ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
ஆனந்தசங்கரிக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. 11 பெப்ரவரி 2011 Bookmark and Share 24 பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆனந்தசங்கரிக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரிக்கு வழங்கப்பட்டிருந்த 24 பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் அவருக்கு வழங்கப்பட்டிருந்த 66 காவற்துறையினரின் பாதுகாப்பு 24 ஆக குறைக்கப்பட்டது. இந்த நிலையில், அவரது பாதுகாப்பு மேலும் குறைக்கப்பட்டுள்ளதால், இம்முறை உள்ளுராட்சி தேர்தல் பிரசாரங்களுக்காக வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்…
-
- 12 replies
- 1.2k views
-
-
சிங்கள ஊடகத்தில் வந்த செய்தி தினக்குரல் பத்திரிகையில் இருந்து ஆனந்தசங்கரியா இப்படி? தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி புதிய கதை ஒன்றைச் சொல்லுகிறார். இம்முறை அவர் கூறும் கதை யாதெனில், வடக்கும், கிழக்கும் வேறாகப் பிரிக்கப்படக் கூடாது என்பதாகும். அவருடைய இந்தக் கூற்று பல வருடங்களுக்குப் பின்னர் வீ.ஆனந்த சங்கரியும் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும் சமமான கருத்தை உடையவர்களாக இருக்கும் ஒரு சந்தர்ப்பத்தை எடுத்துக் காட்டுவதாகவே எந்த ஒருவருக்கும் தென்பட இடமுண்டு. வீ.ஆனந்தசங்கரி நீண்ட காலமாக தமிழ் மக்களின் குடியியல் உரிமைகளுக்காகத் தோன்றிப் பேசி வந்த ஒரு அரசியல் வாதியாகும். புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் குடியுரிமைகளை குரூரமான…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈழத்தமிழினத்தை இந்திய அரசு வழங்கி வரும் கொடிய ஆயுதங்களின் உதவியுடன் சிங்களம் அழித்தொழிப்பதற்கு எதிராக அண்மையில் கிளர்ந்தெழுந்த தமிழக முதல்வர் கருணாநிதி, பின் இந்திய மத்திய அரசின் சூழ்ச்சிக்கு பலியாகி, ஈழத்தமிழினத்தை சிங்களம் அழித்தொழிப்பதற்கு முழு ஆதரவையும் வழங்க முன் வந்ததற்காக நன்றி தெரிவித்து தமிழர் விடுதலை கூட்டணியுன் ஒரே உறுப்பினரும், தலைவருமான ஆனந்தசங்கரியார் கடிதம் எழுத உள்ளார். http://www.neruppu.org/index.php?subaction...amp;ucat=1&
-
- 4 replies
- 2.1k views
-
-
ஆனந்தசங்கரியின் 20 கோரிக்கைகளும் சிங்களவரின் எள்ளிநகையாடலும். இந்திய அரசியலமைப்பு வேண்டுமாம்.. சிங்காரிக்கு... TULF reiterates call for Indian model in Sri Lanka The TULF, in its election manifesto, has reiterated its call for a decentralization of powers in Sri Lanka along the Indian model. Leader of the party V. Anandasangaree said a unitary constitution was unlikely to devolve powers to the Tamil areas. The merge of the north and the east would harm no one, he observed, adding that the Tamils, Muslims and others displaced by the war should be resettled in their own homes in the Wanni. The TULF manifesto also calls for the full payment of …
-
- 4 replies
- 1.4k views
-
-
