ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142886 topics in this forum
-
மக்கள் வாழ்வதற்கு பெரும் சிரமங்களை அனுபவித்து வரும் நிலையில் அரசாங்கம் அதில் அக்கறை இன்றி தொடர்ந்தும் செயற்படுமாயின் இடி அமீன், மார்க்கோஸ் போன்றோருக்கு ஏற்பட்ட நிலைமை இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட எம்.பி.யான ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஏற்றுமதிகள், இறக்குமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே ஹரீன் பெர்னாண்டோ இவ்வாறு கூறினார். அவர் இங்கு மேலும் பேசுகையில் . ஐ.தே.க எப்போதுமே திறந்த பொருளாதாரத்தை வரவேற்கிறது. திறந்த பொருளாதாரத்தின் காரணமாகத் தான் இன்று அரசாங்கத்தின் அமைச்சர்களும்,…
-
- 0 replies
- 216 views
-
-
இடி அமீன் ஆட்சி இங்கும் நடக்குமோ? - அஞ்சுகிறார் அரியநேந்திரன் [Thursday, 2014-04-24 09:48:43] அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான ஆட்சி, இடி அமீனின் ஆட்சி இங்கு நடக்குமோ என்ற அச்சத்தை உருவாக்குவதாக, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினம் கூட்டத்தை மட்டக்களப்பில் நடத்துவது தொடர்பாக நடத்தப்பட்டகலந்துரையாடலில், கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். அரசாங்கம் தான் தோன்றித்தனமான ஆட்சியையும் வீராப்பான செயற்பாடுகளையும் தொடர்ந்து அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. தார்மீகம், சுதந்திரம், மனித உரிமை என்று பேசிக்கொள்ளும் அரசு அதனை செயலுருப்படுத்துவதில் அக்கறை செலுத்துவதில்லை. …
-
- 1 reply
- 473 views
-
-
இடி அமீன் போல இருக்கிறார் – சிறிலங்கா இராணுவத் தளபதியை தாக்கும் பொன்சேகா சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, இடி அமீன் போலத் தோற்றமளிக்கிறார் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இராணுவத்தை மறுசீரமைத்தல் மற்றும், மீள நிலைப்படுத்தல் தொடர்பாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை சரத் பொன்சேகா கடுமையாக விமர்சித்து வருகிறார். தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்த முனைகிறார் என்றும் அவர் கூறியிருந்தார். இதற்கு சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில், தேச…
-
- 0 replies
- 514 views
-
-
இடி, மின்னலுடன் மழை : பொதுமக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.! நாட்டில் மாலை வேளைகளில் பல பிர தேசங்களிலும் பெய்துவரும் மழையுடனான கால நிலை எதிர்வரும் 16ஆம் திகதிவரை தொடரும் சாத்தியம் இருப்பதாக வளி மண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்போது இடியுடன்கூடிய மழை பெய்யும்போது பாரிய மின்னலுடன் மணித்தியாலத்துக்கு 70 தொடக்கம் 80 வரையான வேகத்தில் காற்று வீசும் அபாயம் இருப்பதாகவும் அறிவித்துள்ளது. இதேவேளை, இன்றைய தினம் நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் கிழக்கு, ஊவா மாகாணங்கள் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் காலை வேளையில் மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அத்து…
-
- 0 replies
- 161 views
-
-
28 APR, 2025 | 04:57 PM கிழக்கு, ஊவா, மத்திய, வட-மத்திய, வடக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் கடும் இடி, மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுக்ள காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று திங்கட்கிழமை (28) இரவு 11.00 மணி வரை வானிலை முன்னறிவிப்பு அமலில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த காற்று வீசக்கூடும், மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திறந்த வெளியில் அல்லது மரங்களுக்கு கீழ் நிற்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள் பாதுகாப்பான கட்…
-
- 1 reply
- 327 views
- 1 follower
-
-
