Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திருமணத்தின் முன்னர் கட்டாய இரத்தப் பரிசோதனை! Posted by admin On May 4th, 2011 at 7:02 pm தலசீமியா நோய் பரவுதலை தடுப்பதற்காக திருமணம் செய்யவுள்ள ஜோடிகளுக்கு இரத்த பரிசோதனை கட்டாயமாக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் கூறினார். தலசீமியா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குருநாகல் பொது வைத்தியசாலையில் தேசிய தலசீமியா நிலையத்தினால் கண்டறியப்பட்டுள்ளது என அமைச்சின் பேச்சாளர் டபிள்யூ.எம்.டி.வன்னிநாயக்க கூறினார். 1,600 தலசீமியா நோயாளிகள் நாட்டில் காணப்படுவதாகவும் இதில் 160பேர் சிறுவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயை மாற்ற முடியாது. இதற்க வாழ்நாள் முழுதும் மருந்து வழங்க வேண்டும். இந்த நோயாளிகளை தொடர்ந்து அவதானிக்க வேண்டும். இந்த நோயை கட்…

  2. சுவிஸ் கைதுகளும்! உணர்த்தும் உண்மைகளும்! தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ் வாழ் முக்கியஸ்தர்களும், முகவர்களும் தற்பொழுது கைது செய்யப்பட்டது, தமிழீழ எதிர்ப்பாளர்களுக்கும் இலங்கை அரசுக்கும் கரும்பாக இனிக்கும் செய்தியாகும். தமிழீழப் பகுதியான வடகிழக்கு மாகாணம் வெள்ளத்தில் முற்று முழுதாக அமிழ்ந்து போயிருப்பது அரசின் கண்ணுக்கு படாத நிலையில், சுவிஸ் கைதுகள் மட்டும் இலங்கை அரசின் கண்களுக்கு பூதாகரமாக தெரிவது ஒன்றும் புதியதல்ல. இலங்கை அரச ஊடகங்கள் இச்செய்திகளை 'தாறுமாறாக' விமர்சனப் படுத்திக் கொண்டிருப்பதும் வழமையான விடயங்களில் ஒன்று. தமிழ்மக்கள் எங்கெல்லாம் பாதிக்கப்படுகின்றார்களோ அதையிட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கும். இலங்கை அரசின் நிலைப்பாடு எப்போதும் தமிழினத்தை '…

  3. மக்கள் ஆணையின்றி அரசாங்கம் ஆட்சி புலிகளாலேயே மஹிந்த ஜனாதிபதியானார்முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் 2/24/2008 5:18:51 PM வீரகேசரி நாளேடு - மக்கள் ஆணையின்றி அரசாங்கம் ஆட்சி செய்து வருகின்றது. விடுதலைப் புலிகளினாலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார். ஜனாதிபதி தேர்தலை புலிகள் பகிஷ்கரித்திருக்காவிடின் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ வந்திருக்க முடியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பெரும்பான்மையற்ற அரசாங்கம் முஸ்லிம் காங்கிரஸ், ஐ.தே.க. உறுப்பினர்களின் தயவிலேயே ஆட்சியை நடத்துகின்றனர் என்றும் அவர் கூறினார். நவீன சந்தை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவமும், பிரதேசசபை, தவிசாளர், உப தவிசாளர், …

  4. எனக்கும் பிள்ளையானுக்கும் சுமூகமான உறவு உள்ளது: முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முடிவையே நான் எடுப்பேன் ஞாயிறு, 18 மே 2008 [நிருபர் அ.மயூரன்] முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முடிவையே நான் எடுப்பேன். எனது முடி இன்னும் ஒரிரு நாட்களில் தெரியும் என ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணசபை தொடர்பான எனது முடிவு பிள்ளையானுக்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ எதிரானது அல்ல என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். எனக்கும் பிள்ளையானுக்கும் உள்ள உறவு சுமூகமாக உள்ளது. நேற்றுக் காலையும் பிள்ளையானுடன் தொல…

    • 3 replies
    • 1.3k views
  5. சர்ச்சைக்கு அகப்பட விரும்பவில்லை - முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சர்ச்சைக்கு அகப்பட விரும்பவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வலி.வடக்கில் விடுவிக்க ப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக வியாழக்கிழமை மாலை அப்பகுதிகளுக்கு வடமாகாண முதலமைச்சர் சி,வி.விக்னேஸ்வரன் சென்று இருந்தார். அதன்போது வலி.வடக்கு வீமன்காமம் பகுதியில் இராணுவத்தினரின் வதை முகாம் இருந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற இரு வீடுகளுக்கு அருகில் முதலமைச்சர் நின்றிருந்த வேளை மீள்குடியேற்ற குழுவின் தலைவர் எஸ்.சஜீவன் அந்த இரு வீடுகளுமே இராணுவத்தின் வதை முகாம் என சந்தேகிக்க படுகின்றது எனவும் அதனை மிக அருகில் சென்று பார்வையிட வ…