-மு.தமிழ்ச்செல்வன் சுதந்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள தனக்கு சொந்தமான 20 ஏக்கர் காணியை மக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வீ.ஆனந்தசங்கரி பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர்நாயகம் வீ.ஆனந்தசங்கரிக்கு சொந்தமான காணியையே, இவ்வாறு மக்களுக்கு பகிர்ந்தளிக்க பிரதேச செயலாளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். குறித்த காணியில் 1988ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியிலிருந்து சுமார் 20 குடும்பங்களுக்கு மேல் வாழ்ந்து வருகின்றனர். எனினும், குறித்த காணியின் உரிமம் அவர்களிற்கு கிடைக்காமையால் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்வதில்…
-
- 3 replies
- 956 views
-
-
ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலை கூட்டணியின் சிறிலங்கா அரசு சார்பு ஒட்டுக்குழுவை சேர்ந்த மூவர் இன்று காலை முதல் யாழ்.தந்தைசெல்வா சதுக்கத்திற்கு முன்னால் உண்ணாவிரத போராட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழர் விடுதலை கூட்டணியைச் சேர்ந்த முன்னாள் மாநகர சபை உறுப்பினர்களான தங்க முகுந்தன், செல்லன் கந்தையா, செல்லையா விஜிதரன் ஆகியோரே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் தமக்கு இடமளிக்கவில்லை என குற்றம் சாட்டியே இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். - http://www.thinakkathir.com/?p=51470#sthash.ekUwms9R.dpuf
-
- 1 reply
- 695 views
-
-
. ஆனந்தசங்கரியுடன் இணையும் சந்திரகாசன்? தந்தை செல்வாவின் மகனும் நீண்ட காலமாக இந்தியாவில் அரசியல் அஞ்ஞாதவாசம் புரிந்தவருமான திரு சந்திரகாசன் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக கொழும்பு வட்டாரங்களிலிருந்து செய்திகள் கசிந்துள்ளன. தமிழர் விடுதலைக் கூட்டணியில் தலைவர் திரு ஆனந்தசங்கரியுடன் இணைந்து இவர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்திய உளவுப் பிரிவுடன் இணைந்து செயற்படுவதாக இவர் பலராலும் குற்றஞ் சாட்டப்பட்டு வந்துள்ள நிலையில், நீண்ட காலத்திற்குப் பின்னர் இவரது அரசியல் மீள்பிரவேசம் பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது. பொருத்தமானவர்களிடம் தலைமைப் பொறுப்புளை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக அண்மையில் கூட்டணியின் தலைவர் …
-
- 11 replies
- 1.1k views
-
-
ஆனந்தசங்கரியை சந்தித்த கனட தூதுவர் இலங்கைக்கான கனட தூதுவர் டேவிட் மக்னொன் இன்று(05) தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியை சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பு இன்று மாலை 6 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் இலங்கைக்கான கனடா நாட்டு தூதுவர் டேவிட் மக்னொன், தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, கட்சியின் செயலாளர் இரா.சங்கையா மற்றும் அரவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இச் சந்திப்பு தொடர்பில் வீ.ஆனந்தங்கரி கருத்து தெரிவிக்கையில், இன்றைய சந்திப்பில் தமிழ், இஸ்லாமிய சமூகங்களிற்கிடையில் நல்லிணக்கம் காணப்பட வேண்டும் என்பது தொடர்பில் அவர் க…
-
- 1 reply
- 1k views
-
-
