Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேச நாடுகள் தலையிடக் கூடாது - பலஸ்தீனம்: 13 ஏப்ரல் 2011 போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேச நாடுகள் தலையிடக் கூடாது என பலஸ்தீன அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர் குழுவின் விசாரணை அறிக்கை வெளிவந்துள்ளதை அடுத்தே பலஸ்தீன அரசாங்கம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த மூன்று தசாப்த காலமாக இலங்கையில் பெரும் அச்சுறுத்தலாக காணப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை அடியோடு ஒழித்துவிட்டு, ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியான முறையில் இலங்கை அ…

  2. யாழ்ப்பாண சாந்தினி வயிறு நிறைய போதைப் பொருளுடன் சென்னையில் கைது http://tamil.oneindia.com/news/tamilnadu/jaffna-woman-carries-rs-2-50-cr-durgs-her-belly-261965.html வயிற்றுக்குள் 2.5 கோடி "போதை".. "அயன்" சாந்தினி அதிரடி கைது! சென்னை: அயன் படத்தில் பார்த்திருப்போம்.. சிறிய டியூப் மாத்திரைக்குள் போதைப் பொருட்களை நிரப்பி அதை வாயில் போட்டு விழுங்கி விடுவார்கள். பிறகு வெளிநாடுகளுக்கு கடத்திச் சென்று அங்கு மலமிளக்கி கொடுத்து வெளியில் எடுப்பார்கள். அதே பாணியில் கொழும்பிலிருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்த பெண்ணை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கொழும்பு நகரிலிருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று மாலை ஆறரை மணிக்கு சென்னை வந்து சேர்ந்தது. அந்த வி…

  3. யேர்மன் நாட்டில் உள்ள பல ஊடகங்களின் மின்னஞ்சல் முகரிகளும் சுருக்கமான மாதிரி கடிதம்: மேலே உங்கள் பெயரை போட்டு இதை அனுப்பி வையுங்கள்!! மின்னஞ்சல் முகரிகள்: info@ard.de; info@zdf.de; redaktion@tagesschau.de; zured@daserste.de; Info@3sat.de; 3sat@orf.at; 3sat@sf.tv; 3sat@ard.de; 3sat@swr.de; info@phoenix.de; kika@kika.de; christiane.rohde@kika.de; info@rtl.de; kontakt@sevenoneintermedia.de; info@sat1.de; info@n24.de; fernsehen@wdr.de; redaktion@wdr.de; ndr@ndr.de; fernsehen@ndr.de; info@ndr.de; info@dpa.com; presse@dpa.com; frankfurt-redaktion@ap.org; berlin-redaktion@ap.org; aktuelles@ddp.de; apa@apa.at; chefredaktion@apa.at; info@bild.de தொடர்புப்படிவங்கள்…

    • 2 replies
    • 1.4k views
  4. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரானது கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு மனிதப் பேரழிவு என போர் முடிவுக்கு வந்த பின்னர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் கூறியதாக Frances Harrisonதெரிவித்துள்ளார். இலங்கையில் கடமையாற்றிய பி.பி.சி செய்திச் சேவையின் முன்னாள் ஊடகவியலாளரான Frances Harrison கடந்த 04ஆம் திகதி Open Democracy எனும் இணையத்தளத்தில் எழுதிய கட்டுரையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டள்ளது. இக்கட்டுரையில் அவர் குறிப்பிட்ட முக்கியமான விடயங்களை இங்கே தொகுத்துத் தருகின்றோம். 'இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பினரால் வைத்தியசாலைகள் இலக்கு வைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் வைத்திய கலாநிதி நிரோன் (உண்மையான பெயரல்…

