Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சில நேரங்களில் எதிரியும்கூட நம்மிடமுள்ள ஓட்டையைக் காட்டி நகையாடுவது உண்டு. ‘தமிழ்நாட்டுத் தலைவர்கள் கோமாளிகள்’ என்ற சரத் பொன்சேக்காவின் கூற்று அது போன்றதேயாகும். ஈழத்தமிழர்மீது தமிழ்நாட்டுத் தமிழ் மக்களுக்கு உள்ள உள்ளார்ந்த தூய இனப்பாசத்தின் கொந்தளிப்பை அடக்கி மடைதிருப்ப தமிழ்நாட்டுத் தலைவர்கள் போடும் பொய்க்கால் ஆட்டங்கள் யாவும் தமிழ்நாட்டுத் தமிழ் மக்களுக்கு விளங்கின்றன. கருணாநிதி ஒரு தெலுங்கு வடுகர். தமிழை நன்றாகக் கற்றுக்கொண்டு தமிழரின் தலைமீது குந்திக்கொண்டுள்ள இவரை ‘உலகத் தமிழினத்தின் தலைவன் நீர்தான்’ என்று அவருடைய பரிவாரங்கள் உசுப்பேற்றிவிட்டமையால், தலைகால் தெரியாமல் வாய்ச்சிலம்பம் ஆடி வரும் வந்தேறி அவர். அதனால், இந்தச் சுரண்டல் பேர்வழியால் ஈழத்தமிழர…

  2. நீண்ட நாள்களாக நடைமுறையில் இருந்த ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளதால் பெருமளவானோர் சிகை அலங்கரிப்பு நிலையங்களை (சலூன்களை) அணுகவுள்ளனர். இது ஒரு ஆபத்தான நிலையாகும் என்று வடக்கு மாகணா சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். இதுதொடர்பில் அவர் வழங்கியுள்ள அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கோரோனா தொற்று ஆபத்துக்களை தவிர்ப்பதற்காக பின்வரும் நடைமுறைகளை நடைமுறைப்படுத்துமாறு தங்களது பிரதேச செயலர்களுடாக சிகை அலங்கரிப்பு நிலைய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். அறிவுறுத்தல்கள்: சலூன்களுக்குள் இருவருக்கிடையில் ஒரு மீற்றர் சமூக இடைவெளியைப் பேணவும். முடி திருத்துநர்கள் கட்டாயமாக முகக் கவசம் …

  3. இலங்கையில் நீண்ட காலமாக நடைபெறும் யுத்தத்தை நிறுத்துமாறு இந்திய அரசை வலியுறுத்தி 6ஆம் திகதி சென்னை சேப்பாக்கத்தில் மூன்றாம் கட்ட போராட்டத்தை மகளிர் விடுதலை இயக்கம் நடத்தியுள்ளது. இப்போராட்டத்தின் போது கனிமொழி அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி வீடியோ இணைப்பு .இது தொடர்பாக திருமாவளவன் முன்னர் ரயில் மறியல் போராட்டத்தின் போது கைதாகும் தருணத்தில் 4தமிழ்மீடியாவிற்கு வழங்கிய சிறப்புச்செவ்வி மீ்ள் இணைப்பு. இன்று நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு நற்சோனை தலைமை தாங்கினார். இந்திய கம்னிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். தமிழ்நாடு முழுவதும் இருந்து 2ஆயிரம் பெண்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். இலங்கையில் போரை நிறுத…

