ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட் டமைப்பிற்கு மிடையிலான பேச்சுவார்த்தையில் காணப்பட்ட இணக்கப்பாடுகளை அரசாங்கம்நடைமுறைப்படுத்தினால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வரத்தயார் என கூட்டமை ப்பு எம்.பி. அரியநேத்திரன் தெரி வித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு இணக் கம் தெரிவித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளதையடுத்து கருத்துத் தெரி வித்த அரிய நேத்திரன் எம்.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை யில் இருந்து விலகவில்லை. தொடர் ந்தும் பேச்சு நடத்தும் என தெரிவித்தார். பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து கொள்வது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றமை தொடர்பில் அவரிடம் வினவிய போது, தம…
-
- 0 replies
- 636 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இணுவில் கிராமத்தின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று இணுவிலில் மௌனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.அரசியல் சுயநலன்களுக்காக எல்லை மீள் நிர்ணயத்தின்போது இணுவில் கிராமத்தின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைத்து தொன்மைமிகு இணுவில் துண்டுபோடும் கைங்கரியம் இணுவிலில் உள்ள சில புத்திஜிவிகளால் திரைமறைவில் செயற்பட்டுவருவதாக இணுவில் கிராம மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பில் ஆராயும் மக்கள் ஒன்றுகூடல் ஒன்று நேற்று இணுவில் சிவகாமி அம்மன் மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் இணுவிலைத் துண்டாடும் குறித்த முயற்சிக்கு எதிர்…
-
- 0 replies
- 1.6k views
-
-
யாழ் இணுவிலில் இரு இளைஞர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்கு வாதம் மோதலில் முடிந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதுடன், மூன்று இளைஞர்களைக் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இணுவில் காரைக்கால் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, இணுவில் பகுதியில் உள்ள இரு இளைஞர் குழுக்களுக்கு இடையே கடந்த சில நாட்களாக முறுகல் நிலைமை காணப்பட்டு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட இளைஞர் குழுவில் ஒரு பகுதியினர் தமக்கு உதவியாக அரியாலையில் இருந்து ஒரு குழுவினரைக் கொண்டுவந்து மோதலுக்கு தயாராகி உள்ளனர். இதன் காரணமாக இரு இளைஞர் குழுக்…
-
- 4 replies
- 747 views
-
-
இணுவிலில் ஐந்து பேர் காச்சலினால் பலி. யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் நாளுக்கு நாள் பரவி வரும் ஒரு வகை வைரஸ் காச்சலினால் ஐந்து பேர் பலியாகியுள்ளார்கள். கடந்த ஒரு வாரத்தில் இந்த ஐந்து பேரும் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கடந்த இரண்டு வாரங்களாக இந்த வைரஸ் காச்சல் மிகவும் வேகமாக பரவி வருகன்றது. இதன் காரணமாக பல நோயாளர்கள் தனியார் வைத்திய நிலையங்களில் சிகிச்சை பெற்ற வருகின்றார்கள். இந்த வைத்தியர்களிடம் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் நாளொன்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்ற போதிலும் இவர்களிடம் உரிய வசதிகள் இல்லையென்பதுடன் இவர்கள் அதிகமாக ஆயுள் வேத வைத்தியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். தற்போது வைத்திய சாலைகளில் போதிய மருந்துகள் இல்லாத…
-
- 1 reply
- 971 views
-
-
இணுவிலில் கொள்ளை – இராணுவத்தில் பணியாற்றுபவர் கைது யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், இராணுவத்தில் கடமையாற்றும் ஒருவரை, கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். புன்னாளைக்கட்டுவான் பகுதியை சேர்ந்த இராணுவத்தில் பணியாற்றுபவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணியளவில் முகங்களை மறைத்து, கூரிய ஆயுதங்களுடன் உட்புகுந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்த மடிக்கணனி, கைத்தொலைபேசிகள், நகைகள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவத்தில் வீட்டு உரிமையாளர…