  5. இலங்கையின் நிலப்பரப்பு விரிவடைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக நில அளவையாளர் நாயகம் W.சுதத் எல்.சி. பெரேரா தெரிவித்துள்ளார். கடலாக இருந்த துறைமுக நகரம் தற்போது நிலமாக மாறி, நாட்டின் எல்லைக்குள் இணைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரச ஊடகம் ஒன்றுக்கு நேற்று வழங்கிய நேர்காணலின் போது இந்த தகவலை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு சொந்தமான அனைத்து நிலப்பரப்புக்களையும் உள்ளடக்கிய வகையில் புதிய வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இலங்கை வரைபடம் சர்வதேச தரத்திற்கு அமைய இலங்கை வரைபடம் ஒன்று முதல் 50 ஆயிரம் வரையிலான அளவையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நில அளவைத் திணைக்களத்தினால் நடத்தப்படும் ஆய்வுகளின் மூலம் இலங்கையின் வரைபடங்கள் இற்றைப்…

  6. இணுவில் சிவகாமி அம்மன் கோவிலில் பல லட்சம் ரூபா நகை, பணம் கொள்ளை இணுவில் சிவகாமி அம்மன் கோவிலில் நேற்று சனிக்கிழமை அதிகாலை பலலட்சம் ரூபா பெறுமதியான நகைகளும் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அதிகாலை ஒரு மணியளவில் கோவில் தெற்கு வாசலை உடைத்துக் கொண்டு ஆலயத்தின் உள்ளே நுழைந்த கொள்ளையர்களே தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். முதலில் களஞ்சிய அறையை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த இரும்புப் பெட்டியை உடைத்து அதற்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபா பெறுமதியான நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர். அதன் பின் மூலஸ்தானத்திலிருந்த மூல விக்கிரகத்தை புரட்டி அதற்குள்ளிருந்த பெறுமதிமிக்க பொருட்களையும் கொள்ளையடித்துள்ளனர். அத்துடன், ஆ…

    • 2 replies
    • 1.4k views
  7. பிரபாகரன் கேட்ட உரிமைகளே பிரச்சினை தீர்வுக்கு பேசப்படும் - கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவிப்பு இனப்பிரச்சினை என்பது கடந்த 60 வருடங்களுக்கு மேலாக இருந்து வருவது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட பிரபாகரன் முன்வைத்த கோரிக்கைகளையே கேட்பார்கள். எதிர்காலத்தில் தமிழ் மக்கள் சார்பாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் எவரும் பிரபாகரன் கேட்ட உரிமைகளையே கேட்பார்கள். அதைத் தவிர வேறு மார்க்கம் இருப்பதாகத் தெரியவில்லை. இவ்வாறு நவ சம சமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார். பிரபாகரன் கேட்ட எதனையும் தமிழ் மக்களுக்கு வழங்க முடியாதென ஜனாதிபதி அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பாக விக்கிரமபாகு கருணாரட்ண வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைச…

    • 0 replies
    • 1.4k views
  8. முன்னாள் ஜனாதிபதி மீது குற்றஞ்சாட்ட மாட்டேன் ஜனாதிபதி செயலகத்திலிருந்து மரண வீடுகளுக்கு அனுப்பப்படும் மலர் வளையங்களில் கூட ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதற்காக முன்னாள் ஜனாதிபதியை நான் குற்றஞ்சாட்ட மாட்டேன் என்றும் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பை வடிவமைக்கவும் அதை நிறைவேற்றவும், நாட்டைச் சரியான பாதையில் கொண்டு செல்லவும் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குமாறும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிரணியை வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற, வரவு - செலவுத்திட்டத்தில் ஜனாதிபதிக்கான ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு …

  9. சிறீலங்கா அரசும், பிள்ளையானும் தம்மை ஏமாற்றியிருப்பதாகக் குற்றம் சுமத்தி, கிழக்கு மாகாண பட்டதாரிகள் இன்று இரண்டாவது நாளாகவும் உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். சுமார் 300 வரையிலான பட்டதாரிகள் மட்டக்களப்பில் ஒன்றுகூடி நேற்று முதல் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு சிறீலங்கா அரசும், பிள்ளையானும் உரிய பதில் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தமக்கு அரசாங்கம் உறுதிமொழி வழங்கிய போதிலும், இதுவரை தமது பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை என உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டோர் சுட்டிக்காட்டினர். துணைப்படைக் குழுவின் துணைத் தலைவரும், கிழக்கின் முதலமைச்சருமான பிள்ளையான் தேர்தல் போட்டியிட்டபோது தமக்கு வாக்குறுதி வழங்கியபோதிலும், அந்த வாக்…

