Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலம்பெயர் மக்கள் வாக்களிக்க இடமளிக்க முடியாது! - கூட்டமைப்பின் கோரிக்கையை நிராகரித்தார் ஹக்கீம்!! வடமாகாண சபைத் தேர்தலில் வெளிநாடுகளிலும் வாழ்கின்ற தமிழ் மக்கள் வாக்களிப்பதற்குரிய ஒழுங்குகள் புதிய சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக நிராகரித்துள்ளது. புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்ற இலங்கை மக்கள் தமது வாக்குரிமைகளைப் பயன்படுத்துவதற்கு புதிய சட்டமூலத்தின் ஊடாக ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளருக்கு எழுத்து மூலமான கோரிக்கை ஒன்றை விடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தா…

    • 15 replies
    • 1.4k views
  2. வெள்ளிக்கிழமை, 10 யூன் 2011, 17:03 GMT ] [ கார்வண்ணன் ] இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தலைமையிலான இந்தியாவின் உயர்மட்ட அதிகாரிகள் குழு இன்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவையும், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினர். இன்று நண்பகல் கொழும்பு வந்தடைந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளிவிவகாரச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோர் இன்று மாலை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை பாதுகாப்பு அமைச்சில் சந்தித்துப் பேசினர். இவர்களுடன் சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா மற்றும் உதவியாளர்கள் என மொத்தம் ஏ…

  3. ஜனாதிபதியின் அழைப்பினை நியூசிலாந்து பிரதமர் நிராகரித்துள்ளார் 28 மார்ச் 2011 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்ட அழைப்பினை நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ நிராகரித்துள்ளதாக 3நியூஸ் ஊடக நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. நாளைய தினம் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தை கண்டு களிப்பதற்கு இலங்கை விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீயிற்கு அழைப்பு விடுத்திருந்தார். எனினும் இந்தக் கோரிக்கையை பிரதமர் ஜோன் கீ நிராகரித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. என்ன காரணத்திற்காக இந்த அழைப்பினை நியூசிலாந்து பிரதமர் நிராகரித்தார் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்…

    • 3 replies
    • 1.4k views
  4. பாராளுமன்றச் சாப்பாடு [24 - September - 2007] [Font Size - A - A - A] வாழ்க்கைச் செலவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகிறது. தங்களது வருமானத்திற்குள் வாழமுடியாத சாதாரண மக்கள் அன்றாடம் பெரும் போராட்டத்தையே நடத்த வேண்டியிருக்கிறது. நாட்டின் நன்மைக்காக வயிற்றை இறுக்கிக் கட்டிக் கொள்ளுமாறு அரசாங்கம் மக்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. உண்மையில் நாட்டு மக்களில் அரைவாசிப்பேர் வறுமையிலேயே வாழ்கிறார்கள். 25 சதவீதத்துக்கும் அதிகமான பாடசாலைச் சிறார்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாக அண்மைய ஆய்வொன்றில் தெரிய வந்திருக்கிறது. பட்டினியுடன் படுக்கைக்குச் போகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால், மக்களின் இந்தத் துன்பங்களில் எதுவுமே அவர்களின் ப…

  5. முகமாலையில் எலும்புக்கூடுகள், புலிகளின் சீருடைகள், துப்பாக்கிகள் மீட்பு; கண்ணிவெடி அகற்றும் போது அதிர்ச்சி Bharati May 22, 2020 முகமாலையில் எலும்புக்கூடுகள், புலிகளின் சீருடைகள், துப்பாக்கிகள் மீட்பு; கண்ணிவெடி அகற்றும் போது அதிர்ச்சி2020-05-22T19:08:48+00:00உள்ளூர் கிளிநொச்சி – முகமாலையில் பெருந்தொகை எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த இடத்தில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் துப்பாக்கிகளும் காணப்பட்டதாகவும் யாழ்ப்பாண ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு இடம்பெற்று வரும் பகுதியில் இன்று இந்த எலும்புக்கூடுகள் அட…