    • 18 replies
    • 1.3k views
  6. தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தமிழ்செய்திக்கு வழங்கிய நேயர்காணலில், இலங்கையில் மோசமான இனப்படுகொலை இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும்,இதற்கு இந்தியா உட்பட பல நாடுகள் துணை போவதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் எழுந்துள்ள எழுச்சி தமிழர்களுக்கு சுயாட்சி கிடைக்கும் வரை தொடர வேண்டும் என செ.கஜேந்திரன் மேலும் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு வழங்கிய முழுமையான பேட்டி: கேள்வி: இலங்கையின் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இராணுவ நடவடிக்கை பற்றி? பதில்: இலங்கையில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருப்பது மோசமான இனப்படுகொலை. இதனைப் பார்த்துக் கொண்டு உலகம் அமைதியாக உள்ளது.…

    • 0 replies
    • 1.3k views
  7. தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாளான இன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகம் அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளது. பல்வேறு நெருக்கடியான சூழல்களிலும் விடுதலைப் போராட்டத்தின் தாங்குசக்தியாக இருக்கும் மக்கள் அன்னை பூபதி அவர்களின் நினைவுநாளில் தமிழீழ விடுதலையை வென்றெடுக்க ஜனநாயக முறையிலான மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையின் முழு வடிவமும் வருமாறு. தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் – 2011’ தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/02/11 தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 19/04/ 2011. அன்பான தமிழ் மக்களே! இன்று தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள். எமது நீண்ட விடுதலைப் போராட்டத்தில் எம்மோடு தோளோடு தோள் நின்று…

  8. கனடாவில் உள்ள இலங்கையர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி நடவடிக்கைகள் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டுமென அந்நாட்டு பாராளுமன்ற குடிவரவுக் குழு, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் நிலவரம் மிகவும் மோசமாகக் காணப்படுவதகாவும், இதனால் இலங்கைப் பிரஜைகளை நாட்டுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மாறாக, கனடாவில் உள்ள இலங்கைப் பிரஜைகளுக்கு குடியுரிமை வழங்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடும்ப அனுசரணை நடைமுறைகள் துரிதப்படுத்த வேண்டுமென லிபர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜிம் கரிஜயனிஸ் தெரிவித்துள்ளார். http://www.tamilskynews.com/ http://www.tamils…

  9. இலங்கை அரசுக்கான ஆதரவினை விலக்கிக்கொள்ள இந்தியா திட்டம்? - மேற்குலகுடன் இணைகின்றது இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு இலங் கைக்கு ஆதரவான நாடுகள் உட்பட பன்னாட்டு சமூகம் ஒரு வரைய றைக்கு அப்பால் இலங்கைக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என வும் இந்தியா, சீனா உட்பட இலங்கைக்கு நெருக்கமான நாடுகளும் மேற்குலகைப் பகைக்காமல் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் சாத்தியக் கூறுகளே காணப்படுவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நிபுணர்கள் குழு ஒன்றை நியமிப்பதற்கு முடிப…

    • 3 replies
    • 1.3k views
  10. ஐ.நாவின் மனித உரிமைகள் சபையின் 7ஆவது கூடத்தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பம் 3/3/2008 11:33:55 AM வீரகேசரி இணையம் - ஜெனீவாவில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 7வது கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முன்வைக்கப்படவிருக்கும் குற்றச்சாட்டுக்களை அரசாங்கத்தின் உயர்மட்டக்குழு எதிர்க்கவுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் பங்கு பற்றுவதற்காக இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழு ஜெனீவா சென்றுள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பொதுமக்கள் கடத்தப்படுதல், அச்சுறுத்தப்படுதல், கைதுசெய்யப்படுதல் போன்ற குற்றச்சாட்டுக்களை இந்த அரசாங்கக் குழு ஐ.நா. மனித உரிம…