  10. யாழ்ப்பாணத்தில் ஊடுருவி தாக்குவதற்காகவே பாதையைத் திறக்கக் கோருகின்றனர் புலிகள் அத்துரலிய ரத்ன தேரர் சொல்கிறார். யாழ். குடா நாட்டில் ஊடுருவி தாக்குதலை நடத்தவே புலிகள் ஏ9 வீதியைத் திறக்கும்படி கோரிக்கை விடுக்கின்றனர் என ஜாதிக ஹெலஉறுமய எம்.பி. அத்துரலிய ரத்ன தேரர் நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் விஷேட அறிக்கையொன்றை விடுத்துப் பேசும்போது குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றில் அவர் தொடர்ந்துபேசும்போது கூறியதாவது: ஏ9 வீதியைத் திறந்து கப்பம் பெறவும் புலிகள் முயற்சிக்கின்றனர். ஏ9 வீதி திறப்பது குறித்த அரசின் நிலைப்பாடு என்ன? இது குறித்து பிரதமர் இச்சபையில் விளக்கமளிக்க வேண்டும். வாகரைக்கு அனுப்பப்படும் பொருட்களை புலிகள் அபகரித்துச் செல்கின்றனர் என அங்குள்ள மக்கள் …

  11. புலிகளுக்கு எதிரான விமானத் தாக்குதல்களுக்கு பாக். விமானப் படையினர் வழிகாட்டுகின்றனர். [சனிக்கிழமை, 26 ஓகஸ்ட் 2006, 01:16 தமிழீழம்] [நிதர்சனம்] தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான விமானத் தாக்குதல்களுக்கு வழிகாட்டியாக பாகிஸ்தானைச் சேர்ந்த விமானப்படை அதிகாரிகள் குழுவொன்று கொழும்பிலிருந்தும் செயற்பட்டு வருவதாக பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய வெளிவிவகார புலனாய்வுத்துறை முன்னாள் தலைமை அதிகாரி பி.ராமன் தெரிவித்துள்ளதாக இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகளை உடைத்தழிக்கும் குண்டுகளைப் பயன்படுத்தி படுகொலை செய்வதற்கும், பதுங்கு குழிகளை அழிப்பதற்கும் பாகிஸ்தான் அதிகாரிகள் குழு திட்டம் தீட்டுவதில் ஈடுபட்டுள்ளதாகவும் பி.ராமனை மேற்கோள் கா…

    • 1 reply
    • 1.4k views
  12. மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் வரவு-செலவுத்திட்டத்தை ஆதரிப்பதற்காக நாம் விதித்த நிபந்தனைகள் குறித்து பேச்சுக்கள் நடத்த வருமாறு மகிந்த எமக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால் பேச்சுக்கள்- ஆலோசனைகளை நாம் விரும்பவில்லை. செயற்பாடுகளையே விரும்புகிறோம். தொடர்ந்து வாசிக்க

  13. தமிழர், சிங்களவர் எல்லோருக்கும் தமிழ் பெண்ணே தாயாக இருந்திருக்கின்றாள் : ஜனாதிபதிக்கு ஆனந்தசங்கரி கடிதம் நான் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி இந்திய முறையிலான தீர்வே சிறுபான்மையினருக்கு, சமஷ்டிக்கு ஒரேயோரு மாற்றாக ஏற்புடையதாக இருக்கும், சமஷ்டி என்ற வார்த்தை சிலருக்கு பிடிக்காமல் போனாலும், அதுவே மிகச்சிறந்த தீர்வாக அமையும். ஒற்றையாட்சி என்ற வார்த்தையும் மற்றைய சாராருக்கு பிடிக்காத வார்த்தையே. நாடு பிளவுபடும் என்ற தப்பான கருத்துக் கொண்டவர்களுக்கு சில விளக்கங்களை நீங்கள் கொடுப்பீர்களேயானால் அவாகள் நிச்சயமாக சமஷடி முறையை ஏற்பார்கள் என உறுதியாக நம்புங்கள்' என ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷவுககு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்ப…

