Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. "தமிழர்கள் வாக்களித்தது தமிழர்களைப் படுகொலை செய்வதற்கா?" - தமிழர் தலைவர் கி. வீரமணி ஈழத் தமிழர் பிரச்சினகள் குறித்து திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் - மயிலாடுதுறையில் நிகழ்ந்த பொதுக்கூட்டத்தில் ஈழத் தமிழர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கள். 30 கல் தொலைவில் மொழியால், வழியால், விழியால் உறவுடைய எங்கள் ரத்த சம்பந்தம் உள்ள தமிழர்கள் ஈழத்திலே வாழ்வுரிமைக்காகப் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு பக்கம் குண்டு மழை. இன்னொரு பக்கம் பட்டினிச் சாவு என்கிற இரட்டைத் தாக்குதலால் ஓர் இனமே அழிந்து கொண்டு இருக்கிறது. தமிழ் ஈழத்தை விடுதலைப்புலிகள் பிரிக்கவில்லை ராஜபக்சேக்கள்தான் பிரிக்கிறார்கள். எங்காவது சொந்த நாட்டு மக்கள் மீதே ஒரு அரசு குண்டு வீ…

  2. ... ஏமாறுபவர்கள் இருக்கும் மட்டும், ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே தான் இருப்பர்!!!!! ..... அலிபாபாவை சந்திக்க புலத்தில் இருந்து சென்ற திருடர் கூட்டத்தின் செலவுகளை, அங்குள்ள மக்களுக்கு செலவழித்திருக்கலாம்????? .... .... ம்ம்ம்ம் ஓசியில் எப்படி எல்லாம் அனுபவிக்கலாம் ... என்ற இணைப்பும் வெகுவிரைவில் ... யூரியூப்பிலாம்!!!!!!

  3. மகிந்த ராஜபக்ஷவினால் மூன்றாம் தவணைக்கு ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியாது. இதற்கான காரணத்தை சரியான தருணம் வரும் போது அறிவிக்கவிருப்பதாக, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அறிவித்துள்ளார். உள்நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை கூறி இருக்கிறார். ஏற்கனவே இரண்டு தவணைக்கு மேல் ஒருவர் ஜனாதிபதியாக இருக்க முடியும் என்று சிறிலங்காவின் அரசியல் அமைப்பை மகிந்தராஜபக்ஷ மாற்றி அமைத்தார். எனினும் அவர் தமது இரண்டாவது தவணையின் போதே அவர் இதனை மாற்றி அமைத்த நிலையில், மூன்றாம் தவணைக்கும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் தகுதியை இழந்துள்ளதாக சரத் என் செல்வா முன்னதாக அறிவித்திருந்தார். இதனை சிறிலங்காவின் சட்டத்தரணிகள் சங்கமும் உறுதி செய்திருக…

  4. 17 ஆண்டுகளில் சீனாவிடம் 7.2 பில்லியன் கடன்களை பெற்றுள்ள சிறிலங்கா கடந்த 17 ஆண்டுகளில் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியிடம் (Exim Bank) இருந்து, சிறிலங்கா 7.2 பில்லியன் கடன்களைப் பெற்றுள்ளதாக, வெளியக வளங்கள் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2001ஆம் ஆண்டில் இருந்து. 2017 டிசெம்பர் வரையான காலப்பகுதியிலேயே இந்தக் கடன்கள் பெறப்பட்டுள்ளன. இரண்டு வசதிகளின் கீழ் சலுகை அளிக்கும் ஒரே சீன நிதி நிறுவனம், சீனா எக்சிம் வங்கியே என்று, வெளியக வளங்கள் திணைக்களத்தின் 2017ஆம் ஆண்டுக்கான செயற்பாட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சீனாவிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து கடன்கள் பற்றிய விபரங்களையும் உள்ளடக்கியதாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன…

  5. பெரும்பாலான உள்ளூராட்சிமன்றங்களை நிச்சயம் கைப்பற்றுவோம் – பஷில் ராஜபக்ஷ January 25, 2023 பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் ஒன்றிணைந்தவர்கள் தனித்து சென்றுள்ளமை சவால் மிக்கதாகும். சவால்களை வெற்றிக்கொள்ள வேண்டும். ஒன்றிணைவதும் விலகிச் செல்வதும் இயல்பானது. தாமரை மொட்டுச் சின்னத்தில் 252 உள்ளூராட்சிமன்றங்களில் போட்டியிடுவோம். பெரும்பாலான உள்ளூராட்சிமன்றங்களை நிச்சயம் கைப்பற்றுவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவத்தார். தலதா மாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை மத வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இடம்பெறவுள்…

