Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழரசுக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த சுமந்திரன் தரப்பு சதி – சீ.வீ.கே.சிவஞானம் எச்சரிக்கை December 26, 2024 11:42 am இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை கதிரையை முன்னாள் அவைத்தலைவரிற்கு வழங்கப்போவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தரப்பு பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றது. இதன்மூலம் கட்சியை சீரழிப்பதற்கு சதிவலை பின்னப்பட்டுள்ளதென்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஸ்ட துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். கட்சிக்கு எதிராக தொடர்ச்சியாக வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதானது துரதிஸ்டவசமானது. தமிழரசுக் கட்சிக்கு எதிராக நான்கு வழக்குகள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையான நோக்கமானது கட்சியை செயற்பாடுகளில் இர…

  2. அறிவிப்பு : செந்தமிழன் சீமான் உரை நேரலை இன விடுதலைக்கு போராடிய தந்தை பெரியாருக்கும், ஈழ விடுதலைக்கு உதவிய புரட்சித் தலைவர் அவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் விதமாக நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்க பொதுகூட்டதில் நாம் தமிழர் கட்சி தலைவர் செந்தமிழன் சீமான் பேசுவது இன்று( 25.12.10) மாலை சுமார் 7.30 மணிக்கு நாம் தமிழர் இணையத்தளத்தில் http://www.naamtamilar.org/valaithirai நேரலை செய்யப்படும்.

    • 0 replies
    • 1.4k views
  3. வியாழக்கிழமை, செப்டம்பர் 22, 2011 சிறிலங்காவில் ஜேவிபி கட்சிக்குள் மோதல் வலுத்துள்ளது. இதனால் அதன் தலைமைச்செயலகமும் முடக்கப்பட்டுள்ளது. புதிய புரட்சிகர ஜேவிபி அமைப்பிற்கு சிறிலங்கா பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தனது ஆதரவை வெளியிட்டதனைத்தொடர்ந்து மோதல் முற்றியுள்ளது. ஜேவிபியின் முக்கிய பிரச்சார செயலகம் தலைமைச்செயலகம் இப்போ புதிய ஜேவிபி இன் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.. இதே வேளை ஜே.வி.பியின் தலைமைத்துவத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் முனைப்புக்களில் கட்சியின் மாற்றுக் கொள்கையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக கட்சித் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் தரப்பினருக்கும், சிரேஸ்ட உறுப்பினர் பிரேம்குமார் குணரட்னம் தரப்பினருக்கும் இடையில் கடுமையான முரண்பா…

  4. வடக்கு- கிழக்கு இணைப்புக்கு நிபந்தனை விதிக்கும் முஸ்லிம் தலைவர்கள் பிரிப்புக்கு உதவ விதித்த நிபந்தனைகள் எவை? [15 - January - 2007] [Font Size - A - A - A] ஜ{தினக்குரல்} -ஏ.சீ.எம். கலீல்- வடக்கு- கிழக்கு இணைப்புக்கு நிபந்தனை விதிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வடக்கு- கிழக்கு பிரிப்பின் மூலம் முஸ்லிம் மக்கள் பெறப்போகும் நன்மைகளையும் பகிரங்கப்படுத்த வேண்டிய கடப்பாடு கொண்டவராக இருப்பதை உணர வேண்டும். கிழக்கை வடக்கிலிருந்து பிரிப்பதன் மூலம் கிழக்கில் முஸ்லிம்களின் செல்வாக்கும் நலன்களும் உறுதிப்படுத்தப்படும் என்பதற்கு என்ன அத்தாட்சி உள்ளது என்பதை முஸ்லிம் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் . வடக்கு- கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் ஆதரவில்லை …

