ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினை அண்டியப்பகுதியில் இரு குடிசைகள் இன்று(26) அதிகாலை வேளையில் இனந்தெரியாதோரால் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன. காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்குச் சொந்தமான காணியில் கடந்த எட்டு வருடங்களாக வசித்து வரும் குடியிருப்பாளர்களின் குடிசைகளே இவ்வாறு தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன. காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அங்கீகாரத்தினைப் பெற்று மேட்டு நிலப் பயிர்ச் செய்கையினை மேற்கொண்டு தமது ஜீவனோபாயத்தினை கடத்தி வரும் வருமானம் குறைந்த குடும்பங்களின் குடிசைகள் இன்று அதிகாலைவேளையில் தீயிடப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்க…
-
- 0 replies
- 207 views
-
-
தென்னிலங்கையின் அரசியல் அலையடிப்புகளும் சுழியோட்டங்களும் -(பீஷ்மர்) [05 - August - 2007] கடந்த இரண்டு நாட்களாக அரசியல் முக்கியத்துவமிக்க செய்தியாக வந்திருப்பது ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலுள்ள இ.தொ.கா.வின் பதவி விலகலாகும். இதுவரை எடுக்கப்பட்ட சமாதான முயற்சிகள் முற்றிலும் வெற்றிபெறவில்லை என்பது ஒரு புறமிருக்க மறுபுறத்தில் ஆறுமுகன் தொண்டமான் விலக வேண்டி வந்ததற்கான காரணம் அரசியல் ரீதியாக ராஜிநாமாச் செய்யாத மலையக மக்கள் முன்னணியை எந்த நிலைக்குத் தள்ளுமென்பது ஓர் உள்ளார்ந்த பிரச்சினை. உண்மையில் ஆறுமுகன் தொண்டமான் சம்பவம் உள்ளே கொதித்துக் கொண்டிருக்கும் அரசாங்கப் பிரச்சினைகளின் ஒரு சிறு மீறலேயாகும். கொதிக்கும் பானையை மூடியிருக்கும் சிறு தட்டுக்கூடாக ஆவி பிய…
-
- 0 replies
- 708 views
-
-
சிறிலங்கா அதிபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய 30 பக்க அழைப்பாணையை அமெரிக்காவின் அரசியலமைப்பு சட்டவாளர் புரூஸ் பெய்ன் சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளின் சுமார் 100 ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார். நேற்று முன்தினம் செப்ரெம்பர் 30ம் நாள் இந்த ஆவணம் வெளியிடப்பட்டுள்ளதாக சட்டவாளர் புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார். சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகளுக்குப் பொறுப்பானவர் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மீது சித்திரவதைக்கு உள்ளானோரைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சிறிலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்ட மூவரின் சார்பில் அமெரிக்க சமஸ்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 30 மில்லியன் டொலர் நட்டஈடு கோரும் வழக்கில், சிறிலங்கா அதிபருக்கு அனுப…
-
- 0 replies
- 738 views
-
-
இலங்கை மத்திய வங்கியில் கடந்த ஆட்சியின்போது 2,700 பில்லியன் ரூபா நிதிமோசடி இடம்பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி மனுக்கோரல் சபைக்குத் தெரியாமல் தனிப்பட்ட ரீதியில் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வங்கி பிணை முறிகளை வழங்கியதன் மூலம் இந்த நிதி மோசடி இடம்பெற்றிருப்பதாக குறிப்பிட்டார். பத்து பில்லியன் ரூபா மோசடி இடம் பெற்றதாகக் கூறப்பட்டதன் காரணமாக அதனைக் கண்டறிய நியமிக்கப்பட்ட குழு அதன் அறிக்கையிலேயே இந்தப் பாரிய மோசடியைச் சுட்டிக்காட்டியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார் ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பிரதமர் விக்கிரமசிங்க இந்த நிதிமோசடி வி…
-
- 0 replies
- 459 views
-
-
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2007, 19:05 ஈழம்] மடு தேவாலயத் திருவிழாவில் பங்கேற்பதற்காக தென்னிலங்கையிலிருந்து வரும் சிங்களவர்களை தடுக்கும் நடவடிக்கைகளை சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டு வருகிறது. ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மடு மாதா திருவிழாவில் இம்முறையும் பங்குகொள்வதற்காக பெருமளவான சிங்கள மக்கள் வருகை தந்தனர். வருகை தரும் சிங்கள மக்களை ஆலயத் திருவிழா நிகழ்வில் பங்கு கொள்வதற்கு அனுமதிக்காது சிறிலங்கா இராணுவத்தினர் தடுத்து வருகின்றனர். மதவாச்சியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சோதனை நிலையம் மற்றும் மன்னார் - உயிலங்குளம் இராணுவ சோதனை நிலையங்களிலிருந்து அவர்களை தேவாலயத்துக்குச் செல்ல விடாது திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை சிறிலங்கா இராணுவத்தினரும், காவல்துறையினரும் மேற்க…
-
- 0 replies
- 805 views
-
-