  6. நெதர்லாந்தில் இயங்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான முன்னணி ஒன்று வார இறுதி நாட்கள் பள்ளிகளை நடத்தி வருவதாக நெதர்லாந்து பொலிஸாரை மேற்கோள் காட்டி நெதர்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அம்ஸ்டேர்டம் (The Hague), ரொட்டர்டம் (Rotterdam), தி ஹகியு (வுhந ர்யபரந)இ பிரெடா (Breda), இன்தோவன் (Arnhem) அம்ஹேம் (Leeuwarden) மற்றும் லீவர்டன் (Leeuwarden) ஆகிய பிரதேசங்களிலேய இப்பள்ளிகள் நடத்தப்பட்டுள்ளன. அங்கு தமிழ்இ நடனம், அரங்கம் உள்ளிட்டவை சிறுவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றது. ஆனால் இந்தப்பள்ளிகளில் தீவிரவாத கருத்துக்கள் பரப்பப்படுவதாக தொ்லாந்து பொலிசார் கூறியுள்ளதாக ஊடகங்கள் கூறியுள்ளன.இலங்கையில்தமிழீழம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு போராடிய சிலர் இந்த வகுப்ப…

  7. [ செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011, 17:49 GMT ] [ தி.வண்ணமதி ] குரோசியாவின் இரண்டு ஜெனரல்களைப் போர்க் குற்றவாளி என ஐ.நா மன்று தீர்பளித்திருக்கும் அதேநேரம் மூன்றாவது ஜெனரலை இந்தக் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவித்திருக்கிறது. 1990ம் ஆண்டளவில் இடம்பெற்ற பால்கன் போரில் குறோசியா நடந்துகொண்ட முறை தொடர்பாக கடந்த வெள்ளியன்று ஐக்கிய நாடுகள் சபையினது நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு குறோசியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 1995ம் ஆண்டு குறோசியன் லாண்ட் மற்றும் கரஜான பிராந்தியத்தில் [Croatian land and drive Serbs out of the Krajina region] குறேசியா முன்னெடுத்த படை நடவடிக்கையின்போது அதனைத் தலைமையேற்று நடாத்திய குறோசியாவினது ஜெனரல் அன்ரி கொரொவினா போர்க் குற்றங்களி…

    • 3 replies
    • 1.4k views
  8. வவுனியா நெள்ளுக்குளம் பிரதேசத்தில் இரும்புக் கம்பியால் தாக்கி மூவர் படு கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இச்சம்ப வம் நேற்று முன்தினம் இரவு இடம் பெற்றுள்ளது.இதில் காயமடைந்த ஒருவர் அநுராத புரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிங்கள குடியிருப் புகளுக்கு அருகில் உள்ள நெள்ளுக்குளம் பகுதியில் பெண் ஒருவர் மர்மமானமுறையில் இறந்து கிடக்கக்காணப்பட்டார்.ஏ-9 வீதி புளியங்குளம் பகுதியினை சேர்ந்த 30 வயதுடைய பாலச்சந்திரன் தங்க தேவி என்பவரே மர்மமான முறையில் இறந்துள்ளார். http://www.thinamurasam.com/

    • 3 replies
    • 1.4k views
  9. சிறிலங்கா தலைநகர் கொழும்பு மட்டக்குளியில் வெள்ளை வானில் வந்த அடையாளம் தெரியாதோரால் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்நாள் திங்கட்கிழமை கடத்திச் செல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.4k views
  10. தமிழர் இனஅழிப்பு கண் கலங்கினார் ஐ.நா. செயலாளர் on: June 20, 2018 Print Email பிரதான செய்திகள்:போதுமான வளங்கள் இல்லாதே காரணத்தினாலேயே பொறுப்பு கூறல் பொறிமுறையை விடயத்தில் இலங்கை அரசை ஐ.நா. வினால் நிர்பந்திக்க முடியாமல் இருப்பதாக ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டர்ஸ் தெரிவித்துள்ளார். இன்று நோர்வையின் ஒஸ்லோ நகரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். ஐ.நா. இலங்கை விடயத்தில் ஏன் தோல்வியை சந்திக்கவேண்டி ஏட்பட்டது… இலங்கை விடயத்தில் ஏன் இதுவரை சரியான பொறுப்புக்கூறல் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று தமிழ் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே ஐ.நா. செயலாளர் நாயகம் இவ்வாறு தெரிவித்தார். …

