ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142908 topics in this forum
-
இலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் நியூசிலாந்தில் கௌரவிக்கப்பட்டுள்ளர்ர். நாகலிங்கம் ராசலிங்கம் என்ற 73 வயதான மருத்துவரே இவ்வாறு நியூசிலாந்து அதிகாரிகளினால் கௌரவிக்கப்பட்டுள்ளார். அகதிகள் மற்றும் புலம்பெயர் சமூகத்திற்கு ஆற்றிய அளப்பரிய சேவையை கௌரவிக்கும் நோக்கில் நியூசிலாந்து இந்த விருதினை வழங்கியுள்ளது. 2010ம் ஆண்டின் சிறந்த சேவையாளர்களுக்கான விருது வழங்கும் பட்டியலில் நாகலிங்கம் ராசலிங்கத்தன் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் மக்கள் நியூசிலாந்து சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் வாழ்வதற்கு பல்வேறு வழிகளில் குறித்த மருத்துவர் கடந்த 25 ஆண்டுகளாக ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நியூசிலாந்து வாழ்வதற்கு மிகவும் பொருத்தமான இடங்களில் ஒன்று …
-
- 2 replies
- 988 views
-
-
-எஸ்.ரவீந்திரன் தமிழ் மக்கள் எதிர்நோக்கி நிற்கும் மிக முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு விவாதித்து, தீர்க்கமான முடிவுகளை எடுத்து செயற்பட வேண்டிய தேவையை உணர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதி உயர் பீடமான ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை மிக விரைவாக கூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனைக் கேட்டுள்ளது. தமிழீழ விடுதலை இயக்கத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அடைக்கல நாதன், தமிழீழ விடுதலை இயக்கச் செயலாளர் நாயகம் கென்றி மகேந்திரன் ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் தேசிய கூ…
-
- 0 replies
- 218 views
-
-
இலங்கைக்கு... அவசர உதவியாக, 125 மில்லியன் ரூபாயினை... வழங்குகின்றது இத்தாலி! இலங்கைக்கு அவசர உதவியாக 125 மில்லியன் ரூபாயினை வழங்க இத்தாலி அரசாங்கம் முன்வந்துள்ளது. இலங்கைக்கான இத்தாலிய தூதரகம் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிதியானது மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு வழங்கப்படவுள்ளது. https://athavannews.com/2022/1278521
-
- 0 replies
- 142 views
-
-
பிரித்தானிய தொழில் கட்சியின் தேர்தல் வெடிகுண்டு மலேசிய நிருபர் ஞாயிற்றுகிழமை, மே 2, 2010இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்படுவதற்கு நாங்கள் முழுமையாக செயலாற்றுவோம் என பிரித்தானிய தொழிற் கட்சியால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதே தொழில் கட்சிதான் விடுதலைப்புலிகளை முற்றாக பலவீனப்படுத்துவதற்கும், ஆயுதப்போரை முற்றாக அளிப்பதற்கும் முக்கிய பங்காளியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. முள்ளிவாய்க்காலில் போரை நிறுத்தக்கூட ஆக்க பூர்வமான எதனையும் செய்யாத பிரித்தானிய தொழில் கட்சி தமிழர் வாக்குகளை சுருட்டுவதற்கு தேர்தல் வாக்குறுதிகளை இலங்கை இந்திய அரசுகள் பாணியில் வெளியிட்டுள்ளது. பிரித்தானிய தொழில் …
-
- 0 replies
- 594 views
-
-
நாமல் உள்ளிட்ட 8பேருக்கு பிணை கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 8பேருக்கு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிநீதிமன்ம் இன்று(16) பிணை வழங்கியுள்ளது http://www.tamilmirror.lk/செய்திகள்/நாமல்-உள்ளிட்ட-8பேருக்கு-பிணை/175-205620
-
- 0 replies
- 164 views
-
-
