Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலம்பெயர்ந்த தமிழர்களை அடக்கிவிட சிறீலங்கா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவது அனைவரும் அறிந்ததே. இந்த அடக்குதலுக்கு தற்போது பேராசிரியர் ரொஹான் குணரட்ன புதிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் சிறீலங்காவிற்கு எதிரான பிரசாரங்களை முறியடிப்பதற்கான எதிர் பிரச்சாரங்களுக்காக அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான ஆலோசனைப் பிரிவொன்றையும் புலம்பெயர்ந்தோர் ஆலோசனைப் பிரிவொன்றையும் ஏற்படுத்த வேண்டும் என சிறீலங்கா அரசாங்கத்துக்கு பயங்கரவாத விவகார நிபுணர் பேராசிரியர் ரொஹான் குணரட்ன ஆலோசனை வழங்கியுள்ளார். சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற யுத்தத்துக்குப் பின்னரான சிறீலங்காவின் சவால்கள் எனும் கருத்தரங்கில் உர…

  2. சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலரான கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான வேட்பாளரான மிலிந்த மொறகொடவிற்கு ஆதரவு வழங்கும் முகமாக பாதுகாப்புச் செயலாளரான கோத்தபாய ராஜபக்ச ஒக்ரோபர் 03 அன்று கொம்பனித் தெருவிற்கு வருகை தந்தமை தொடர்பாக தேர்தல் ஆணையாளரிடம் தான் முறைப்பாடு செய்துள்ளதாக ‘ராவய’ பத்திரிகையைச் சேர்ந்த ஊடகவியலாளரும் செயற்பாட்டாளருமான லசந்த றுகுனேஜ் [Lasantha Ruhunage], பி.பி.சியின் சிங்கள சேவையான சந்தேசியாவிடம் தெரிவித்துள்ளார். “மிலிந்த மொறகொட வெற்றியீட்டுவதற்கேற்ப மக்கள் தமது வாக்குகளை வழங்கவேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கேட்டுக் கொண்ட…

  3. மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு -தலைவர் வே.பிரபாகரன் * பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் பதிவுகள் * நீங்கள் எம்மோடு உள்ளீர்கள் * பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் காணொளிகள் * பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் விம்பகம் தமிழ்மக்களின் அரசியல் சுதந்திரத்துக்காக இருபத்து மூன்று ஆண்டுகள் களத்திலும் அரசியல் தளத்திலும் பணிசெய்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவை எய்திவிட்டார். http://puliveeram.files.wordpress.com/2008/09/lrg-733-20071103002.jpg மரணிக்கும் போது நாற்பது வயதை எட்டிய சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் பதினேழாவது வயதில் ஒரு போராளியாக விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டு தனது இருபத்து நான்காவது வயதில் செயல் திறன்…

    • 11 replies
    • 1.4k views
  4. பிரபாகரனின் தீர்க்கதரிசனத்தினால் சொப்பிங் பைகளுடன் வந்தவர்கள் கோடிஸ்வரர்களாகிவிட்டனர் – அடைக்கலநாதன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தீர்க்கதரிசனத்தினால் கடந்த காலத்தில் வடக்கில் இருந்து சொப்பிங் பைகளுடன் வந்தவர்கள் கோடிஸ்வரர்களாகிவிட்டனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மேலும்,தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை முஸ்லிம் பயங்கரவாதிகளுடன் ஒப்பிடமுடியாது என்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் கருத்தை வரவேற்பதாகவும் …

    • 1 reply
    • 1.4k views
  5. கிழக்கு மாகாண சபையில் இரண்டு அமைச்சுக்களும் பிரதித் தவிசாளர் பதவியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளன. இதற்கமைய கிழக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான சி.தண்டாயுதபாணி கே.துரைராஜசிங்கம் ஆகியோர் மாகாண அமைச்சுப் பதவிகளையும், பிரசன்னா இந்திரகுமார் பிரதி தவிசாளர் பதவியையும் பெறவுள்ளனர். கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண உறுப்பினர்களுக்குமிடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் மேற்படி அமைச்சுப் பதவிகளுக்கான பெயர்கள் பிரேரிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண கல்வி மற்றும் காணி அமைச்சராக கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணியும், விவசாய, கால்நடை மற்றும் சுற்றுலா அபிவிர…