ஆனந்தசுதாகரனை விடிவிக்க கோரி 3 லட்சம் கையெழுத்துக்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு… June 19, 2018 “சிறுவர்களைப் பாதுகாப்போம் ” தேசிய செயல்திட்டம் தொடர்பான ஜனாதிபதியின் கிளிநொச்சி மாநாட்டின் ஆனந்தசுதாகரனை விடிவிக்க கோரி 3 லட்சம் கையெழுத்துக்கள் மாகாணக் கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரனால் கையளிக்கப்பட்டது. தாயை இழந்தும்,தந்தையைச் சிறையில் அடைக்கப்பட்டதாலும் அனாதரவாக்கப்பட்டு, உறவினரின் அனுசரணையில் வாழும்,இரு சிறுவர்களின் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உத்தரவாதம் செய்யும் வகையில் அரசியல் கைதியான, ஆனந்தசுதாகரன் ஜனாதிபதியின் கருணை அடிப்படையில் விடுவிக்கப்படவேண்டுமென வடக்குக் கிழக்கு,தெற்கு,மேற்கு என இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களிலும்…
-
- 0 replies
- 355 views
-
-
ஆனந்தசுதாகரனை விடுவிக்க முடியாது- மைத்திரி: விக்னேஸ்வரன் கடைசியாக கேட்டதற்கு சம்மதித்தார்! June 19, 2018 ஆனந்தசுதாகரனை போன்ற மேலும் பல அரசியல் கைதிகள் இருப்பதனால் அவரை உடனடியாக விடுதலை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனிடம் நேரில் கூறியுள்ளார். நேற்று திங்கட்கிழமை கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதியை, வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சந்தித்தபோது, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளின் நன்மை கருதி அவரை உடனடியாக பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி கேட்டிருந்தார். எனினும், முதலமைச்சரின் கோரிக்கைக்கு ஜனாதிபதி சாதகமாக பதி…
-
- 1 reply
- 635 views
-
-
ஆனந்தசுதாகரனை விடுவிக்க வேண்டி அஸ்கிரியபீட தேரரிடம் மனு கையளிப்பு! அரசியல் கைதியானஆனந்த சுதாகரனை விடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி சிவன் பவுண்டேசன் நிறுவுநர் வேலாயுதம் கணேஸ்வரன் கண்டி அஸ்கிரியபீட மகாநாயக்க தேரரிடம் நேற்றையதினம்(25-04-2018) மனு ஒன்றை கையளித்துள்ளார். சிறைக்கைதியான ஆனந்த சுதாகரனனின் மனைவி நோய்வாய்ப்பட்ட நிலையில் அண்மையில் மரணமடைந்தார். இதனால் அவருடைய இரண்டு பிள்ளைகளும் தாய் இல்லாமலும் தந்தை இருந்தும் இல்லாத நிலையில் காணப்படுகின்றனா். இந்த நிலையில் அவா்களின் எதிா்கால நலனை கருத்தில் கொண்டு அவா்களின் தந்தையின் விடுதலை அவசியாமாகவுள்ள நிலையில் ஆனந்த சுதாகரனை …
-
- 0 replies
- 493 views
-
-
ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை ஜனாதிபதி வீணடிப்பாரா? குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன் தமிழ் புத்தாண்டு நாளை பிறக்கும் நிலையில், அரசியல் தண்டனைக் கைதி சச்சிதானந்தன் ஆனந்தசுதாகர் விடுவிப்பு பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து எந்தவொரு சாதகமான பதிலும் இன்னும் கிடைக்கவில்லை. புத்தாண்டுக்கு முன் தந்தை தம்முடன் இணைவார் என்ற ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை ஜனாதிபதி வீணடிப்பாரா? என்பதுதான் இப்போதைய கேள்வி. சச்சிதானந்தன் ஆனந்தசுதாகர் 2008ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனடிப்படையில் அ…
-
- 1 reply
- 765 views
-
-
April 2nd, 2012 அன்று வெளியிடப்பட்டது - 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2,3,4 ஆம் திகதிகளில் நேரடி மோதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் திணறிய இலங்கை இராணுவம் கோழைத்தனமாக நச்சு எரிகுண்டுகளை வீசியதில் வீரத்தளபதி பிரிகேடியர் தீபன் அண்ணா மற்றும் பல போராளிகள் வீரகவியமனவர்கள். 2009ம் ஆண்டு போர் உக்கிரமடைந்த நிலையில், ஏப்பிரல் மாதம் அளவில் ஆனந்தபுரத்தில் கடும் சமர் இடம்பெற்றது யாவரும் அறிந்ததே. ஆனந்தபுரத்தில் தேசிய தலைவர் தங்கும் ஒரு இரகசிய இடத்தை இலங்கைப் படையினர் சுற்றிவளைத்து பெட்டியடித்தனர். சுமார் 4,000 விசேட அதிரடிப்படையிர் களமிறக்கப்பட்டு இத் தாக்குதல் வியூகம் வகுக்கப்பட்டது. தம்மைச் சுற்றி பெட்டியடிக்கப்பட்டதை உணர்ந்த புலிகள் அதனை உடைத்து புதுமாத்தளான் பகுதிநோக்கி நகர மு…