  6. நீலாசேனை இராணுவ முகாம் மீது தாக்குதல் ஒரு இராணுவ வீரர் பலி [Wednesday December 20 2006 06:29:37 AM GMT] [யாழ் வாணன்] மன்னார் நீலாச்சேனை இராணுவ முகாம் மீது இன்று புதன்கிழமை அதிகாலை புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் போது ஒரு இராணுவ வீரர் பலியாகியுள்ளதாகவும், இத்தாக்குதல் இராணுவத்தினரால் முறையடிக்கப்பட்டுள்ளதாக ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்தது http://www.tamilwin.com/

  7. இடம்பெயர் மக்களுக்கு உணவு அமெரிக்கா உணவு நிவாரணம் வழங்கியுள்ளது யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு அமெரிக்கா உணவு நிவாரணங்களை வழங்கியுள்ளது. அமெரிக்க அரசாங்கம் தனது அபிவிருத்தி முகவர் நிறுவனமான யூஎஸ் எயிட் நிறுவனத்தின் ஊடாக இந்த உதவிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது. இடம்பெயர் மக்கள் மீள் குடியேறுவதற்கு உதவியளிக்கும் நோக்கில் யூஎஸ் எயிட் நிறுவனம் 4.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. உலக உணவுத் திட்டம் இந்த உதவிகளை மக்களுக்கு விநியோகம் செய்ய உள்ளதாக அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. கோதுமை மா, பருப்பு, மரக்கறி எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன. அமெரிக்க அரசாங…

  8. நாடுகடத்தப்பட்ட 40 எச்ஐவி நோயாளர்கள் யாழ்ப்பாணத்தில்! – நாடாளுமன்றில் அதிர்ச்சித் தகவல். [saturday 2014-11-01 08:00] எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளான நாற்பது இலங்கையர்களை சில நாடுகள் நாடு கடத்தியுள்ளன என்றும், அவர்கள் 40 பேரும் யாழ்ப்பாணத்தில் வாழ்கின்றனர் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஹரிஸன், நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார். நாடாளுமன்ற கேள்வி நேரத்தின் போதே ஹரிஸன் இந்த தகவலை வெளியிட்டார். இதனையடுத்து, ஹரிஸனின் கேள்வியொன்றுக்கு பதிலளித்த பிரதி சுகாதார அமைச்சர் லலித் திஸாநாயக்க, 'எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளான 772பேர் மட்டுமே இலங்கையில் உள்ளனர்' என்று கூறினார். உலகின் 33 நாடுகள், இந்த நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தியுள்ளன. ஆயினும், இலங்கையில் இவ்வகை நோ…

  9. மனிதாபிமான பணிகளைக் கூட இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால தடுக்கின்றார்- முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழர் தாயகப் பகுதிகளில் வாழ்வார உதவிகளை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்க மறுப்பது அடிப்படை மனித உரிமை மீறல் என வடமாகாண சபை முதமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முன்னாள் போராளிகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்காக அமைச்சர் சுவாமிநாதனால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரம் நியாயமானது. ஆனால் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை நிராகரித்துள்ளார். இது மனிதாபிமானம் அற்ற செயல் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணனை சந்தித்து பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார். அதவேளை, கொழும்பு அரசாங்கம் ம…

    • 0 replies
    • 523 views
  10. (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) இந்தியாவின் கடும் அழுத்தத்தினால் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்திய முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல் இருக்க போட்ட முடிச்சுக்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவிழ்க்க முயற்சிக்கிறார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜே.ஆர். ஜயவர்தனவின் மருமகனா என்பதை அவரது குடும்பத்தினர் ஆராய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். 13 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்ய தனியார் பிரேரணையை கொண்டு வர வேண்டிய தேவை கிடையாது. 13 ஆவது திருத்தம், மாகாண சபை முறைமை ஒன்றாக இயற்றப்பட்டதால் சட்ட சிக்கல் காணப்படுகிறது. ஆகவே அரசாங்கம் பாராளுமன்றத்திற்கு வெளயீட்டு சட்டமூலத்தை கொண்டு வந்…