    • 3 replies
    • 1.4k views
  6. ரொரன்ரோ பல்கலைக்கழகத்தின் மிஸ்ஸிசாகா வளாகம் தனது முதலாவது தமிழ் அடையாள பரப்புரைப் போராட்டத்தை கடந்த வியாழன் கார்த்திகை 4ம் நாள் முன்னெடுத்தது. அதேவேளை தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் உயிர்நீத்த எமது மாவீரர்களை கௌரவிக்கும்முகமாகவும் அவர்களின் தியாகங்களை எண்ணிப்பார்க்கும்முகமாகவும் கார்த்திகை மாதத்தை நினைவுகூரும் மாதமாக அறிவித்துள்ளது. தேசியக்கொடி வாரமான முதலாவது வாரத்தில், பல்கலைக்கழகத்தின் தெற்குக் கட்டிடத்தில் உள்ள நடைபாதையில் தகவல்சாவடி ஒன்று அமைத்து அந்த வழியே செல்லும் தமிழ் மாணவர்களுக்கும் வேற்றினத்தைச் சோ்ந்த மாணவர்களுக்கும் தமிழீழத் தேசியக்கொடியின் அர்த்தம் மற்றும் அதன் முக்கியத்துவம் ஆகியவற்றைப்பற்றி விளக்கம் கொடுக்கப்பட்டது. அத்தோடு பல்வேறுவகையான காட்சிப்ப…

    • 1 reply
    • 1.4k views
  7. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரானது கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு மனிதப் பேரழிவு என போர் முடிவுக்கு வந்த பின்னர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் கூறியதாக Frances Harrisonதெரிவித்துள்ளார். இலங்கையில் கடமையாற்றிய பி.பி.சி செய்திச் சேவையின் முன்னாள் ஊடகவியலாளரான Frances Harrison கடந்த 04ஆம் திகதி Open Democracy எனும் இணையத்தளத்தில் எழுதிய கட்டுரையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டள்ளது. இக்கட்டுரையில் அவர் குறிப்பிட்ட முக்கியமான விடயங்களை இங்கே தொகுத்துத் தருகின்றோம். 'இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பினரால் வைத்தியசாலைகள் இலக்கு வைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் வைத்திய கலாநிதி நிரோன் (உண்மையான பெயரல்…

  8. மாமனிதர் ஊடகவியலாளர் தர்மரெத்தினம் சிவராமின் 10ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று பிற்பகல் 3 மணியளவில் அவரது பிறந்த ஊரான மட்டக்களப்பில் மாநகரசபை மண்டபத்தில் ஆரம்பமானது. இவ் நினைவேந்தல் நிகழ்வை வடக்கு, கிழக்கு, தெற்கு ஊடக அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நினைவேந்தல் நிகழ்வு மௌன வணக்கத்துடன் மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமானது. ஆவணப்பட வெளியீடும் நடைபெற்றது. 'சிவராமுடனான நாட்கள்' என்ற தலைப்பில் வீரகேசரி குழுமத்தின் ஆலோசகர் வி.தேவராஜா, 'ஊடகங்களின் சுதந்திரம்' என்ற தலைப்பில் சுதந்திர ஊடக இயக்கத்தின் அமைப்பாளர் சுனில் ஜெயசேகர, 'இனிய நண்பன்' என்ற தலைப்பில் ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டு இயக்கத்தின் அமைப்பாளரும் லேக்ஹவுஸ் நிறுவன முகாமைத்துவ பணிப்பாளருமான…