-
- 32 replies
- 4k views
-
-
ஆனந்தபுரத்தில் தங்கப்புதையல் நேற்றைய தினம் அகழ்வுப்பணி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் மற்றும் தேவிபுரம் ஆகிய பகுதிகளில் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேசிக்கப்படும் இரண்டு இடங்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக நீதவான் முன்னிலையில் அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ளதேவிபுரம் பகுதியில், நடனமிட்டமான் குளத்தில் அருகில் வெடி பொருட்கள் புதைக்கப்பட்டிக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட இடம் நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதன்போது எந்தவிதமான பொருட்க…
-
- 0 replies
- 616 views
-
-
இறுதிச்சமரில் ஆனந்தபுரத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அந்த அமைப்பின் புலனாய்வுபிரிவின் அணியினரால் பலவந்தமாக பின் நகர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவல்கள் காலம் கடந்து வெளிவருகின்றதன் காரணம் என்னவென்றால் விடுதலைப் புலிகள் அமைப்பு மௌனித்த பின்னர் மகிந்தராஜபக்சாவின் ஆட்சிக்காலத்தில் பொதுமக்கள் மத்தியில் இலங்கைப் புலனாய்வாளர்கள் தமது வேலைத்திட்டங்களை பலவழிகளில் செயற்படுத்திக் கொண்டிருந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி தொடர்பான ஆய்வுகளும் மற்றும் கலந்துபேசுதல் போன்ற விடயங்களை ஏன் வர்த்தக நிலையங்களில் பழப்புளி கேட்டுப்பெற்றுக் கொள்வதற்கு கூட அச்சமடையும் நிலையே அப்பொழுது காணப்பட்டது. ஆனால் தற்பொழுது நல்லா…
-
- 2 replies
- 440 views
- 1 follower
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுதி போர் நடைபெற்ற ஆனந்தபுரம் பகுதியில் வாழ்கின்ற அனைத்து குடும்பங்களும் குடிநீரினை பணம்கொடுத்து பெற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். 250 வரையான குடும்பங்கள் வாழ்கின்ற இந்த கிராமத்தில் மக்களின் காணிகளில் உள்ள கிணறுகளின் நீரினை குடிப்பதற்கு பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது குறிப்பாக உவர்நீராகவும் காவிபடிந்த நீராகவும் இவை காணப்படுவதால் மக்கள் பணம் கொடுத்தே நீரினை பெற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். ஆனந்தா என்ற நீர்விநியோக அமைப்பினால் லீற்றர் ஒரு ரூபாவிற்கு நீர்விநியோகம் செய்துவருவதாக ஆனந்தா அமைப்பின் தலைவர் ராஜா திருமேனி தெரிவித்துள்ளார். 1959 ஆம் ஆண்டு குடியேற்றத்திட்டமாக உருவாக்கப…
-
- 0 replies
- 699 views
-
-
