ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
தமிழ்ச் சங்கத்தில் பேராசிரியர் மார்க்ஸ் உரையாற்ற அதிகாரிகள் அனுமதி மறுப்பு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தமிழகப் பேராசிரியர் அ.மார்க்ஸ், நினைவுப் பேருரை ஆற்றவிருந்த போதிலும் அங்கு வந்த குடிவரவுகுடியகல்வு திணைக்கள அதிகாரிகள் அதற்கு அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் இவரது உரையை செவிமடுக்க வந்த அரசியல்வாதிகள், கல்விமான்கள், மதகுருமார்கள் மற்றும் பார்வையாளர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். இது பற்றி மேலும் தெரிய வருவதாவது; இலங்கை புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடித் தலைவரான என்.சண்முகதாசனின் 20 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று மாலை தமிழ்ச் சங்க மண்டபத்தில் நினைவுப் பேருரையும் நூல்வெளியீடும் நட…
-
- 5 replies
- 671 views
-
-
http://www.isaiminnel.com/index.php?option...3&Itemid=45
-
- 0 replies
- 457 views
-
-
திருமலையை விட மறுக்கும் இந்தியா! திருகோணமலையை பிராந்திய எரிபொருள் கேந்திரமாக மாற்றுவதற்கும், இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை நிறுவுவதற்கும் இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்குச் சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை புதுடெல்லியில் இந்தியாவின் பெற்றோலிய மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன் போது, இலங்கையில் பெற்றோலிய மற்றும் எரிவாயுத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு, இந்தியாவின் சார்பில் பல்வேறு திட்ட முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன. திருகோணமலையில் உள்ள உயர்நிலை எண்ணெய்க் குதங்களை இந்திய எண்ணெய் நிறுவ…
-
- 1 reply
- 530 views
-
-
3000 இந்தியப் படையினரின் வருகை தமிழக அரசியல்வாதிகளின் கட்டுக்கதை -அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறுகிறார் இந்தியப் படையினர் 3000 பேர் இலங்கை வந்துள்ளதாக தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்து வரும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. இது அவர்களின் கட்டுக்கதை. இலங்கை இறையாண்மை கொண்ட சுதந்திரமான நாடாகும். எனவே, பயங்கரவாதத்திற்கு எதிராக எமது படையினர் மேற்கொள்ளும் மனிதாபிமான யுத்தத்தில் வேறு எந்த நாட்டின் இராணுவமும் தலையிட முடியாது என்று அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான படை நடவடிக்கையில் 3000 இந்தியப் படையினரும் கலந்து கொண்டுள்ளனர் என்ற செய்தி தொடர்பாக தெளிவுபடுத்துகையிலேயே தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷ…
-
- 0 replies
- 811 views
-
-
நாட்டில் முஸ்லிம் பள்ளிவாசல்கள் எதுவும் தாக்கப்படவில்லை எனவும் அவ்வாறு தாக்கப்பட்டதாக ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சபையில் தெரிவித்துள்ளார். நிலையியற் கட்டளையில் 23 - 2 சரத்தின் பிரகாரம் நாடாளுமன்றில் எதிர்க் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த கவனயீர்ப்பு கேள்விக்குப் பதிலளித்துப் பேசுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்திருக்கிறார். முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஊடகங்களில் வெளியான தவறான செய்திகளின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் நிமால் சிறிபால டி சில்வா மேலும் பேசுகையில், 1…
-
- 0 replies
- 215 views
-
-
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் விவகாரத்தினையடுத்து தற்காலிகமாக ஒன்று சேர்ந்துள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள் அடுத் கட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக இன்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஒன்று கூடினர். யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது. தியாக தீபம் திலீபனின் நினைவு நிகழ்விற்கு கோத்தாபய அரசாங்கம் பல்வேறு விதமான தடைகளை விதித்தது இதன் காரணமாக தமிழ் தேசிய பரப்பில் உள்ள 10 கட்சிகள் இணைந்து செயற்படுவது என தீர்மானித்தனர். இவ்வாறு இனைந்த கட்சிகள் இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடுவது என தீர்மானித்தது. அண்மையில் கதவடைப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இவ்வாறான நிலையில் தம…