-
- 1 reply
- 815 views
-
-
யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு பொலிஸார் ஒருவரைக் கதுசெய்தனர். அவர் கஞ்சா கடத்திச் சென்றமை கைதின் பின்னர் தெரியவந்தது. மற்றுமொருவர் தப்பிச்சென்றுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது. இரவு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சுன்னாகம் பொலிஸார் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளை மறித்துள்ளனர். அதன்போது மோட்டார் சைக்கிளை நிறுத்தாது சந்தேக நபர்கள் இருவர் தப்பிச்செல்ல முற்பட்டுள்ளார். அவர்களைப் பிடிப்பதற்காக பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். இதன்போது ஒருவரை பொலிஸார் கைது செய்து சோதனை நடத்தியபோது கஞ்சா கடத்திச் சென்றமை தெரியவந்தது. குறித்த நபரிடமிருந்து 250 கிறாம் கஞ்சா கைப்பற்றப்பட்டத…
-
- 0 replies
- 223 views
-
-
இணுவிலில் மதுப் பிரியர்கள் அட்டகாசம் ; பொலிசார் பாராமுகம் இணுவில் சிவகாமி அம்மன் கோவிலடியில் மாலை வேளைகளில் கூடும் மதுப் பிரியர்களினால் அந்தப் பகுதியில் உள்ள பொது மக்கள் பலத்த சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். இது தொடர்பாக பொலிசாருக்கு தெரிவித்த போதிலும் அது தொடர்பாக அவர்கள் கவனம் எடுப்பதில்லையென பொது மக்கள் கவலைப்படுகின்றனர். இது சம்பந்தமாக கடந்த வாரம் இடம் பெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட போதிலும் பொலிசார் உரிய முறையில் பதிலளிக்காது தட்டிக் கழித்துள்ளதாகவும் பொது மக்களினால் கவலையுடன் தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே இந்த விடயம் தொடர்பாக அந்தப் பகுதி கிராம அலுவலர் நடவடிக்கை மேற்கொள்ள முற்பட்டதைத் தொடர்ந்து குறிப்பிட்ட கிராம அலுவலரின் வீட்டிற…
-
- 20 replies
- 1.2k views
-
-
இணுவிலைப் பிரிக்க வேண்டாம் -மீண்டும் மக்கள் மனு!! பதிவேற்றிய காலம்: Jan 21, 2019 யாழ்ப்பாணம் இணுவில் மஞ்சத்தடிப் பகுதியை வேறு நிர்வாகக் கட்டமைப்புக்குள் கொண்டு செல்ல வேண்டாம் என வலியுறுத்தி, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று மனுக் கையளிக்கப்பட்ட்து. “இணுவில் கிராமம் பல சித்தர்கள் வாழ்ந்த பிரதேசமாகும். இந்த கிராமத்தைப் பல துண்டுகளாக பிரித்து இணுவில் என்கின்ற அடையாளத்தையும், வரலாற்றையும் மாற்றுவதற்கு சில சக்திகள் முனைகின்றனர். எனவே இணுவில் மஞ்சத்தடி பிரதேசமானது நல்லூர் பிரதேச செயலக ஆளுகைக்குள் இருந்து வருகின்றது. இந்நிலையில் நல்லூர் பிரதேச செயலகத்தின் ஆளுகையை விட்டு பறிகொடுக்க எப்போதும் அனுமதிக்க மாடடோம் எமது கிராம அலுவலர் பிரிவின் பெயரான கோண்டாவில…
-
- 0 replies
- 440 views
-
-
09 JUN, 2025 | 04:25 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணம், இணுவில் - காரைக்கால் பகுதியில் சட்டவிரோதமான முறையில் குப்பைகள் கொட்டப்படும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டமொன்று இன்று திங்கட்கிழமை (9) நடைபெற்றது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக சமூக செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்பகுதியில் ஆலயங்கள் உள்ளதோடு, மக்களின் குடிமனைகள் அதிகரித்து, சன நெரிசல் மிக்க பகுதியாக உள்ள நிலையில், குப்பைகளும் கழிவுகளும் அதிகமாக காணப்படுகிறது. அப்பகுதியில் நல்லூர் பிரதேச சபையால் கழிவகற்றல் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்ற நிலையிலும் எத்தகைய கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாததால் பிரதேசவாசிகள் அசௌகரியங்களையும் சிக்கல்களையும்…
-
- 0 replies
- 140 views
- 1 follower
-
-