    • 2 replies
    • 1.4k views
  9. யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் புகழுக்குரிய அடையாளமான கல்லடிப் பாலம், இப்போது மரண ஓலம் அடிக்கடி கேட்கும் இடமாக மாறியிருக்கிறது. கல்லடிப் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பிரிட்டன் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில், 1924ஆம் ஆண்டு இந்தப் பாலத்தின் நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு, 1928ஆம் ஆண்டு நிறைவடைந்ததாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. இன்னும் ஐந்து ஆண்டுகளில் அந்தப் பாலத்துக்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகவுள்…

    • 2 replies
    • 1.4k views
  10. சிறிலங்கா தொடர்பில் சர்வ அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், சிறிலங்காவின் கோபம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. இதனொரு அங்கமாக, நா.த.அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனின் செயற்பாடுகளுக்கு அமையவே, அமெரிக்க அரசாங்கம் செயற்படுவதாக, சிறிலங்காவின் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். சிறிலங்கா மீதான சர்வதேச அழுத்தங்கள் தொடர்பில், தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மநாட்டியே இக்கூற்றினை, விமல் வீரவன் முன்வைத்துள்ளார். சிறிலங்காவில், விடுதலைப் புலிகளின் செயற்பாட்டை ஊக்குவிக்கவே அமெரிக்கா முயற்சிக்கின்றது என குறிப்பிட்ட விமல் வீரவன்ச, அமெரிக்காவில் இருக்கும் வி.உருத்திரகுமாரனை, பயங்கரவாதத் தடுப்ப…

    • 11 replies
    • 1.4k views
  11. பிரபாகரன் கேட்ட உரிமைகளே பிரச்சினை தீர்வுக்கு பேசப்படும் - கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவிப்பு இனப்பிரச்சினை என்பது கடந்த 60 வருடங்களுக்கு மேலாக இருந்து வருவது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட பிரபாகரன் முன்வைத்த கோரிக்கைகளையே கேட்பார்கள். எதிர்காலத்தில் தமிழ் மக்கள் சார்பாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் எவரும் பிரபாகரன் கேட்ட உரிமைகளையே கேட்பார்கள். அதைத் தவிர வேறு மார்க்கம் இருப்பதாகத் தெரியவில்லை. இவ்வாறு நவ சம சமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார். பிரபாகரன் கேட்ட எதனையும் தமிழ் மக்களுக்கு வழங்க முடியாதென ஜனாதிபதி அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பாக விக்கிரமபாகு கருணாரட்ண வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைச…

    • 0 replies
    • 1.4k views
  12.  -எம்.றொசாந்த் இரண்டு கணவர்களிடமிருந்தும் தாபரிப்புப் பணம் பெற்று வந்த பெண்ணை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால், இன்று புதன்கிழமை (22) அடையாளம் கண்டுகொண்டார். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பெண்ணொருவர், தனது கணவரிடமிருந்து தாபரிப்புப் பணம் பெறுவதற்காக நீதிமன்றத்துக்கு வந்து, நீதவான் முன்னிலையில் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, பிறிதொரு வழக்கில் பிள்ளையை வளர்ப்பதற்கான தாபரிப்புப் பணத்தைச் செலுத்துவதற்காக நபர் ஒருவர், நீதிமன்றத்துக்கு வந்தார். அவரின் தாபரிப்புப் பணத்தைப் பெறுவதற்கும், முன்னர் தாபரிப்புப் பெற்ற அதே பெண்ணே வந்தார். …