    • 2 replies
    • 1.4k views
  5. மன்னாரில் இருமுனைகளில் இன்று சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.4k views
  6. வெள்ளவத்தையில் கணினி விற்பனை நிலையத்தில் வெடி பொருட்கள் மீட்பு [06 - June - 2008] [Font Size - A - A - A] * பொலிஸார் தெரிவிப்பு கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில், கணினிகள் விற்பனை நிலையமொன்றிலிருந்து நேற்று முன்தினம் புதன்கிழமை வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெகிவளை ரயில் பாதை குண்டுவெடிப்பையடுத்து புதன்கிழமை வெள்ளவத்தைப் பகுதியில் விஷேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் தேடுதல்களை நடத்தினர். இதன்போதே கணினிகள் விற்பனை நிலையமொன்றில் நடத்தப்பட்ட தேடுதலின் போது சி4 ரக வெடிமருந்து 3 கிலோ, வெடிக்கவைக்கும் கருவிகள் 5, மைக்ரோ பிஸ்ரல் 1, மைக்ரோ பிஸ்ரலுக்குரிய ரவைக்கூடு 1 என்பன கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். …

  7. தனது கணவர் யோகரட்னம் யோகி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களை பஸ் ஒன்றில் படையினர் அழைத்துச் சென்றதை தான் நேரில் கண்டதாக யோகரட்னம் யோகியின் மனைவியான ஜெயவதனி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் அரியாலை சனசமூக நிலையத்தில் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற விசாரணைகளின் போது ஜெயவதி இவ்வாறு தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார் என அங்கிருக்கும் குளோபல் தமிழ்ச் செய்திகளின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். வட்டுவாகலில் மே 18ம் திகதி தனது கணவரை படையினர் வாகனத்தில் ஏற்றிச் சென்றதை தான் நேரில் கண்டதாகவும் அவருடன் புதுவை ரத்தினதுரை ,பேபி சுப்ரமணியம், லோரன்ஸ் திலகர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் உள்ளடங்கியிருந்ததாகவும் ஜெயவதனி உறுதிப்படுத்தினார். விடுதலைப் ப…

  8. வடமராட்சி அல்வாயில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரால் இளம்பெண் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார

    • 0 replies
    • 1.4k views
  9. அமைதி முயற்சிகளின் கதவுகளை சிறிலங்கா அரசாங்கம் மூடிவிட்டது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்புப் பிரிவின் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  10. ஜெனீவா தீர்மானத்துக்கு 23இற்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவளிக்க வாய்ப்பு! [Thursday, 2014-03-27 08:58:55] ஜெனீவா மனிதஉரிமைகள் கவுன்ஸிலில் இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான விவாதம் நேற்று இடம்பெற்றது. இன்று அந்த விவாதம் தொடரும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பெரும்பாலும் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சிலசமயம் அது நாளைக்கும் தள்ளிப் போக வாய்ப்புண்டு என ஜெனீவா வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று ஜெனீவாவில் காலை, மதியத்துக்குப் பின், மாலை என மூன்று அமர்வுகள் இடம்பெற்றன. அதில் இரண்டாவது அமர்வின் போது மட்டுமே இலங்கை தொடர்பான பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்றது. அதேவேளை, இலங்கை தொடர்பான பிரேரணைக்கு 23 முதல் 25 நாடுகள் ஆதரவு வழங்கும் என்றும், 12 மு…

  11. சமாதானச் செயற்பாடுகளில் பிரபாகரனால் முன்வைக்கப்படும் நேரடி உத்தரவாதத்தினையே முதன்மையாகக் கருதப்போவதாகவும் புலிகளின் ஏனைய தலைவர்களின் உத்தரவாதங்களைப் பெரிதுபடுத்தப்போவதில்லை என்றும் அமைச்சர் மங்கள சமரவீர நேற்று முன்தினம் சபையில் தெரிவித்தார். இஸ்ரேலில் படையினர் இருவர் கடத்தப்பட்டதற்காக லெபனானில் போர் வெடித்தது. ஆனால் இலங்கையில் படையினர் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்படுகின்றனர். இருப்பினும் நாம் பொறுமையாகவே இருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார். வடக்கு கிழக்கு நிலைவரம் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு பிரேரணையில் பேசிய அவர் மேலும் தெரிவித்ததாவது: சிறார்களைப் படையில் இணைத்து ஆயுதப்பயிற்சியை வழங்குவதை மறைக்கவே புலிகள் பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டுவருகின்றனர். …

