ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142867 topics in this forum
-
தொடரும் மழை காரணமாக வவுனியா மெனிக் பாம் முகாம்களில் சிறிலங்காப் படையினரால் பலவந்தமாக அடைக்கப்பட்டுள்ள மக்கள் பெரும் அவலங்களை எதிர்கொண்டுள்ள போதிலும், நிலைமைகளைச் சீராக்குவதற்கு அரசோ சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ இதுவரையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை என தமிழ் அரசியல் வட்டாரங்கள் குற்றம் சாட்டியுள்ளன. இதனால் முகாம்களில் உள்ள சுமார் மூன்று லட்சம் மக்களும் பெரும் அவலத்தை எதிர்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் உள்ள முகாம்களில் உள்ளவர்கள் பெரும் ஆபத்தான நிலையை எதிர்கொண்டிருக்கின்றனர். இவை தொடர்பாக அரசுக்கும் பல தரப்புக்களில் இருந்தும் தகவல்கள் அனுப்பப்பட்டுள்ள போதிலும், இதுவரையில் ஆக்கபூர்வமான…
-
- 0 replies
- 619 views
-
-
மோடியின் நேரடி பாதுகாப்புக்கு எஸ்.பி.ஜி. சிறப்புப் படையணி (எம்.எப்.எம்.பஸீர்) சர்வதேச வெசாக் தின நிகழ்வுகளில் பங்கேற்க இன்று இலங்கை வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடு களும் பூரணப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நேரடி பாதுகாப்பானது, இந்தியாவில் இந்திய பிரதமருக்கு பாதுகாப்பளிக்கும் எஸ்.பி.ஜி. எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழு ஊடாகவே முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில் தேவையான எஸ்.பி.ஜி. சிறப்பு பாதுகாப்புப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தலை…
-
- 0 replies
- 408 views
-
-
ஜனாதிபதிக்கு... அமெரிக்காவை போன்ற, பிரத்தியேக அறை ஸ்தாபிப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஊடக சந்திப்பை நடத்துவதற்கு என அமெரிக்காவை போன்ற பிரத்தியேக அறை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் கலந்துகொண்டு ஜனாதிபதியை அல்லது அவரது ஊடக பேச்சாளரிடம் கேள்விகளைக் கேட்கும் வகையில் இந்த அறை அமைக்கப்பட்டுள்ளது. ஊடகங்களுடன் நேரடியாக தொடர்புகொள்வதற்கும் தவறான தகவல்கள் பரவாமல் தடுக்கவும் இந்த அறை பயன்படுத்தப்படும் என ஜனாதிபதியின் ஊடக பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வாராந்திர ஊடக சந்திப்புகள் அங்கு நடைபெறும் என்றும் அதற்காக அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் கிங்ஸ்ல…
-
- 5 replies
- 544 views
-
-
கொழும்புச் செய்தியாளர் மயூரன் 24/08/2009, 14:56 எரித்திரியாவில் சிறீலங்காத் தூதரகம் ஒன்றை நிறுவத் தீர்மானம்? தமிழீழ விடுதலைப் புலிகளின் வலையமைப்பை துடைத்தழிப்பதற்கு எரித்திரியாவில் தூதரகம் ஒன்றை சிறீலங்கா அரசு நிறுவ உள்ளது எனத் தெரியவருகிறது. எரித்திரியா உட்பட சில நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்த தகவல்கள் செல்வராசா பத்மநாதன் வழங்கியுள்ளார். எரித்திரியா சட்டவிரோத ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களை இடம்பெறுவதாகவும் இந்த நிலையில் தூதரகம் ஒன்றை அங்கு அமைக்க சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது. பதிவு
-
- 2 replies
- 621 views
-
-
நவி பிள்ளையின் கருத்து ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை மணி' கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 31 ஆகஸ்ட், 2013 - 17:56 ஜிஎம்டி மாற்று மீடியா வடிவில் இயக்க http://wsodprogrf.bbc.co.uk/tamil/dps/2013/08/3c0365d0_newdayanjayathilkevisit_130831_navipillaidayan_au_bb.mp3 மே 2009 காலப் பகுதியில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரித்து தர்க்கம் புரிந்தவர் தயான் ஜயதிலக்க ஐநாவின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவி பிள்ளையின் கருத்துக்கள் சர்வதேச சமூகத்தை வழிநடத்தும் என்று இலங்கையின் முன்னாள் இராஜதந்திரி ஒருவர் கூறியுள்ளார். இலங்கை அரசாங்கம் எதேச்சாதிகாரப் பாதையில் செல்வாக நவி பிள்ளை வெளிப்படுத்தியக் கருத்து மிகச் சரியான அவதானிப்பு என்றும் அவரது இலங்கை விஜயம் சர்வதேச மிகப்பயனுள்…