-
- 0 replies
- 377 views
-
-
வன்னியில் இருந்து இன்று ஒரு தொகுதி நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்களுடன் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கமும் வன்னியை விட்டு வெளியேறியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 350 views
-
-
ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய பசுபிக் பிராந்தியங்களின் 25ஆவது சிறுவர் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆரம்ப பாடசாலை மாணவன் பாலேந்திரன் அபிராம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த மாநாட்டுக்கு செல்வதற்காக கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த மாணவன் கடந்த வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் இலங்கையில் தமிழ் மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றி 193 புள்ளிகளைப் பெற்று முதன்மை மாணவனாக தெரிவு செய்யப்பட்டார். ஜூலை மாதம் 25ஆம் திகதி ஜப்பானில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு இலங்கையில் இருந்து 6 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsI…
-
- 0 replies
- 393 views
-
-
மட்டக்குளியில் சூடு: நால்வர் பலி; ஒருவர் காயம் மட்டக்குளிய பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவரை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. http://www.tamilmirror.lk/184547/மட-டக-க-ள-ய-ல-ச-ட-ந-ல-வர-பல-ஒர-வர-க-யம-
-
- 0 replies
- 327 views
-
-
Scores of Sri Lankans, due to have been deported from the UK on a government charter flight on Thursday , have had their removal orders overturned by high court judges, a short while ago. High Court has held that no Tamil Asylum seeker can be removed by Charter flight tomorrow. Home Office is appealing the matter to Court of Appeal. In a landmark ruling, the High Court have issued an order staying the removal of ALL Tamil failed asylum seekers, who are to be removed on a UKBA charter flight to Sri Lanka at 1600hrs tomorrow, pending the Upper Tribunal’s Country Guidance case concerning the risk on return to Sri Lanka. Mr Justice Wilkie sitting with Judge Gleeson stated…
-
- 1 reply
- 478 views
-
-
புற்றுநோய் வைத்தியசாலை அமைப்பதற்காக பருத்தித்துறையிலிருந்து ஆரம்பித்த 670 கி.மீ. Trail 2016 பாதயாத்திரை தேவேந்திரமுனையில் இன்று நிறைவடைகிறது காலி, கராபிட்டியவில் புதிய புற்றுநோய் வைத்தியசாலையொன்றை அமைப்பற்காக நிதி சேகரிக்கும் Trail 201 பாதயாத்திரையின் இறுதிநாள் இன்றாகும். 750 மில்லியன் ரூபா நிதி சேகரிக்கும் இலக்குடன் யாழ். பருத்தித்துறையிலிருந்து மாத்தறை தேவேந்திரமுனை வரை 670 கிலோமீற்றர் தூரம் Trail பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 6 ஆம் திகதி பருத்தித்துறையில் ஆரம்பித்த பாத யாத்திரையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான …
-
- 6 replies
- 385 views
-
-
பயிர்செய்கை நிலங்களை விடுவிக்க நடவடிக்கை கிளிநொச்சி மாவட்டத்தில் வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களங்களினால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்ற விளை நிலங்களை விடுவித்து விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசேட கலந்துரையாடல் வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்னாயக்க மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையில் நேற்று (19) வனப் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ய…
-
- 0 replies
- 573 views
-
-
கலைஞருக்கு ஆஸ்கர் விருது தரலாம்! Monday, 23 February 2009 17:29 திரைத்துறையினரின் கனவாகவும், மிக உயரியதாகவும் கருதப்படும் ஆஸ்கார் விருதுகளை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பெற்றிருப்பது, தமிழர்களாகிய நாம் அனைவரையும் பெருமையடையச் செய்துள்ளது. ஆஸ்கார் விருது பூரிப்பால், அடுத்த சில தினங்களுக்கு ஈழத் தமிழரின் வேதனை வெளிப்பாடுகள் ஊடகங்களில் மறைந்து போகலாம்; அல்லது மறக்கடிக்கப்படலாம். அதுவே நமது முதல்வரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கக் கூடும். ஆஸ்கார் விருது வென்ற சாதனைக்கு முன்னால், வழக்கறிஞர்- காவல்துறையினர் பிரச்னை தொடர்பாக தான் அறிவித்த உண்ணாவிரத 'மிரட்டலுக்கு' ஊடகங்களில் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படாதது அவருக்கு ஏமாற்றத்தைத் தந்திருக்கக்கூடும். வழக்கறி…