  13. தமிழர் தேசிய மாவீரர் நாள் 2010 இன்று ஆரம்பம்: [sunday, 2010-11-21 11:01:51] கார்த்திகை 27 கல்லறைத்திரு நாள் இன்று ஆரம்பம். எங்கள் கண்மணிகள் பெருநாள் வாரத்தின் ஆரம்ப நாள் இன்று உலகெங்கும் தமிழர்களால் ஆரம்பிக்கப்படுகிறது. இல்லத்தை சுத்தம் செய்து மலர்தூவி மனம் விட்டு நெகிழ அவர் உறங்கும் கல்லயைகள் இன்று எம்முன் இல்லையே என்ற குமுறல் இருந்தாலும்.. எனினும் கனவுகள்தாங்கி வீர மண்ணில் வீழ்ந்தவர் எண்ணத்தை சுமக்க இடம் தேவை இல்லையே எமக்கு எம் இதயம் போதுமே. கல்லறையிட்டு காலம் பூராவும் அவா்களை போற்ற. அவர்கள் உடலையா நாம் விதைத்தோம் இல்லையே அவர்களின் உயரிலும் மேலான கனவையும் அல்லவா விதைத்தோம். செய்தி.கொம்

  14. கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் சின்னாபின்னமான தமிழ் குடும்பத்தின் கதை வீரகேசரி இணையம் 12/17/2008 9:57:21 AM - கிளிநோச்சி மாவட்டம் கல்லாறு பகுதியில் கடந்த 29 ஆம் தேதி அதிகாலை நடந்த விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலில், 28 வயதான நெல்லையா புஷ்பவள்ளின் குடும்பம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இவரது தந்தை குண்டு வீச்சில் இறந்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியான புஷ்பவள்ளியின் கருப்பையில் இருந்த சிசுவும் இறந்துவிட்டது. இவரின் தாய் ஒரு கையை இழந்தார். மேலும் இவரின் மூன்று குழந்தைகளும் காயமடைந்துள்ளனர். இதில் குறிப்பாக இவரின் இரண்டாவது மகனின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஏழுவயதான மதியழகன் தனது வயற்றுக்கு கீழுள்ள பகுதிகளில் உணர்ச்சியை இழந்துள்ளார்.…

  15. திங்கள் 03-03-2008 16:41 மணி தமிழீழம் [நிலாமகன்] அனைத்து கட்சி குழுவில் பிள்ளையான் குழுவை இணைக்க மகிந்த முடிவு சிறீலங்கா துணை இராணுவக் குழுவான பிள்ளையான் குழுவை அனைத்துக்கட்சி குழுவில் மகிந்த ராஜபக்ச இணைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான முடிவினை சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச எடுத்துள்ளதாக அரச அதிபர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அனைத்து கட்சி குழுவில் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மட்டுமே அங்கம் வகிக்கும் நிலையில் பிள்ளையான் குழுவை மகிந்த ராஜபக்ச இணைத்துக்கொண்டுள்ளார். மகிந்த ராஜபக்சவின் இந்த முடிவினால் பாராளுமன்றில் பிரசன்னமாகாத கட்சிகளும் அனைத்து கட்சி குழுவில் இணைந்து கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டால் அது பல சி…

  16. மூன்று மணிநேரத்தில் படை தரப்பு தனது முன்னணி படையணிகளின் மிகச்சிறந்த படையினரில் ஏறத்தாள ஒரு பட்டாளியனுக்கு மேற்பட்ட‌ துருப்புக்களை இழந்துள்ளமை தென் இலங்கையில் அதிர்ச்சியை அலைகளை ஏற்படுத்தியுள்ளது....................... தொடர்ந்து வாசிக்க.......................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_5268.html

    • 0 replies
    • 1.4k views
  17. கொழும்பு வந்து சேர்ந்துள்ள இந்திய பாதுகாப்பு படைப்பிரிவின் ஒரு தொகுதி [வியாழக்கிழமை, 24 யூலை 2008, 01:46 மு.ப ஈழம்] [ந.ரகுராம்] சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளும் இந்தியப் பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கவுள்ள அந்நாட்டு பாதுகாப்பு படைத்தொகுதி ஒன்று ஏற்கனவே சிறிலங்காவுக்கு வந்து சேர்ந்திருப்பதாகவும் இன்னும் ஒரு தொகுதி வரவுள்ளதாகவும் சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேலிய ரம்புக்வல தெரிவித்துள்ளார். இந்திய தலைவர் ஒருவர் வெளிநாடு செல்லும்போது, அவருக்கு அளிக்கப்படும் வழமையான பாதுகாப்பை விட, சிறிது அதிகமான பாதுகாப்பு ஏற்பாடுகள், கொழும்பு வரவுள்ள பிரதமர் மன்மோகனுக்கு அளிக்கப்படுகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார். தற்போது கொழும்பு வந…

