ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
பயங்கரவாதத் தடைச்சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஜெனீவாவில் அறிவிப்பு பயங்கரவாதத் தடைச்சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் ஜெனீவாவில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இல்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளையொட்டி நடைபெறும் இணைக் கூட்டமொன்றில் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளதாக தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் பொதுச் செயலாளர் மனோ தித்தவல்ல தெரிவித்துள்ளார். அண்மையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கு எதிராக பின்னர் ; …
-
- 0 replies
- 329 views
-
-
மாகாண சபையை பாதுகாக்க தமிழ் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ரெலோ கோரிக்கை “குறைந்த பட்சமாக கருதக்கூடிய மாகாணசபை முறைமையை பேணுவதற்கும், தமிழ் இனம் எதிர்கொண்டிருக்கும் அபாயகரமான நிலையை தடுப்பதற்கும், விரைந்து மாகாண சபை தேர்தலை நடாத்துவது அவசியம்” என வலியுறுத்தியுள்ள ரெலோ, “தமிழ் கட்சிகள், தேர்தல் அரசியலையும் , தமக்குள் இருக்கும் கொள்கை முரண்பாடுகளையும் கடந்து இந்த விடயத்தை முன்னெடுக்க ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம்” எனவும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: “தற்போதைய அரசியல் சூழலில் மாகாண…
-
- 0 replies
- 233 views
-
-
செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிப் பட்டியலில் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த நான் மாத்திரமே இடம்பெற்றுள்ளதாக தயா மாஸ்டர் தெரிவித்தார். புலிகளின் சர்வதேச நிதி விவகாரங்களுக்குப் பொறுப்பான கே.பி. என்ற குமரன் பத்மநாதனோ அல்லது புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல் பிரிவின் தலைவி தமிழினியோ இத்தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் தயா மாஸ்டர் தெரிவித்தார். இதேவேளை வடமாகாண சபைத் தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டியிடுவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பது குறித்து ஈ.பி.டி.பி இவ்வார இறுதிக்குள் தீர்மானிக்கும் என்று அக்கட்சியின் செயலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?new…
-
- 1 reply
- 612 views
-
-
20 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கடத்தல் தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட ஐவர் கைது சூட்சுமமான முறையில் பணம் மறைத்துவைக்கப்பட்டமை அம்பலம் மூன்று வாகனங்கள் மீட்பு;ஜப்பான் சூடியை தேடி வேட்டை (எம்.எப்.எம்.பஸீர்) கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹாவத்த பகுதியில் மீட்கப்பட்ட 20 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 80 இலட்சம் ரூபா பணம் தொடர்பில் பிரபல போதைப்பொருள் வலையமைப்பின் பிரதான சந்தேக நபர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் ஊடாக நாட்டிற்குள் கடல் மார்க்கமாக கொண்டுவரப்படும் ஹெரோயின் போதைப்பொருளை நாடளாவிய ரீதியில் விநியோகம் செய்யும் முக்கிய வலைய…
-
- 0 replies
- 419 views
-
-
பந்துல குணவர்த்தனவின் 1000 ரூபா பொதி சர்ச்சையின் பின்னணியில், இரு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் தொடர்பை காரணமாக்கி கடந்த 13ம் திகதி கைது செய்யப்பட்டு 19ம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்ட அகில இலங்கை சிற்றூண்டிச்சாலைகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத், சிறையில் வைத்து சிறை அதிகாரிகளினால் தாக்கப்பட்டுள்ளார். இதனை அவரது மகள் ஆக்ரா தினேந்திரி, மக்கள் சக்தி அமைப்பின் சுதேஷ் நந்திம சில்வா ஆகியோர் வெளிப்படுத்தியதுடன், சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவும் அறிக்கையிட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை நடத்த சிறை கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஊடாக அழைப்பு விடுத்துள்ளது. சம்பவம் தொடர்ப…
-
- 1 reply
- 630 views
-
-
மங்கள சமரவீர விடுதலைப் புலிகளுக்காக செயற்படுகின்றார் – கெஹலிய 19 ஜூலை 2013 ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக செயற்பட்டு வருவதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மங்கள சமரவீர நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களுடன் இணைந்து பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை சீர்குலைக்க மங்கள முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர் தமிழ் மக்களின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மங்கள சமரவீர செயற்பட்டு வருகின்றார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வின் மூலம் நாட்டுக்குக் கிடைக்கப்பெறும் நன்மைகளை மக்கள்…
-
- 3 replies
- 277 views
-
-
காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் 18ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் May 7, 2021 காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் 17 ஆயிரத்து 603 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனால் யாழ்.மாவட்டத்தில் வாக்காளர் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டமையினால் , நாடாளுமன்ற ஆசனம் உள்ளிட்ட பலவேறு விடயங்களில் தாக்கம் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. 2020ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் இறுதி செய்யப்பட்டு கடந்த 30ஆம் திகதி வெளியிடப்பட்டது. அதன் போது , கடந்த 2019ஆம் ஆண்டு பட்டியலில் 4 இலட்சத்து 79 ஆயிரத்து 584 பேர் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டிருந்தனர். புதிதாக வெளியிடப்பட்ட பட்டியலில் 4 இலட்சத்து 69 ஆயிரத்து 823 ஆக குறைவடைந்துள்ளது. …
-
- 0 replies
- 565 views
-
-
சிறிலங்கா அரசின் இராணுவ நடவடிக்கைகளை கண்டித்தோ அல்லது விமர்சித்தோ செய்திவெளியிடும் சிறிலங்கா செய்தியாளர்கள் நாட்டைவிட்டு விரட்டப்படுகிறார்கள் என சர்வதேச ஊடகக் கண்காணிப்பகம் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மாத்திரமே குறைந்தது 11 சிறிலங்காச் செய்தியாளர்களாவது நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்கள் என்று நியூயோர்க்கில் அமைந்துள்ள ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் குழு (சி.பி.ஜெ) கூறியுள்ளது. உலகம் முழுவதும் நடந்த இது போன்ற சம்பவங்களில் இது 25 விகிதமாகவுள்ளது என்பதையும் அது சுட்டிக் காட்டியுள்ளது. சிறிலங்கா இராணுவத்தின் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை விமர்சித்து செய்திவெளியிடும் நிருபர்கள் மற்றும் செய்தி ஆசிரியர்கள் கடுமையான பழிவாங்குதலையும் மற்றும் வ…
-
- 0 replies
- 728 views
-
-
13ஆவது அரசமைப்பை ஆதரித்து, கிழக்கு மாகாண சபையில் இன்று பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாணசபை குழுத்தலைவரான ஜெமில் கூறியுள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=23947
-
- 0 replies
- 421 views
-
-
நாடாளுமன்றம் நாளை கூடும் போது கறுப்பு ஆடையுடன் தமிழ் எம்.பி.க்கள் வருவர் May 17, 2021 நாளை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் கறுப்பு ஆடையுடன் செல்ல தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகளின் எம்.பிக்கள் இந்த முடிவை எடுத்தனர். கடந்த மாதம் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்திற்குள் கறுப்பு ஆடை அணிந்து வந்த சமயத்தில், அதை பார்த்த தமிழ் எம்.பிக்கள், அன்றைய தினமே இந்த முடிவை எடுத்தனர். அன்றைய தினமே கூட்டமைப்பு எம்.பி சிறிதரன், மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இந்த யோசனையை சொல்ல, ஏனையவர்கள் அதை ஆமோதித்தனர். அண்மையில்…
-
- 1 reply
- 481 views
-
-
ஒட்டுக்குழுக்களை முன்னிலைப்படுத்துகின்றதா ஊடகங்கள்? புலிகளது கதை முடிந்தது போலவும் இதுவரை முக்கியத்துவம் கொடுக்கப்படாத "ஈ.பி.டி.பி" கட்சிக்கு எமது ஊடகங்கள் திடீரென்று முக்கியத்துவம் கொடுப்பது போல் தோன்றுகின்றது. இதன் பின்னனி புரியவில்லை. பல தமிழ் இணையத்தளங்கள், யாழ்ப்பாண உதயன் பத்திரிகை, தமிழ் நெட், இன்னும் பல ஊடகங்களில் ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்லஸ் தேவானந்தாவின் புகைப்படங்களுடன் செய்திகைளையும் முக்கியத்துவம் கொடுப்பதாகவும் தோன்றுகின்றது. தயவுசெய்து ஊடக நண்பர்களே உங்கள் ஊடகங்களிலாவது அதனை முக்கியப்படுத்தாமல் விடுவது நன்று, காரணம் தலமை அற்று தவிக்கும் தமிழரின் உள்ளத்தில் இடம்பிடிக்க ஈபிடிபி முற்படுவது நன்கு தெரிகின்றது(சரணடைந்த புலிகளுக்கு மன்னிப்பு, மீன்பிடி தடை ந…
-
- 3 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணத்தில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் நான்கு சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறை புள்ளிவிபரம் தெரிலித்துள்ளது. யாழ்ப்பாணம் கோப்பாய்,காங்கேசன்துறை,அச்சுவேலி பகுதிகளில் குறித்த சிறுமிகள் பாலியல் துஸ்பிரயேகத்திற்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறை பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உரும்புராய் கிழக்கு பகுதியில் 15அகவை சிறுமியும்,காங்கேசன் துறைப்பகுதியில் 13,14 அகவை சிறுமிகள் தொடராக ஆசிரியரினால் பாலியல்வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். அதேபோல் அச்சுவேலி பகுதியில் 8அகவை சிறுமிமீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது இந்த முறைப்பாடுகள் காவல்துறையின் பதிவுக்குட்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. http://www.sankathi24.com/news/31833/64//d…
-
- 0 replies
- 329 views
-
-
பல தசாப்தகாலப் போருக்குப் பின்பாகவும் கூட, வெகு விரைவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தவிர்க்கப்படவோ தளர்த்தப்படவோ போவதில்லை ‐ சார்ள்ஸ் ஹாலான்ட் BBC: http://www.globaltamilnews.net/tamil_news....11351&cat=1
-
- 0 replies
- 718 views
-
-