-
- 2 replies
- 504 views
-
-
ஹிஷாலினி... தீக்காயங்களுக்கு உள்ளான காட்சிகள், ரிஷாட் வீட்டில் உள்ள... 16 கமராவிலும் பதிவாகவில்லை – பொலிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த 16 சிசிரீவி கமராக்கள் எவற்றிலும் ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளான காட்சிகள் எதுவும் பதிவாகியிருக்கவில்லை என பொலிஸ் தெரிவித்துள்ளது. பொலிஸ் விசேட சிசிரீவி ஆய்வு பிரிவின் அதிகாரிகள் நேற்று குறித்த கமராக்களை பரிசோதித்திருந்த நிலையில், இந்த விடயம் தெரியவந்துள்ளது. அவற்றில் இரண்டு கமராக்கள் செயலிழந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டிற்குள் பொருத்தப்பட்டிருந்த இரண்டு கமராக்களே இவ்வாறு செயலிழந்து காணப்பட்டதுடன், அதற்கான காரணம் குறித்து தற்போது விச…
-
- 1 reply
- 270 views
-
-
மிகப்பெரிய பட்டாளத்துடன் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கலந்துகொள்வார் என்று முன்னர் வெளியான செய்திகளுக்கு மாறாக இப்போது அவர் அக்கூட்டத் தொடரில் கலந்துகொள்ளப் போவதில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. மகிந்தவுக்குப் பதிலாக பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க சிறிய குழுவினருடன் ஐ.நா. கூட்டத்தொடரில் கலந்துகொள்ள உள்ளார் எனக் கூறப்படுகின்றது. தேசிய விடுதலை முன்னணி கட்சித் தலைவர் விமல் வீரவன்ச, துணைப் படைக் குழுத் தலைவரும் அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றிய படை அதிகாரிகள் உள்ளிட்ட 80 பேர் கொண்ட குழு அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் நியூயோர்க் செல்ல உள்ளதாக ஆங்கில செய்தித…
-
- 0 replies
- 311 views
-
-
அமைச்சரவை மாற்றம் : முக்கிய அறிவிப்பு நாளை நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுக்களில் மாற்றங்களை ஏற்ப டுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தீர்மானித்துள்ளனர். குறிப்பாக நிதி அமைச்சு, வெளிவிவகார அமைச்சு மற்றும் சட்ட ஒழுங்குகள் அமைச்சு உள்ளிட்ட முக்கிய அமைச்சுக்கள் பலவற்றிலும் இந்த மாற்றங்களை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்ட ஒழுங்குகள் அமைச்சின் பொறுப்புக்களை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு வழங்குவதற்கான எதிர்ப்பார்ப்புகள் ஜனாதிபதியிடம் உள்ளதாகவும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார். இதன…
-
- 1 reply
- 428 views
-
-
வைகறை, சென்னை 11/09/2009, 21:46 ஈழத்தமிழர்களுக்கு இந்தியா பெரும் துரோகம் இழைத்துள்ளது! வைகோ கடும் கண்டனம்! ஈழத்தமிழர் பிரச்சினையில் இரட்டைவேட அணுகுமுறையைக் கையாண்டு இந்தியா பெரும் துரோகம் இழைத்திருப்பதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலர் வைகோ கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். ஈழத்தமிழர்களின் நலனில் இந்தியா அக்கறை கொண்டிருப்பதாக ஆளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் ராகுல் காந்தி தெரிவித்திருந்த நிலையில், இதற்குப் பதிலளிக்கும் வகையில் இன்று கோவையில் செய்தியாளர்களின் மத்தியில் கருத்து வெளியிட்டிருக்கும் வைகோ, ஈழத்தமிழர்களை சிறீலங்கா அரசு பிளவுபடுத்தித் தனிமைப்படுத்துவதற்கு இந்தியாவே காரணம் என்று சுட்டிக் காட்டினார். அவர் மேலும் கூறுகையில் …
-
- 0 replies
- 580 views
-
-