யாழ்.,திருமலை மீள்குடியமர்வுக்கு 160 மில்லியன் ரூபா ஒதுக்கீடு! - அமைச்சரவை அங்கீகாரம் [Friday 2015-05-29 08:00] திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இடம்பெயர்ந்தவர்களுள் சுமார் 2 ஆயிரத்து 175 பேரை மீள்குடியமர்த்துவதற்காக 160 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்தவர்கள் அனைவரையும் தமது ஆரம்ப இருப்பிடங்களில் மீள் குடியமர்த்துவதே அரசின் கொள்கையாகும். இந்த நோக்கத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கும் நோக்கில் யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் கிட்டத்தட்ட இடம்பெயர்ந்த 2,175 குடும் பங்களை மீள்குடியமர்த்துவதற்காக வேண்டி தேவையான வசதிகளைச் செய்துகொடுக்கும் நோக்கில் 160 மில…
-
- 0 replies
- 235 views
-
-
February 7, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn யாழ்ப்பாணத்தில் கடந்த 3 ஆம் திகதி நடைபெற்ற ஈ. பி. ஆர். எல் எவ் மாநாட்டில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியதைத் தவிர புத்தக வெளியீட்டிலோ அல்லது வேறு எந்த ஆவண வெளியீட்டிலோ நான் ஈடுபடவில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர்…
-
- 2 replies
- 851 views
-
-
இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ரீதியிலான உறவுகளை பலப்படுத்த சீனா இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது. இலங்கை வந்துள்ள சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் மூத்த உறுப்பினர்கள் இலங்கை இராணுவத் தபளதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவை சந்தித்து உரையாடிய போதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் மேஜர் ஜெனரல் க்யான் லிஹு, வெளிவிவகார பிரதான அலுவலகம், தேசிய பாதுகாப்பு அமைச்சு ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பதவி உயர்வு பெற்றுள்ள க்யான் லிஹு இலங்கை இராணுவத்தினருக்கு தொழில்முறை பயிற்சி, உடற்பயிற்சி என்பவற்றை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் 100 இலங்கை படையினருக்கு கண்ணிவெடி அகற்றப் பயன்படும் கவசங்களை வ…
-
- 1 reply
- 821 views
-
-
கே.பி.யின் நிதிப் பொறுப்பாளர் மற்றும் அவரது சகாவிற்கு எதிராக வழக்கு : 20 அக்டோபர் 2011 தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி.யின் நிதிப் பொறுப்பாளர் மற்றும் அவரது சகாவிற்கு எதிராக சட்ட மா அதிபர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். பொன்னய்யா செல்வராஜா மற்றும் சுப்பிரமணியம் சிவகுமார் ஆகிய இருவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சட்ட மா அதிபர் ஈவா வனசுந்தரவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக நிதி சேகரிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த இருவரும் 2007ம் ஆண்டு முதல் சுமார் இரண்டரை ஆண்டுகள் இவ்வாறு நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகக் குற…
-
- 1 reply
- 877 views
-
-
புலம்பெயர் தமிழர்கள் பயங்கரவாதிகள் அல்லர் என்று அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளதை மனதார வரவேற்கின்றோம். புலம்பெயர் தமிழர்களுடன் இந்த அரசு மனம் விட்டு பேச முன்வந்துள்ளமை மிகவும் முற்போக்கான செயலாகும். மைத்திரி அரசின் இந்த முன்னேற்றகரமான நடவடிக்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் அவருடன் சேர்ந்து ஒப்பாரி வைக்கும் இனவாதிகளுக்கும் தக்கபாடமாகும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். "இந்த அரசு தமிழருக்குத் தீங்கு செய்யாது என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. எனவே, உள்நாட்டு மற்றும் புலம்பெயர் தமிழர்களை இணைத்துக்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்பும் முன்னேற்றகரமான சகல செயற்பாடுகளிலும் இந்த அரசு விசு…
-
- 2 replies
- 455 views
-
-
15 MAR, 2024 | 03:28 PM மகாவலி மற்றும் 73 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 90 சதவீதமாகக் குறைந்துள்ளதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தெரிவித்துள்ளது . மகாவலி நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 80 சதவீதமாகக் குறைந்துள்ளதுடன் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மழையின்மை காரணமாகக் குறைந்துள்ளது. வெப்பமான வானிலை காரணமாக வீடுகள் மற்றும் அரச நிறுவனங்களில் தண்ணீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/178803
-
- 3 replies
- 697 views
- 1 follower
-
-