    • 0 replies
    • 1.3k views
  4. பிரபாகரன் இல்லாவிட்டால் தமிழர்கள் அடிமைகளே: இந்தியாவிலிருந்து ஈழத்தமிழர்கள் பேட்டி இலங்கையில் சிங்கள ராணுவம் தமிழர்கள் மீது கொத்துக் குண்டுகள், விஷக்குண்டுகள் வீசியது. இதில் பச்சிளம் குழந்தைகள், பெண்கள் உள்பட ஏராளமானோர் பலியானார்கள். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கை-கால்களை இழந்து உயிருக்கு போராடிக் கொண் டிருக்கிறார்கள். இப்போரின்போது இலங்கையின் வடபகுதியிலிருந்து இந்தியாவிற்கு படகில் சென்ற ஈழத்தமிழர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர். அவர்கள் கூறியதாவது:- “இலங்கையில் நடந்த போரில் சிங்களர்கள் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சுட்டுக்கொன்று விட்டதாக சொல்கிறார்கள். இதை நாங்கள் நம்பமாட்டோம். பிரபாகரன் இலங்கை தமிழர்களின் கடவுள். அந்த கடவுளுக்கு மரணமே கிடையாது. கார…

  5. இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை புதன்கிழமை இலங்கை வரும் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை வெள்ளிக்கிழமை சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சருடன் வடமாகாண அமைச்சர்களும் இந்தச் சந்திப்பில் பங்குகொள்வார்கள். இலங்கைக்கான ஐ.நா வதிவிடப்பிரதிநிதி மைக்கலோலே முதலமைச்சருடன் இன்று காலை தொடர்பு கொண்டு இது தொடர்பாகத் தெரிவித்திருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பான் கீ மூனுக்கும் இடையில் நடைபெறும் பேச்சுக்களையடுத்து, வெள்ளிக்கிழமை நண்பகல் 2.00 மணியளவில் முதலமைச்சருடனான சந்திப்பு இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. பான் கீ மூனின் இலங்கை விஜயத்துக்கான நிகழ்ச்சி நிரலில் முதலமைச்சருடனான சந…

  6. இலங்கைக்கு எதிராக மேற்குலகம் செயற்படும் போது மௌனம் காக்க முடியாது: பாலஸ்தீனம் தமது நண்பர் என்ற அடிப்படையில் இலங்கைக்கு எதிராக மேற்குலகம் செயற்படும் போது, மௌனம் காத்திருக்க முடியாது என பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியாகியுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம், மற்றும் ஐரோப்பாவின் சில நாடுகள் என்பன தற்போது இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றன. இந்த நிலை, தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமையை அடுத்தே ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், ஆயுதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களால் இலாபம் காண முடியாது போன நாடுகளே இந்த முனைப்புகளை …

  7. வேலூருக்கு ஒரு பயணம் சென்றிருந்த போது உணவுக்காக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள துர்கா பவன் என்னும் உணவு விடுதியில் நுழைந்தோம். உணவு கிடைக்குமிடத்தில் கண்ட காட்சி எங்களை போன்ற தமிழ் உணர்வாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த உணவகத்தில் ஒரு பலகையில் திருக்குறளும் , அதன் விளக்கமும் எழுதப்பட்டிருந்தது. கூடவே அந்த நாளுக்கான அறிவுரையும் தமிழில் எழுதப்பட்டிருந்தது. இதை பார்த்த பின் சும்மா இருப்போமா, உடனே நம் படக் கருவியை எடுத்து அந்த காட்சியை படம் பிடித்தோம். பின்பு கடை உரிமையாளரிடம் பேச்சுக் கொடுத்தோம். அவர் கூறியதாவது, வயிற்றுப் பசிக்கு உணவு அருந்த இங்கு நிறைய பேர் வருகிறார்கள். எங்கள் உணவகத்தை போல் பல உணவு விடுதிகள் வயிற்றுப் பசிக்கு உணவு வழங்குகிறார்கள். நாங்கள் வயிற்றுக்கு ம…