யுத்தக் குற்றங்களைப் புரிந்த பெரும்பாலானோர் பிரிட்டனில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. யுத்தக் குற்றங்களுடன் தொடர்புடைய நூற்றுக்கும் அதிகமானோர் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு விண்ணப்பித்தவர்களில் அநேகர் நீண்டகாலமாக பிரிட்டனில் வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை, ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், லிபியா, ருவான்டா மற்றும் சேர்பியா ஆகிய நாடுகளைச் சேரந்த யுத்தக் குற்றவாளிகளாக சந்தேகிக்கப்படுவோர் பிரிட்டனில் தங்கியிருப்பதாக தெரியவருகிறது. இந்த நிலையில் பிரிட்டன் யுத்தக் குற்றவாளிகளுக்கு தஞ்சம் வழங்கும் நாடில்லை என அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பிரிட்டனில் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளவர்களில் நூற்றுக்கும; அதிகமானோர் யுத்தக் …
-
- 1 reply
- 421 views
-
-
எம்.வி.எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பல் தொடர்பான முதற்கட்ட விசாரணைகள் நிறைவு எம்.வி.எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலின் கெப்டன் உட்பட குழு உறுப்பினர்கள் 7 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகள் மற்றும் வாக்குமூலம் பதிவு செய்யும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, குறித்த விசாரணை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எம்.வி.எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பல் தொடர்பான முதற்கட்ட விசாரணைகள் நிறைவு (adaderana.lk)
-
- 0 replies
- 175 views
-
-
வடமாகாண சபைத் தேர்தல் - நவிப்பிள்ளையின் விஜயம் காரணமாகவே மக்களின் காணிகள் விடுவிப்பு 04 ஆகஸ்ட் 2013 டக்ளஸின் அழுத்தம் அல்ல - அவ்வாறாயின் வலிகாமம் வடக்கில் 6500 ஏக்கர் நிலத்தை விடுவிக்க ஏன் அவரால் முடியாதுள்ளது சுரேஸ் கேள்வி நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலை நோக்காக் கொண்டும் நவநீதம் பிள்ளையின் விஜயத்தினை கருத்தில்கொண்டுமே இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்படுகிறது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார். வடக்கில் வாழும் மக்களுக்கு ஜனநாயக உரிமை கிடைக்கவேண்…
-
- 5 replies
- 529 views
-
-
மதியபோசன இடைவேளை இன்றி சபையமர்வு நடக்கும் கொவிட்-19 தொற்றுநோய் சூழல் காரணமாக இவ்வார பாராளுமன்ற அமர்வை நாளை (ஜூன் 08ஆம் திகதி) மாத்திரம் நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (07) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. ‘இதற்கமைய நாளை (08) முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை பாராளுமன்ற அமர்வுகள் முன்னெடுக்கப்படும்” என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக தெரிவித்தார். நாளை முற்பகல் 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை நிதி முகாமைத்துவப் (பொறுப்பு) (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு, 2020ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் …
-
- 4 replies
- 381 views
- 1 follower
-
-
சிறிலங்காவுக்கு அனைத்துலக நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்.) கடன் உதவியை வழங்குவது தொடர்பாக இறுக்கமான நிலைப்பாட்டை வெளிப்படுத்திவந்த அமெரிக்க நிர்வாகம் தற்போது அதனைத் தளர்த்தி மென்போக்கை இப்போது கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் சிறிலங்காவுக்கான கடன் உதவி கிடைக்கக்கூடிய வாய்ப்புக்கள் உருவாகியிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. கடன் உதவி வழங்கப்பட வேண்டும் என்ற இந்தியாவின் தீவிர ஆதரவு நிலைப்பாடும், சிறிலங்காவில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கைச் சமப்படுத்த வேண்டும் என்ற தேவையுமே அமெரிக்காவின் இந்த மென்போக்குக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்காவுக்கு 2.5 பில்லியன் டாலர்கள் வரையிலான கடன் உதவியை வழங்குவதற்கு முன்னர் தெரிவித்த எதிர்ப்பை அ…
-
- 4 replies
- 812 views
-
-
பழைய பள்ளிவாசலை உடைக்கும் நகர அபிவிருத்தி சபையின் திட்டம் கைவிடப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது ( படம்: தாக்குதலுக்கு உள்ளான புதிய பள்ளிவாசல்) இலங்கையின் தலைநகர் கொழும்பில் கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியில் நேற்று சனிக்கிழமை இரவு தாக்குதலுக்கு உள்ளான பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றவும் அதனருகில் உள்ள பழைய பள்ளிவாசலை தொடர்ந்து பயன்படுத்த அனுமதி வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பௌத்த சாசனம் மற்றும் மதவிவகார அமைச்சில் முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஊடகங்களுக்குத் தெரிவித்தார். பழைய பள்ளிவாசலை அகற்றுவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை ஏற்கனவே …
-
- 1 reply
- 585 views
-
-
வீரகேசரி இணையம் - வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்த திருவிழா உற்சவம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகவுள்ளது. ஆலய சுற்றாடலில் பொது மக்களின் நன்மை கருதி நான்கு வீதிகளிலும் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் சுகாதார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆலய சுற்றாடலில் பொது மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸாருடன் சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஊள்ளூர் தொண்டர் அமைப்புகளும் கடமையில் ஈடுபடவுள்ளன.