சிறிலங்காவில் கல்வியை தனியார் மயமாக்கும் மகிந்த அரசாங்கத்தின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து இன்று முதல் ஜே.வி.பி.யின் பல்கலைக்கழக மாணவர்கள் "கறுப்பு வாரம்" கடைபிடிக்கின்றனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று சூழ்ச்சிகளை மேற்கொண்டுவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் யாப்பின் 6ம் அத்தியாயத்திற்கு அமைய நாட்டை பிளவுபடுத்தவோ சர்வதேச சூழ்ச்சிகளுக்கு துணைபோகவோ தேசத்துரோக செயல்களில் ஈடுபடவேம் மாட்டோம் என சத்தியப்பிரமாணம் செய்துவிட்டு தற்போது அவற்றை மீறி அமெரிக்கா, கனடா சென்று செயற்படுவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். ´சர்வதேச அழுத்தம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காட்டிக்கொடுப்புக்…
-
- 1 reply
- 980 views
-
-
நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை வடக்கு, கிழக்கு மக்கள் விரும்பவில்லை – தேசிய அரசுக்கே ஆதரவு JUN 19, 2015 | 2:06by கார்வண்ணன்in செய்திகள் நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்காவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பெரும்பாலானோர் கருத்துத் தெரிவித்துள்ள அதேவேளை, வடக்கிலும் கிழக்கிலும் அதற்கு போதிய ஆதரவு அளிக்கப்படவில்லை. ட்ரான்ஸ்பரன்சி இன்ரநசனல் அமைப்பினால் இந்தக் கருத்துக்கணிப்பு, எல்லா மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்ட எல்லாத் தரப்பு மக்களிடமும் இருந்து சேகரிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், 49 வீதமான மக்கள் உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். 26 வீதமான மக்கள் எல்லா …
-
- 0 replies
- 461 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெளிநாட்டு பயணங்கள் தென்னிலங்கையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. கூட்டமைப்பின் பயணங்கள் குறித்து தென்னிலங்கை ஏன் இவ்வளவு தூரம் அலட்டிக் கொள்வதுடன் குளறிக் கொண்டும் இருப்பதன் அர்த்தம் விளங்கவில்லை. தென்னிலங்கை சக்திகளுக்கு மாத்திரமல்ல, அரசு தரப்புக்கும் இது ஒரு பெரும் பிரச்சினையாகத் தெரிகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக வெளிநாடுகளுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துவதால் எதுவித நன்மைகளும் அவர்களுக்கு கிட்டப் போவதில்லை. எமது அரசுடன் பேசினால், மட்டுமே பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும் என்று அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கூறுவது உண்மைதான். இல…
-
- 0 replies
- 597 views
-
-
March 11, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் , இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்குத் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு குற்றப் புல…
-
- 3 replies
- 942 views
-
-
05 APR, 2024 | 08:51 PM ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதிலிருந்து 2024 பெப்ரவரி வரையான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் 1909.7 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன் மற்றும் வட்டியை செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (சமூக விவகாரங்கள்) ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் 2022 ஜூலை 21 முதல் 2024 பெப்ரவரி வரை 1338.8 மில்லியன் டொலர்களை பலதரப்புக் கடன்கள் மற்றும் வட்டியாகச் செலுத்தியுள்ளதாகவும், 2024 பெப்ரவரி வரை செலுத்த வேண்டிய கடன் தவணைகள் மற்றும் வட்டியில் எவ்வித நிலுவைகளும் இல்லை எனவும் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (சமூக அலுவல்கள்) ரஜித் கீர்த்தி தென்னகோன் வெள்ளிக்கிழமை (0…
-
- 0 replies
- 172 views
- 1 follower
-
-
கொழும்பு நகரில் பர்தா அணிந்த முஸ்லிம் தாயாருக்கு பாடசாலையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 807 views
-
-
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்னையில் 1986 மற்றும் 87ம் ஆண்டுகளில் தங்கியிருந்தபோது, சூளைமேடு காவல் நிலையத்தில், திருநாவுக்கரசு என்பவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றமை தொடர்பான வழக்கும், 7 வயது சிறுவனை கடத்தி, பணம் கேட்ட வழக்கு உள்ளிட்ட மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றில் நடந்து வருகின்றன. இதில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கின் மனுதாரரின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், நீதிபதிகள் நாகப்பா, சுதந்திரம் ஆகியோர் கொண்ட குழுமுன், சிறப்பு கவன ஈர்ப்பை நேற்று கொண்டு வந்தார். அதில், "உயர்நீதிமன்றில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அமைச்சர் டக்…
-
- 0 replies
- 552 views
-
-