12/04/2009, 00:53 [] ஆனந்தபுரம் சமர் தோற்றுவித்துள்ள அதிர்வலைகள் - வேல்ஸிலிருந்து அருஷ் அனைத்துலகத்தின் கவனத்தை தன்பக்கம் திரும்பும் முகமாக பல நகர்வுகளை எதிரும்புதி ருமாக இலங்கை அரசாங்கம் மேற்கொள்வ துண்டு. தற்போது இலங்கை அரசாங்கம் எதிர் கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தேவையான நிதி உதவிகளுக்கு அனைத்துலக நாணய நிதியத்தை நம்பியுள்ள அரசு அவர்கள் விதிக்கும் நிபந்தனைகளினால் பலத்த அதி ருப்தி அடைந்துள்ளது. இலங்கை அரசு தனது கையிருப்பு நிதியை செலவிட்டு தனது நாணயத்தின் பெறுமதியை தக்கவைக்க முற்படுவதை நிறுத்த வேண்டும் என்பதே அனைத்துலக நாணய நிதியத்தின் முதலாவது நிபந்தனை. அதனை விட வன்னி யில் நடைபெற்றுவரும் போர் மற்றும் அங்கு தோன்றியுள்ள மனித பேரவலம் தொடர்பாக வும் மேற…
-
- 0 replies
- 1.8k views
-
-
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பின் ஆனந்தபுரம், இரணைப்பாலை கிராமங்கள் உவர் அடைந்து வருவதன் காரணமாக இக்கிராமங்களிலுள்ள குடிநீர்க் கிணறுகள் உவர் நீராக மாறி வருவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இக்கிராமத்தில் வாழ்கின்ற குடும்பங்கள் குடிநீர் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளன. மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய கிராமங்களுக்கும் ஆனந்தபுரம், இரணைப்பாலை ஆகிய கிராமங்களுக்கும் இடையில் காணப்படுகின்ற சதுப்புநில உவராறு மழைக்காலங்களில் பெருக்கெடுத்து பரவுவதன் காரணமாகவே ஆனந்தபுரம், இரணைப்பாலை ஆகிய கிராமங்கள் உவர் அடைந்து வருகின்றன. உவர் பரம்பலைத் தடுப்பதற்கு அணைகள் அமைக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள கிராமங்களின் அபிவிருத்திச் சங்கங்கள் புதுக்குடியிருப்ப…
-
- 1 reply
- 335 views
-
-
சிறையில் ஒன்பது நாட்களாக உணவொறுப்பில் ஈடுபட்டு வருகின்ற சமூக செயற்பாட்டாளரான ஆனந்தவர்மனின் விடுதலையில் அக்கறைகொள்ளாத அரசு உதட்டளவில் நல்லிணக்கம் பேசுகிறது என குரலற்றவர்களின் குரல் அமைப்பு விமர்சனம் வெளியிட்டுள்ளது. குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், கடந்த ஒன்பது நாட்களாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற சமூக செயற்பாட்டாளரான செல்வநாயகம் ஆனந்தவர்மனை நேற்றையதினம் குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் சிறை வைத்தியசாலைக்கு நேரில் சென்று சந்தித்துக் கலந்துரையாடினர். அதாவது; இல.117, தோணிக்கல் -வவுனியா என்ற முகவரியைச் சேர்ந்த ஆ…
-
- 0 replies
- 326 views
-
-
தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் ஆனந்த விகடன் வார இதழில் 'வீழ்வேனென நினைத்தாயோ' என்ற தொடர், இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைச்செயலாளரும், தாமரை இலக்கிய இதழின் ஆசிரியருமான தோழர் சி. மகேந்திரன் அவர்களால் எழுதப்படுகின்றது. இதன் முதல் பகுதி 12.08.2011 நாள் இதழில் வெளியாகியது. இத்தொடர் ஈழத்தமிழ் மக்களின் துயரங்களையும், சமகால நிகழ்வுகளையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இத்தொடர் சி.மகேந்திரன் அவர்களால் எழுதபட்ட ஒரே காரணத்திற்காக சிறிலங்கா அரசால் தடைசெய்யபட்டு இவ்விதழின் பக்கம் 30-34 வரையிலான 5 பக்கங்கள் நீக்கப்பட்டே சிறிலங்காவில் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட அப்பகுதி இங்கே தரப்படுகின்றது. உயிரை …
-
- 2 replies
- 1.4k views
-
-
