Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கே.பி யின் 600 வங்கிக் கணக்குகள் 15 கப்பல்களுக்கும் நடந்த மாயம் என்ன? _ 9/21/2011 6:52:03 PM குமரன் பத்மநாதனாகிய கே.பி கைது செய்யப்பட்ட பின்னர் அவருக்கு 600 வங்கிக் கணக்குகளும், 15 கப்பல்களும் இருப்பதாக அரசாங்கம் அறிவித்திருந்தாலும் கூட இவற்றுக்கு என்ன நடந்துள்ளது என்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரையிலும் எவ்வித பதிலும் அளிக்கவில்லை என்று ஜே.வி.பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற நிதி மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி சேகரிப்பதை ஒடுக்கும் சமவாய திருத்தச் சட்டப் பிரேரணை விவாதத்தில கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மத்திய வங்கியினால் 2006 ஆம் ஆண்டு ஆரம…

  2.  இந்தியாவுக்கு எதிரான கூட்டணி: சீனா-பாகிஸ்தான்-சிறீலங்கா எனும் முத்தரப்புச் சந்திப்பு சீனாவிற்கு விஜயம் செய்துள்ள ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஸ்ரபறிக்கும் இடையில் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சீன ஜனாதிபதியுடன் இரு தரப்பு உறவுகள் மற்றும் யுத்த முனைப்புகளுக்கான சீனாவின் உதவிகள் குறித்து மகிந்த ராஜபக்ச விரிவாக கலந்துரையாடியுள்ளார் இந்த நிலையில் தற்போது சீனாவிற்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் அதிபர் முஸ்ரபை மகிந்த ராஜபக்ச சந்திக்கவுள்ளதாக பாகிஸ்தான் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவிற்கு எதிரான பாரிய கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்ச்சிகள் சீனா தலைமையில் இடம்பெற்று வருவதாகவும் அ…

    • 3 replies
    • 1.3k views
  3. மோசமடைந்து வரும் இலங்கை நிலைமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை உடனடியாகச் செயற்பட வேண்டும் என்று பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையப் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  4. வடக்கே மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், சரத் பொன்சேகா நேற்று ஞாயிறு பாகிஸ்தானுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். ஆறு நாள் பாகிஸ்தானில் தங்கியிருக்கும் இராணுவத்தளபதி, அங்கு பாக். ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப்பையும் சந்திக்கவுள்ளார். வடக்கே நடைபெறும் மோதல்களையடுத்து பாகிஸ்தானிடமிருந்து இலங்கைப் படையினர் அவசர இராணுவ உதவிகளைக் கோரியிருந்தனர். பல்லாயிரக்கணக்கான ஷெல்களும் மோட்டார் குண்டுகளும் பல்குழல் ரொக்கட்டுக்களும் அவசரமாகத் தேவைப்படுவதாக அண்மையில் இலங்கை இராணுவம் பாகிஸ்தானிடம் அவசர கோரிக்கை விடுத்திருந்தது. இந் நிலையிலேயே, பொன்சேகா நேற்று பாகிஸ்தானுக்கான ஆறு நாள் பயணத்தை ஆரம்பித்திருந்தார். பர்வேஷ் முஷாரப்பை விட முப்படைத்தளபதிகளையும் சிரேஷ்ட …