  8. இராணுவ நடவடிக்கையின் பின்னர் தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைப்பது அவசியமானது என சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர், அமைச்சர் திஸ்ஸ வித்தாரண குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தால் தயாரிக்கப்படும் தீர்வுத்திட்டமானது ஐக்கிய தேசியக் கட்சியின் இணக்கத்தையும் பெறுவது அவசியமானது. பிரதான இரண்டு கட்சிகளால் இணங்கப்படாத தீர்வுதிட்டமானது தமிழர்களாலும், சர்வதேச சமூகத்தாலும் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதனை அனைவரும் கவனத்திற் கொள்ள வேண்டும். அதேநேரம், ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகள் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் வித்தியாசமான கொள்கையையே கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர், அனைத்துக் கட்சிகளும்…

    • 0 replies
    • 1.3k views
  9. பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனை படுகொலை செய்துவிட்டோம் என்று மகிழ்ச்சியடையாமல் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளை படுகொலை செய்யுங்கள் என்று சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இராணுவத்தினருக்கும் ஜே.வி.பி. அறிவுரை கூறியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.3k views
  10. அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பாகிய செய்தி அலைகள் நிகழ்ச்சிக்கு தவபாலன் அறிவன் வழங்கிய நேர்காணல். 5 ஆம் வகுப்பு புலமைப் பரிசிலில் கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்றாவது இடத்தைப் பெற்றவர் தவபாலன் அறிவன். http://www.yarl.com/audio/thavapalan_arivan_091109.mp3

  11. தலதா மாளிகையில் பிள்ளையான் தரிசனம்! May 18,2008 பிள்ளையானை கிழக்கின் முதலமைச்சராக்கி, தமிழினத்தைக் கேவலப்படுத்திய ராஜபக்சே தலதாமாளிகைக்கு அனுப்பி தலைமைக் குருவின் காலில் விழச் செய்து பிள்ளையான் தமிழனல்ல, வார்த்தெடுக்கப்பட்ட சிங்களவன் என்று தமிழுலகக்கு அறியப்படுத்தியுள்ளார் அம்பாந்தோட்ட காடையர் ராஜபக்சே! கொலை, கொள்ளை, ஆள்க் கடத்தல், பழி தீர்த்தல் போன்றவற்றினை கடந்த 3 ஆண்டுகளாக சிங்கள இராணுவத்துடன் இணைந்து திறம்பட செயற்பட்டு, கொள்ளைப் பணங்களை புலனாய்வு, மற்றும் ராணுவ சி;ப்பாய்களுடன் பங்கு போட்டது பிள்ளையான்தான் என்பது இலங்கையில் தமிழ் மக்கள் மற்றும் சிங்கள மக்கள் அனைவருக்கும் தெரிந்ததாகும். இப்படியான ஒரு நபர்தான் தமிழர்களின் முதலமைச்சராகத் தகுதியுட…

    • 0 replies
    • 1.3k views
  12. சுட்டேன், சுட்டேன் என்று தமது ஆசை தீரும்வரை சுட்டுத் தள்ளிய ஜெனரல் டயர் இன்று நம்மிடம் இல்லை. ஜாலியன் வாலாபாக்கில் ரத்தம் தோய்ந்த மண்ணை எடுத்து பொட்டலமாய் தம்முடைய பையில் வைத்துக் கொண்ட பகத்சிங் அசைக்க முடியா ஆற்றலாக விடுதலையின் அடையாளமாக இன்றும் நம்மிடம் உலாவிக் கொண்டிருக்கிறார். அடக்குமுறையாளர்களான ஜார் இல்லை. ஹிட்லர் இல்லை. முசோலினி இல்லை. நிஜாம்கள் இல்லை. ஆனால் இவர்களிடம் பெற்ற விடுதலை இன்று உயிரோடு உலாவிக் கொண்டிருக்கிறது. அடக்குமுறை ஒருநாளும் வெற்றிபெறாது, மக்களின் வெற்றியை யாராலும் ஒதுக்க முடியாது, புறக்கணிக்க முடியாது. மக்களின் வெற்றி என்பது வரலாற்றின் உயிர் சொல்லாக வாழ்ந்து கொண்டிருக்கும். அதை முறியடிக்க நினைப்பவர்கள் முடிந்துபோயிருக்கிறார்கள். ஆனால் மக்கள் தொ…