புதன்கிழமை, 13, அக்டோபர் 2010 (10:16 IST) இடிஅமீன் ராஜபக்சேவுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பா? கி.வீரமணி கண்டனம் டெல்லியில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவில், ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த ‘இடிஅமீன்’ ராஜபக்சேவுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிப்பதா என, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் ஈழத் தமிழர்களை அவர்கள் அந்த நாட்டின் சொந்த குடிமக்கள் என்பதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல், இன ஒடுக்கல் என்ற அடிப்படையில், அன்றாடம் அழித்து ஒழித்ததோடு, அவர்களில் உயிருடன் வாழும் மக்களை, முள்வேலிக்குள் பட்டியில் அடைக்கும் ம…
-
- 1 reply
- 608 views
-
-
இடிக்க முயற்சி? -எஸ். நிதர்ஷன், டீ. விஜித்தா யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்டு, இடையிலேயே கைவிடப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. முள்ளிவாய்க்கால் படுகொலையின் ஆவணங்களில் ஒன்றாக, முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கும் பணியை, யாழ். பல்கலை மாணவர் ஒன்றியத்தினர், இரு வாரங்களுக்கு முன்னர் ஆரம்பித்தனர். தூபி அமைக்கும் பணிகள் நிறைவடையும் நிலையிலிருந்த போதும், அப்பணியை உடனடியாக நிறுத்துமாறு, பல்கலைகழக நிர்வாகத்தினரால் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அந்த அறிவுறுத்தலுக்கு அமைய, அப்பணி இடையில் கைவ…
-
- 0 replies
- 259 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சமான சூழ்நிலைகளை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தமிழர் தாயகமாக வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்திக்கின்றார். திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கையில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ள சிவாஜிலிங்கம், வரலாற்றுச் சிறப்பு மிக்க கன்னியா வெந்நீர் ஊற்று கிணறுகள் அமைந்துள்ள பகுதியிலுள்ள பிள்ளையார் கோயில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று ஏழு கிணறுகள்…
-
- 9 replies
- 2.2k views
-
-
சிறிலங்கா பேரினவாத அரசுகளின் தமிழர் மீதான போர்க் கொடுமைகளின் சாட்சியாக இருந்து வந்த கிளி நொச்சி மத்திய கல்லூரி சிறிலங்கா அரசாங்கத்தினால் அபிவிருத்தி என்ற பேரில் இடிக்கப்பட்டன. ஆனால் அவை இன்னமும் கட்டிக் கொடுக்கப்படவில்லை. வெளி நாட்டவர்கள் சிங்களத்தின் கோரமுகத்தினை இந்த கட்டடம் ஊடாகவும் அறிந்து வந்துள்ளார்கள் இதனாலேயே இந்த கட்டிடத்தினை இடித்தார்கள். ஆனால் புதிய கட்டடம் அமைக்க என்றே இந்த கட்டடம் இடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது கிளி நொச்சி புத்திஜீவிகள் மத்தியில் சினம் ஏற்பட்டுள்ளது. http://thaaitamil.com/?p=33602
-
- 0 replies
- 441 views
-
-
இடிக்கப்பட்டு மீளக்கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபி திறக்கப்படுகிறது! யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் மீளவும் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி ஏப்ரல் 23ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கடந்த ஜனவரி 8ம் திகதி இடித்தழிக்கப்பட்டது. எனினும் அதனைக் கண்டித்து எழுந்த மக்கள் எழுச்சியாலும் மாணவர்களின் போராட்டங்களினாலும் இருந்த இடத்திலேயே முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க பல்கலைக்கழக நிர்வாகம் இணக்கம் தெரிவித்தது. இதன்படி பல்கலைக்கழக துணைவேந்தரினால் அடிக்கல்லும் நட்டுவைக்கப்பட்டது. அத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவ…
-
- 0 replies
- 216 views
-
-