  14. இன்று பிற்பகல் மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற மக்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஆரையம்பதி சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவர் நடராசா துஸாதரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித்தலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் ஆரையம்பதி பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம்,மீள்குடியேற்ற அமைச்சின் இணைப்பாளர் ரவீந்திரன்,உட்பட கிராம முக்கியஸ்த்தர்கள், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதியமைச்சர், சகலரும் ஒன்று பட்டு எமது பலத்தை அதிகரிப்பதன் மூலமே எமது தனித்துவமான செயற்பாட்டை அதிகரிக்கலா…

  15. யாழ்ப்பாணம் மண்டைதீவுக்கு அருகாமையில் கடற்படையினரின் முக்கிய தகவல் மற்றும் பாதுகாப்பு பரிமாற்ற மையமாக செயற்படும் சிறுத்தீவு கடற்படை முகாம் மீது கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ பிரிவினார் வியாழக்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் மேற்கொண்ட ஈரூடக தாக்குதலானது பாதுகாப்பு தரப்பினரை திகிலடைய வைத்துள்ளது. குறித்த தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி விட்டு கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோக்கள் பெருமளவு ஆயுதங்கள் மற்றும் முக்கிய தகவல் பரிமாற்ற கருவிகளை மீட்டுக்கொண்டு வெற்றியுடன் தமது தளம் திரும்பியிருக்கின்றனர். விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் முடக்கப்பட்டு விட்டன. இன்னும் சில காலத்தில் அவர்கள் முழுமையா அழிக்கப்பட்டு விடுவார்கள். என்று இலங்கைப் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கருணாக…

    • 0 replies
    • 1.4k views
  16. தமிழில் இனிப் பதிவெளிதி எதுவித பிரியோசனம் இல்லை என்னும் நிலையில் எதுவும் எழுதாது , கடந்த ஐந்தாறு மாதங்களாக என்னால் முடிந்த அனைத்தும் செயற்பாட்டு ரீதியாகச் செய்தாகி விட்டது. பிரித்தானியாவில் கடந்த ஐந்தாறு மாதங்களாக நடந்த கூட்டங்கள் ,சந்திப்புக்கள்,வீதி மறியல்,உண்ணாவிரதம், பேரணி என ஒரளவு எமது கதையையை பரவலாகச் சொல்லியாகி விட்டது.பிரித்தானியாவின் அரசியலாளர்கள்,பிரதான ஊடகங்கள் என இன்று ஓரளவு கவனிப்பு இருக்கிறது.ஐனாவிலும்,மனித உரிமை கவுனிசிலும் பேசியாகி விட்டது.இருபதினாயிரம் மக்கள் எந்த சாட்சியமும் இன்றி கொன்று குவிக்கப்பட்டு உள்ளார்கள் என்று டயிம்ஸ் ஆதாரத்துடன் கட்டுரை எழுதுகிறது.ஐ நா வினால் இந்த உண்மைகள் மறைக்கப்பட்டதாக இப்போது குற்றச் சாட்டு எழுந்துள்ளது.இவை எல்லாவற்றைய…