-எஸ்.குகன் இணுவில் பொது நூலக சனசமூக நிலையத்தில் திருமதி அன்னலட்சுமி சின்னராசா ஞாபகார்த்தமாக 10 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட 'படிப்பகம்' திங்கட்கிழமை(02) திறந்து வைக்கப்பட்டது. பொது நூலகத்தலைவர் ச.சிவசங்கர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கட்டிடத்தினை ஓய்வு பெற்ற ஆசிரியர் நா.சின்னராசா திறந்து வைத்ததுடன், பெயர்ப் பலகையினை பேராசிரியர் எஸ்.சத்தியசீலன் திரை நீக்கம் செய்துவைத்தார். தொடர்ந்து படிப்பகக் கட்டடத் திறப்பு விழா சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. நூலினை அண்ணா தொழிலக அதிபர் க.பொ.நடராசா வெளியிட்டு வைக்க, இணுவில் பொதுநூலக மூதவை உறுப்பினர் து.சிவராசா முதற்பிரதியினைப் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபத…
-
- 0 replies
- 298 views
-
-
யாழ். இணுவில் இந்துக் கல்லூரிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அடையாளம் தெரியாதவர்கள் தீவைத்துக் கொளுத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 905 views
-
-
– யாழ்ப்பாண செய்தியாளர் – யாழ்.இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத மோட்டார் சைக்கிள் மற்றும், அவ்வாலயத்திற்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பொதி ஒன்று தொடர்பிலேயே சோதனை நடத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அங்கு இராணுவத்தின் குண்டு செயலிழப்பு செய்யும் பிரிவினரை அழைத்து குறித்த பகுதியில் சோதனை நடத்தினர். இதன் போது கோவிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் வந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்…
-
- 0 replies
- 603 views
-
-
(ஹம்சப்பிரியா) இணுவில் கந்தாமி கோவிலில் நேற்று வெள்ளிக்கிழமை நடை பெற்ற மகா கும்பாபிஷேத்தைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை காலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடியார்கள் காவடிகள் எடுத்து தமது நேர்த்திகளை நிறைவேற்றினார்கள். காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள மருதனார்மடம் சந்தி வைரவர் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட அடியார்களின் காவடி பவனி சுமார் இரண்டரை கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள கந்தசுவாமி ஆலயத்தில் நிறைவு பெற்றது. தென்னிலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட யானைகள் மற்றும் குதிரைகளும் ஊர்வலமாக சென்றன. http://metronews.lk/article.php?category=news&news=6040#sthash.q7YtlFuQ.dpuf
-
- 1 reply
- 759 views
-
-
இணுவில் காரைக்கால் சிவன் கோவில் அருகில் உள்ள ஒரு தோட்டக் காணியில் நிலத்தின் கீழ் வெள்ளை யானை உருவம் ஒன்று தென்படுகின்றது. இணுவில் காரைக்கால் பகுதியில் உள்ள தோட்டக் காணியில், நிலத்தின் கீழ் புதையுண்ட நிலையில் யானை முகத் தோற்றத்தில் கல் உருவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. thx http://newjaffna.com/ வரலாற்றுப் புகழ்மிக்க காரைக்கால் சிவன் கோவிலில் இருந்து சுமார் முன்னூறு மீற்றர் தூரத்தில் உள்ள காணி ஒன்றில் காணியில் நேற்று மாலை, மலசல கூடம் அமைப்பதற்காக நான்கு முதல் நான்கரை அடி ஆழத்திற்கு வெட்டப்பட்ட குழியில் தும்பிக்கையுடனான யானைமுக வடிவம் கொண்ட உருவம் காணப்பட்டுள்ளது. இந்த உருவம் தொடர்பில் தெளிவான முடிவுகள் அறியப்படாதபோதும், ப…
-
- 8 replies
- 2.5k views
-
-
இணுவில் கிராமத்தை நல்லூருடன் இணைக்க வேண்டாமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் எமது இணுவில் கிராமத்துக்கு வலி தெற்கு பிரதேச செயலகம், வலிதெற்கு பிரதேசசபை என்பன மிக அருகாமையில் உள்ளன. இதனை பிரிப்பதால் நல்லூர் பிரதேச செயலகத்துக்கு எமது மக்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. எனவே எமது கிராமத்தை வேறு பிரிவுடன் பிரிக்க நாம் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம்” என ஜே/189 கிராம சேவகர் பிரிவு மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்டதுடன் மகஜர் ஒன்றும் நல்லூர் பிரதேச செயலகத்தில் நேற்று காலை கையளிக்கப்பட்டது. இது தொடர்பாக குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “வலிதெற்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஜே/189 கிராம சேவகர் பிரிவில் நீண்டகாலம…