  12. திருவிழா முடிந்துவிட்டது, கொண்டாட்டங்கள் ஓய்ந்துவிட்டன!: சார்ள்ஸ் தவராசா மகிந்த ராஜபக்சே மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நோக்கி இனிச் செயல்படுவார். டக்ளஸ் தேவானந்தா யாழ்வெகுமக்களின் விருப்ப வாக்குகளை அதிகம் பெற்றிருக்கிறார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு பனிரெண்டு ஆசனங்களை வென்றிருந்தாலும் வடகிழக்கு மேலாதிக்கத்தை அக்கட்சி இழந்துவிட்டது. தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி தோல்வியை மறுபரீசீலனை செய்கிறது. புதிய ஜனநாயக் கட்சி, சம சமாஜக் கட்சி போன்ற தமிழ் சிங்கள இடதுசாரிக் கட்சிகள் அனைத்துமே தோல்வியைத் தழுவியிருக்கின்றன. மார்க்சிஸ்ட்டுகள் யதார்த்தம் குறித்த அறிவற்றவர்கள் என்கிறார் பின்னூட்ட மன்னர் மன்னன். புகலிட விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு பலத்த அடி என தேசபக்தர்…

    • 16 replies
    • 1.4k views
  13. அவுஸ்ரேலிய பிரதமர் ஜூலியா அம்மையாருக்கு ஒரு பிரச்சினை. என்னவென்றால் சிறிலங்காவில் இருந்துவரும் தமிழ் அகதிகளை தடுத்து நிறுத்தவேண்டும். அதற்காக சிறிலங்கா அரசுடனும் அரச கடற்படை மற்றும் இராணுவத்திற்கு உதவி ஒத்தாசைகளை கொடுத்து தமிழ் மக்கள் அங்கிருந்து வெளியேறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். . ஆனால் இதே சிறிலங்கா அரசாங்கமும், அரச படைகளும்தான் போரின் இறுதிப்பகுதியில் 40,000 மக்களை கொன்று குவித்துள்ளார்கள். இப்போதும் மெல்ல மெல்ல கொல்கின்ரார்கள்.போர்முடிந்துவிட்டதாக கூறினாலும் கடந்த இரண்டுவருடங்களாக அங்கு சிறிலங்காப்படைகள் தமிழ் மக்களை ஓர் போர்ச்சூழலிலேயே வைத்திருக்கின்றார்கள். நேற்று முந்தினம் வெளியான ஆசிய மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கையில் ஒரு செய்தி கூறபப்ட்டுள்ளது. . அ…

  14. சந்திரகாந்தனின்(பிள்ளையான்) ஈஸ்டர் படுகொலை நூல் வெளியிட்டு விழா! Vhg மார்ச் 25, 2024 கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கினைப்புக் குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எழுதிய ஈஸ்டர் படுகொலை இன - மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும் நூல் வெளியிட்டு விழா (23-03-2024) ஆம் திகதி மட்டக்களப்பில் இடம் பெற்றது. மங்கல விளக்கேற்றப்பட்டு சர்வமத தலைவர்களின் ஆசியுரை, அழகிய வரவேற்பு நடனம் என்பவற்றுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியதைத் தொடர்ந்து, நூலாசிரியரினால் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. நூலின் முதல் பிரதிகள் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளிற்கு வழங்கி வைத்ததைத் தொடர்ந்து, சர்வமத தலைவர்களுக்கும் நூலின் பிரத…