சிறிலங்காவில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் அடுத்த மாதம் ஆரம்பம் இந்த வருடத்தின் வாக்காளர் பட்டியலினை தயாரிப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாக சிறிலங்காவின் தோ்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்ற வகையில் கிராம அதிகாரிகளுக்கு ஆலோசனை வகுப்புக்கள் தற்போது ஆரம்பமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு அவர்களுக்கு தேவையான ஆவணங்களும் விநியோகிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனை தவிர வாக்காளர் பட்டியலினை தயாரிக்கும் பணிகள் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளினதும் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கான தமது பிரதிநிதிகளை நியமிக்குமாறு அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் வாக்க…
-
- 0 replies
- 411 views
-
-
ரணில் விக்ரமசிங்கவின், இல்லத்தை... முற்றுகையிட்ட மக்கள்… ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு அருகில் தற்போது போராட்டம் இடம்பெற்று வருகின்றது. தற்போது இடம்பெற்றுவரும் இந்த ஆர்ப்பாட்ட இடத்திற்கு கலகத் தடுப்புப் பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை போராட்டக்காரர்களை சந்திக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார். https://athavannews.com/2022/1280589
-
- 3 replies
- 393 views
-
-
AR Rahman World Tamil Semmozhi Conference Theme Song REMIX VIDEO AR ரஹ்மான் செம்மொழி மாநாடு பாடல் ! ( REMIX VIDEO - Eelam Song Azhage Azhage Tamil Azhage ) http://www.youtube.com/watch?v=SYP95GYUJhQ http://www.youtube.com/watch?v=SYP95GYUJhQ -----------
-
- 16 replies
- 19.3k views
-
-
மனிதஉரிமைச் செயற்பாட்டாளர்கள் கைது குறித்து அமெரிக்கா அறிக்கை! [Monday, 2014-03-17 17:15:36] கிளிநொச்சியில் வைத்து இரண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டமை குறித்து அமெரிக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. மனிதஉரிமை செயற்பாட்டாளர் ரூகி பெர்னாண்டோ மற்றும் வணக்கத்திற்குரிய பிதா பிரவீண் ஆகியோர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நேற்றிரவு பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்கத் தூதுரகம், குறித்த இரண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் பூரண சட்ட சேவைகளை பெற்றுக்கொள்ள ஆவண செய்யப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது. சட்டத்துக்கு உட்பட்டதாகவே இருவருக்கும் எதிரா…
-
- 0 replies
- 478 views
-
-
ஆபத்தான அமைதி! யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஒரு கொலை நிகழ்ந் துள்ளது. துப்பாக்கியால் சுட்டு இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஏற்கனவே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக் கொலைகள் தீர்க்கப்படாமல் இருக்கும் நிலையில் மற்றொரு கொலை இடம்பெற்றுள்ளது. இந்தக் கொலையை யார் செய்தார்கள் என்ற மர்மம் நேற்று இரவு வரையில் துலங்கவில்லை. போதைக் கடத்தல், சட்டத்துக்குப் புறம்பான செயல்கள் என்பவற்றுடன் தொடர்புபடுத்தி பல்வேறு ஊகங்களும் வதந்திகளும் உலாவுகின்றன. ஆனால், சம்பவத்துக்கான காரணமோ குற்றவாளிகள் தொடர்பான தகவல்களோ திட்டவட்டமாக வெளிவரவில்லை. படைகளின் புலனாய்வுக் குழுக்கள் இந்தக் …
-
- 0 replies
- 339 views
-
-
இந்தக் குரலுக்குரிய 31வயது நிரம்பிய மாணவன் தனது கற்கைக்காலம் தாண்டிய நிலையில் பல்கலைக்கழகம் வந்திருக்கிறான். கடந்த வருடம் 10ம் மாதம் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு யாழ் பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ள இவனுக்கு உறவுகள் என்று சொல்ல எவருமேயில்லை. 2006இல் தந்தையார் நோய்வாய்ப்பட்டு இறந்து போக 2009 தாயாரையும் இரு சகோதரர்களையும் இழந்து போனான். இறுதியில் உறவினர்கள் சிலருடன் சேர்ந்து முகாமுக்குப் போனான். முகாமிலிருந்து விடுபட்டு கற்றலுக்கென்று வந்த பின்னர்தான் வறுமையும் யாருமற்றுத் தவிக்கின்ற வெறுமையும் இவனை ஆட்கொண்டுள்ளது. யாருமேயில்லை இனிப் படித்தென்ன விட்டென்ன என்கிற நிலைமையில் இருந்தவனை நமது நேசக்கரம் யாழ்மாவட்டத் தொடர்பாளர் தீபச்செல்வனால் நேசக்கரத்திடம் கொண்டு வந்து சே…