  5. ஒரு தலைக்கு 50 ஆயிரம் டொலர் வரை விலை! ! ஞாயிற்றுக்கிழமை, 15 ஆகஸ்ட் 2010 10:25 . .எம்.வி.சன்.சி கப்பலில் கனடா வந்திருக்கும் ஈழத் தமிழர்கள் ஒவ்வொருவரும் கப்பல் கட்டணமாக 40 ஆயிரம் அமெரிக்க டொலர் முதல் 50 ஆயிரம் அமெரிக்க டொலர் வரை செலவு செய்துள்ளார்கள் என்று தெரிய வருகின்றது. தாய்லாந்தில் இருந்து கனடாவுக்கான இம்மூன்று மாதப் பயணத்துக்காக இப்பெருந்தொகைப் பணத்தை மனிதக் கடத்தல்காரர்களுக்குக் கொடுத்துள்ளார்கள் என்று கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக் ரோவ்ஸ் தெரிவித்துள்ளார். ஆயினும் குடும்பமாக வந்திருக்கின்றவர்களுக்கும், சிறுவர்களுக்கும் இப்பயணக் கட்டணத்தை செலுத்துகின்றமையில் ஏதாவது சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றனவா? என்பது தெரியவில்லை என்றும் அவர்…

    • 0 replies
    • 1.3k views
  6. விசுவமடு, உடையார்கட்டு, சுதந்திரபுரம், மாணிக்கபுரம் பகுதிகளில் சிறீலங்காப் படையினரால் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் ஐந்து சிறுவர்கள் உட்பட 15 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 41 பேர் படு காயமடைந்துள்ளனர். சுதந்திரபுரச்சந்தியில் பிள்ளையார்கோவில் பின்பாக உள்ள இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று பிற்பகல் 1.45 மணியளவில் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத்தாக்குதலை நடத்தியுள்ளனர். 25 குடும்பங்கள் வாழ்ந்து வரும் ஒரு வளவினுள் 6 எறிகணைகள் வீழந்து வெடித்துள்ளன. இதில் சிறுவன் உட்பட இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அழகன் பிரசாந்தன் (12) மாணிக்கவாசகர் சிவயோகம் ஆகிய இருவரும் அவ்விடத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை உடையார்கட்ட…

  7. "இலங்­கையை மற்­று­மொரு சிங்­கப்­பூ­ராக மாற்­றுவோம்" - சீனா உறுதி இலங்­கையின் நலனில் சீனா அக்­க­றை­யுடன் உள் ளது. எதிர்­வரும் 15 ஆண்டு­க­ளுக்குள் இலங்­கையை மற்­று­மொரு சிங்­கப்­பூ­ராக அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு ஏற்ற வகையில் சீனா செயற்­ப­டு­கின்­றது. இதற்கு தேவை­யான அனைத்து உத­வி­க­ளையும் தொடர்ந்தும் வழங்­குவோம் என இலங்­கைக்­கான சீன தூதுவர் யூ ஷியான்­லியாங் தெரி­வித்தார். சீன உதவி திட்­டத்தின் கீழ் ஆயிரம் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு1.8 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான பாட­சாலை உப­க­ர­ணங்­களை வழங்கும் நிகழ்வு தங்­கா­லையில் நடைப்­பெற்­றது. இதன் போது உரை­யாற்றும் போதே சீன தூதுவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­…

  8. சிறிலங்கா அரசாங்கத்தினால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மும்மொழி கொள்கைத் திட்டத்தின் ஊடாக, வட தமிழீழத்தில் தமிழ் மாணவர்களுக்கு, சிங்கள மொழியினைக் கட்டாயப்பாடமாக்க, சிறிலங்கா அரசாங்கம் தீவிரமாக இறங்கியுள்ளதாக அறியமுடிகின்றது. தமிழர் தாயகத்தினை ஆக்கிரத்து நிற்கின்ற சிங்கள ஆட்சியாளர்கள், தமிழர் நிலங்களில் பௌத்தமயமாக்கலை, இராணுவமயமாக்கலை ,தீவிரப்படு;த்தி வரும் நிலையில், தற்போது சிங்களமயமாக்கலையும் தீவிரப்படுத்தியுள்ளது. இதன்முதற்கட்டமாக வடமாகாணத்திலுள்ள 12 கல்வி வலயங்களில் மும்மொழி பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன என சிறிலங்கா அரச தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் கல்வி அமைச்சின் பூரண ஒத்துழைப்புடன் வடமாகாண கல்வி அமைச்சின் ஊடாக இந்…