யாழ்.தொண்டைமானாற்றில் புதிதாக அமைக்கப்பட்டு மக்களுடைய பாவனைக்கு விடப்பட்ட பாலத்தினை தேர்தல் நாடகத்திற்காக இன்று செவ்வாக்கிழமை காலை மீண்டும் ஒரு நிகழ்வு ஏற்படுத்தப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. 200 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இப்பாலத்தினை போக்குவரத்து மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் சம்பிரதாயபூர்வமாக மக்களுடைய பாவனைக்கு திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா ஆகியோர் கலந்து கொண்டனர். http://www.sankathi24.com/news/33290/64//d,fullart.aspx
-
- 3 replies
- 452 views
-
-
வவுனியாவில் உள்ள மெனிக் பாம் முகாமில் இருந்து கடந்த வாரம் விடுவிக்கப்பட்டதாக அரசினால் தெரிவிக்கப்பட்ட 10 ஆயிரம் பேரில் அரைப் பகுதியினர் தமது சொந்த மாவட்டங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டு தொடர்ந்தும் இடைத் தங்கல் முகாம்களிலேயே வைக்கப்பட்டிருப்பதாக அரச வட்டாரங்கள் தகவல் தெரிவித்திருக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 419 views
-
-
மக்களே அவதானம் ! பிளாஸ்டிக் முட்டையை அடுத்து பிளாஸ்டிக் அரிசி : வர்த்தக, கைத்தொழில் அமைச்சு நாட்டிலுள்ள விற்பனை நிலையங்களில் பிளாஸ்டிக்கில் உற்பத்தி செய்யப்பட்ட அரிசி விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நாட்டில் நிலவிய கடும் வறட்சி நிலையை அடுத்து, நிவாரணமாக வெளிநாடுகளால் வழங்கப்பட்ட அரசியில் இந்த மோசடி கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பு புறக்கோட்டையில் விற்பனை செய்யப்பட்ட அரிசி வகை ஒன்று தொடர்பில் தற்போது சமூகவலைத்தளங்களில் சில காணொளிகள் வெளியாகியதையடுத்து இது பரவலாக பேச்பட்டு வருகின்றது. பாஸ்மதி அரிசி கொள்வனவு செய்த பெண்ணொருவர் அதனை சமைத்த பின்னர் அதிர்ச்சியான சம்பவம் ஒன்று ந…
-
- 1 reply
- 586 views
-
-
கனடாவில் 'நாடு கடந்த தமிழீழ அரசு' வார ஏடு நாளை மறுநாள் வெளியிடப்படவுள்ளது. இந்த வெளியீட்டு நிகழ்வு 733 பேர்ச்மவுண் வீதி, ஸ்காபறோவில் அமைந்துள்ள கனடா கந்தசாமி கோவில் மண்டபத்தில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (25.09.09) பிற்பகல் 5:30 நிமிடமளவில் நடைபெறவுள்ளது. மங்கள விளக்கேற்றலுடன் தொடங்கும் நிகழ்வில் தமிழ்த் தாய் வாழ்த்து, வரவேற்புரை என்பவற்றையடுத்து சட்டவாளர் பாபரா ஜக்மன் மற்றும் பேராசிரியர் சந்திரகாந்தன் ஆகியோரால் வார ஏடு வெளியிடப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆய்வுரை, கருத்துரை என்பனவும் இடம்பெறும். நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு வார ஏட்டின் ஆசிரியர் குழு சார்பாக ச.றெஜி அழைப்பு விடுத்திருக்கின்றார். தொலைபேசி இலக்கம்: (01) 416 826 8661 …
-
- 0 replies
- 590 views
-
-
நாடளாவிய ரீதியில்... ஒன்றிணைந்த சுகாதார சேவை ஊழியர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பு! நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார சேவை ஊழியர்கள் சங்கம் இன்று (புதன்கிழமை) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது. ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சங்கத்தின் பிரதான செயலாளர் தெம்பிட்டியே சுதகானந்த தேரர் தெரிவித்துள்ளார். கொரோனா விசேட கொடுப்பனவான 7 ஆயிரத்து 500 ரூபாயை மீள வழங்க வேண்டும் என்பதே இந்தப் போராட்டத்தின் பிரதான நோக்கமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2021/1240560
-
- 0 replies
- 176 views
-
-
கொழும்பில் உள்ள நோர்வேயின் தூதுவரை உடனடியாக வெளியேற்றுமாறு அரசை கோரியுள்ள தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியின் செயலாளர் விமல் வீரவன்ச, நோர்வேயுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் சிறிலங்கா துண்டித்துக்கொள்வதுடன், நோர்வேயின் தூதரகத்தையும் மூடிவிட வேண்டும் என வலியுறுத்தியிருக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நோர்வே ஆதரவளித்தது என்பதும், சீனாவில் இருந்து எரித்திரியா ஊடாக சொல்ஹெய்மின் ஆதரவுடன் ஆயுதங்கள் கடத்தப்பட்டன என்பதும் இப்போது நிரூபணமாகியுள்ளது என கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் தெரிவித்த அவர், தொடக்கம் முதலே சமாதான முயற்சிகளில் நோர்வேயின் சம்மதத்தையிட்டு தான் சந்தேகித்ததாகவும் சுட்டிக்காட்டினார். விமல் வீரவன்ச நேற்று புதன்கிழமை நட…