-
- 0 replies
- 845 views
-
-
பொதுபல சேனாவினால் முஸ்லிம்களுக்கும் புனித இஸ்லாத்திற்கும் எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மத அடக்கு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது மட்டு மாநகரசபை சபா மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாநகர சபையின் மாதாந்த அமர்விற்கு ஸ்ரீ.ல.மு.கா மட்டு மாநகரசபை உறுப்பினர் என்.கே. றம்ழான். கறுப்பு பட்டியணிந்து வந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். http://www.virakesari.lk/article/local.php?vid=3362
-
- 0 replies
- 404 views
-
-
நாடாளுமன்றத்திற்குள் நுழைவார் என்ற செய்திகளுக்கு மௌனம் காக்கும் பசில் by : Jeyachandran Vithushan http://athavannews.com/wp-content/uploads/2020/10/Basil.jpg எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திற்குள் நுழைவார் என்ற செய்திகளுக்கு பதிலளிக்க முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மறுத்துவிட்டார். அரசியலமைப்பின் 20 வது திருத்தம் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான பாதையை உருவாக்க பயன்படுத்தப்படவுள்ளது என்ற ஊகங்கள் காணப்பட்டன. இருப்பினும் இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பசில் ராஜபக்ஷ கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். தன்னை நாடாளுமன்றத்திற்கு அழைத்துவர பயன்படுத்தப்படுகிறது என கூறி 20…
-
- 0 replies
- 372 views
-
-
இலங்கையில் போர் நிறுத்தம் செய்யத் தயார் என தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்திருப்பதைப் பயன்படுத்தி, அங்கு போரை நிறுத்த சிறிலங்கா அரசாங்கம் முன்வர வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 366 views
-
-
16000 மெற்றிக்தொன் தரக்குறைவான பெற்றோல் இறக்குமதி? 16000 மெற்றிக்தொன் தரக்குறைவான பெற்றோல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய சேவைகள் சங்கம் மற்றும் சிலோன் பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆகியன குற்றஞ்சாட்டியுள்ளன. லங்கா ஐ.ஓ.சி நிறுவனமே தரக்குறைவான பெற்றோலை இறக்குமதி செய்துள்ளதாகவும் அந்த பெற்றோல் திருகோணமலை துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளன. அந்த பெற்றோலின் மாதிரிகளை பரிசோதனை செய்தபோது அவை தரக்குறைந்தவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய சேவைகள் சங்கத்தின் தலைவர் ஆனந்த பாலித்த தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60414-16000-.html
-
- 3 replies
- 517 views
-
-
ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புக்களில் இலங்கையர்களின் இணைவு சிரியா உள்ளிட்ட நாடுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புக்களுடன் இணைந்து இலங்கையர்கள் செயற்படுவது குறித்து தற்போது தீவிரமாக அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார். செயற்பாட்டு ரீதியாகவோ வேறு வகைகளிலோ பயங்கரவாத அமைப்புக்களுடன் இணைந்து செயற்படும் இலங்கையர்கள் தொடர்பில் உளவுத்துறை ஊடாக தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். 85 ஆவது சர்வதேச பொலிஸ் மாநாட்டில் இலங்கை சார்பாக உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 2015…
-
- 0 replies
- 160 views
-
-
சிறிலங்கா அரசுக்கு இந்தியா வழங்கி வரும் ஆயுத மற்றும் மனித வள உதவிகளை கண்டித்து பிரித்தானியாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக நாளை தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தவுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 355 views
-
-
சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தின் போது, இந்தியா தமக்குப் பக்கபலமாக இருக்கும் என்று இன்னமும் நம்புவதாக சிறிலங்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனத்துக்கு கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம, தீர்மானத்தின் இறுதி ஆவணம் சமர்ப்பிக்கப்படும் போது, கடைசி நிமிடத்தில் இந்தியா முடிவு எடுக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார். “இந்தியா எமக்குப் பக்கபலமாக இருக்கும் என்று இன்னமும் நிச்சயம், நம்புகிறோம். அவர்களின் பதிலுக்காக நாம் காத்திருக்கிறோம்.” என்று அவர் கூறியுள்ளார். http://www.puthinappalakai.com/view.php?20130314107937