  11. ஒட்­டு­சுட்­டா­னில் மீட்­கப்­பட்ட கிளை­மோர் -சுமந்­தி­ரன் எம்.பி. இலக்கல்ல!! ஒட்­டு­சுட்­டா­னில் கிளை­மோர் மீட்­கப்­பட்ட நிலை­யில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரனே தாக்­கு­த­லா­ளி­களின் இலக்கு என்று வெளி­யான தக­வல்­களை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி ­ரன் மறுத்­தார். அவ்­வாறு எனக்கு எந்த அறி­வித்­த­லும் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. அந்­தச் சம்­ப­வத்­தின் இலக்கு நான் இல்லை என்று அவர் குறிப்­பிட்­டார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி…

  12. இந்திய விசா விண்ணப்ப மையம் மீண்டும் நாளை திறக்கப்படும் தற்காலிகமாக மூடப்பட்ட கொழும்பில் உள்ளஇந்திய விசா விண்ணப்ப மையம், நாளை திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விசா மற்றும் பிற சேவைகளுக்கான விசா விண்ணப்ப மையம் நாளை முதல் வழமையாக இயங்கும் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. பெப்ரவரி 15ஆம் திகதியன்று, இரவு எழுந்த பாதுகாப்பு சிக்கல் காரணமாக, இந்திய விசா விண்ணப்ப மையம், மறு அறிவித்தல் வரை மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/240609

  13. காவல்துறை, இராணுவம் கூட்டாகத் தேடுதல் நவீன கருவிகளுடன் சோதனைக்கும் ஏற்பாடு. நாடளாவிய ரீதியில் கடந்த இரு தினங்களாக தேடுதல், சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, வீதிச்சோதனைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. காவல்துறையினரும், படையினரும் இணைந்து மேற்கொள்ளும் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு சிவில் குழுக்களின் ஒத்துழைப்பும் பெறப்பட்டது. சுவீடன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான தொழில்நுட்பக் கருவிகள், உபகரணங்களைத் தருவித்து தாமதங்களைத் தவிர்த்துக்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இலத்திரனியல் உபகரணங்களை மறைத்து எடுத்துச் செல்வதை சமிஞ்ஞை அறிவிப்பு மூலம் வெளிப்படுத்தும் கருவிகளைக்கொண்டு கண்டுபிடிக்கவும் ந…

  14. தமிழக சட்டமன்றத் தேர்தல்: சோனியாவின் ஈழத்தமிழர் மீதான திடீர் பாசம் அனலை நிதிஸ் ச. குமாரன் நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதிக்காலத்தில் இடம்பெற்ற சிங்கள அரச இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட ஈழத்தமிழர் மீதான படுமோசமான மனிதப்பேரவலத்திற்கு முக்கிய காரணம் இந்திய நடுவன் அரசு. இவ்வரசை ஆழும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியே ஈழத்தமிழரின் அனைத்து இன்னல்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும். சிங்கள அரசிற்கு ஆயுதங்கள், போர்க்கப்பல்கள் என பல இராணுவ உதவிகளை நேரடியாகவே கொடுத்து தமிழினத்தை அழிக்க உதவி செய்த காங்கிரஸ் கட்சியின் தலைவி இப்பொழுது நீலிக்கண்ணீர் வடிக்கிறார். இது ஒன்றும் ஈழத்தமிழர்களின் மீது கொண்ட பாசமல்ல. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 63 இடங்களில் திராவிட முன்னேற்ற கழ…

  15. ஆளும் கட்சியோ அல்லது எதிர் கட்சியோ தமது நிபந்தனைகளுக்கு உடன்பட மறுக்கும் பட்சத்தில் தமது அமைப்பு நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கும் என பொதுபலசேனா அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவ்வமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் இதனைக் தெரிவித்தார். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=785863629611217183#sthash.3v68gOT8.dpuf