  9. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி சென்னையில் ம.தி.மு.க. அலுவலகத்தில் சாகும் உண்ணாவிரதம் இருந்து வரும் பெண்களுக்கு கவிஞர் கனிமொழி எம்.பி. நேரில் சென்று கண்ணீர் மல்க ஆறுதல் கூறினார். இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய சோனியாகாந்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிரான பெண்கள் அமைப்பை சேர்ந்த 20 பெண்கள் சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகமான 'தாயகம்' வளாகத்தில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் நேற்று 8-வது நாளாக நீடித்தது. தொடர்ந்து நாட்களாக சாப்பிடாமல் இருந்து வருவதால் அவர்கள் மிகவும் சோர்வாக காணப்பட்டார்கள். 11 பேரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. இந்த சூழ்நிலையில். நேற…

  10. தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் நிஷாந்த முத்துஹெட்டிகம, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் நிஷாந்த முத்துஹெட்டிகம, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். காவல்துறையினரால் இன்று கைதுசெய்யப்பட்ட அவர், காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி பதில் நீதவான் உத்தரவிட்டார். தேவையற்ற வகையில் மக்களை ஒன்றுகூட்டியமை, சட்டவிரோதமாக ஊர்வலம் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. நிஷாந்த முத்துஹெட்டிகமவினால் தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டிய…

  11. கொழும்பு இலங்கையில், பாதாள அறைகளுடன் ரகசிய சித்ரவதை கூடம் இயங்கியதை ஐ.நா. குழு நேரில் கண்டுபிடித்தது. 10 நாள் பயணம் இலங்கையில், விடுதலைப்புலிகளுடன் சண்டை நடந்த சமயத்திலும், சண்டைக்குப் பிறகும் ஏராளமான தமிழர்கள் காணாமல் போய்விட்டதாக புகார்கள் எழுந்தன. இதுபற்றி விசாரிப்பதற்காக, பெர்னார்ட் துகைமே, தே–ஒங் பைக், ஏரியல் துலிட்ஸ்கி ஆகிய 3 பேர் அடங்கிய குழுவை ஐ.நா. அமைத்தது. இக்குழுவினர், இலங்கைக்கு சென்றனர். அதிபர் சிறிசேனா, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, வெளியுறவு மந்திரி மங்கள சமரவீரா மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசினர். தலைநகர் கொழும்பு மட்டுமின்றி, கலே, தமிழர் பகுதிகளான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு, மன்…

  12. தயவு செய்து http://www.sbs.com.au/dateline/story/comme...ting-the-Tigers இணைய முகவரிக்கு சென்று உங்களுடைய கருத்துகளை எழுதுங்கள். மேலும் அங்கு ஏற்கனவே உள்ள எமக்கு சார்பான கருத்துகளை ஆதரித்தும் ( Agree ) எதிரான கருத்துகளை மறுத்தும் (Disagree) பதிவு செயுங்கள். உடனே செய்யுங்கள் , சிங்களம் எமக்கு எதிரான கருத்துகளை மிகவும் வேகமாக செய்த வண்ணம் உள்ளது. அதனை SBS இணைய தளத்தின் முன் பக்கத்தில் போட்டுள்ளார்கள்.