  17. Started by Soori,

    கொழும்பின் மர்ம பிரிவினரே வாகன விபத்தில் கொல்லப்பட்டனர். இலங்கை பாதுகாப்பு அமைச்சின் கூட்டுப்படை தலைமையகத்தின் ஒழுங்கமைப்பில் கொழும்பு பிராந்தியத்தை கவனித்துவரும் பொலிஸ் இராணுவ , புலானாய்வு பிரிவினரின் வாகனமே விபத்துக்குள்ளானதாக அறியமுடிகிறது. அண்மைக் காலமாக கொழும்பு மாவட்டத்தில் நடைபெற்றுவரும் மர்ம கடத்தல்கள் கொலைகளின் பின்னணியில் இந்த விசேட பிரிவினரே ஈடுபட்டு வருவதாகவும் அறியமுடிகிறது. கொழும்பு பிராந்திய உளவுப்பிரிவு உத்தியோகத்தரான பெண் பொலிஸ் ஊழியர், சுற்றிவளைப்பிலும் கடத்தல்களிலும் ஈடுபடும் விசேட இராணுவ புலனாய்வுப் பிரிவினரின் 10 பேர் அடங்கிய குழு ஒன்று விசேட உளவு வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது வத்தளையில் குணுபிட்டிய வெடிகன்ட என்ற இடத்தில் உள்ள புகையிரத கடவையை க…

    • 1 reply
    • 1.4k views
  18. சடலங்களுக்கு காரணமானோர் பெற்றதாயின் மார்பகங்களை கடித்துச் சாப்பிடும் காட்டு மிராண்டிகள் * அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார பெற்றதாயின் மார்பகங்களை கடித்து சாப்பிடும் காட்டு மிராண்டிகளே முகங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு காரணமானவர்களென அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார கடும் விசனம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன் கிழமை நடைபெற்ற அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், முகங்கள் எரிக்கப்பட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளவர்களி

  19. சமீப காலமாக தான் நடித்த எந்த திரைப்படமும் ஓடாமல் தி.மு.க வி லிருந்து பிரிந்து அதிமுகவிற்கு தனது இரண்டாவது மனைவியுடன் சென்று இணைந்து அங்கிருந்து பிரிந்து பின்னர் சமத்துவ மக்கள் கட்சி என்று ஒன்றை ஆரம்பித்து 5000 பொறுப்பாளர்கள் உள்ள திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 750 க்கும் குறைவான ஒட்டுகளை வாங்கி தன் முகவரியை தொலைத்து விட்டு முன்பு ஜெயலலிதாவை அம்மா என்றும் இப்பொழுது கருணாநிதியை அப்பா என்று சொல்லும் திரு.சரத்குமார் அவர்களே முதல் மனைவி நன்றாக இருக்கும் போதே பணத்திற்க்காக ஏற்கனவே இருமுறை திருமணமான திருமதி.ராதிகாவை திருமணம் செய்து கொண்டு ராகுல் என்று உங்கள் அப்பாவால் பெயர் சூட்டபட்ட மகனை பெற்றேடுத்தீர்கள்.முதல் மனைவிக்கும் முதல் மனைவியின் இரு பெண் குழந்தைகளுக்கும் தூரோகம…

  20. சிங்களத்தின் கட்டாய இராணுவப்பயிற்சி - தமிழ் மாணவர்களுக்கும் சிங்களத்தில் அறிக்கை - மூன்று வாரங்கள் இந்த பயிற்சி - "தலைமைத்துவம்" என்ற பெயரில் இந்த "பட்டறை" Tamil university students get Sinhala summons for military course Genocidal regime of Mahinda Rajapaksa in further militarization of state in the island introduces an obligatory course conducted by the military for all students selected for the universities. The three-weeks course in selected centres of the SL Armed Forces begins on Sunday and Tamil students received summons letters in Sinhala, BBC News said Thursday. Meanwhile, Students Unions in the island have moved to the Supreme Court to s…

    • 9 replies
    • 1.4k views
  21. Published By: DIGITAL DESK 7 16 JUL, 2024 | 04:59 PM தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் செயலதிபர் க.உமாமகேஸ்வரனின் உருவச்சிலை வவுனியா மணிக்கூட்டு கோபுரசந்திக்கு அண்மையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) திறந்துவைக்கப்பட்டது. கழகத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் க.சந்திரகுலசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உருவச்சிலையினை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். அதனைத்தொடர்ந்து அன்னாரது உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் தமிழீ்ழ விடுதலைக்கழகத்தின் முக்கியஸ்தர்கள், தமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கத்து…