-
- 0 replies
- 858 views
-
-
நீதிமன்ற உத்தரவு: பேஜெட் வீதியில் உள்ள இல்லத்தில் இருந்து, வெளியேறினார்... மைத்திரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் பேஜெட் வீதியின் இல்லத்தை விட்டு வெளியேறியுள்ளார். கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதி உயர் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவுக்கு இங்கு அவர் வெளியேறியுள்ளார். இதனை அடுத்து கொழும்பு 7 இல் உள்ள அரசாங்கத்தின் இல்லத்தில் குடியேறியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஜெட் வீதியில் உள்ள குடியிருப்பை விட்டு வெளியேற தனக்கு நான்கு வாரங்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி வருத்தம் தெரிவித்தார். மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தாக…
-
- 0 replies
- 103 views
-
-
பயங்கரவாதச் செயல்களில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஈடுபடுவதற்கான ஆதாரங்கள் இருந்தால் அவற்றை நிரூபிப்பது சிறீலங்கா அரசாங்கத்தின் பொறுப்பு என்று பிரித்தானியா சவால் விடுத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மறு முக அமைப்புக்கள் என முத்திரை குத்திப் புலம்பெயர் தேசங்களில் இயங்கும் பதினைந்து அமைப்புக்களை தடைசெய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை சிறீலங்கா அரசாங்கம் தயாரித்து வரும் பின்புலத்தில் இன்று இது தொடர்பாக இலண்டனில் இருந்து வெளிவரும் தமிழ் கார்டியன் இணைய இதழிற்கு கருத்துரைத்த பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பலவற்றுடன் தமது அரசாங்கம் தொடர்பைப் பேணி வருவதாகவும், கருத்துச் சுதந்திரத்தையும், நியாயபூர்வமான விமர்சன உரிமையையும…
-
- 0 replies
- 642 views
-
-
கொழும்பில் 50 ரூபாவுக்கு பயணிக்கும் தூரத்துக்கு யாழில் 300 ரூபாவை கட்டணமாக அறிவிடும் ஆட்டோ சாரதிகள் – வட மாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் (மயூரன்) வடக்கிலுள்ள முச்சக்கர வண்டி சாரதிகள் கட்டுப்பாடு இல்லாமல் கட்டணங்களை அறவிடுவதைக் கட்டுப்படுத்த வடமாகாண முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா விசேட கவனயீர்ப்பு பிரேரணையை முன் மொழிந்தார். வடமாகாண சபையின் 109ஆவது அமர்வு நேற்று கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி சாரதிகள் க…
-
- 0 replies
- 225 views
-
-
இலங்கை மீது உண்மையான கரிசனை பிரித்தானியாவுக்கு உள்ளது! – துணை வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயார் தெரிவிப்பு. [Tuesday, 2014-04-15 09:12:54] இலங்கை தொடர்பாக, தாம் உண்மையான கரிசனை கொண்டுள்ளதாக பிரித்தானிய துணை வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயார் தெரிவித்துள்ளார். இலங்கையில் பாரியளவிலான குற்றச்செயல்கள் தொடர்பிலான விசாரணைகள் சொற்ப அளவிலேயே இடம்பெற்றுள்ளன. பொதுநலவாய நாடுகள் அமைப்பில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படவில்லை. சிவில் யுத்தம் இடம்பெற்று ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் பாரியளவிலான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகளில் முன்னேற்றம் பதிவாகவில்லை. குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேசய சுயாதீன விசாரணைகள…
-
- 0 replies
- 308 views
-
-
