Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈழத்தமிழர் இதயத்தின் முழு முதலான வீரமகன் வாழியவே! தமிழன் வீரத்தில் வரலாறு எழுதிய வெற்றியின் நாயகன் வாழியவே! கண் தூங்கா விண்ணுயர் காவலனாம் கலங்கரை விளக்கம் வாழியவே! போராட்ட பரிமன் கூர் தீட்டி புதுமைகண்ட விஞ்ஞானி வாழியவே! நவீன சிந்தனையில் வரி தொகுத்த நாலடி விருத்தம் வாழியவே! தீமையின் கண்களுக்கு தீயான சிம்ம சொப்பனம் வாழியவே! அரசியல் செய்யாமல் அகிலம் வென்ற ஆளுமையின் சிகரம் வாழியவே! தன்நலன் கொள்ளா புதுமை கொண்ட தனித்தலைவன் வாழியவே! அளவில்லா ஆற்றல் கொண்ட நடமாடும் ஆதவன் நீ வாழியவே! சோவென்று மழைபோன்ற செருக்களத்தின் செயல் வீரன் வாழியவே! தந்தவனின் கடன் தீர என்றைக்கும் ம…

  2. சர்வதேசத்தை ஏமாளியாக்க இலங்கை அரசு எத்தனம் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங் களில் மஹிந்தர் அரசின் கொடூரங்கள் சர்வதேச மட் டத்தில் அம்பலமாகத் தொடங்கியிருப்பதை அடுத்து அவற்றை சமாளிக்கும் பதில் நடவடிக்கைகளை அரசும் சர்வதேச மட்டத்தில் எடுத்திருக்கின்றது. பொய்களால் உண்மைகளுக்குச் சமாதி கட்டி, தனது அபத்த நடவடிக்கைகளுக்கு அர்த்தமும் நியாயமும் கற்பிக்கும் பிரசாரத்தை அரச இயந்திரம் முடுக்கிவிட்டிருக்கின்றது. ஆனால், விஞ்ஞானத்தின் அபார வளர்ச்சியினால் பூமிப்பந்து பூகோளக் கிராமமாகச் சுருங்கி, உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் சம்பவம் பற்றிய தகவல் உலகின் மற்றொரு மூலைக்கு அடுத்த கணத்தில் எட்டிவிடும் அளவுக்குத் தகவல் தொழில்நுட்பம் விருத்தியடைந்துள்ள இன்றைய சூழ்நிலையில் மனித உரிமை…

    • 1 reply
    • 1.3k views
  3. மன்னார் தம்பனையில் படையினரின் நகர்வு முறியடிப்பு, ஒரு சிப்பாயின் சடலம் மீட்பு: 2 போராளிகள் வீரச்சாவு. மன்னார் தம்பனைக்கு மேற்காக உள்ள குறிச்சுட்டகுளத்தில் சிறிலங்காப் படையினரின் முன் நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் குறிச்சுட்டகுளம் பகுதியில் முன் நகர்வை மேற்கொண்டனர். இம் முன் நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் படையினர் இழப்புக்களுடன் தமது நிலைகளுக்கு பின்வாங்கிச் சென்றனர். முறியடிப்புத் தாக்குதலில் போராளிகள் இருவர் வீரச்சாவடைந்துள்ளனர். கொல்லப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் சடலம் விடுதலைப் பு…

  4. கியூபெக் தமிழ் சமூகம் நடத்தும் பொங்குதழிழ், மொன்றியல். 19.07.2008 சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு பின்வ௫ம் இடத்தில். Howard Park (Parc Extention)