காணாமல் போனோருக்கான அலுவலக வெற்றிடங்களுக்கு காணாமல்போனோரின் உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம் March 18, 2019 காணாமல் போனோருக்கான அலுவலகத்தில் காணப்படும் பதவி வெற்றிடங்களுக்கு புதிய ஆட்களை நிரந்தரமாக இணைத்துக் கொள்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் குறித்த பதவிகளுக்கு காணாமல்போனோரின் நேரடி குடும்ப உறுப்பினர்கள் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோரப்பட்டுள்ள தகைமையை உடையவர்கள் அப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என காணாமல் போனோருக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது. காணாமல் போனோருக்கான அலுவலகத்தினால் இது தொடர்பில் மும்மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில் வெற்றிடங்கள் குறித்த விபரம், வயதெல்லை, சம்பள விபரம் மற்றும் தகைமைகள் உள்ளிட்ட விபர…
-
- 0 replies
- 362 views
-
-
Published By: VISHNU 22 APR, 2024 | 06:32 PM (இராஜதுரை ஹஷான்) வெளிநாட்டு அரசுமுறை கடன்களுக்காகச் சர்வதேச பிணைமுறியாளர்களுடன் அரசாங்கம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் கடன் மறுசீரமைப்பு விவகாரம் இழுபறி நிலைக்கு உள்ளாக்கப்படும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது, கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் மூன்று தரப்பினருடன் பேச்சுவார்த்த…
-
- 0 replies
- 205 views
- 1 follower
-
-
As the world begins to see beyond the lies and deceit that has stained our homeland, a new path has been set before us. As we travel down a new road, it is the sacrifices of those before us provides light within the darkness and guides each step we take towards justice and freedom. On November 27th, we ask the people of Eelam to gather before the flames of sacrifice and pay respects to our fallen heroes. Together, we will remember the courage and determination of those who made the ultimate sacrifice for one dream. Together, we will carry forward the ashes of remembrance and the determination of the fallen. And together, we …
-
- 3 replies
- 1.2k views
-
-
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு! Published By: VISHNU 30 APR, 2024 | 09:44 PM இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் செவ்வாய்க்கிழமை (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி ஒக்டேன் 92 பெற்றோலின் விலை லிட்டருக்கு 3 ரூபாவினால் குறைக்கப்பட்டு 368 ரூபாவாக குறைந்துள்ளது. ஒக்டேன் 95 பெற்றோல் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 420 ரூபாவாகும். அதேபோல், ஒரு லீற்றர் லங்கா டீசலின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டவுள்ள நிலையில் அதன் புதிய விலை 333 ரூபாவாக குறைவடையவுள்ளது. சூப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 9 ரூபாவால்…
-
- 0 replies
- 337 views
- 1 follower
-
-
யாழ். நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் ஆய்வு யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் மீள்குடியேற்றம் குறித்தும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் அரச அதிபருடன் கலந்துரையாடியுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த அமெரிக்கத் துணைத்தூதுவர் கத்தரீன் வொன்டி மற்றும் தூதரகத்தைச் சேர்ந்த எமிலி பிளெக்னெல் ஆகியோர் இன்று காலை யாழ். மாவட்டச் செயலகத்தில் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரை சந்தித்து உரையாடியுள்ளனர். அதன்போது யாழ். மாவட்டத்தில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள், மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு அரசின் பங்களிப்பு, மற்றும் மாவட்டத்தின் தற்போதைய நிலை குறித்து விரிவாக அமெரி…
-
- 2 replies
- 1k views
-
-
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கையினைப் பலப்படுத்த தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கூட்டணியின் முதன்மை வேட்பாளர் இ.த.விக்னராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், அர்ப்பணிப்புடன் செயலாற்றுவார் என்ற நீதியரசர் விக்னேஸ்வரனின் செயற்பாட்டினை, அரசியல் எதிரிகள் அல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருப்பவர்களே, விமர்சிப்பதுடன், கொள்கை பற்றுள்ள தமிழ் மக்களின் உள்ளம் வெந்து கொண்டிருப்பதை இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவன் என்ற ரீதியில் அடையாளம் கண்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார். தேர்தலில் புறந்தள்ளப்பட்ட தமிழர் விடுதலைக்கூ…
-
- 0 replies
- 350 views
-