    • 3 replies
    • 1.3k views
  11. அனுராதபுரம் வான் படைத்தளம் மீதான தாக்குதல் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளைப் பாராட்டும் தொனியில் கருத்துகளை வெளியிட்ட சிறிலங்கா அமைச்சர்களுக்கு கொழும்பு ஆங்கில வார இதழான சண்டே ரைம்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.3k views
  12. பல ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிக ளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி நகரை அரச படையினர் மிகவும் அண்மித்து விட்டனர். அடுத்த வாரம் அளவில் அந்த நகரத்தின் மீது முதலாவது தாக்குதலை தொடுக்க எதிர்பார்த்திருக்கிறோம். இவ்வாறு இராணுவத்தளபதி லெப்டினட் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார். நேற்று கொழும்பில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இராணுவத்தளபதி இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: கடந்த இரண்டு வருடங்களாக நாம் திட்டமிட்டது போல் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதுவரை காலமும் திட்டமிட்டபடி இவை நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அடுத்தவாரம் அளவில் கிளிநொச்சி நகர் மீது முதலாவது தாக்குதலை மேற்கொள்ள முடியும…

  13. பாலஸ்தீனத்தில் இஸ்ரவேலின் இராணுவ ஆக்கிரமிப்பையும் போர்க்குற்றத்தினையும் ஆராய அமைக்கப்பட்டதுதான் இந்த கோல்ட்ரோன் குழு (http://www.goldstonereport.org/). ஐக்கிய நாடுகள் சபையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையகத்தினால் உருவாக்கப்பட்ட இந்த குழு இஸ்ரவேலில் விசாரணைகளை செய்தது. ஆனால் இதே காலப்பகுதியில்தான் இலங்கையில் ஆக குறைந்தது இருபதாயிரம் பொதுமக்கள் இலங்கை விமானப்படைகளினால் குண்டு வீசி கொல்லப்பட்டனர். பாலஸ்தீனத்தில் நடந்தது போலவே இலங்கையிலும் நடந்துள்ளது. அவ்வாறாயின் ஏன் இந்த கோல்ட்ஸ்ரோன் குழு இலங்கையின் போர் மீறல்களையும் பார்க்க கூடாது? ஏன் செய்ய முடிந்திருக்க வில்லை. தவிர கொங்கோ, டாபூர், ஐவரிகோஸ்ட் ஆகிய நாடுகளில் இலட்சக்கணக்கான பொதுமக்கள் …

    • 0 replies
    • 1.3k views
  14. UNP யின் கொழும்பு மாவட்ட தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணநாயக்கா GTN உடன் பேசுகிறார்: http://www.globaltamilnews.net/includes/ne...=a&nid=2517 இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல், வன்னியில் தொடரும் யுத்தம், இனப்பிரச்சனைக்கான தீர்வு, ஹெல உறுமயவினர், இராணுவத் தளபதி ஆகியோர் சிறுபான்மையினர் குறித்து தெரிவித்த கருத்துக்கள், மற்றும் கொழும்பையும் அதனை அண்மித்த பகுதிகளிலும் தொடரும் கடத்தல் காணாமல் போதல் குறித்த ஐக்கியதேசியக் கட்சியின் நிலைப்பாடு, அனைத்துக்கட்சிக் குழுவின் இனப்பிரச்சனைக்கான தீர்வு முயற்சி தொடர்பில் ஐக்கியதேசியக் கட்சியின் நோக்கு, கிழக்கில் தொடரும் தற்போதைய நிலை, இலங்கையின் இனப்பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு சாத்தியமா? முதலான கேள்விகளுக்கு ஐக்கிய …

  15. இந்திய ஊடகங்களுக்கு ஜனாதிபதி வழங்கிய பேட்டி [05 - September - 2007] ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சில இந்திய ஊடகங்களுக்கு பேட்டிகளை வழங்கியிருக்கின்றார். அவரது சகோதரர்களான பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷவும் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவும் புதுடில்லியில் இந்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுடன் சந்திப்புகளை நடத்திக்கொண்டிருந்த வேளையில் ஜனாதிபதியின் பேட்டிகள் பிரசுரமாகியிருக்கின்றன. இன நெருக்கடியுடன் தொடர்புடைய விவகாரங்களில் இந்தியாவிடமிருந்து தான் எதிர்பார்ப்பவை பற்றியும் அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளைப் பொறுத்தவரை தனது சிந்தனைகளின் எல்லை வரையறைகளைப் பற்றியும் ஜனாதிபதி ராஜபக்ஷ விளக்கமளித்திப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. `நியூஸ் போஸ்ற் இந…