    • 5 replies
    • 1.3k views
  5. மடுப்பகுதிக்குள் செல்ல எமக்கே இன்னமும் அனுமதியில்லை மாதாவின் திருச்சுருபத்தை எப்படி கொண்டு வருவது? யுத்தத்தினால் ஒருபோதும் நன்மை வரப்போவதில்லை. அழிவுகளே மிஞ்சும். தமது வாழ்நாள் பூராகவும் கஷ்டப்பட்டு வாழ்வையே அர்ப்பணித்து கட்டிய இல்லங்கள் சேர்த்த சொத்துக்களையெல்லாம் மக்கள் இன்று யுத்தத்தால் இழந்து நிற்கின்றார்கள். மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளிலுள்ள வீடுகளும் கட்டிடங்களும் இன்று முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக கேள்வியுறுகின்றேன். இத்தகைய இழப்புக்களை எதிர்கொண்டுள்ளவர்களின் எதிர்காலம் என்னவாகப் போகின்றது. யார் இதனைக் கட்டித்தரப் போகின்றனர் என்ற கவலையால் தினமும் வேதனை கொள்கின்றேன் என மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட் திரு இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்தார். …

    • 0 replies
    • 1.3k views
  6. அரங்கேறும் அராஜகங்கள் குறித்து புள்ளிவிவரங்கள் தரும் அதிர்ச்சி காணாமற்போனோருக்கான சர்வதேச தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி இலங்கை தொடர்பாக வெளியான புள்ளி விவரங்கள் அதிர்ச்சி தருபவையாக அமைந்துள்ளன. சட்ட, சமூக மையம், மக்கள் கண்காணிப்புக்குழு, சுதந்திர ஊடக இயக்கம் ஆகியன இந்தப் புள்ளிவிவரங்களைத் திரட்டி வெளியிட்டிருக்கின்றன. அதன்படி இலங்கையில் இந்த வருடத்தில் 547 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள

  7. தமிழின அழிப்பிற்கு தமிழரின் பணத்தை அரசாங்கம் பயன்படுத்துகிறது - செ.வ. தமிழேந்தி தமிழ் இன அழிப்பு நடவடிக்கைக்கு தமிழ்மக்களின் பணத்தை பயன்படுத்துவதாக தழிழீழ விடுதலைப்புலிகளின் தமிழீழ நிதித்துறை பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். தமிழீழ வைப்பகவியற் கல்லூரியில் வைப்பகவியல் நிதியியல் கற்கைநெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அவர் இதனைத்தெரிவித்ரதள்ளார். தமிழினத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டிய நிதியை சிறிலங்கா அரசாங்கம் தமிழின அழிப்பிப்பிற்கான யுத்த முன்னெடுகப்பிற்கா பயன்படுத்துவதாக கூறியுள்ளார். யாழ்குடாநாட்டில் இயங்கி வரும் தென்னிலங்கை வங்கியொன்றின் ஊடாக 2000 கோடி உரூபாக்களை திரட்டியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.…

  8. குடியிருப்புகள் மீது வீசப்பட்ட குண்டுகள் மிகவும் பயங்கரமானவை! ஈழத்தில் இருந்து ஒலிக்கும் ஒப்பாரியும் ஓலமும்…. மரணத்தின் ஓலமே பச்சைப் படுகொலையை உணர்த்தும். ஈழத்தில் இருந்து ஒலிக்கும் ஒப்பாரியும் ஓலமும் இப்போதுதான் உலக நாடுகளுக்கு ஓரளவு கேட்க ஆரம்பித்து இருக்கிறது என்பதை உணர்த்துகிறது அமெரிக்கா. ஜெனிவாவில் கூடிப் பேசும் நாடுகள், வவுனியாவில் கூடி இருந்தால் உண்மை அதிகமாகவே சுடும். எனது பணிக் காலத்தில் நெஞ்சத்தைப் பதைபதைக்க வைத்த காட்சி அது! என்று 2009 மே மாதம் 23-ம் தேதி ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் மூச்சடைத்துப் போய்ச் சொன்னார். மே 19-ம் தேதி உயிர்ப் பறிப்பின் கடைசி தினம். அன்றில் இருந்து நான்கு நாட்கள் கழித்து சென்ற பான் கீ மூன் குறிப்பிட்ட இடங்களுக்…