  13. பலாலி – தமி­ழ­கம் இடை­யே­யான விமான சேவையை ஆரம்பிப்பதில் காணப்பட்ட தொழில் நுட்பப் பிரச்­சி­னைக்குத் தீர்வு பலாலி விமான தளத்­துக்­கும், தமி­ழ­கத்­தின் சென்னை, மதுரை, திருச்சி விமான தளங்­க­ளுக்­கும் இடை­யி­லான தூரம் மிகக் குறை­வாக உள்­ளது. இத­னால் விமானங்­கள் தமது வான் பாதை­யி­லி­ருந்து பதி­யத் தொடங்­கும்­போது எந்த விமான நிலை­யக் கட்­டுப்­பாட்­டுக்­குள் இருக்கவேண்­டும் என்­பது தொடர்பான தொழில்­நுட்பப் பிரச்­சினை எழுந்­தது. இது தொடர்­பில் கொழும்­பில் இரு நாட்டு அதி­கா­ரி­க­ளுக்­கும் இடை­யில் சந்­திப்பு நடை­பெற்­றது. இலங்கை வான் எல்­லைக்­குள்­ளேயே விமாங்­கள் பதி­யத் தொடங்­கும். அதே­வேளை பலாலி விமான நிலை­யத்­தில் தரை­யி­றங்­கு­வ­தற்கு முன்­பாக இலங்கை வான் பரப்­புக்­குள்…

  14. அவுஸ்திரேலியா அரசு 5.25 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்குகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள உக்கிரமான மோதல்களின் விளைவாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு தமது அரசு 5.25 மில்லியன் டொலர்களை வழங்க முன்வந்துள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் அலெக்சாண்டர் டெளணர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்த நிதியானது சுய சேவைகள் மற்றும் அவசர மனிதாபிமான சேவைகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படும். முதற்கட்டமாக உலக உணவுத் திட்ட அமைப்பினுடாக நாம் 3 மில்லியன் டொலர்களை வழங்க உள்ளோம். இது அங்குள்ள 400,000 இடம்பெயர்ந்த மக்களின் அவசர உணவுத் தேவைகளுக்கும் வடக்கு - கிழக்கில் உள்ள 390,000 மக்களி…

  15. ’மஹிந்தவுக்கும் புனர்வாழ்வு தேவை’ 2018 ஒக்டோபர் 01 திங்கட்கிழமை, நாட்டில் இனவாதத்தை தூண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசாரர், நாடாளுமன்ற உறுப்பினர் 225 பேருக்குமே புனர்வாழ்வு தேவைப்படுவதாக, அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். வெலிக்கடை புதிய மகசின் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளைச் சந்தித்த பின்னர் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, அருட்தந்தை மா.சத்திவேல் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், அநுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 10 அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தீவிரமடைந்து வருவதாகவும்…

    • 1 reply
    • 1.3k views
  16. இலங்கையில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மோசமான மனித உரிமை மீறல்களினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கு ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கான உறுப்பினர்கள் தேர்வில் இலங்கையை உலக நாடுகள் நிராகரித்து ஒதுக்கியமை ஓர் ஆறுதல் தரும் விடயமாக இருக்கும். ஆனாலும் இந்த வாக்கெடுப்பில் உலக நாடுகள் நடந்துகொண்ட விதம் மனித உரிமை ஆர்வலர்களுக்கு முழுத் திருப்தி தரக்கூடியதல்ல என்பதுதான் உண்மை. உலகில் மனித உரிமைகளைப் பேணும் உயர் சபையாக மதிக்கப்படும் கௌரவத்தை பெறுமானத்தை கீர்த்தியை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் கட்டிக்காக்கத் தவறிவிட்டது என்பதையே இத்தேர்தல் தெரிவு முடிவுகள் தெளிவாக எடுத்தியம்புகின்றன. இந்தக் கவுன்ஸிலில் உறுப்புரிமை பெறும் தகுதி வாய்ப்பு ஐ.நாவில்…

    • 1 reply
    • 1.3k views
  17. ஐ. நா. நிபுணர் குழுவின் அறிக்கையை ஆட்சேபித்து ரோமில் இடம்பெறும் ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு எதிரான சிங்களவர்களின் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளச் செல்லுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அமைச்சர் மேர்வினுக்குத் தற்போது இலங்கையில் கிரக நிலை சரியாக இல்லாததன் காரணமாகவே அது மாற்றமடையும் வரை வெளிநாடு சென்று இவ்வாறான ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பதுடன்; ஓய்வெடுக்கும் படியும் ஜனாதிபதி ஆலோசனை தெரிவித்துள்ளார். இதனையடுத்து மேர்வின் சில்வாவும் அவரது குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் 20 பேர் இத்தாலி செல்கின்றனர். மேர்வின் சில்வாவுக்கும் அவருடன் செல்லும் 20 பேருக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொ…