-
- 0 replies
- 677 views
-
-
கூட்டுப் படைகளின் பிரதான அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகாவை விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் பதவியைப் பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்த போதிலும், அதனை சரத் பொன்சேகா நிராகரித்துள்ளதாக ஜனாதிபதி செயலக அலுவலகத்தின் சிரேஷ்ட்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதியி
-
- 6 replies
- 2.4k views
-
-
காணொளி : புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கே.பத்மநாதனின் நேர்காணல் ... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9485:2013-10-05-17-38-43&catid=1:latest-news&Itemid=18
-
- 2 replies
- 573 views
-
-
சிறிலங்கா கடற்படை மற்றும் விமானப்படைக்குப் பயிற்சி அளிப்பதற்காக, இந்திய கடற்படையின் டோனியர் விமானம் ஒன்று நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. இந்தியா- சிறிலங்கா பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டத்தின் ஒரு கட்டமாகவே, இந்தப் பயிற்சி இடம்பெறவுள்ளது. இந்தியக் கடற்படையின் டோனியர் ரக ஆழ்கடல் கண்காணிப்பு விமானம், சிறிலங்கா கடற்படையினருக்கும், விமானப்படையினருக்கும் பயிற்சிகளை அளிக்கவுள்ளது. இந்திய கடற்படை விமானம் ஒன்று சிறிலங்கா கடற்படையினருக்கு பயிற்சி அளிப்பதற்காக, கட்டுநாயக்கவுக்கு வந்திருப்பது இதுவே முதல் முறையாகும். http://www.puthinappalakai.net/2017/06/20/news/24046
-
- 5 replies
- 454 views
-
-
காரைக்கால் – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்க நடவடிக்கை – தமிழிசை செளந்தர்ராஜன் காரைக்கால் – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்தாா்.பன்னெடுங்காலத்துக்கு முன்பு காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து நடைமுறையில் இருந்து, பின்னர் நிறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த நிலையில், அதை மீண்டும் செயற்படுத்த அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றும் மத்திய வெளியுறவுத் துறையிலிருந்து ஒப்புதல் கிடைத்தவுடன், கப்பல் போக்குவரத்தைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். காரைக்காலில் இருந்து இலங்…
-
- 0 replies
- 313 views
-
-
ஐக்கிய நாடுகள் சிறுவர்கள் மற்றும்,போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உரிமைகளுக்கான இயக்குனர் ராதிகா குமாரசுவாமி அவர்கள், வரும் மாதம் நவம்பர் 8ம் திகதியில் தனது விசேட பிரதி நிதியாக மேஜர் ஜெனெரல் கமோட் அவர்களை இலங்கை அனுப்பவுள்ளார். தடுப்பு முகாம்களில் உள்ள சிறுவர்கள் தொடர்பான நலன்களை பார்வையிடுவதற்காகவே இவர் செல்கின்றாராம். கடந்த மாதம் கோத்தபாய, ரோகித போகொல்லாம,ரட்னசிறி ஆகியோரை சந்தித்த குமாரசுவாமி இந்த விடயங்கள் தொடர்பாக கலந்துறையாடியதாகவும் அதன் பின்னரான இன்னெர் சிற்றி பிரெஸ் இன் கேள்விக்கு பதிலளிக்கையில் தாம் ஒரு பிரதினிதியினை அனுப்ப இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். மே 17 2009 இற்கு முன்பு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் பிரதேசங்கள் இருந்த போது சிறுவர்கள் அ…
-
- 1 reply
- 602 views
-
-