    • 0 replies
    • 1.3k views
  13. ஜெனீவா ஐ.நா முன்றலில் ஒங்கி ஒலித்த தமிழர் குரல்! ஜெனீவா ஐ.நா முன்றலில் தமிழீழ தேசிய துக்க நாள் ஒன்கூடல் உணர்வெழுர்ச்சிடன் இடம்பெற்றது. மே-18 புதன்கிழமை இடம்பெற்றிருந்த இந்நிகழ்வின் பிரதான விடயமாக, ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் அதிகாரியுடான உத்தியோகபூர்வ சந்திப்பும், மனுக் கையளிப்பும் அமைந்திருந்தது. சுவிசின் சகல மாநிலங்களிலும் இருந்தும், பிரான்ஸ் - இத்தாலி - பிரித்தானியா - ஜேர்மனி - டென்மார்க் என பல நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைக்குழுவினைச் சேர்ந்த பீற்றர் சார்ல்ஸ், நிதித்துறை துணை அமைச்சர் நடராஜா இராஜேந்திரா, மக்கள் பிரதிநிதி பாலன் சிவபாதம் ஆகியோர் ஈகைச் சுடரினை ஏற்றி நிகழ்வினை மலர்…

  14. தமிழ் மக்கள் அனைவரும் விடுதலைப் புலிகளாகவே பார்க்கப்படுகின்றனர்: "நசனல் போஸ்ட்" [செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2008, 08:42 பி.ப ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்காவின் தலைநகரில் கடத்தல்கள் அசாதாரணமவை அல்ல. தமிழ் மக்கள் அங்கு சந்தேகத்துடன் நடத்தப்படுவதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளாகவே பார்க்கப்படுகின்றனர் என்று கனடாவில் இருந்து வெளிவரும் "நசனல் போஸ்ட்" ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மாலினி தம்பிப்பிள்ளையின் நான்கு வயது மகள் தொடர்ந்து ஒரே கேள்வியை தனது தாயாரிடம் கேட்டு வருகின்றார். எல்லா குழந்தைகளுக்கும் தந்தை உள்ள போதும் எனது தந்தை எங்கே? என்பது தான் அந்த கேள்வி. சிறிலங்காவில் பலவந்தமாக காணாமல் போன பல நூறு ப…

  15. மிருசுவில் பகுதியில் மோதல்கள்: 500 குடும்பங்கள் வடமராட்சிக்கு இடப்பெயர்வு. யாழ்ப்பாணம் தென்மராட்சி மிருசுவில் சந்தியையும் தாண்டி நேற்றிரவு கடுமையான மோதல் இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோதல்களை அடுத்து தடைகளையும் தாண்டி மாசேரிப் பகுதியில் இருந்து 500 குடும்பங்கள் வடமராட்சிப் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படகிறது. வயல் வெளிகள், பற்றைக் காடுகள், ஊடாக இந்த மக்கள் வெளியேறியதாகவும் தொடர்ந்தும் வெளியேறிவருவதாகவும் இடம்பெயர்ந்து சென்றவர்கள் தெரிவித்துள்ளனர். http://twogermany.com/Pathivu/index.php?su...t_from=&ucat=1&

  16. சனல் 4 இல் இருந்து எனக்கு அனுப்பப் பட்ட மின்னஞ்சல் ஒன்று. ஜூன் 14 ஆம் திகதி ஒளி பரப்பப் படும் இந்த ஒளிப்பதிவானது, இணைக்கப் பட்டுள்ள மின்னஞ்சலில் உள்ள இணைப்பில் 15 ஆம் திகதியில் இருந்து ஏழு நாட்களுக்குச் சர்வதேச பார்வையாளர்களுக்கு பார்க்கக் கூடியதாக இருக்கும்! ஆர்வம் உள்ளவர்கள், தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும். Quote Hello, Many thanks for your message.. The film will be available to watch on 4onDemand – website here: http://www.channel4.com/programmes/4od It will be available from 15 June for seven days internationally. Best wishes, Marion Bentley Channel 4 Publicity Manager 020 7306 3747 @MarionBentley on Twitter