  15. கிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் குளிக்கச் சென்ற மூன்று பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் இன்று சனிக்கிழமை நண்பகல் 3 மணியளவில் கிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள கந்தன்குளத்தில் இடம்பெற்றது. கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த ச.தாட்சாயினி (வயது 17), இவரது சகோதரியான ச.நவதாரணி (வயது 11), விநாயகபுரத்தைச் சேர்ந்த எஸ்.நிசாந்தினி (வயது 19) ஆகியோரே குளத்தில் உள்ள சகதியில் சிக்கி உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இவர்களது சடலங்கள் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வரட்சி காரணமாக இப்பகுதி வீடுகளிலுள்ள கிணற்று நீர் வற்றியதாலேயே இவர்கள் குளத்தில் குளிக்கச்சென்று உயிரிழந்த பரிதாபம் நிகழ்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. http://malarum.co…

    • 24 replies
    • 1.4k views
  16. செப்டம்பர் 2009 லிருந்து இன்று வரை தொடர்ச்சியாக தமிழீழம் சார்ந்தும்,தமிழகம் சார்ந்தும் கருத்தியல் தளத்திலும், செயல்தளத்திலும்செயல்பட்டுகொண்டிருகிறோம். மேலும் அரசியல் தளத்திலும், கருத்தியல்தளத்திலும் முன்னேறி செல்ல, தொடர்ச்சியான போராட்டங்களைமுன்னெடுக்க வேண்டி இருப்பதால் தமிழகத்தை சார்ந்த சனநாயகவாதிகள், ஈழஆதரவாளர்கள் மற்றும் தோழர்கள் எங்களுடன் சேர்ந்து செயலாற்றுவதற்கும் நிகழ்வுகளுக்கான நிதிஉதவி அளிக்குமாறு மே பதினேழு இயக்கம் சார்பாக கேட்டுகொள்கிறோம். குறிப்பாக ஈழத்துபுலம்பெயர் தமிழர்களிடம் இருந்து நிதி உதவி பெறுவதை அறம் சார்ந்து மறுக்கிறோம். தமிழகத்தின் தமிழர்களின் உதவியை மட்டுமே கொண்டு செயல்பட தீர்மானித்து இருக்கிறோம். நிதி உதவி காசோலையாகவோ, பணமாகவோ கீழ்க்கண்ட வங்கி …

  17. click thelink and click video http://www.globaltamilnews.net/tamil_news....=8904&cat=2 (speech in english) குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் கருத்துக்களை ஜெ அப்படியே பிரதிபலிக்கிறார்... குருஜிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்...!

    • 0 replies
    • 1.4k views
  18. அகதிகளை வரவேற்பதில் யாழ் மக்கள் உறுதி-சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்கள் மன்றத்தின் அறிக்கை அகதிகளையும் தஞ்சம் தேடுவோரையும் வரவேற்பதில் யாழ்ப்பாண மக்கள் உறுதியாக உள்ளனர் என சகவாழ்வுக்கான யாழ் மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, யாழ்ப்பாணத்தில் தஞ்சம் தேடி வந்த ஒரு அகதிக் குடும்பம், அவர்களின் பாதுகாப்புக்கு இங்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்ற பொலிசாரின் எச்சரிக்கை காரணமாக, மீண்டும் வெளியேற நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளதை இட்டு யாழ்ப்பாணத்தில் வாழும் பல்வேறு நம்பிக்கைகளைப் பின்பற்றும் மக்கள் என்ற வகையில் எங்கள் கவலையையும் வெட்கத்தையும் வெளிப்படுத்துகிறோம். முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள நாடுகளில் இருந்து இலங்கைக்…

    • 4 replies
    • 1.4k views
  19. விடுதலைப் புலிகளை நான் அழிக்கவில்லை – எரிக்சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகளை தான் அழித்ததாக சொல்வதில் எவ்வித உண்மையும் இல்லை என முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். தீவிரவாத போக்குடைய தமிழ் மற்றும் சிங்களவர்களே இவ்வாறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேநேரம் மாகாணங்களிற்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஆயுதமோதலின் போது உயிரிழப்பு என்பது சாத்தியமே என்றாலும் காணாமல் போனவர்கள் குறித்து மேலதிக தகவல்களை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த விரும்பிய தாம் அதன் …