அமைச்சுப் பதவிகளுக்காக பிளவுபடாமல் ஒன்றுமையாக செயல்பட்டு முன்நோக்கிச் செல்ல வேண்டும் என மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழர்களின் வெற்றியைக் குழப்புவதற்கும், சிதறடிப்பதற்கும் சில தரப்பினர் முயற்சித்துக்கொண்டிருப்பதாகவும் இதற்கு இடமளிக்கப்படக்கூடாது எனவும் மன்னார் ஆயர் தெரிவித்துள்ளார். அத்துடன், என்ன இலட்சியத்திற்காக மக்களால் தெரிவுசெய்யப்பட்டோ அதனை வெற்றிகரமாக செய்துமுடிக்க வேண்டும் எனவும் மன்னார் ஆயர் கோரியுள்ளார். இதுகுறித்து மன்னார் ஆயர் எமது செய்திப் பிரிவிற்கு வழங்கிய செவ்வியில், http://tamilworldtoday.com/home
-
- 16 replies
- 881 views
-
-
13 ஆவது திருத்தம் குறித்து ஒன்றிணைந்து வலியறுத்த தமிழ்த் தேசியக் கட்சிகள் முயற்சி அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்திய அரசை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் 2 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்றினை யாழில் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக ரெலோவின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். நேற்று இணையவழியில் இடம்பெற்ற கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் சார்பாக பேராசிரியர் சிவநாதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார். அத்தோடு எதிர்வரும் இரண்டாம் திகதி யாழ…
-
- 0 replies
- 261 views
-
-
சிங்களம் அல்லாத ஏனைய சமூகங்கள் எங்கே போவது? ‘பாதுகாவலன்’ வாரஏட்டின் ஆசியர் தலையங்கம் புதிய அரசியல் யாப்பு தேவையில்லையென மகாநாயக்க தேரர்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியதை விமர்சித்து யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் கத்தோலிக்க திருச்சபையின் ‘பாதுகாவலன்’ வாரஏடு ஆசியர் தலையங்கம் ஒன்றை எழுதியுள்ளது. ‘சிங்களம் அல்லாத ஏனைய சமூகங்கள் எங்கே போவது?’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள அந்த ஆசிரியர் தலையங்கத்தில் மகாநாயக்க தேரர்களிடமே நாட்டை ஒப்படைத்து விடுங்கள் என கூறப்பட்டுள்ளது. ஆசிரியர் தலையங்கம் முழுமையாக கீழே தரப்பட்டுள்ளது. சிங்களம் அல்லாத ஏனைய சமூகங்கள் எங்கே போவது 1920இல் இனப்பிரச்சினை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் பௌத்தகுருமாரின் ஆதிக…
-
- 0 replies
- 462 views
-
-
கொமன்வெல்த் மாநாட்டுக்கு வரும் சுவாசிலாந்து அரச குழுவை வரவேற்க அந்த நாட்டு வழக்கப்படி, பாடசாலை மாணவிகளை மேலாடையின்றி அரைநிர்வாணமாக நடனமாடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தயார்படுத்தி வருவது, பெற்றோர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறிலங்கா கல்வி அமைச்சு குளியாப்பிட்டியில் உள்ள முன்னணிப் பாடசாலை ஒன்றுக்கே, இந்த நடனத்துக்கான பொறுப்பை ஒப்படைத்துள்ளது. இதில் பல நடனங்கள், சுவாசிலாந்து கலாசாரப்படி – அரைநிர்வாணமாக ஆடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற நடனங்களுக்கு பாடசாலை மாணவர்களைப் பயன்படுத்திக் கொள்ள கல்வி அமைச்சுக்கு உரிமையில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிறிலங்கா போன்ற நாடுகளில் இது ஏற்…
-
- 49 replies
- 3.6k views
-
-
மன்னார் இலங்கைத்தீவின் நுழைவாயில் என்று அழைக்கப்படுவது வழமை; இலங்கைக்கு வருகை தந்த சிங்களவர்களும், தமிழர்களும், அராபியர்களும் ஒல்லாந்தர், போர்த்துகீசர், ஆங்கிலேயர் எனப் பலரும் மன்னார் மார்க்கமாகவே இலங்கைக்குள் நுழைந்திருக்கின்றார்கள் என்பது வரலாறு. மாந்தை என்றும் குறித்த பிரதேசம் அழைக்கப்படுகின்றது. மன்னார் தீவுப்பிரதேச நிலப்பரப்பில் எருக்கலம்பிட்டி தாராபுரம், புதுக்குடியிருப்பு, கரிசல், தலைமன்னார் போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்றார்கள். இவ்வாறான ஒரு பிரதேசமே கரிசல் என்றும் வழங்கப்படுகின்றது, இங்கு பெரிய கரிசல், சின்னக் கரிசல் என்று இரண்டு கிராமங்கள் இருக்கின்றன, இங்கு கிஸிற்த்தவ மக்களும் முஸ்லிம் மக்களும் மிகவும் அந்நியோன்யமாக பல நூற்றாண்டு கா…
-
- 0 replies
- 601 views
-