  16. 18 வயதுக்குக் குறைந்த சிறுவர், சிறுமியரை, அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதியில் வலுக்கட்டாயமாகக் கைது செய்து கொழும்புக்குக் கொண்டுவந்துள்ள சிறிலங்கா அரசு, அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் சேரவிருந்ததாகவும், தாம் காப்பாற்றி விட்டதாகவும் ஊடகங்களிடம் பொய்த் தகவல் பரப்பியுள்ளனர். விடுதலைப் புலிகளின் முகாமிலிருந்து இவர்களைக் காப்பாற்றினோம் என்று அரச தரப்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும், அந்த சிறார்களிடம் நிருபர்கள் நேரடியாகக் கேள்வி கேட்டபோது, தாம் எந்தப் பயிற்சியிலும் ஈடுபடவில்லை, விடுதலைப் புலிகள் அமைப்பில் இணையவும் இல்லை, அவர்கள் எம்மைக் கடத்தவும் இல்லை, நாம் வீடு செல்ல விரும்புகிறோம் என்று தெரிவித்தனர். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியின் எல்லைப்புற…

  17. 3 பாராளுமன்ற உறுப்பினர்களால் செய்யக்கூடியதை பல பாராளுமன்ற உறுப்பினர்களையும் – மாகாண – உள்ளுராட்சி சபைகளையும் கட்டுப்பாட்டுள் வைத்திருக்கும் TNAயால் ஏன் செய்ய முடியாது? மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டத்தில் ஜே.வி.பி குதிக்கலாமென்ற சாரப்பட வெளியான செய்தி திட்டமிட்டு திரிபுபடுத்தப்பட்ட ஒன்றாகும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹெந்துநெத்தி தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் அவர் இது பற்றி மேலும் தெரிவிக்கையில் 1989 ம் ஆண்டில் நிலவிய மோசமான பொருளாதார நிலை மக்களை போராட்டத்திற்கு தள்ளியது. தற்போது அதே போன்று மோசமான பொருளாதார நெருக்கடியினை மக்கள் எதிர்கொண்டுள்ளனர். அவ்வகையில் மக்களை அணிதிரட்டி அவர்களது உரிமைகளிற்காக ப…

  18. நிதி வழங்கும் உலக நாடுகளை ஏமாற்றுகிறது சிறிலங்கா: இளந்திரையன் குற்றச்சாட்டு பேச்சுக்கு வரவேண்டும் என்று அல்லது அடிவாங்க வேண்டும் என்று கூறுவதற்கு கேகலிய ரம்புக்வெலவுக்கு தகுதி கிடையாது என தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ்முரசிடம் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசின் அமைச்சரும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளருமான கேகலிய ரம்புக்வெல விடுதலைப் புலிகள், போரை நிறுத்தி பேச்சுவார்த்தைகளுக்கு திரும்புவதாக அறிவித்தால் இராணுவமும் உடனடியாக சண்டையை நிறுத்தும் என கூறியிருந்தார். அது குறித்து கருத்துக் கேட்டபோதே விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தமிழ்முரசிடம் மேற்கண்டவாறு தெரிவித்தார். …

  19. கிரிக்கெட் போட்டியில் மஹிந்த பல்வேறு வழிகளில் புறக்கணிப்பு – மும்பாய் மிரருக்கு இலங்கைத் தூதரக அதிகாரி! Posted by uknews On April 7th, 2011 at 2:16 am மும்பையில் இடம்பெற்ற இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தைக் கண்டுகளிக்கச் சென்ற இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்தியஅரசு உரிய முறையில் கவனிக்கவில்லை என்று இந்தியாவுக்கான இலங்கைத் தூதரக உயர் அதிகாரி உபேச்சா சமரதுங்க தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் இந்திய ஊடகமான மும்பை மிரருக்குத் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மும்பையில் இடம்பெற்ற இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தைக் கண்டுகளிப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 30டிக்கெட்…

  20. ‘வெடியரசன் கோட்டை’ பௌத்த தூபியாகிறதா? யாழ்ப்பாணம் நெடுந்தீவு மேற்குப் பகுதியில் சிதைவடைந்த நிலையில் காணப்படும் புராதன வெடியரசன் கோட்டைப் பாகங்களை பௌத்த தாதுகோபுரத்தின் எச்சங்களாக நிறுவுவதற்கான நடவடிக்கைகள் நெடுந்தீவில் முனைப்புடன் இடம்பெற்று வருகின்றன. இந்தக் கோட்டையின் வரலாற்றை திரிபுபடுத்தும் நோக்குடன் நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையிலும் கோட்டை காணப்படும் இடத்திலும் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் இந்தப் புராதன கோட்டையின் பாகங்கள் பௌத்த தாது கோபுரத்தின் எச்சங்கள் என திடீரென விளம்பரப் பலகைகள் முளைத்துள்ளன. இந்த விளம்பரத்தில் ‘ பல்வேறு தொல்பொருள் கலைப்…