  18. விடுதலைப்புலிகள் தோற்கவில்லை. பிரபாகரன் மீண்டும் வருவார் என்று வைகோ பேசினார். தஞ்சாவூரில் உலகத் தமிழ் பேரமைப்பு சார்பில், ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பொது அரங்கம் நடந்தது. இதில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கலந்து கொண்டு பேசுகையில், ஈழத்தில் பல ஆயிரம் குழந்தைகள், பெண்கள், தமிழர்களைக் கொன்று குவித்த அதிபர் ராஜபக்சே திருப்பதிக்கு வந்து செல்கிறார். பிரதமர், ஜனாதிபதி போன்றோர் செல்லும் பிரதான வாயில் வழியாக அவர் வந்து செல்கிறார். ஆனால், இந்த மாநாட்டில் பங்கேற்க இலங்கையில் இருந்து வந்த அந்நாட்டின் எம்.பி., சிவாஜிலிங்கத்தை மாநாட்டுக்கு வரக் கூடாது என்று கூறி, தமிழக அரசு திருப்பி அனுப்புகிறது. இத்தனை துயர…

    • 5 replies
    • 1.3k views
  19. 08.04.2008 செவ்வாய்க் கிழமை சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் த.வி.புலிகளைக் குறிவைத்து பதுங்கி இருந்து இரு இராணுவத்தினரை சுட்டு கொன்றுள்ளனர். அம்பாறை மாவட்டம் ஊறனியில் சிறிலங்கா இராணுவத்தினர் பொதுமக்களை வற்புறுத்தி காட்டிற்கு விறகு வெட்ட அழைத்துச் சென்றுள்ளனர். இதே வேளை த.வி.புலிகளைக்குறி வைத்து வீதி ஓரம் பதுங்கி இருந்த அதிரடிப்படையினர் ஆயுதங்களுடன் வந்த குழு மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர். இத்தாக்குதலில் கோமாரி இராணுவ ................................... தொடர்ந்து வாசிக்க................................................ http://isoorya.blogspot.com/2008/04/08.html

    • 1 reply
    • 1.3k views
  20. அரச புலனாய்வு உத்தியோகத்தர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை June 19, 2020 அரச புலனாய்வு உத்தியோகத்தர் கடமை அறையில் துப்பாக்கியால் சுட்டு மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை(19) மாலை 7 மணியளவில் அம்பாறை – கல்முனைகாவல் நிலையத்தில் உள்ள அரச புலனாய்வு பிரிவில் இடம்பெற்றுள்ளது. இத் துப்பாக்கி சூட்டில் மரணமானவர் யாழ்ப்பாணம் நெல்லியடியை சேர்ந்த கமல்ராஜ் (21) என்ற அரச புலனாய்வு உத்தியோகத்தராவார். கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள தேசிய புலனாய்வு பிரிவு காரியாலயத்தில் கடமையாற்றிவரும் குறித்த உத்தியோகத்தர் சம்பவதினமான இன்று மாலை 6.30 மணியளவில் காரியாலயத்தில் தனிமையில் இருந்துள்ள நிலையில் பாதுகாப்புக்காக வைத்திருந்து (…

  21. 11.12.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....ef8c3f919874e9d