  16. 115 சிங்கள மாணவர்கள் வவுனியாவிலிருந்து வெளியேறினர் [வியாழக்கிழமை, 30 நவம்பர் 2006, 19:06 ஈழம்] [க.நித்தியா] வவுனியா கல்விக் கழகத்தைச் சேர்ந்த 115 சிங்கள மாணவர்கள், நேற்று புதன்கிழமை இரவு 9.00 மணியளவில் அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் தங்களைத் தேடி கல்விக் கழகத்துக்கு வந்ததாக தம்மிடம் முறையிட்டனர் என்று கழகத்தின் தலைவர் கே.பேர்னாட் தெரிவித்துள்ளார். தங்கள் உயிருக்கு ஆபத்து என அவர்கள் அச்சப்பட்டதால், நேற்றிரவு அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வவுனியாவில் உள்ள சிறிலங்கா இராணுவத்திடம் ஏற்பாடு செய்யப்பட்டது என்று அவர் தெரிவித்தார். பின்னர் இன்று இராணுவத்தினரின் பாதுகாப்புடன் அனைவரும் தத்தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாணவர்கள் மீது விடுக்கப்பட்ட மிரட்டல…

    • 0 replies
    • 1.3k views
  17. ஊடகவியலாளர் மீது தாக்குதல் - அலுவலகமும் அடித்து நொருக்கி தீ வைக்கப்பட்டது திகதி: 02.04.2009 // தமிழீழம் // [விடியல்] உலகில் ஊடகவியலார்ளகளுக்கு மிக மோசமான நாடாகக் கணிக்கப்பட்டுள்ள சிறிலங்காவில் மேலும் ஒரு ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளார். அவரது பத்திரிகை அலுவலகமும் அடித்து நொக்கி தீ வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்திலிருந்து வெளியாகும் 'வார உரைகல்' பத்திரிகையின் ஆசிரியரான புவி ரஹ்மத்துல்லாஹ் நேற்றிரவு வீட்டிலிருந்த வேளை, இனந்தெரியாத குழுவொன்று தாக்கியதையடுத்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தங்களை அடையாளம் காண முடியாதவாறு முகத்தை துணியொன்றினால் மறைத்திருந்த சுமார் 5 பேர் கொண்ட குழுவொன்றே இந்த தாக்குதலை மேற…

    • 5 replies
    • 1.3k views
  18. யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவுடன் சேர்ந்து இயங்கியவர்கள் யாழ். நகர் பகுதி நடைபாதை வியாபாரிகள், அங்காடி வியாபாரிகளிடம் கப்பம் பெற்று வந்துள்ளதாக முறைப்பாடு கிடைக்க பெற்றுள்ளதாக யாழ்.பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிகால் பெரேரா தெரிவித்துள்ளார். யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், கடந்த 6ம் திகதி கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட ஆவா குழு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக நியமிக்கப்பட்ட மூன்று விஷேட பொலிஸ் குழுவும், அந்த குழுவுடன் சேர்ந்து இயங்கிய ஏனையவர்களையும் தேடி வருகின்றது. இந்த குழுவு…

  19. 'அனைத்துலக சமூகத்தின் மெளனம்தான் இன்றைய அவலத்துக்குக் காரணம்': செ.பத்மநாதன் அவசர அறிக்கை [ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2009, 03:32 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] "வன்னியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களை மரணத்தின் பிடியில் இருந்து பாதுகாக்குமாறு உலகத்தை நாம் கேட்டுக்கொண்ட போதிலும் அனைத்துலக சமூகத்தின் மெளனம்தான் சிறிலங்கா இராணுவம் தனது இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க ஊக்குவித்தது கசப்பான முடிவுக்கே கொண்டு சென்றுள்ளது" என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார். "கடந்த 24 மணி நேரத்தில் 3,000 மக்கள் வீதிகளில் வைத்துக் கொல்லப்பட்டிருக்கும் அதேவேளையில் கடுமையாகக் காணமடைந்த 25,000 பேர் மருத்துவ பராமரிப்புக்கள் …

    • 1 reply
    • 1.3k views
  20. ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று கூறிக்கொண்டு பல்லாயிரக்கணக்கில் தமிழர்களைக் கொன்று‌க் குவித்துவிட்டு, இனப் படுகொலை, போர் குற்றம், மானுடத்திற்கு எதிராக குற்றங்கள் என்று சர்வதேச சமூகத்தால் குற்றம் சாற்றப்பட்டிருக்கும் சிறிலங்க அரசை தனது ஒப்புதல் வாக்குமூலத்தின் மூலம் சரியாக அடையாளம் காட்டியுள்ளார் பலித கோஹனா! சிறிலங்க அரசின் அயலுறவுச் செயலராக இருந்த பலித கோஹனாவின் ‘திறனை’ மெச்சி அவரை ஐ.நா.விற்கான நிரந்தரத் தூதராக நியமித்துள்ளார் சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச. கொழும்புவில் இருந்து வெளிவரும் டெய்லி மிர்ரர் நாளிதழிற்கு அளித்த பேட்டியில், “வரலாற்றைப் பாருங்கள், போரில் தோற்றவர்கள்தான் போர் குற்றங்கள் புரிந்ததாக தண்டிக்கப்பட்டுள்ளார்கள்” என்று பலித கோஹனா கூறியுள்…