    • 2 replies
    • 1.3k views
  9. கடவுளுக்கு காது கூர்மை – மா. இளஞ்செழியன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர், கடவுளுக்கு காது நல்ல கூர்மை. அதனால் சத்தமாக வழிபட வேண்டிய தேவை இல்லை என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்தார். யாழ்.மேல் நீதிமன்றில் இன்றையதினம் , நாயன்மார்கட்டு பகுதியில் அமைந்துள்ள மதவழிபாட்டு தளத்தில் வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் அதிக சத்தம் எழுப்பி வழிபாட்டில் ஈடுபட்டுவதனால் தாம் பல இன்னல்களை எதிர்நோக்குவதாக அயலில் வசிக்கும் நபர் ஒருவர் தாக்கல் செய்த மனு தொடர்பிலான விசாரணை நடைபெற்றது. அதன் போது குறித்த மனுதாரர் , அதிகாலை வேளைகளில் மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் குறித்த மதவழிபாட்டு இடத்தில் கூடுவோர்கள் அதிக சத்தம் எழுப்பி வழி…

  10. தமிழர்கள் தமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக நடத்தப்பட்ட ஆயுதப்போராட்டம் கடந்த வருடம் மௌனிக்கப்பட்ட நிலையில் சிந்திய இரத்தங்கள் துன்பங்கள் விம்மல்கள் நீங்குவதற்கு முன்னரே தமிழ் மக்கள் முன் சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கான தேர்தல் திருவிழா ஆரம்பமாகியிருக்கிறது. இலங்கையின் வரலாற்றில் வடக்கு கிழக்கில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமன்றி ஈசல்கள் போல் சுயேச்சை அணிகளும் களமிறக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழர்கள் தமது பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2004ஆம் ஆண்டு 22 ஆசனங்களைப்பெற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் மூன்றாவது பலம்பொருந்திய கட்சியாக திகழந்த தமிழரசுக்கட்சி இம்முறை தனது வாக்குவங்கியை தக்கவைத்துக்கொள்ளுமா? கடந்த பொது…

    • 6 replies
    • 1.3k views
  11. அனைத்துலக பெண்கள் தினம் மார்ச் 8 தமது அன்பு உறவுகளை இழந்து ஏங்கி அநாதரவக வாழ்ந்து கொண்டிருக்கும் சகோதரிகளுக்கு இதை சமர்ப்பிக்கின்றோம். மகளீர் தினம் 1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்றும் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர். புயலாகக் கி…

  12. வெஸ்டன் யூனியனர் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தல் Editorial / 2020 ஏப்ரல் 14 , மு.ப. 11:21 - 0 - 32 சர்வதேச பணப்பரிமாற்ற, செலுத்துகை துறையில் உலகபுகழ் பெற்ற நிறுவனமான வெஸ்டன் யூனியன் நிறுவனம் (Western Union), இலங்கையின் முன்னணி வெஸ்டன் யூனியன் முகவரான எம்.எம்.பி.எல் மணிமாஸ்டர் (MMBL Money Master) நிறுவனம் நாடளாவிய வெஸ்டன் யூனியன் வாடிக்கையாளர்களுக்கான பணத்தை அவர்களது விட்டுக்கே கொண்டுசென்று வழங்கிடமோர் சேவையை ஆரம்பித்துள்ளது. COVID - 19 சவாலுக்கிடையே அனைத்து இலங்கையரினதும் பாதுகாப்புக்கு அரசாங்கத்தால் நாடளாவிய ஊரடங்குச்சட்டத்தை அமுல்படுத்தி மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தியுள்ளதோர் சந்தர்ப்பத்தில் உலகளாவிய ரீதியில் உங்கள் அன்பானவர்கள் அனுப்பிடும் பணத…