    • 5 replies
    • 1.4k views
  11. தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக் குப் பொறுப்பான, அமெரிக்க ராஜாங்கத் திணைக் களத் துணைச் செயலர் ரொபேர்ட் ஓ பிளேக் நேற்று மாலை கொழும்பை வந்தடைந்தார். உடனடியாகவே அவர் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைச் சந்தித்து அரசியல் நிலைவரம் குறித்துக் கலந்துரையாடினார். கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரின் உத்தி யோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இரவு 8 மணி முதல் ஒன்றரை மணி நேரம் இரு தரப்பினரும் தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து விரிவாகக் கலந்துரையாடினர்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். "அரசுடன் நடைபெற்றுவரும் பேச்சுக்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் ஐ.ந…

    • 4 replies
    • 1.4k views
  12. தமிழர்களுக்காக குரல் கொடுத்த மகேஸ்வரனை புலிகள் கொன்றார்கள் என்பது வேடிக்கை திருமாவளவன் கண்டனம் 1/3/2008 7:07:36 PM வீரகேசரி இணையம் - இலங்கையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரை விடுதலைப் புலிகள் சுட்டு கொன்றார்கள் என்று பழி சுமத்துவது வேடிக்கையாக உள்ளது என தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, புத்தாண்டு தினத்தன்று கோவிலுக்கு வழிபாடு செய்யச் சென்ற கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் கொடூரமான முறையில் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக…

    • 0 replies
    • 1.4k views
  13. சிறிலங்காவின் சுதந்திர நாள் விழாவில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பதை எதிர்த்து சென்னையில் டிசம்பர் 31 ஆம் நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 8 replies
    • 1.4k views
  14. விழாமல் இருப்பதற்காக வர்த்தகக் கடனை எதிர்பார்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பெரும் பணத்தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வெளிவாரி மூலகங்களிலிருந்து 175 மில்லியன் அமெரிக்க டொலரை வர்த்தகக் கடனாகப் பெறவுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் 2.6 பில்லியன் ரூபா நட்டமடைந்த இந்த விமானப் போக்குவரத்து நிறுவனத்திற்காக சிவில் விமான போக்குவரத்து அமைச்சு மூன்று வருட காலத்தில் வரவு, செலவுத்திட்டங்களூடாக 500 மில்லியன் அமெரிக்க டொலரை ஒதுக்குமாறு அரசாங்கத்தை கேட்டிருந்தது. இதேவேளை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து 7 பில்லியன் ரூபா நட்டத்தையடைந்துள்ள மிஹின் லங்கா விமான நிறுவனத்துக்கு வருடத்திற்கு 20 மில்லியன் டொலர் வீதம் மூன்று வருடங்களுக்கு…

    • 3 replies
    • 1.4k views
  15. அபாயா அணிந்த ஆசிரியைகள் உடற்பரிசோதனைக்கு இடமளிக்கவில்லை – மனோ கணேசன் அபாயா அணிந்த ஆசிரியைகள் உடற்பரிசோதனைக்கு இடமளிக்காமையே புவக்பிட்டிய அமைதியின்மைக்கு காரணம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அமைச்சர் மனோ கணேசனினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அவிசாவளை புவக்பிட்டிய சிசிடிஎம் தமிழ் பாடசாலையில் பணியாற்றும் அபாயா அணிந்த ஆசிரியைகள், பாடசாலைக்கு உள்ளே செல்வதற்கு முன் தம்மை பாதுகாப்பு தேவைப்பாட்டின் அடிப்படையில் உடற்பரிசோதனை செய்ய அங்கு வந்த பெண் பொலிஸாருக்கு இடம் கொடுக்கவில்லை. இந்த விடயம் இது தொடர்பான பொலிஸ் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளதாகவும், பாதுகாப்பு சோதனைக்…