  21. வடமராட்சியின் பருத்தித்துறைப்பகுதியில் பனங்கொட்டைகளை நாட்டும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் முயற்சி படுதோல்வி அடைந்துள்ளது. அவர் சார்ந்த கட்சியின் ஆதரவின்மையே இத்தோல்விக்கு காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தேசியப்பட்டியலில் இல்லாமல் வடமராட்சியில் களமிறங்க நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் விருப்பங்கொண்டுள்ளார். கட்சி தலைமையும் அதனையே ஊக்குவித்துவருகின்றது. இது தொடர்பான ஆலோசனைகளை சம்பந்தன் நேரடியாக வழங்கியதாகவும் தொடர்புடைய வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்நிலையில் தேர்தல் பரப்புரைக்கான முன்னேற்பாடாக தனக்கு இவ்வருடம் பாராளுமன்ற உறுப்பினரென்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்ட நிதியில் பெருமளவை வடமராட்சியின் நலத்தி…

    • 10 replies
    • 1.3k views
  22. Published By: VISHNU 29 JUN, 2023 | 08:21 PM யாழ்.நகர் பகுதிக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் - அராலி , வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன. குறித்த விபத்தில் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த , யாழ். போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகஸ்தரான மகேஸ்வரன் மயூரன் ( வயது 37) மற்றும் அவருடன் பயணித்த வாகனங்கள் பழுது பார்க்கும் (மெக்கானிக்) அராலி மத்தியை சேர்ந்த ஜெயசுந்தரம் சரோஜன் (வயது 29) ஆகிய இர…

  23. முல்லைத்தீவு- கிளிநொச்சியைக் கைப்பற்றும் யுத்தத்துக்கு ஆதரவளிப்போம்: ஐ.தே.க முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியைக் கைப்பற்ற மகிந்த ராஜபக்ச அரசாங்கம் யுத்தம் நடத்தினால் ஆதரவளிப்போம் என்று ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசிய ஐக்கிய தேசியக் கட்சியின் லக்ஸ்மன் கிரியெல்ல கூறியதாவது: சிறார்களின் வாழ்க்கையை ஏலத்திலே விட்டுவிட்டு கேளிக்கைக்காக குடும்பிமலை (தொப்பிக்கல) யுத்தத்தை மகிந்த அரசாங்கம் நடத்துகிறது. குடும்பிமலை யுத்தத்தை ஊடக கேளிக்கைகளுக்காக அரசாங்கம் முக்கியத்துவப்படுத்துகிறது. இதே பகுதியை 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் நாள் அரசாங்கம் ஆக்கிரமித்திருந்தது. கிழக்கு மாகாணம் என்பது தமிழ், முஸ்லிம், சி…

    • 5 replies
    • 1.3k views
  24. சிறிலங்கா படையினர் பயணித்த ட்ரக் வண்டி தடம் புரண்டது.15 பேர் காயமடைந்தனர். மாத்தறை, பேரஹேனப் பிரதேசத்தில் படையினர் சென்ற ட்ரக் ஒன்று நேற்றுப் பிற்பகல் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த பதினைந்து வரையான படையினர் காயமடைந்தனர் எனத் தெரியவந்துள்ளது. - சங்கதி

  25. இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப் பதிவு முடிவடைந்துள்ளது. வாக்குப் பதிவு மந்தமாக இருந்ததாகவும், ஆங்காங்கே வன்சம்பவங்கள் நடந்திருந்ததாகவும் தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் தெரிவித்துள்ளன. பல இடங்களில் வாக்குப் பதிவு சுமூகமாக நடந்தது என்றாலும் வாக்களிப்பின்போது நடந்ததாகத் தெரிவிக்கப்படும் தேர்தல் முறைகேடுகள் பற்றி தங்களுக்கு முன்னூறு புகார்கள் வந்துள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் என்ற சுயாதீனக் குழு கூறுகிறது. இப்புகார்களில் 80 சச்தவீதமானவை ஜனாதிபதி ராஜபக்ஷவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு எதிராகவே தெரிவிக்கப்படடுள்ளன. கண்டி நகரருகே ஓர் இடத்தில் வாக்குச் சாவடிக்கு வந்த எதிர்க்கட்சி முகவர்களை ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் விரட்டி அடித்து, வாக்…

    • 3 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.