    • 7 replies
    • 1.3k views
  13. தமிழ் எழுத்து பிழையுடனான துண்டு பிரசுரமொன்று விநியோகிக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பகிரங்க மன்னிப்பு கோரினார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது வெளியிடப்பட்ட துண்டு பிரசுரமொன்றில் எழுத்து பிழை காணப்பட்ட நிலையில், அதனை ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டினர். இதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஊடகவியலாளர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார். இலங்கையிலுள்ள பிரதான அரச நிறுவனங்களில் தமிழ் உத்தியோகத்தர்களின் பற்றாகுறையே இதற்கான காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இது கடந்த 50 வருடங்களாக காணப்பட்ட பாரிய பிரச்சினை எனவும், அதற்கான தீர…

    • 4 replies
    • 1.3k views
  14. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களின் இதயங்களை வென்றெடுக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் புலம்பெயர் தமிழர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவுகள் வழிகோலும் என அவர் குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர் தமிழர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநான் முக்கிய பங்காற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார். ஜனாத…

  15. சிலாபம் நகரில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நூற்றுக்கும்மேற்பட்ட வாக்கிடோக்கிகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து சொகுசு பஸ் ஒன்றில் வந்த இவர் சிலாபம் நகரில் இறங்கிய சிறிது நேரத்திலேயே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். மிகப்பெரிய பயணப் பொதியொன்றை இவர் தூக்கிச்சென்றுகொண்டிருந்தப

    • 1 reply
    • 1.3k views
  16. a) யுன் 20 அன்று தவறாது வாக்களியுங்கள் b) கனடியத் தமிழருக்கு ஓர் அமைப்பு! c) தமிழர் அமைப்புகளை இணைக்கும் அமைப்பு d) நாடுகடந்த தமிழீழ அரசை வலுப்படுத்தும் அமைப்பு e) இளையோர், பெண்களை முதன்மைப்படுத்தும் அமைப்பு f) மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பு g) சனநாயக விழுமியங்களுக்கமைய கட்டியமைக்கப்படும் மக்கள் மயப்படுத்தப்பட்ட அமைப்பு வாக்களிப்பு நேரம் காலை 9 மணி தொடங்கி மாலை 9 மணி வரை மேலதிக விபரங்கள் http://www.tamilelections.ca/eng/index.html http://www.tamilwin.com/view.php?2a36QVl4b44t98834bb2IPPee2311GGccd3iipD3e0dpZLuQce03g2FF2cddbjoo00 கனடியத் தமிழர் தேசிய அவைக்கு கனடா தழுவி 22 உறுப்பினர்கள் தெரிவாக உள்ளனர்.…

  17. பிள்ளையானின் முதல் நியமனம்? சிறையில் இருந்து மகிந்தவுக்கு பறந்த செய்தி! மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சிபாரிசில் முதலாவது நியமனம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருக்கும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தன் தற்போதைய அரசாங்கத்தை சிறையில் இருந்து இயக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் பிள்ளையானின் முதல் நியமனமாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் நியமனம் அமைந்துள்ளது. வெகு விரைவில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபர் நியமிக்கப்பட உள்ள நிலையில். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர…

  18. இரத்தினபுரி மாவட்டத்தில் கேரள அரசாங்கம் ஓர் சர்வதேச பாடசாலையினை நிறுவ உள்ளது. மத்திய மாகாண முதல் அமைச்சருக்கும் கேரள மா நில அரசுக்கும் இடையே நடந்த பேச்சுக்களில் இந்த பாடசாலை அமைக்கும் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்காக 25 ஏக்கர் நிலம் சிறிலங்கா அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயங்களில் வடக்கு கிழக்கு அதிகாரிகளும் கவனத்தில் எடுக்கவேண்டும். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பானம் இருந்தபோதே யாழ் பல்கலைக்கழகமும் நோர்வே துரொம்சோ பல்கலைக்கழகமும் மருத்துவ, கணித மற்றும் மீன்பிடி துறைகளில் கல்வி விரிவாக்கம் தொடர்பில் ஓர் ஒப்பந்தம் செய்தார்கள். மட்டக்களப்பு பல்கலைக்கழகமும் அவ்வாறான ஓர் உடன்பாடை செய்து வந்தனர். சுனாமியின் பின்னர் உள்ளூர் அதிகார சபைகளுடன் ம…