    • 10 replies
    • 1.4k views
  18. [saturday, 2008-11-08 17:46:12] வன்னியில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் மிக மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன டெல்லியில் வைத்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். கர்ப்பிணிப் பெண்கள், மூதாளர்கள் மற்றும் குழந்தைகளின் நிலைமை மிகவும் பரிதாப நிலையில் உள்ளதாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கூறியிருப்பது, இந்திய ஊடகங்களில் பரபரப்ப ஏற்படுத்தியுள்ளது. ஜயலத் ஜெயவர்த்தன டெல்லியில் வெளியிட்டுள்ள அறிக்கை: வவுனியாவுக்குச் செல்லும் பிரதான வீதி (ஏ-9) முற்றிலும் மூடப்பட்டுள்ளது. இதனால் வன்னியில் உள்ள தமிழர்கள் அகதிகளாகியுள்ளனர். தண்ணீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் எதுவும…

    • 0 replies
    • 1.4k views
  19. தமிழில் இனிப் பதிவெளிதி எதுவித பிரியோசனம் இல்லை என்னும் நிலையில் எதுவும் எழுதாது , கடந்த ஐந்தாறு மாதங்களாக என்னால் முடிந்த அனைத்தும் செயற்பாட்டு ரீதியாகச் செய்தாகி விட்டது. பிரித்தானியாவில் கடந்த ஐந்தாறு மாதங்களாக நடந்த கூட்டங்கள் ,சந்திப்புக்கள்,வீதி மறியல்,உண்ணாவிரதம், பேரணி என ஒரளவு எமது கதையையை பரவலாகச் சொல்லியாகி விட்டது.பிரித்தானியாவின் அரசியலாளர்கள்,பிரதான ஊடகங்கள் என இன்று ஓரளவு கவனிப்பு இருக்கிறது.ஐனாவிலும்,மனித உரிமை கவுனிசிலும் பேசியாகி விட்டது.இருபதினாயிரம் மக்கள் எந்த சாட்சியமும் இன்றி கொன்று குவிக்கப்பட்டு உள்ளார்கள் என்று டயிம்ஸ் ஆதாரத்துடன் கட்டுரை எழுதுகிறது.ஐ நா வினால் இந்த உண்மைகள் மறைக்கப்பட்டதாக இப்போது குற்றச் சாட்டு எழுந்துள்ளது.இவை எல்லாவற்றைய…

  20. நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி முன்னாள் போராளி ஒருவர் தற்கொலை! Posted by admin On March 21st, 2011 at 5:22 pm தனது இறப்பு மூலமாவது ஏனைய போராளிகளுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி வவுனியா பம்பைமடு தடுப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளி ஒருவர் தற்கொலை செய்திருக்கின்றார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வன்னியின் இறுதிப் போரின் போது சரணடைந்திருந்த கிளிநொச்சி முழங்காவிலைச் சேர்ந்த நியூட்டன் என்ற போராளி வவுனியா பம்மை மடு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். குடும்பத்தில் பெண் பிள்ளைகள் உள்ளமையாலும் குடும்பத்தினைப் பார்ப்பதற்கு எவரும் இல்லை என்ற காரணத்தினாலும் தன்னையும் தன்னைப் போன்ற போராளிகளையும் விடுதல…