வடக்கு இளைஞர்களுக்கு பொலிஸ் தரப்பிலிருந்து முக்கிய அறிவித்தல்! யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்களில் பொலிஸார் சோதனை மற்றும் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களை அடுத்து நேற்றையதினம் யாழ்ப்பாண பொலிஸாரால், யாழ் நகரின் முக்கிய இடங்களில் சோதனை நடவடிக்கைகள ரோந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக சந்தேகத்திற்கு இடமாக பயணித்த வாகனங்கள், மோட்டார்சைக்கிள்கள் பொலிஸாரால் சோதனையிடப்பட்டன. அத்தோடு வீதிகள், சந்திகளில் ஒன்றுகூடி நின்ற இளைஞர்கள் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டு, வீடுகளுக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்…
-
- 1 reply
- 343 views
-
-
நாட்டில்... குறைந்த வருமானம் பெறும், குடும்பங்களுக்கு.. நிதியுதவி! உலக வங்கியின் ஒத்துழைப்பின் கீழ் நாட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக நிதி உதவியை வழங்கும் நோக்கில் 03 மாத கால வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது. சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் பந்துல திலகசிறி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இந்த செயற்றிட்டத்தின் கீழ் குடும்பமொன்றுக்கு மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்காக ஐந்தாயிரம் ரூபாய் முதல் 7 ஆயிரத்து 500 ரூபாய் வரையான நிதி உதவி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1287030
-
- 2 replies
- 267 views
-
-
‘பஸ் நிலையத்தில் அனுஷ்டிக்க ஏற்பாடு’ -எஸ். நிதர்ஷன் தென்மராட்சிப் பகுதிக்கான மாவீரர் தினம், இம்முறை சாவகச்சேரி நகர மத்தியில் உள்ள பஸ் நிலையத்தில் மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக, மாவீரர் தின ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது. தென்மராட்சியின் கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் இராணுவ ஆக்கிரமிப்பில் இருப்பதால், இந்த வருடத்துக்கான மாவீரர் தினம், சாவகச்சேரி நகர மத்தியில் மாலை 5.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதன்போது, பிரதான ஈகைச்சுடரை மாவீரர் ஒருவரின் பெற்றோர் ஏற்றுவாரென்றும் இந்நிகழ்வில், தென்மராட்சியில் வசிக்கின்ற மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த வேண்டுமென்றும், ஏ…
-
- 0 replies
- 438 views
-
-
அடுத்த வருடம்... கடும் மின் நெருக்கடியை, எதிர் கொள்ள நேரிடும் என எச்சரிக்கை! அடுத்த வருடம் கடும் மின் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் 15 – 20ஆம் திகதிக்குள் இலங்கையின் நிலக்கரி இருப்புக்கள் குறைவடையும் எனவும் எதிர்காலத்தில் தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்யாவிட்டால் இந்த நிலை ஏற்படுமென அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தடுக்க சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட …
-
- 0 replies
- 216 views
-
-
தன்மீது... முன் வைக்கப்பட்ட, குற்றச்சாட்டுக்கள்... பொய்யானவை – நாமல் எந்தவொரு அரச நிறுவனத்திற்கும் ஊழியர்களையோ அதிகாரிகளையோ நியமிக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னிலை சோசலிசக் கட்சியின் செயலாளர் புபுது ஜயகொட வெளியிட்ட தகவல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் தன்னால் அரச நிறுவனத்திற்கும் ஊழியர்களை நியமிக்க முடியும் என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என அவர் தெரிவித்துள்ளார். அரச நிறுவனங்களுக்கான அதிகாரிகளை நியமிக்கும் செயற்படு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார். …
-
- 6 replies
- 373 views
-
-