  17. தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் போரில் மட்டுமல்ல, இராஜ தந்திரத்திலும் மிக வல்லவர் எனத் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளார். சென்னையில் நேற்று நடைபெற்று முடிந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இறுதியாக உரையாற்றியுள்ள அவர், சார்க் மாநாட்டை முன்னிட்டுத் தேசியத் தலைவர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள போர் நிறுத்த அறிவிப்பைச் சுட்டிக் காட்டினார். இதேவேளை, தமிழ்நாட்டில் தமிழ்ச் சக்திகளின் ஒன்றிணைவைக் கண்டு தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி அச்சமடைவதாகவும் பழ.நெடுமாறன் அவர்கள் கண்டித்தார். ஈழத் தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் தொடர்ந்து சுட்டுக் கொல்லும் சிங்கள அரசுக்கு ஆயுத உதவி செய்யும் இந்திய அரசைக் கண்டித்து நேற்றுச் சென்னையில் அ…

  18. கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று யாழ்ப்பாணத்திற்கான பயணத்தினை மேற்கொண்டிருக்கின்றது. இன்று முற்பகல் யாழ்ப்பாணத்திற்கான பயணத்தினை மேற்கொண்ட குறிப்பிட்ட குழுவினர் வடமாகாண ஆளுநர், யாழ்.மாவட்ட அரச அதிபர் உட்பட்டவர்களை தனித்தனியாகச் சந்தித்ததுடன் குடாநாட்டின் நிலைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடியிருக்கின்றனர். அதேவேளை மீள்குடியேற்றம் செய்யப்பட்ட சில பகுதிகளையும் நேரில் சென்று ஆராய்ந்திருப்பதாக யாழ்ப்பாணத்தில் இருந்து எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவிக்கின்றார். http://www.saritham.com/?p=47133

  19. தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள துறைமுகங்களைப் பாதுகாக்கும் பொருட்டு ஒன்பது நாடுகள் இணைந்து தெற்காசியப் பிராந்திய துறைமுகங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.3k views
  20. உடன்படாத சந்தர்ப்பங்களில் தாக்கப்பட்டு வல்லுறவு! - தமிழ் பெண் சிப்பாய்களது நிலை இப்படி! [Tuesday, 2014-03-18 19:56:08] சிங்கள இராணுவத்தில் சேர்ந்த பின் 10ற்கும் மேற்பட்ட சிங்கள இராணுவப் படை அதிகாரிகளாலும் சாதாரன கோப்றல் தர ராணுவத்தாலும் தான் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார் 23 வயதான இளம் தமிழ் இராணுவப் பெண். தான் இராணுவத்தில் சேர்ந்த பின் தன்னையும் தன்னைப் போன்ற மற்றைய தமிழ்ப் பெண்களையும் தவணை முறை வைத்து இரவில் உயரதிகாரிகளின் பாலியல் தேவைக்காக அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தாங்கள் அதற்கு உடன்படாத சந்தர்ப்பங்களில் தாங்கள் தாக்கப்பட்டதாகவும் தங்களில் சிலர் கருத்தரித்து பின்னர் அது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்…