  22. தமிழால் இணைவோம் என்ற தாரக மந்திரத்துடன் த ஹிந்து தமிழ் பதிப்பை ஆரம்பித்து இருக்கின்றது...... ஆரம்பகாலங்களில் எல்லாம் 1980 90 களில் மாலினி பார்த்த சாரதி போன்ற பத்திரிக்கை ஜாம்பவான்கள் ஹிந்து வில் பணியாற்றிய காலத்தில் தமிழர் போராட்டத்திற்கு ஆதரவாக தான் ஹிந்து இருந்தது இன்பாக்ட் புலிகளை ராஜீவ் காந்தியை சந்திக்க வைத்ததிலும் மாலினி போன்றோரின் பங்கு மிகப்பெரியது பின்பு ராஜீவ் காந்தியின் கொலை அதனால் ஏற்ப்பட்ட மாற்றங்கள் என்று ஹிந்துவும் தனது பாதையை மாற்றி இலங்கை தமிழருக்கு எதிராகவே செய்திகளை போட்டு வருகின்றது எது எப்பிடி இருப்பினும் புதிய தமிழ் பதிப்புடனாவது ஈழத்தமிழருக்கும் சேர்த்து குரல் எழுப்பும் பத்திரிகையாக ஹிந்து இருக்கட்டும் புதிய தமிழ் பதிப்பிற்கு வாழ்த…

  23. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனுக்கும் இடையிலான சந்திப்பு மற்றும் அதில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் விளக்கமளித்துள்ளார். வொசிங்டனில் நேற்று நண்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் அளித்த விளக்கங்கள் வருமாறு- கேள்வி - சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் இன்றுகாலை இராஜாங்கச் செயலர் நடத்திய சந்திப்பு குறித்து தெளிவுபடுத்த முடியுமா? நுலன்ட் - சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் இராஜாங்கச்செயலர் இன்றுகாலை 45 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மிகவும் முக்கியமான – நல்லிணக்க ஆணைக்குழுவின்…

  24. இலங்கை இந்திய கடற்படைகள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் கூட்டு ரோந்துப் பாதுகாப்பு பணியிகளில் ஈடுபட இந்தியா தனது சம்மதத்தை தெரிவிக்க உறுதியளித்திருப்பதாக இலங்கை வெளிநாட்டு அமைச்சு கூறியுள்ளது. சிங்கப்பூரில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஆசிய பாதுகாப்பு மாநாட்டின் பின்ணணியில், இலங்கை வெளிநாட்டமைச்சர் போகித்த போகல்லாகம தலைமையிலான இலங்கையின் உயர் பாதுகாப்பு குழு ஒன்று, இன்று இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏகே அந்தோணி தலைமையிலான உயர்குழுவுடன் சந்தித்து கலந்துரையாடிய பின்னரே, இந்த உறுதிப்பாடு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்தோடு ரோந்து நடவடிக்கையின் ஏற்பாடுகள் குறித்து விரைவில் இருத்தரப்பும் சந்தித்து முடிவு செய்ய இருப்பதாகவும் …

  25. வீரகேசரி இணையம் - இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இன நெருக்கடிக்கு இராணுவ தீர்வு என்பது சாத்தியம் ஆகாது என இந்திய பிரதமர் கலாநிதி மன் மோகன் சிங் தெரிவித்துள்ளார். இலங்கையில் நீண்ட காலமாக தொடரும் இனப்பிரச்சினை பல ஆயிரக்கணக்கான உயிர்களையும் பல கோடி ரூபா பெறுமதியான பொதுமக்களின் சொத்துகளையும் நாசம் செய்து விட்டது. பலர் தங்களது இருப்பிடங்களையும் இழந்து நிர்கதி நிலைக்கு உள்ளாகி உள்ளனர்.. மோசமான மனித் உரிமை மீறல்களும் இலங்கையில் இடம்பெற்று வருகிறது இது குறித்து இந்திய அரசின் பதில் தான் என்ன என்று ம.திமு.க செயலாளர் வைகோ அவர்கள் இந்திய பிரதமருக்கு எழுதிய கடித்திற்கு பதில் அளிக்கையிலேயே மன்மோகன் சிங் மேற்படி தெரிவித்துள்ளார்.

    • 0 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.