  19. 'சொல்லாதே யாரும் கேட்டால்.....! மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா அரசு, தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்காகத் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கப் போவதாக அண்மைக்காலமாகச் சொல்லி வருகின்றது. அதிபர் ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட சர்வகட்சிக்குழு, கிட்டத்தட்ட நாற்பது தடவைகள் கூடி, இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஆராய்ந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. சிறிலங்கா அரசின் இந்தப் பரப்புரையை மேற்குலகமும் 'சும்மா' கேட்டுக்கொண்டு வருகின்றது. இவ்வேளையில் ஒற்றையாட்சி முறையின் அடிப்படையில்தான் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், சமஷ்டி முறைக்கு இடமேயில்லை என்றும், சிங்கள மக்களின் விருப்பத்துடன் அதிகாரப் பகிர்தலை மட்டுமே அளிக்க முடியும் என்றும், அதிபர் ராஜபக்ச அறிவித்திருக…

  20. மும்பைத் தாக்குதலுக்கு நீதி தேடிய காந்தி தேசம் எமக்கான நீதியை நாம் தேடும்போது பயங்கரவாதம் என்கிறது. இந்தியத் துரோகத்திற்கு நேர்கண்ட சாட்சிகளாக இலட்சக்கணக்கானவர்கள் உள்ளோம். எப்போதும் கைகட்டி வாய் பொத்தி மௌனமாக இருப்போம் என்று கருதிவிடாதீர்கள். இந்திய ஆட்சியாளர் முதற்கொண்டு குடிமக்கள் வரை ஒற்றை மனிதனிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதை நினைத்து நினைத்து மகிழ்வுற்றுக் கொண்டு இருக்கின்றனர். பெயர் அப்துல் கசாப்பாம். பாக்கித்தானை சேர்ந்தவனாம். இந்திய முக்கிய நகரமான மும்பை மீது தாக்குதல் தொடுத்த அணியில் உயிருடன் அகப்பட்டவன். 166 பேரை கொன்றுகுவித்த தாக்குதலில் ஈடுபட்டதுதான் அவன் செய்த குற்றமாம். அதற்கு நேர்கண்ட சாட்சிகளும் காணொளி ஆதாரங்களும் இருந்த போதும் ஒன்றரை வருடங்கள் ந…

  21. அரசாங்கத்துக்கு த.தே.கூ ஆதரவா? ''இனப்பிரச்சனைத் தீர்வில் சாதகமான அணுகுமுறையை த.தே.கூ பரிசீலிக்கும்'' இலங்கையில் ஆளும் சுதந்திர முன்னணி அரசாங்கம், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் பெறும் நோக்கில் த.தே. கூட்டமைப்பின் ஆதரவை நாடுவதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள ஊகங்களில் உண்மை இருக்கலாம் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அரசியல் யாப்பில் இனப்பிரச்சினை தொடர்பாகப் பேசுவதற்கு ஜனாதிபதி முன்வருவாராக இருந்தால், நிச்சயம் அவருடன் பேசுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தயாராக இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச் சந்திரன் கூறினார். மகிந்தவுடன் சம்பந்தர்(ஆவணம்) இனப் பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வு வர வேண்டும்…