  21. Who cares about our future – Jaffna school Student representative Kandeepan, representative of the boycotting Jaffna school students said in an interview to BBC interview, “ We are boycotting classes demanding the release of our friends. We have evidence to prove that the Sri Lankan military has abducted them. There are eyewitnesses to the abductions and all the students know this and will say this.” Several senior school students have recently been abducted, killed and tortured. On 15 January 2007, Advanced Level student from Hartley College in Point Pedro, Muruhananthan Paramananthan, disappeared after abduction. Paramsothy Thananchayan, another Advanced…

    • 0 replies
    • 908 views
  22. மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்துக்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல… எனது தேச விடுதலையின் ஆன்மிக அறைகூவலாகவே மாவீரர்களது மரணங்கள் திகழ்கின்றன. சத்தியத்துக்காக சாகத் துணிந்துவிட்டால், ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும். எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்கவேண்டும். எமது வாழ்நாளில் எமது லட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின், அடுத்த தலைமுறைக்குப் போராட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்கு உண்டு!’ இப்படிச் சொன்னவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன்! நவம்பர் 26ம் தேதி பிரபாகரனுக்கு 60வது பிறந்தநாள். அதாவது அவருக்கு இ…

  23. அமெரிக்கா புறப்பட்டார் அதுல் கெசாப் – வழியனுப்ப குவிந்த அமைச்சர்கள், இராஜதந்திரிகள் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் சிறிலங்காவில் தனது பணிகளை முடித்துக் கொண்டு நேற்றிரவு – தனது குடும்பத்தினருடன் கொழும்பில் இருந்து அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார். மூன்று ஆண்டுகள் பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்த நிலையில், அதுல் கெசாப் அமெரிக்கா திரும்பியுள்ளார். இதனை முன்னிட்டு, அவரை வழியனுப்புவதற்காக, நேற்று அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில், சிறிலங்காவின் அமைச்சர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு இராஜதந்திரிகள், அரசியல் பிரமுகர்கள் பலரும் கூடியிருந்தனர். சிறிலங்காவின் நிதியமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, வெளிவிவகாரச் செயலர் பிரசாத் காரியவசம், …

  24. - பண்டார வன்னியன் ளுயவரசனயலஇ 03 குநடிசரயசல 2007 14:05 தமிழ் மக்களுக்குப் போதியளவு அத்தியாவசியப் பொருள்களை வழங்குவதாகக் கூறி இலங்கை அரசாங்கம் உலகத்தைப் பிழையாக வழிநடத்துவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், அரசாங்கம் கூறுவதுபோல தமிழ் மக்களுக்குப் போதியளவு உணவுப் பொருள்கள் வழங்கப்படுவதில்லையென இந்திய இணையளத்தமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்த அவர், பெரும்பாலான தமிழ் மக்கள் பட்டினிச்சாவையே எதிர்நோக்கியிருப்பதாகக் கூறினார். “இலங்கை உலகத்துக்கு தவறான கணக்கெடுப்புக்களைக் காண்பிக்கிறது. ஆனால் மரக்கறி மற்றும் எண்ணெய்க்குப் யாழ்ப்பாணத்தில் பெரும் தட்டுப்பாடு காணப்படுகிறது. பொருள்களின் விலை…

  25. ஐக்கிய நாடுகளின் சிரேஸ்ட அரசியல் விவகார அதிகாரி லியன் பெஸ்கோவை மேற்கோள் காட்டி.. ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை அந்த அமைப்பின் பாதுகாப்புப் பேரவையில்விவாதிக்கப்பட உள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் சிரேஸ்ட அரசியல் விவகார அதிகாரி லியன் பெஸ்கோவை மேற்கோள் காட்டி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை கட்டார் மற்றும் எகிப்து விவகாரங்கள் குறித்து பாதுகாப்புப் பேரவையில் விவாதம் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. 2009ம் ஆண்டில் கொஸ்டரிக்கா மற்றும் மெக்ஸிக்கோ ஆகிய நாடுகள் இலங்கைக்கு எதிராக பாதுகாப்புப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முயற்சித்த போது சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தன. எவ்வாறெனி…

    • 1 reply
    • 924 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.