  21. ஒப்புவித்தல் மட்டுமே! ஜெனீவாவில் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் அரசாங்கத்தரப்பு குழுவின் வாயும் கைகளும் கட்டப்பட்ட நிலையிலேயே அங்கு அனுப்பப்படவுள்ளனர். இதன் காரணமாக ஜெனீவாப் பேச்சுக்களில் எத்தகைய முன்னேற்றங்கள் காணப்படும் என்பது பெரிதும் கேள்விக்குரியதொன்றாக மாறியுள்ளது. விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜெனீவா செல்லும் அரசாங்கத்தரப்புக் குழுவினருக்கு பயிற்சிப்பட்டறைகள், ஆலோசனைகள் எனப்பல்வேறு வழிமுறைகளில் பேச்சுவார்த்தை மேசையில் எவ்வாறு நடந்து கொள்வது, எவ்வாறு பேசுவது என்பது குறித்து போதிக்கப்பட்டு வருகின்றது. சிரேஷ்ட அமைச்சர்கள் உட்பட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்பவர்கள் பாடம் கற்றுக்கொண்டிருக்கின்றார்க

  22. [24 - Fஎப்ருஅர்ய் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] எதிர்பாராத வகையில் தற்செயலாக இடம்பெறுகின்ற சம்பவங்களையே நாம் விபத்துகள் என்கின்றோம். ஆனால், இன்று வீதி விபத்துகளை நோக்கும்போது அவை அந்த அடிப்படை அர்த்தத்துக்கு அப்பால் சென்று `வழமையான விபரீதங்கள்' என்று வர்ணிக்கப்படக் கூடியவையாக மாறிவிட்டன. இன்று நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட வீதி விபத்துகள் இடம்பெறாமல் ஒருநாள் கழிவதைக் காண முடிவதில்லை. இலங்கையில் வீதி விபத்துகளில் வருடாந்தம் 3,000 க்கும் அதிகமானவர்கள் பலியாவதாக கணிப்பிடப்பட்டிருக்கிறது. இதைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு எண்ணிக்கையானோர் விபத்துகளில் படுகாயமடைகிறார்கள். டெங்கு நோயின் விளைவான மரணங்களைவிட விபத்து மரணங்கள் நான்கு மடங்கு அதிகமா…

    • 0 replies
    • 1.3k views
  23. சிறிலங்கா இராணுவத்தின் 55 ஆவது டிவிசன் படையணியின் பின்தளப் பகுதியை தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள் ஊடறுத்து தாக்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கொழும்பு ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சாலையின் தென்பகுதியில் கடுமையான சமர் நடைபெற்றது. விடுதலைப் புலிகளின் அணிகள் அலை அலையாக ஊடறுத்து தாக்குதலை நடத்தியுள்ளர். 55 ஆவது படையணியின் பின்னணி நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை நிலைகளுக்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகள் பெருமெடுப்பிலான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். சாலைப் பகுதியில் 55 மற்றும் 58 ஆவது படையணிகள் இணைப்பை ஏற்படுத்தியிருந்த புள்ளியை மையப்படுத்தியே விடுதலைப் புலிகளின் தாக்குத…

    • 2 replies
    • 1.3k views
  24. ஜனநாயகம் என்ற சூத்திரத்தில் எண்ணிக்கையில் பெரும்பான்மை கொண்ட ஆட்களின் கூட்டுப்பலம் பலம் என்கின்ற கணித வாய்ப்பாடு இருக்கும் வரைக்கும் ஓர் இன மேலாதிக்க உணர்வு கொண்ட பெரும்பான்மை எண்ணிக்கையுடன் இணைந்து ஜனநாயகப் பயிற்சியினை மேற்கொள்வதென்பது நடைமுறையில் சாத்தியமற்றதென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ................ தொடர்ந்து வாசிக்க...................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_524.html

    • 0 replies
    • 1.3k views
  25. லங்கா ஈ நியூஸ் ஊடகத்தின் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வு விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. காணாமல் போதல் சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது. இதேவேளை, சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுடீகன் ஆகியோரின் படுகொலைகளுடன் பாதுகாப்புத் தரப்பிற்கு தொடர்பு உண்டு என தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கொலைச் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளும் சாட்சியங்களை திரட்டும் நடவடிக்கைகளும் பூர்த்தியாகியுள்ளன. பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்தவர்கள் இந்த கொலைகளை செய்துள…

    • 0 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.