-
- 0 replies
- 267 views
-
-
கிழக்கில் இனப்பிரச்சினையை ஏற்படுத்த சதி-கிழக்கு முதல்வர் குற்றச்சாட்டு கிழக்கு மாகாணத்தில் பாரிய இனப்பிரச்சனையை ஏற்படுத்துவதற்கு சதித்திட்டம் தீட்டப்படு வதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் குற்றம்சுமத்தியுள்ளார். இவ்வாறு திட்டமிடும் சதிகாரர்களுக்கு கிழக்கில் உள்ள சில அரசியல்வாதிகளும் ஒத்து ழைப்பு வழங்குவது தற்போது வெளிப்பட்டு வருவதுடன், அவர்களின் உண்மையான முகங்க ளை மக்கள் அடையாளங்காண்பதற்கு இதுவே சரியான தருணம் என முதலமைச்சர் குறி ப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள இனமுரண்பாடுகள் குறித்து ஊடகவிய லாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே முதலமைச்சர் இந்த விடயத்த…
-
- 0 replies
- 261 views
-
-
மாவை, சிவாஜிலிங்கம் இன்று சாட்சியம் (ரி.விரூஷன்) ஊர்காவற்றுறையில் 2002 ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரைக்காக சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியமை, இருவர்படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரனையில் இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாவை சேனாதிராசா மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் சாட்சியமளிக்கவுள்ளனர். 2002 ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தேர்தல் பரப்புரைக்காக ஊர்காவற்றுறைக்கு சென்ற போது இவர்கள் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இச்சம்பவத்தில் இருவர் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன் 20பேர…
-
- 1 reply
- 261 views
-
-
பல பகுதிகளிலும் உள்ள ஈழத்தமிழர் அனைவரும் ஒன்று சேர்ந்து பெரிய அளவிலான ஒரு அடையாள உண்ணாவிரதத்தை ஏற்ப்பாடு செய்துள்ளார்கள் அதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஒருக்கிணைப்பாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர். ஈழத்தமிழர்கள் உண்ணாவிரத போராட்டம் 2009ம் ஆண்டு ஈழத்தில் சிங்கள இராணுவத்தால் நடந்தேறிய போர்க்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணைக்கு உத்தரவிடுவது ,பொதுவாக்கெடுப்புமூலம் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை நிலைநிறுத்துவது போன்ற கோரிக்கைகளை முன் நிறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர் அனைவரும் குடும்பத்துடன் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்இடம் வள்ளுவர் கோட்டம் எதிரில் நாள் 22/03/2013 நே…
-
- 0 replies
- 359 views
-
-
இலங்கைக்கு விஜயம் செய்வதை நவநீதம் பிள்ளை நிராகரித்துள்ளார். 25 மார்ச் 2013 மனித உரிமை ஆணைக்குழுவின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் வரை இலங்கைக்கு விஜயம் செய்வதை மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை நிராகரித்துள்ளார். உடனடியாக இலங்கைக்கு சென்று நிலைமைகளை கண்காணிக்குமாறு இந்தியா, நவநீதம்பிள்ளையிடம் கோரிக்கை விடுத்திருந்தது. அதேவேளை அமெரிக்காவின் யோசனை நிறைவேற்றப்பட்ட பின்னர், ஜெனிவாவுக்கான அமெரிக்கா தூதுவர் ஐலின் டொனஹோர் ஊடகங்களிடம் உரையாற்றினார். போர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கை தனது பொறுப்பில் இருந்து மீள இடமளிக்க போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இந்த விடயம் தொடர்பில் தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். htt…
-
- 0 replies
- 701 views
-
-
கண்டிக்கு 'கு' போட்டு எழுதுகின்றனர் தமிழிலும் எழுதவேண்டும் என்பதற்காக சில இடங்களில் எழுதுகின்றனர். சிங்களத்தில் பெரிதாக எழுதுகின்றனர். எழுதவேண்டும் என்பதற்காக தமிழ் மொழியில் சின்னதாக எழுதுகின்றனர். தற்போது அக்கிராசனத்தில் அமர்ந்திருக்கும் எனது கட்சியைச் சேர்ந்தவர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர். எனினும், 'க' என்ற எழுத்துக்கு பதிலாக 'கு' போட்டு எழுதுகின்றனர். அதன் அர்த்தத்தை அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/187251/கண-ட-க-…
-
- 1 reply
- 665 views
-