-
- 0 replies
- 353 views
-
-
இணுவில் சிவகாமி அம்மன் கோவிலில் பல லட்சம் ரூபா நகை, பணம் கொள்ளை இணுவில் சிவகாமி அம்மன் கோவிலில் நேற்று சனிக்கிழமை அதிகாலை பலலட்சம் ரூபா பெறுமதியான நகைகளும் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அதிகாலை ஒரு மணியளவில் கோவில் தெற்கு வாசலை உடைத்துக் கொண்டு ஆலயத்தின் உள்ளே நுழைந்த கொள்ளையர்களே தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். முதலில் களஞ்சிய அறையை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த இரும்புப் பெட்டியை உடைத்து அதற்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபா பெறுமதியான நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர். அதன் பின் மூலஸ்தானத்திலிருந்த மூல விக்கிரகத்தை புரட்டி அதற்குள்ளிருந்த பெறுமதிமிக்க பொருட்களையும் கொள்ளையடித்துள்ளனர். அத்துடன், ஆ…
-
- 2 replies
- 1.4k views
-
-
சைவ மகா சபை மற்றும் சிவஞான சித்தர்பீடம் என்பவற்றின் ஆதரவுடன் சைவநெறிக்கூடம் இணுவில் தெற்கில் புதிதாக அமைத்த ஞானலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை செந்தமிழில் திருக் குடழுக்கு நடத்தப்பட்டது. வடக்கு, கிழக்கு பிராந்தியங்களில் இருந்து வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா ஒலி வானைப் பிளக்க ஞானலிங்கேஸ்வரருக்கு தமிழ் அருட்சுனைஞர்கள் திருக்குடமுழுக்கை நடத்திவைத்தனர். ஆலயங்களில் மக்கள் புரிந்துகொள்ளக்கூடிய மொழியான தமிழில் பூசைகள் ,டம்பெறவேண்டும் என்று சைவநெறிக்கூடமும் சைவ மகா சபையும் நீண்ட காலமாக வலியுறுத்தி வருவதோடு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பெருமுயற்சியின் பயனாக சைவநெறிக்கூடம் மேற்படி ஆலயத்தை கட்டியெழுப்பி நேற்று…
-
- 2 replies
- 682 views
-
-
இணுவில் மத்தியகல்லூரி கட்டடத்தின் முன் பகுதி இடிந்து வீழ்ந்ததில் அதிபர் உட்பட பாடசாலை மாணவர்கள் பலர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவத்தில் பாடசாலையின் ஒரு கட்டடத்தின் முன் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருந்த கொங்கிறீட் மேற்கூரை இடிந்து வீழ்ந்ததாகவும் இதனால் ஒரு மாணவன் மிக ஆபத்தான நிலையிலும் அதிபர் உட்பட சில மாணவர்கள் படுகாயமடைந்த நிலையிலும் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://irruppu.com/?p=36768
-
- 2 replies
- 499 views
-
-
இணுவில் மற்றும் ஏழாலை பகுதிகளில், சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த 13 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை இணுவிலில் தங்கியிருந்த இந்திய பிரஜை ஒருவர், அண்மையில் நாடு திரும்பிய நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக அங்கு இனங்காணப்பட்டுள்ளார்.இதையடுத்து, இணுவிலில் அவர் தங்கியிருந்த மற்றும் ஏழாவையில் தொடர்பு வைத்திருந்த மூன்று வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு, அங்கு வசிக்கும்13 பேர், சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.இவர்களின் மாதிரிகள் பெறப்பட்டு கொழும்புக்கு அனுப்பப்பட்டு தொற்று உள்ளதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.இந்நிலையில் இணுவில் மற்றும் ஏழாலை பகுதிகளில், சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த, 13 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண…
-
- 0 replies
- 231 views
-
-
இணுவில் முதலிகோயில் பகுதியில் கடந்த 19ஆம் திகதி இரவு அபாயகரமான ஆயுதங்களுடன் கைதான பாடசாலை மாணவர்கள் ஒன்பது பேரையும், எதிர்வரும் மே மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் ரி.கருணாகரன், நேற்று புதன்கிழமை (20) உத்தரவிட்டார். குழு மோதல் ஒன்றுக்கு மேற்படி மாணவர்கள் இணுவில் பகுதிக்கு வந்திருப்பதாக யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்திய பறக்கும் படையினருக்கு இரகசியத் தகவல் கிடைக்கப் பெற்றதையடுத்து, சிவில் உடையில் சென்ற பொலிஸார், காயங்களை ஏற்படுத்தக்கூடிய வகையில் கைக்கோடாரி, கத்தி, இரும்பு மற்றும் கொட்டன்கள் என்பவற்றை மீட்டதுடன், மாணவர்களையும் கைது செய்திருந்தனர். இவர்கள் யாழ்ப்பாணத்தின் பிரபலக் கல்லூரிகளில் கல்வி கற்கும் உயர்தர…