  20. கிழக்கு மாகாண சபை தேர்தலில் படுதோல்வியடைந்த பின்னர் ஏனைய கட்சிகளுக்கு முகம் கொடுக்க அஞ்சியே அரசு பாரளுமன்றை ஒத்திவைத்திருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. த.தே.கூட்டமைப்பின் யாழ். பாரளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இது தொடர்பில் தெரிவிக்கையில் : கிழக்கு மாகாணசபை தேர்தலில் பாரிய மோசடிகளை அரசு செய்யவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டது. எனவே, நடக்கப் போகின்ற மோசடிகள் குறித்து எதிர்க்கட்சிகள் பாராளுமன்றில் குரல் எழுப்புவதை தடுப்பற்கும், தாம் மோசடிகளை செய்வதற்கு வசதியாகவும பாராளுமன்றை ஒத்திவைக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அத்துடன், கிழக்கு மாகாண சபை தேர்தலில் தாம் படுதோல்வி அடைவோம் என்பது அரசுக்கு நன்கு தெரியும். …

  21. எரிவதைப் பிடுங்கினால்தான் கொதிப்பது அடங்கும் 13ஃ07ஃ2009 -------------------------------------------------------------------------------- தாய் ஆடு மேய்ச்சலுக்குப் போகும் நேரத்திற்காகவே காத்திருக்கிறது ஓநாய். பட்டிக்கு வெளியே மறைந்து நின்று குரலைமாற்றிப் பேசுகிறது. சற்றேறக்குறைய ஆட்டின் குரல். தாய் ஆட்டுக்கு நெருக்கமான அத்தனை ஆட்டையும் தனக்குத் தெரியும் என்கிறது. இலை தழைகளை எடுத்து வந்திருப்பதாகக் கூறிஇ பட்டியின் கதவைத் திறக்கச் சொல்கிறது. குட்டி ஆடுகள் மிக மிக "ஸ்மார்ட்". கதவு சிறியதாக இருப்பதாகவும் முதலில் வாலை உள்ளே நீட்டி நுழையும்படியும் கேட்டுக்கொள்கின்றன. முட்டாள் ஓநாய் வாலை நீட்டியது. அந்த வால்இ அது யாரென்பதைக் காட்டிக்கொடுத்தது. கத்திரிக்கோலால் வால…

    • 3 replies
    • 1.4k views
  22. இலங்கை வீட்டில் மூன்று பகைக் கிரகங்கள் பாம்புக்கு எதிரி கீரி.எலிக்கு பகை பூனை. புலியால் சைவம் உண்ண முடியாது. இறைவனின் படைப்பில் புலி மாமிசத்தைத் தவிர வேறு எதனையும் உண்ண முடியாது-உண்ணவும் கூடாது. தவளையாயின் யமன் அதன் வாயிலேயே இருக்கிறான்.இந்த நியதிகள் நாட்டுக்கு நாடு இனத்துக்கு இனம், மதத்துக்கு மதம், மொழிக்கு மொழி என்றவாறும் இருக்கவே செய்கிறது. வெள்ளையர்களுக்கு கறுப்பர்களைப் பிடிப்பதில்லை.சிலுவைப் போருக்கு முடிபேயில்லை. சிங்களம் தமிழைநேசிப்பதில்லை.இப்படியே காலங்கடக்கிறது.நிலைமை இதுவாக இருக்கையில்,உலக நாடுகள் எல்லாம் பிரச்சினைகளுக்கும் ஏதோ ஒரு வகையில் தீர்வு காண்பதில் கவனம் செலுத்தி அதில் வெற்றியும் அடைந்துள்ளன என்றே கூறவேண்டும். இவ்வாறு வெற்றி கிடைப்பதற்குக் காரண…

  23. ஜெனிவாவுக்கு 28 ஆம் திகதி பயணமாகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு! ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் பங்குபற்றுவதற்காக எதிர்வரும் 28 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு ஜெனிவா பயணமாகின்றது. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார். ஜெனிவா செல்லும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சி.சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன், பா.அரியநேத்திரன் …

    • 2 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.