  21. புலம்பெயர் தமிழர்கள் போராட்டம் பலன் தந்ததா? - ஓர் அலசல் லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் செய்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு காட்சி இலங்கையில் போர்நிறுத்தம் கோரி புலம்பெயர் வாழ் இலங்கைத் தமிழர்கள் பல்வேறு மேற்குலக நாடுகளில் நடத்திவரும் ஆர்ப்பாட்டங்கள் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது குறித்து இலங்கை இனப்பிரச்சினை குறித்து அமெரிக்காவின் மசாச்சூசெட்ஸ் மாநில சட்டப்பேரவையில் 1979ல் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற பிரச்சார முயற்சிகளில் ஈடுபட்டவரும், தற்போது அமெரிக்காவின் போஸ்டன் நகரில் வசிப்பவருமான தில்லையம்பலம் ஸ்ரீதரன் கருத்துவெளியிட்டுள்ளார். ஆர்ப்பாட்டம் செய்த புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கைக்கு ஆதரவான கருத்தை மேற்குலக அரசாங்கங்கள் தெரிவித்திருக்கவில்லை என்று …

    • 8 replies
    • 1.4k views
  22. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஆரம்பம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்று வருவதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு இடையிலான சந்திப்பு பிற்போடப்பட்டிருத்த நிலையில் குறித்த சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை 25 ஆம் திகதி இடம்பெறுகின்றது. அரசியல் தீர்வு விடயங்கள், அதிகார பகிர்வு, பொருளாதார நெருக்கடி நிலைமைகள், காணி விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை இந்த சந்திப்பில் கலந்து…

  23. வன்னியில் சிறீலங்காப் படையினரின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் 100-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கில் படையினர் காயமடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகளின் மேற்கோள்காட்டி வன்னிச்செய்திகள் தெரிவிக்கின்றன . நேற்று வெள்ளிக்கிழமை புதுக்குடியிருப்பு நகரைச் சுற்றிய பகுதிகளிலும், இரணைப்பாலை முன்னணி நிலைகளிலும், கடற்கரைப் பகுதி ஒன்றிலும் உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன. http://www.tamilskynews.com/index.php?opti...2&Itemid=58

  24.  இன்று: செவ்வாய்க் கிழமை, மே 5, 2009 வன்னியைச் சேர்ந்தவர்களை சரணடையுமாறு ஒலிபெருக்கி மூலம் படைத்தரப்பு அறிவிப்பு. பிரசுரித்த திகதி : 05 May 2009 யாழ்ப்பாணத்தில் முகாம்களுக்கு வெளியேயுள்ள வன்னியைச் சேர்ந்தவர்களை சரணடையுமாறு தொடர்ச்சியாக ஒளிபெருக்கி மூலம் வடமராட்சி மற்றும் தென்மராட்சிப் பகுதிகளில் படையினர் அறிவிப்புக்களை விடுத்து வருகின்றனர். படையினரூடாக சரணைடைந்து தற்போது இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மேலதிகமாக பலர் முகாம்களுக்கு வெளியே மறைந்து வாழ்வதாகவும் அவர்களை படையினர் தம்மிடையே சரணடையுமாறு ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வாகனம் மூலம் இந்த அறிவிப்பினை வடமராட்சி தென்மராட்சியின் குறிப்பிட்ட சில பகுதிகளை இலக்காக வைத்து தொடர்ச்சிய…

    • 3 replies
    • 1.4k views
  25. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மாவீரன் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலுக்கு மலர்வளையம் சாத்தி, ஈகைச்சுடர் ஏற்றி, மலர்மாலை சூட்டி வீரவணக்கம் செலுத்தினார். மாரடைப்பினால் நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை காலமான மாவீரன் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடல் வணக்கத்திற்காக வைக்கப்பட்டது. தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் மூத்த தளபதிகள், தளபதிகள், பொறுப்பாளர்கள் ஆகியோர் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலுக்கு வீரவணக்கம் செலுத்தினர். மூத்த தளபதிகளான புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு, கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை, கட்டளைத் தளபதிகளான கேணல் பாணு, கேணல் தீபன், கேணல் ஜெயம், கேணல் சொர்ணம், கேணல் றமேஸ், கேணல் யாழினி, கேணல் துர்க்கா, அ…

    • 0 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.