ஆனந்தா போன்ற சிங்கள கல்லூரிகள் சிறுபான்மை மாணவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்!- சந்திரிக்கா [ ஞாயிற்றுக்கிழமை, 24 சனவரி 2016, 04:37.25 PM GMT ] ஆனந்தா, நாலந்தா மற்றும் விசாகா போன்ற சிங்கள பௌத்த பாடசாலைகள் தமது பாடசாலை அனுமதிகளில் சிறுபான்மையினருக்கும் இடம் ஒதுக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கோரிக்கை விடுத்துள்ளார். தாம், ஜனாதிபதியாக இருக்கும் போது குறித்த பாடசாலைகளின் அதிபர்களிடம் சிறுபான்மை மாணவர்களின் ஒதுக்கீடுகள் குறித்து பணிப்புரை விடுத்த போதும் அதற்குரிய பதில்கள் வழங்கப்படவில்லை. இதனையடுத்து முஸ்லிம் மாணவர் ஒருவர் ஆனந்தா கல்லூரிக்கு தாம் அனுப்பியதாக சந்திக்கா நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்தார். …
-
- 3 replies
- 562 views
-
-
ஆனந்தி சசிதரன் குறித்து வட மாகாண ஆளுனர் விசாரணை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் தொடர்பில் வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி விசாரணைகளை ஆரம்பித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளுக்கு மேலதிக கால அவகாசம் தேவை என ஆனந்தி கோரியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார். ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்ற போது ஆனந்தி சசிதரன் வட மாகாண சபையின் அனுமதியை பெற்றுக்கொண்டாரா என சந்திரசிறி கேள்வி எழுப்பியுள்ளார். மாகாணசபையின் தவிசாளர் சீ.வீ.கே. சிவஞானத்திடம் ஆளுனர் இந்த விளக்கத்தை கோரியுள்ளார். இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய நாடுகள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக பாதுகாப்பு தரப்பு அதிக…
-
- 0 replies
- 628 views
-
-
அண்மையில் மிகப் பெரும்பாண்மை வாக்குகளுடன் வடமாகாண சபை அங்கத்தவராக தெரிவு செய்யப்பட்ட அனந்தி சசிதரன் நோர்வே பாராளுமண்ற அங்கத்தவரும், வெளிநாட்டுறவுஇபாதுகாப்பு குழு அங்கத்துவருமான கிரிஸ்டியான், நூர்கயும், ஆளும் கட்சி அங்கத்தவர் ஹெல்கே ஊர்டென், வெளிநாட்டுறவுகள் அமைச்சின் அதிகாரி ஆகியோரைச் சந்தித்து யுத்த முடிவிலும் அதற்கு முன்னரும் காணாமற் போனோர், சரணடைந்த தன் கணவர் அடங்கலான விடுதலைப்போராளிகள், அரசியல் கைதிகள் நிலைமை, போர் நிமித்தம் விதவைகளான பெண்கள் மீது கட்டவிழ்த்துப்பட்டுள்ள இராணுவ அடக்குமுறை, பாலியல் துஷ்பிரயோகம் ஆதிய குற்றங்கள்பற்றி எடுத்துரைத்தார். வடமாகாண ஆளுநரான முன்னைநாள் இராணுவ அதிகாரி ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட தங்கள் அரசுக்கு முட்டுக்கட்டையா…
-
- 0 replies
- 551 views
-
-
வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு புனர்வாழ்வு அளிக்க முற்பட்டால் அரசாங்கம் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாகாண சபை உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு புனர்வாழ்வு அளிப்பது தொடர்பில் வெளியான செய்தி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இன்று இதனை அவர் தெரிவித்தார். அடுத்த மாதம் nஐனீவா கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் அரசாங்கம் அச்சம் கொள்ளத்தொடங்கியுள்ளது. இதனாலேயே இங்குள்ளவர்களை அச்சுறுத்துகின்ற நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது இதனொரு செயற்பாடாகவே இனத்திற்காக போராடி வருகின்ற அனந்தி சசிதரன் போன்றோரை அச்சுறுத்தி அடிபணிய வைப்பதற்கு முயற்சிகளை ம…
-
- 0 replies
- 358 views
-
-
http://www.tubetamil.com/watch-daily-tamil-news-online/sri-lanka/withdraw-the-army-from-the-north-says-vigneswaran.html
-
- 0 replies
- 745 views
-