-
- 0 replies
- 366 views
-
-
இணை அனுசரணையில் இருந்து விலக வேண்டும் – மகிந்த ராஜபக்ச ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்டுள்ள,சிறிலங்கா தொடர்பான தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கும் முடிவில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “ஐ.நா மனித உரிமைகள் பேரவை அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, அமெரிக்கா அதிலிருந்து விலகியுள்ளது. இவ்வாறான நிலையில், உள்நாட்டு விவகாரங்களில் – சிறிலங்காவின் நீதித்துறையில் வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு இடமளிக்கும் வகையிலான தீர்மானத்துக்கு அரசாங்கம் இணை அனுசரணை வழங்கக் கூடாது. 2015 தீர்மானத்துக்கு இணை…
-
- 0 replies
- 749 views
-
-
இணைக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது நிறைவேற்ற அரசியல் துணிவு வேண்டும் சுமத்திரன் எம்.பி கருத்து http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-24#page-11
-
- 0 replies
- 239 views
-
-
இணைத் தலைமை நாடுகளிடமிருந்து தப்பிக்க மகிந்த நடத்திய "நோர்வே" நாடகம் [ஞாயிற்றுக்கிழமை, 1 யூலை 2007, 17:47 ஈழம்] [ப.தயாளினி] இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளின் அழுத்தங்களிலிருந்து தப்பிக்க மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட நடவடிக்கை ஒன்றை கொழும்பு ஆங்கில ஊடகமான "சண்டே ரைம்ஸ்" அம்பலப்படுத்தியிருக்கிறது. "சண்டே ரைம்ஸ்" வார இதழில் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான பத்தி எழுத்தாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளதாவது: ஓஸ்லோவில் இணைத் தலைமை நாடுகளின் கூட்டம் நடைபெறும் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நோர்வே அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்முக்கு கொழும்பிலிருந்து தொலைபேசி அழைப்பு சென்றது. மகிந்தவின் மூத்த ஆலோசகரான பசில் ராஜபக்ச முக்கியமான தகவல் ஒன்றை…
-
- 0 replies
- 1k views
-
-
இணைத் தலைமை நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 26 ஓஸ்லோவில் நடைபெறவுள்ளது. இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் நோர்வேயின் ஓஸ்லோவில் எதிர்வரும் 26 ஆம் நாள் நடைபெற உள்ளதாக நோர்வே அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எரிக் சொல்ஹெய்ம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கை தொடர்பான நிலைமைகளையும் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ள இக்கூட்டம் கூட்டப்படுகிறது. வன்முறையை இருதரப்பும் கைவிட்டு மீண்டும் அமைதிப் பேச்சுக்குத் திரும்புவதற்கான வழிகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது என்றும் அதில் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். வாசிங்ரனில் கடந்த நவம்பர் மாதம் இணைத் தலைமை நாடுகளின் கடைசிக…
-
- 3 replies
- 1.6k views
-
-
இணைத் தலைமை நாடுகளின் து}துவர்கள் - விடுதலைப்புலிகள் கிளிநொச்சியில் சந்திப்பு! இணைத் தலைமை நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான சந்திப்பு கிளிநொச்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. காலை 10:15 மணிக்கு சமாதான செயலகத்தில் ஆரம்பமாகியிருக்கும் சந்திப்பு தொடர்ந்து இடம்பெறுகின்றது. தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், காவல்துறைப் பாறுப்பாளர் திரு பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருக்கின்றனர். இணைத்தலைமை நாடுகளின் சார்பில் நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் நெதர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளின் து}துவர்கள் கலந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
-
- 0 replies
- 886 views
-