-
- 22 replies
- 1.9k views
-
-
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து அல்லலுறும் அப்பாவி வடக்கு இடம்பெயர்ந்த மக்களை காட்டி அரசாங்கம் வெளிநாட்டு கடன்களைப் பெற்றுக் கொள்ள முயற்சி மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முகாம் மக்களை தொடர்ச்சியாக முகாம்களில் தடுத்து வைப்பதன் மூலம் நன்கொடைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்கள் மீது பலவந்தமாக வரிகளை சுமத்த அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அகதி முகாம் மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை எனவும், இதன் காரணமாக அதிக மக்கள் பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்திற்கு பின்னரான அபிவிருத்திப் பணிகளைவிடவும் அகத…
-
- 0 replies
- 373 views
-
-
சிறிலங்காவின் பொது வானூர்தி சேவை அதிகார சபையின் தலைவர் லால் லியனாராய்ச்சி தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். இதற்கான கடிதத்தை வானூர்தித்துறை அமைச்சின் செயலாளர் றஞ்சித் சில்வாவுக்கு இந்த வார தொடக்கத்தில் அவர் அனுப்பி வைத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 369 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அணுவாயுதங்களையும் பயன்படுத்தத் திட்டமிட்டிருந்ததாக பிரபல சிங்கள வார ஏடொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அணுவாயுதங்கள் மற்றும் அணு சக்தியைப் பெற்றுக் கொள்வதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச தீவிரவாதிகளின் உதவியைக் கோரியுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. மேற்குலக நாடுகளுடன் இணைந்து உயிரி ஆயுதங்களை உற்பத்தி செய்வது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் குமரன் பத்மநாதனிடம் நடைபெற்று வரும் விசாரணைகளின் மூலம் இந்தத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கிடைக்கப் பெற்ற பாரியளவு சர்வதேச உதவிகள் குறித்தும் தகவல்கள் கிடைக்…
-
- 9 replies
- 2k views
-
-
கடுங்காற்றால் வீடுகள் சேதம் -ரொமேஸ் மதுசங்க கிளிநொச்சி பெரியபரந்தன் பிரதேசத்தில் நேற்று மாலை நிலவிய கடும் காற்றுடன் கூடிய மழை காலநிலையால் அப்பகுதியில் உள்ள வீடுகள் பல சேதமடைந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ காரியாலயம் தெரிவித்துள்ளது. மீள் குடியேற்றப்பட்ட மக்கள் வசித்து வந்த தற்காலிக மற்றும் நிரந்தர வீடுகளே இவ்வாறு சேதமடைந்துள்ளன. - See more at: http://www.tamilmirror.lk/196411/கட-ங-க-ற-ற-ல-வ-ட-கள-ச-தம-#sthash.RsztCfUx.dpuf
-
- 1 reply
- 392 views
-
-
படுகொலையிலிருந்து தப்பித்த டக்ளஸ் கூட நினைவேந்தல் தடைக்கு துணை போகின்றார்! கடந்த காலங்களில் போராட்ட இயக்கமாக இருந்த ஜே.வி.பியினருக்குக் கூட அவர்களது தலைவர்களை அஞ்சலிப்பதற்கு அனுமதிக்கின்றார்கள். ஆனால் ஏன் தமிழ் மக்களுக்கு மாத்திரம் இவ்வாறான தடைகள். தமிழர்களின் மீது மாத்திரம் இந்த அரசாங்கம் முற்றுமுழுதான தங்கள் இனவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவது ஏன்? என தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதித் தவிசாளருமாகிய இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களான குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் படுகொலை நினைவேந்தலை நடத்துவதற்கு பொலிசாரினால் நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டமை தொடர்பி…
-
- 0 replies
- 268 views
-