து கிடக்கும் ஈழத…
-
- 3 replies
- 1.4k views
-
-
தமிழ் தேசியத்தின் நீண்டகால அபிலாஷைகளை தடுத்து நிறுத்துவதற்காக அரசாங்கத்தினால் இரண்டு கூலிப்படைகள் ஏவப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் வேலை முடிந்தவுடன் அந்த கூலிப்படைகளுக்கு என்ன நடக்குமென்று எங்களுக்கு தெரியும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான என். ஸ்ரீகாந்தா தெரிவித்தார். மேற்கே மன்னார் முதல் கிழக்கே பொத்துவில் வரையிலும் பரந்து விரிந்து கிடக்கின்ற எமது இனத்தின் மரபுவழி தாயகத்தை வடக்கென்றும் கிழக்கென்றும் பிரித்து பார்க்க முடியாது. ஆனால் இனவாதிகளுக்கும் தமிழினத்தின் துரோகிகளுக்கும் அது தனித்தனியாகவே தெரியும் என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்…
-
- 1 reply
- 1.4k views
-