    • 6 replies
    • 1.4k views
  16. “மண்டியிடச் செய்தது உண்மையே!”: அதிபர் ஒப்புதல் தமது சிபாரிசைப் புறக்கணித்த பாடசாலை அதிபரை ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தன் முன் மண்டியிடச் செய்தது உண்மையே என்பது அம்பலமாகியுள்ளது. ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மற்றும் மாகாண கல்வி வலய அதிகாரிகள் முன்னிலையில், பாதிக்கப்பட்ட பாடசாலை அதிபரே இதை உறுதிசெய்துள்ளார். பதுளை தமிழ் பெண்கள் பாடசாலை அதிபர் ஆர்.பவானி. அவருக்கு, ஊவா மாகாண முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், கடிதத்தைக் கொண்டுவரும் பிள்ளையை பாடசாலையில் இணைத்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் பாடசாலை விதிகளுக்கு அமைவாக இல்லாத காரணத்தால் அந்தக் கடிதத்தை…

  17. யாழ்.தெற்கே அமைந்துள்ள கடற்படை தளம் மீது கடற்புலிகள் கடும் தாக்குதல்! - சோழன் ளுயவரசனயலஇ 12 யுரபரளவ 2006 09:00 யாழ்ப்பாணத்திற்கு தெற்கே அமைந்துள்ள கடற்படை தளம் ஒன்றின் மீது விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் அணி கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர். இத் தாக்குதலினால் கடற்படைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இத் தாக்குதலை புலிகளின் குரல் வானொலியைச் சேர்ந்த பெயர்குறிப்பிட விரும்பாத ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு செய்தி நிறுவனமொன்று தெரிவித்துள்ளது. சேத விபரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவிலலை. http://sankathi.com/content/view/4274/26/

    • 1 reply
    • 1.4k views
  18. JHU visit to Seru Nuwara, Seru Vila and Mahaweli Oya (Mavil Aru), on Oct. 7th and 8th, 2006

    • 0 replies
    • 1.4k views
  19. செஞ்சோலையின் புதிய வளாகம் தேசியத் தலைவர் அவர்களால் திறந்து வைப்பு செஞ்சோலையின் புதிய இல்லவளாகத்தைத் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் திறந்து வைத்து சிறப்பித்துள்ளார். இந்நிகழ்வில் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதன்போது பொதுச்சுடரினை ஏற்றிவைத்த தேசியத் தலைவர் அவர்கள் வளாகத்தின் பெயர் பலகையினைத் திரை நீக்கம் செய்து வைத்தார். தொடர்ந்து செஞ்சோலை மாணவர்களின் கண்காட்சியும் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

  20. இலங்கையை ஆக்கிரமித்திருந்த போது உள்நாட்டில் பிரித்தானியா மேற்கொண்ட போர் குற்றச் செயல்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் எல்லையே இல்லை. தற்போது வெட்கம் இல்லாமல் இலங்கையை பிரித்தானியா சாடுகிறது. எனவே மக்களின் சாபம் சனல் 4 தொலைக்காட்சியையும் நிழல் புலிகளையும் சும்மா விட்டுவைக்காது. என்று தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு பின்னடைவையும் அபகீர்த்தியையும் ஏற்படுத்திய சனல் 4 தொலைக்காட்சி மற்றும் மேற்குலக நாடுகளுக்கு எதிராக பாரிய போராட்டங்கள் விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும் அந்த முன்னணி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் குழு பேச்சாளர் பியசிறி விஜேனாயக கூறுகையில், புலிப் பயங்கரவாதத்தை ஒழித்து தற்…