தமிழகத்தில் கூடங்குளம் அணுமின்னிலையததிற்கு எதிராக போராடி வரும் கூடங்குளம் மக்கள் இன்று முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இடிந்தரைகயில் மலர் தூவினார்கள். கூடங்குளம் அணுமின்னிலைய போராட்டத்தின் தலைப் செயற்பாட்டாளரான உதயகுமார் தலைமையில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர். பின்னதாக அணு எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் இடத்தில் தீபங்கள் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட ஈழ மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். http://www.eeladhesa...chten&Itemid=50
-
- 0 replies
- 988 views
-
-
[size=3] இடிந்தகரையில் 26-11-2012 அன்று தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 58 வது அகவையினை இடிந்தகரை மக்களுடன் உதயகுமார் உற்பட அனைவரும் கலந்துகொண்டு கொண்டாடினர். மற்றும் மாணவ மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு மற்றும் பிறந்த தினத்திற்கு உரித்தானவரின் புகைப்படம் பொறிக்கப்பட்ட நாட்காட்டிகளும் வழங்கப்பட்டன.[/size] [size=3] [/size] [size=3] [/size] [size=3] [/size] [size=3] [/size] [size=3] [/size] [size=3] [/size] [size=3] [/size] [size=3] [/size] [size=3] [/size] [size=3] [/size] [size=3] [/size] [size=3] [/size]
-
- 0 replies
- 463 views
-
-
இடிந்து வீழ்ந்த பாலம் திருகோணமலை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரபா நகர் பாலத்தின் ஒரு பகுதி நேற்று வெள்ளிக்கிழமை (02) மாலை 4.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்துள்ளதாக, பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். (படப்பிடிப்பு : தீஷான் அஹமட்) - See more at: http://www.tamilmirror.lk/187401/இட-ந-த-வ-ழ-ந-த-ப-லம-#sthash.FUA7nJD3.dpuf
-
- 0 replies
- 343 views
-
-
இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள இருவரை மீட்கும் நடவடிக்கை தொடர்கின்றது பல தரப்பினரும் விசாரணை (எம்.எப்.எம்.பஸீர்) வெள்ளவத்தை, சார்லிமன்ட் வீதியில் சவோய் திரையரங்கின் பின்னால் அமைந்துள்ள ' எக்சலன்ஸி ' என்ற பெயரைக் கொண்ட வரவேற்பு மண்டபத்தின் பின்னால் உள்ள 5 மாடிக்கட்டடம் இடிந்து விழுந்தமை தொடர்பில் பலதரப்பினரும் விசாரணையினை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ், கட்டட ஆய்வு மையம், பிரதேச செயல கம் ஊடாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் குறித்த கட்டடம் இடிந்து விழுந்ததில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 23 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் இருவர் கட்டட இடிபாடுகளுக்குள் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ள நிலையி…
-
- 0 replies
- 219 views
-
-
இடியட் இண்டியன்ஸ்… கோழைத் தமிழர்கள்! இடியட் இண்டியன்ஸ்… கோழைத் டமிலர்களே….’’ இப்படி ஆங்கிலத்திலும், சிங்களக் கடற்படையினர் கற்றுக் கொடுத்த அரைகுறைத் தமிழிலுமாக, தடித்த வார்த்தைகளால் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்களைத் திட்டி, சிங்களக் கடற்படை வீரர்களுடன் இணைந்து விரட்டி அடித் திருக்கிறார்கள், சீன ராணுவ வீரர்கள். இந்திய நாட்டையும், தமிழ் இனத்தையும் அவமானப்படுத்திய அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவித்த மீனவர்கள், இந்த விஷயத்தை எப்படிச் சொல்வது? யாரிடம் சொல்வது? சொன்னால் நம்புவார்களா? என்றெல்லாம் மன உளைச்சலுக்கு ஆளாகி, இறுதியில், ‘இலங்கைக் கடற்படையில் சீன வீரர்கள் இருக்கிறார்களா?’ என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் விசாரித்து அறிக்கை அனுப்பு…
-
- 6 replies
- 1.2k views
-
-
இடியன் துவக்கால் தனக்குத்தானே வெடி வைத்து தற்கொலை செய்துள்ள சம்பவமொன்று மாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மாங்குளம் துணுக்காய் வீதியை சேர்ந்த ரகுநாதன் கௌரிதரன் வயது 37 என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார். குறித்த இளைஞர் கால் முறிந்து முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியவர் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படும் இடியன் எனப்படும் ஒருவகை கட்டு துப்பாக்கியினால் தனக்குத்தானே வெடி வைத்து மரணித்துள்ளார். மரணம் தொடர்பிலான முதற்கட்ட விசாரணையில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டில் விரக்தியுற்ற குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்து…