  22. ஜி.எஸ்.பி. வரிசலுகைக்கு சமனான தொகை புலம்பெயர்ந்தவர்களிடம் இருந்து கிடைக்கின்றது. - அரசாங்கம் கொழும்பு நிருபர் ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010 2009 இல் வெளி நாட்டில் வதிவோர் இலங்கைக்கு அனுப்பிய தொகை 3.5 பில்லியன் டொலர் என அரசாங்கம் கூறியுள்ளது. இந்த தொகை 2008 ஆம் ஆண்டினை விட 14 விழுக்காடு அதிகம் என கூறியுள்ளது இலங்கை அன்னிய செலவாணி கட்டுப்பாட்டு திணைக்களம். இலங்கைக்கு வருமானத்தினை ஈட்டித்தரும் பெரும் பொருளாதார அலகாக புலம்பெயர் வருமானம் மாறியுள்ளதாக கூறப்படுகின்றது. 2009 இல் கிடைத்த இந்த தொகையனது ஐரோப்பிய ஒன்றியத்தின் வரி சலுகையினால் கிடைத்த தொகைக்கு சமமாகும். http://www.eelanatham.net/story/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%…

  23. மட்டக்களப்பு ஏறாவூரில் விசேட அதிரடிப்படையின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி தாய் ஒருவர் கொல்லப்பட்டு அவரது மகன் காயத்திற்கு உள்ளாகி உள்ளார். கடந்த வியாழக்கிழமை (மே22) கடத்தப்பட்ட இரண்டு முஸ்லீம் இளைஞர்களை விடுவிக்கக் கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இன்று மாலை 5 மணியவில் (மே26) விசேட அதிரடிப்படையினர் நடத்திய திறந்தநிலைக்குட்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. ஏறாவூர் பெற்றோல் நிலையத்திற்கு அருகில் பிரதான வீதியில் ரயர்களைப் எரித்து வீதியை மறித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக பிரதேச மக்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். இதில் விசேட அதிரடிப்படையினர் அவர்களை விரட்ட எடுத்த முயற்சியின் போது இளைஞர்கள் அதிரடிப்படையினரை நோக்கி கற்களை எறிந்ததா…

    • 0 replies
    • 1.4k views
  24. தமிழீழ உறவுகளே ஒரு நிமிடம். இந்த 2009ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே எம்மினத்தின் அழிவு அதிகரிக்கத் தொடங்கி, இருபதாயிரத்திற்கும் அதிகமான உயிரிழப்புகளுடனும், கணக்கிடமுடியா சொத்திழப்புகளுடனும் போர் முடிவுக்குவந்ததாக சிறிலங்கா பேரினவாத அரசு அறிவித்தது. அத்தோடு முப்பதாயிரம் வரையானவர்கள் உடலுறுப்புக்களை இழந்திருக்கிறார்கள். ஆனால் எத்தனை பேர் இது வரை காணாமல் போனார்கள், எத்தனைபேர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட

  25. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மாவீரன் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலுக்கு மலர்வளையம் சாத்தி, ஈகைச்சுடர் ஏற்றி, மலர்மாலை சூட்டி வீரவணக்கம் செலுத்தினார். மாரடைப்பினால் நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை காலமான மாவீரன் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடல் வணக்கத்திற்காக வைக்கப்பட்டது. தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் மூத்த தளபதிகள், தளபதிகள், பொறுப்பாளர்கள் ஆகியோர் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலுக்கு வீரவணக்கம் செலுத்தினர். மூத்த தளபதிகளான புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு, கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை, கட்டளைத் தளபதிகளான கேணல் பாணு, கேணல் தீபன், கேணல் ஜெயம், கேணல் சொர்ணம், கேணல் றமேஸ், கேணல் யாழினி, கேணல் துர்க்கா, அ…

    • 0 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.