பொதுத் தேர்தல் முடிவடைந்த உடனேயே அடுத்தாக இடம்பெறப்போவது வடமாகாண சபைக்கான தேர்தல்தான் என அரசாங்கத் தரப்பினர் தெரிவித்திருந்த போதிலும், இப்போதுதான் அதற்கான தயாரிப்புக்களில் பிரதான கட்சிகள் இறங்கியிருக்கின்றன. பிரதான தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்கான தமது பிரதான வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிப்பதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கும் அதேவேளையில், ஆளும் கட்சியின் சார்பில் அமைச்சரும் ஈ.பி.டி.பி. அமைப்பின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராகக் களம் இறங்கவிருக்கின்றார். தனியாகக் களம் இறங்குவதிலுள்ள நெருக்கடிகளை உணர்ந்திரக்கும் டக்ளஸ், ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் கூட்டணி ஒன்றை அமைத்துக்கொண்டு களம் இறங்குவதற்கான வியூகங்களை வகுத்துவருகின்றார்…
-
- 0 replies
- 842 views
-
-
மனைவி மீது தீவைத்துக் கொலை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை – யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமராட்சி, குடத்தனையில் மனைவியின் உடலில் தீப்பற்றவைத்து கொலை செய்ய குற்றத்துக்கு குடும்பத்தலைவருக்கு 10 ஆண்டுகள் கடுழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். வடமராட்சி, மணற்காடு – குடத்தனையில் 2013ஆம் ஆண்டு டிசெம்பர் 3ஆம் திகதி ஞானதாஸ் மேரி ஜிமில்டா (வயது -24) என்ற இளம் குடும்பப் பெண் உடலில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். அவரைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்…
-
- 0 replies
- 280 views
-
-
குடியிருப்பாளர்களை வெளியேற ஸ்ரீலங்கா அறிவிப்பு ஆக 20, 2010 Font size: Decrease font Enlarge font வடதமிழீழமான யாழ்ப்பாணத்தில் முன்னர் புகையிரத பாதைகளாக இருந்த இடங்களில் குடியிருப்போர் உடனடியான அங்கிருந்து வெளியேறுமாறு தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையில் புகையிரத பாதையை மீண்டும் செப்பனிடும் நோக்கில் இந்த அறிவித்தல் தமக்கு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிபபிட்டார். இதன்காரணமாக, குடியேறியிருப்பவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு தாம் வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலங்காவின் உயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப் பின்னர் இவர்கள் புகையிரத பாத…
-
- 1 reply
- 1.1k views
-
-
நாடு கடந்த தமிழீழ இராச்சியத்திற்கு பிரித்தானியா தடை விதிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. நாடு கடந்த தமிழீழ இராச்சியத்திற்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது. எனினும், இந்த தடையுத்தரவினை பிரித்தானியா ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவில், நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது. எதிர்வரும் 17ம் திகதி லண்டனில் 'இலங்கையை நிராகரிப்போம்' என்ற மாநாடு நடைபெறவுள்ளது. இலங்கையின் அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களுக்கு எதிராக தடை விதிக்குமாறும் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் நாடு கடந்த தமிழீழ இராச்சியம் கண்காட்சியொன்றையும் நடத்தி வருகின்றது. தமிழ் மக்கள் இனச்சுத்திகரி…
-
- 2 replies
- 539 views
-
-
விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என இலங்கை உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை – OHCHR 21 மே 2014 சர்வதேச சுயாதீன விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இதுவரையில் அறிவிக்கவில்லை என ஐக்கிய நாடுக்ள மனித உரிமைப் பேரவை அறிவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இரு தரப்பினராலும் மே;றகொள்ளப்பட்ட சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயலகள் தொடர்பில் விசாரணை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இந்த விசாரணைக்குழுவினை நியமிக்க உள்ளார். இந்த விசாரணைகை நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தொடர்ச்சியாக அறிவித்து வரும் போதும், உத்தியோகபூர்…
-
- 1 reply
- 474 views
-