    • 10 replies
    • 1.3k views
  22. ஈழக் கொலைகளை நிகழ்த்தும் இரண்டு அமெரிக்கர்கள்! - நிகேத்தனா, படம்: கே.ராஜசேகரன் ''விடுதலைப் புலிகளை அடக்குகிறோம் என்ற போர்வையில் இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்களைக் கொல்வது இரண்டு அமெரிக்கர்கள்!'' என்று திடுக்கிடவைக்கிறார் ஒரு வழக்கறிஞர். ''ஒருவர், கோத்தபய ராஜபக்ஷே. இன்னொருவர், சரத் ஃபொன்சேகா. முன்னவர், ஜனாதிபதியின் சகோதரர். பாதுகாப்புத் துறைச் செயலாளராக இருக்கிறார். சரத் ஃபொன்சேகா, ராணுவத் தளபதியாக இருக்கிறார். எங்கள் கணக்கின்படி இவர்கள் இருவரும் சேர்ந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் அமெரிக்கப் பிரஜைகள் என்பதுதான் அதிர்ச்சியான தகவல். கோத்தபய ராஜபக்ஷே, அமெரிக் கக் குடியுரிமை பெற்றவர். சரத் …

  23. இலங்கை போர்க்குற்ற செயல் தொடர்பான நிபுணர் குழு நியமனம் குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்படுமென ஐ.நா. சபையின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் லின் பாஸ்கோ தெரிவித்துள்ளார். இச்செய்திக்கும் உண்மையைக் கண்டறியும் நிபுணர் குழு அமைக்கும் அரசிற்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்கச் செய்திக்கும் முரண்பாடான உறவற்ற நிலை இருப்பது போலுள்ளது. ஜப்பானிலிருந்து வருகை தந்துள்ள யசூசி அகாசி தம்மைப்போல் உதவி வழங்குவதோடு திருப்தி கொண்டு இலங்கை அரசிற்கு உபத்திரவம் கொடுக்க வேண்டாமென ஏனைய நாடுகளுக்கு அறிவுரையும் கூறியுள்ளார். அகாசி ஊடாக மேற்குலகையும் குறிப்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனையும் சமாளித்து விடலாமென்று இலங்கை அரசு முயற்சிக்கிறது. ஆசியாவைப் பொறுத்தவரை அமெரிக்காவின் பொருளாதார மற்றும…

  24. அனந்த கிருஷ்ணனும் லைக்காவும் ராஜபக்சவின் காலைச் சுற்றிவருவதன் பின்புலம்! அனந்த கிருஷ்ணன் முன்னை நாள் இந்தியத் தொலைத்தொடர்பு அமைச்சரும் மு.கருணாநிதியின் உறவினரும் தாயாநிதி மாறனுக்கு இந்திய இந்திய நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. இந்தியாவில் 2 G அலைக்கற்றை ஊழலை விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றம் ஒக்ரோபர் மாதம் 29ம் திகதி கலாநிதி மாறன் மற்றும் ஆறு பேருக்கு இந்த அழைப்பணையை அனுப்பி வைத்தது. இந்திய நிறுவனமான Aircel இற்கும் மலேசியத் தமிழரான அனந்த கிருஷ்ணனின் நிறுவனத்திற்கும் (Maxis) இடையேயான ஒப்பந்தம் தொடர்பான ஊழலில் தொடர்பாகவே இந்த அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டது. இந்தியாவின் ஊழலை விசாரிக்கும் அமைப்பான CBI இன் விசாரணைகளின் போது கலாநிதி மாறன் மற்ற…

    • 3 replies
    • 1.3k views
  25. நழுவல் போக்கை கடைப்பிடிக்கும் ரணில் வீரகேசரி நாளேடு இலங்கையின் அரசியல் வரலாற்றில் நழுவல் போக்கை கடைப்பிடிக்கும் அரசியல்வாதியாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுகின்றார். அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கமாட்டேன் என்று ரணில் கூறுவதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சி பொறுப்புடன் செயற்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்று நீதி மற்றும் நீதி மறுசீரமைப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். நாட்டை அழித்துக்கொண்டிருக்கின்ற அரசாங்கத்தக்கு ஆதரவு வழங்கமாட்டோம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறித்து கேட்டபோதே அவர் மேற்க்ணடவாறு கூறினார். இவ்விடயம் குறித…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.