  21. விழ விழ எழுவோம்; ஒன்று விழ, ஒன்பதாக எழுவோம்' என்பதுதான் புலிகளின் ஸ்டைல். அந்த வகையில் 'இலங்கையில் மீண்டும் போர் மூளும் - அதுவும் இந்தியாவின் துணையோடு' என்ற ஆச்சரியமான ஒரு கணிப்பை சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள் புலிகள் தரப்பில். இவ்வாறு தமிழகத்தின் வார சஞ்சிகையான ஜூனியர் விகடன் தெரிவித்துள்ளது. ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்துள்ள கட்டுரையின் முழுவடிவம்:- நவம்பர் 27 மாவீரர் தினம்! வருடம் தவறாமல் விடுதலைப் புலிகள் தமிழீழத்தில் மட்டும் விமரிசையாக கொண்டாடும் இந்த தினத்தை, இம்முறை உலகெங்கும் கொண்டாடத் தயாராகியிருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள். வரலாற்றில் புதிய பதிவாக அமையப் போகிற இந்த வருட மாவீரர் தினம் எத்தகைய திட்டங்களை ஈழ விடிவுக்காக விதைக்கப் போகிறது என கடந்த சில வாரங…

    • 10 replies
    • 1.4k views
  22. புதன்கிழமை, 18, ஆகஸ்ட் 2010 (16:45 IST) இலங்கை கோரிக்கை: கனடா நிராகரிப்பு கப்பலில் வந்த தமிழர்கள் அகதிகளாக அங்கீகரிக்கக் கூடாது என இலங்கை அரசின் கோரிக்கையை கனடா அரசு நிராகரித்துள்ளது. சன் சீ என்ற கப்பலில் பிரிட்டீஸ் கொலம்பியா கடற்கரைக்கு இலங்கை தமிழர்கள் சென்றடைந்தனர். அவர்கள் 500 பேரும் வான்கூவர் அருகில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை அகதிகளாக அங்கீகரிக்கக் கூடாது என இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் கனடா அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் கடிதத்தில் தண்ணீர், கழிப்பிடம், படுக்கை, குடிநீர் இல்லாமல் கொடுமையான துன்பத்தில் 4 மாதங்களாக பயணம் செய்து வ…

  23. சனி 12-08-2006 21:29 மணி தமிழீழம் [மயூரன்] திருமலை கடற்தளம் மீதான எறிகணைத் தாக்குதலில் தொலைத் தொடர்பு மையம் தேசம். இதற்கிடையில் இன்று அதிகாலை 2 மணியில் இருந்து 3 மணிவரை ஒரு மணித்தியாலமாக திருகோணமலை கடற்படைத்தளம் மீது தொடர்ச்சியாக எறிகனை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்போது தொலைதொடர்பு மையத்திற்கு சேதம் ஏற்பட்டு;ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்காக விநியோக மார்க்கத்தை தடைசெய்யும் நோக்கிலேயே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக படையினரை கோடிட்டு ரொயட்டர் குறிப்பிட்டுள்ளது. http://twogermany.com/Pathivu/index.php?su...t_from=&ucat=1&

    • 0 replies
    • 1.4k views
  24. செவ்வாய் 18-12-2007 03:55 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] இந்தியா முழுவதும் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகின்றது விடுதலைப் புலிகளின் நடமாட்டம் காணப்படுகிறதா என தமிழ்நாட்டில் மட்டுமல்லாது ஏனைய மாநிலங்களிலும் கண்காணிக்கப்படுகின்றது. தமிழ்நாடு முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களை இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம். கே.நாராயணன் அவர்கள் சந்தித்த பிற்பாடு ஊடகவியலாளர் மத்தியில் மேற் கூறிய கருத்தை வெளியிட்டிருந்தார். சிறீலங்கா கடற்படையுடன் இணனந்து இந்திய கடற்படை இந்து சமுத்திரத்தில் ரோந்து நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இந்தியாவில் ஏனைய மாநிலங்களை விட தமிழ்நாடு மாநிலம் நக்சலைட்களின் கிளர்ச்சிகளை மிகத் திற…

    • 1 reply
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.