-
- 0 replies
- 771 views
-
-
இடியப்ப சிக்கலில் வடக்கு அமைச்சர் விவகாரம் வடக்கு மாகாண சபையின் அமைச்சரவையை மீள உருவாக்குவது மேலும் மேலும் சிக்கலாகிக் கொண்டே செல்கிறது. முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிய அமைச்சர்களை நியமிப்பதில் காட்டும் தேர்வு முறைமை கட்சிகளுடன் முரண்பாடுகளை ஏற்படுத்துவதால் தெளிவான ஓர் அமைச்சரவை அமைவது இன்னமும் முடிவாக வில்லை. முதன் முதலில் தான் அமைத்த அமைச்சரவையைக் கலைத்துவிட்டுப் புதிதாக ஒன்றை அமைக்க முதலமைச்சர் விரும்பினார். முதல் அமைச்சரவையில் அவருக்கு நெருக்கமானவர்களாக இருந்த இரு அமைச்சர்கள், ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களில் சிக்கிக்கொண்டு பதவி…
-
- 0 replies
- 209 views
-
-
இடியப்பச் சிக்கலாகும் நிலையில் வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிய சிக்கல்களுக்கு முகம் கொடுக்கவேண்டியதொகு நிலை உருவாகி வருகின்றது. அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பாக எழுந்த குழப்பநிலை தணிந்துள்ள நிலையில், புதிய குழப்பங்கள் உருவாகுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துக் காணப் படுகின்றன. புதிய விசாரணைக்குழுவின் முன்னால் உள்ள சவால்கள் அமைச்சர்களான சத்தியலிங்கம், டெனிஸ்வரன் ஆகியோரை விசா ரிப்பதற்குப் புதிய விசாரணைக்குழு வொன்றை நியமிப்பதற்கான முதலமைச்சரின் நடவடிக்கையும், புதிய அமைச்சர…
-
- 0 replies
- 396 views
-
-
துப்பாக்கிக் குண்டுக்கு பதிலாக மண்டையில் சுத்தியலடி போட்ட மன்னன் இடி அமீன்.. ரணிலின் கருத்துக்கள் வருமாறு… சிறீலங்காவில் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இடியமீன் உகண்டாவில் நடாத்தியது போன்ற சர்வாதிகார ஆட்சியே நடாத்தப்படுவதாக அதிபர் தேர்தலில் போட்டியிட்டு இரண்டாவது இடம் பெற்ற சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். மண்டையில் போடும் உதாரணத்தை தொடக்கி வைத்த சர்வாதிகாரியே இடி அமீன். மண்டையில் போட துப்பாக்கிக் குண்டை செலவிடுவது வீண் என்று கருதி சுத்தியலால் அடித்துக் கொல்லும் கலையை உருவாக்கியவரே இடி அமீனாகும். தேர்தலின் பின்னர் சரத் பொன்சேகாவின் சகல பாதுகாப்புகளும் களையப்பட்டு அவர் வெறும் மனிதராக்கி வீதியில் விடப்பட்டமை, இராணுவப் புரட்சிக்கு முயன்றார் என்று குற்றம் சுமத்தப்பட்டு அவ…
-
- 1 reply
- 958 views
-
-
இடியுடன் கூடிய மழைபெய்யும் காற்றின் வேகமும் அதிகரிக்கலாம் நாடளாவிய ரீதியில் பல மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசி வருகின்றமையினால் வடமத்திய, மத்திய,மேல் மாகாணத்தின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும் என அனர்த்த முகாமைத் துவ மத்திய நிலையத்தின் ஊடகப்பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். அதேநேரம் கடற்பரப்பில் நிலைகொள்ளும் காற்றின் வேகம் அதிகரித்துவருவதால் அதன் தாக்கத்தை தெற்கு, சப்ரகமுவ, மத்திய,வடமத்திய மாகாணங்கள் எதிர்கொள்ள நேரிடும் என்றும் வளிமண்டள வியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத் துள்ளது. எவ்வாறாயினும் காற்று கடற் பரப்பை அண்டிய பிரதேசங்களிலேயே அதிக வேகத்தில் வீசும் என்றும் அது தவிர்ந்த ஏனைய பிரதேசங்களுக்கு அதிக …
-
- 0 replies
- 267 views
-
-
இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத எம் சகோதர சகோதரிகள் நிறையப்பேர் தாயகத்தில் உள்ளனர். அவர்களுக்கு பலரும் மாதந்த உதவிகளை செய்து வருகின்றனர். இப்படி எத்தனைகாலம் உதவுவது? அவர்களுக்கும் போர் அடிக்கும் அல்லவா ஆகவே அவர்களுக்கு ஏதாவது பயிற்சி கொடுத்து அதன் மூலம் தொழில் செய்யவும், பொழுதைக்கழிக்கவும் செய்யவேண்டும் என்ற சிறு முயற்சிதான் இது. தற்போது கைத்தொலைபேசி பாவனை அதிகரித்துள்ளதால் அதனை திருத்த, பராமரிக்க பயிற்சி கொடுத்து அதற்கான கருவிகளையும் கொடுத்து பார்க்கலாம் என திட்டமிடப்பட்டது. கனடாவில் உள்ள உறவுகள் அதற்கு உதவினார்கள். அதன் திட்டத்தின் விபரம் வருமாறு. தொழிற்பயிற்சியும், தொழில் உபகரணங்களும் வழங்கியமை தொடர்பான செயற்பாட்டறிக்கை யுத்தம் காரணமாக இடுப்புக்கு…
-
- 1 reply
- 823 views
-
-
நம்பிக்கைகள் சிதைவுற்று நாளை மீதான எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் ஆயிரமாயிரம் பேருக்குள் இவனும் ஒருவன். நினைவறிந்த நாள் முதல் போரின் துயரமும் அழிவுகளும் இவனது மனதில் ஆளமான வடுக்களாய் பதிந்தவை. தானாக எல்லாவற்றையும் புரியத்தொடங்கிய பொழுதொன்றில் காணாமல் போனான். காலங்கள் சில கழிந்த பின்னர் போராளியாகி ஊருக்குள் வந்தான். நாளைய சந்ததி வாழ்வதற்காக தங்களை அர்ப்பணித்த பல்லாயிரம் பேரின் கனவுகளைச் சுமந்து கொண்டு களங்களில் காடுகளில் காப்பரண்களிலென இவனது காலம் இலட்சியக்கனவோடே கழிந்தது. களமொன்றில் காயமடைந்து இடுப்பின் கீழ் இயங்காது போனபோது கூட தான் இழந்தது பெரிதல்லவென்றே கர்வத்தோடிருந்தான். சுழல்சக்கர நாற்காலிக்குள் தனது இயல்பு ஒடுங்கிப்போனதில் கூட எதுவித கவலையும் இவனை…
-
- 2 replies
- 890 views
-
-
நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 நோயாளர்கள், இடைக்கிடையே அடையாளம் காணப்படவில்லை என்றும் ஒரு தொடர் சங்கலியாகவே நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை, விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். திங்கட்கிழமை அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்று நோயாளருக்கும் எவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பாகவே ஆராயப்பட்டிருந்தது என்றும் பின்னரே, ஏற்கெனவே கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவருடன் ஒரு வகையில் தொடர்பிருந்தமையால் இந்நோய் ஏற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். “கொவிட்- 19 வைரஸ், எங்கிருந்தோ வந்துவிடாது. அதற்கென்று ஒரு வேர் தொடக்கம் உள்ளது. அடையாளம் காணப்பட்ட நோயாளியின் தொடர்பு சங்கிலி தொடர்பாக ஆராய…
-
- 2 replies
- 797 views
-
-
இடை நிறுத்தப்பட்டது மனித எலும்புக் கூடுகள் அகழ்வுப் பணி!!! மன்னார் சதொச வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த மனித எலும்புக் கூடுகள் அகழ்வுப் பணிகள் எதிர் வரும் 20ஆம் திகதி வரை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து 52 நாட்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ளதோடு 66 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டு 56 மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டிருந்தது. திங்கள் முதல் வெள்ளிக்கிழைம வரை தொடர்நது ஐந்து நாட்களும் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வந்த நிலையில் நேற்று முதல் எதிர் வரும் 20ஆம் திகதி வரை அகழ்வுப் பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகழ்வுப் பணிகள் இடை நிறுத்தப்பட்டமைக்கான கா…
-
- 0 replies
- 253 views
-
-
இடை நிறுத்தப்பட்டிருந்த மன்னார் மனித எலும்புகள் அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்(வீடியோ) குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் ‘சதொச’ வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலையுடன் இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த பணிகள் இன்று திங்கட்கிழமை (20) காலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலையுடன் மனித எலும்புகள் அகழ்வு பணிகள் இடை நிறுத்தப்பட்டது. -இந்த நிலையில் மீண்டும் இன்று திங்கட்கிழமை காலை 7.30 மணியளவில் 53 ஆவது நாளாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது. தற்போது வரை 66 மனித எலும்புக்…
-
- 0 replies
- 178 views
-