ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் முன்னர் எதிர்பார்க்கப்பட்டதைவிட சிக்கலானவையாக இருக்கின்றன என்றும் அதற்கு நீண்ட காலம் தேவைப்படும் என்றும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதனால், இடம்பெயர்ந்த மக்களை விரைவாக மீளக்குடியமர்த்த முடியாமல் இருக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டார். அமைச்சர்கள் மட்டத்திலான ஆசிய கூட்டுறவு கலந்துரையாடல் பண்டாரநாயக்க நினைவு அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் இன்று ஆரம்பமானது. அரச தலைவர் அதனை ஆரம்பித்து வைத்து உரையாற்றினார். "இடம்பெயர்ந்த மக்களை விரைவாக மீளக்குடியமர்த்தும் பணிகள் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. கண்ணிவெடிகளை அகற்றும் பணி எமது முழுமையான கவனத்தையும் பெற்றுள்ளது. ஆனால், முன்னர் எதிர்பார்க்கப்பட்டதைவிட அப்பணிகள் கு…
-
- 0 replies
- 269 views
-
-
News1st Tamil Prime Time, Saturday, July 2017, 8PM
-
- 0 replies
- 297 views
-
-
தமிழ்மாறன், கொழும்பு 02/11/2009, 13:19 சிறீலங்காக் காவல்துறை மா அதிபராக மகிந்த பாலசூரிய நியமனம் சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவினால் புதிய சிறீலங்கா காவல்துறை மா அதிபராக மகிந்த பாலசூரிய நியமனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா காவல்துறை மா அதிபராக இருந்த ஜயந்த விக்கிரமரட்ட நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் பணி ஓய்வு நிலைக்குச் செல்வதால் அவரின் இடத்திற்கே மகிந்த பாலசூரிய நியமனம் பெற்றுள்ளார். pathivu
-
- 0 replies
- 467 views
-
-
அலரிமாளிகையைச் சுற்றி வெற்றி பெற்றவர்கள் வட்டமிட வெற்றிக்காக உழைத்தவர்களை படையினர் வட்டமிடுகின்றனர்: 21 அக்டோபர் 2013 இராணுவத்தின் தாக்குதலுக்கு இலக்காகிய TNA ஆதரவாளரான இளைஞர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காகவும் முதல்வரின் வெற்றிக்காகவும் பாடுபட்ட ஆதரவாளர்கள் பலரும் தொடர்ந்தும் பழிவாங்கப்படுவது தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. அவ்வகையில் யாழ்.தீவகப்பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை (21.10.13) சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில் கூட்டமைப்பு ஆதரவாளரான இளைஞர் ஒருவர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஊர்வாவற்றுறை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய…
-
- 1 reply
- 645 views
-
-
புதிய அரசியலமைப்பின் மாதிரி சட்டமூலத்தை தயாரிப்பதாயினும் அது தொடர்பாக மகா சங்கத்தினருக்கு தெரியப்படுத்தப்படும் புதிய அரசியலமைப்பின் மாதிரி சட்டமூலத்தை தயாரிப்பதாயினும் அது தொடர்பாக மகா சங்கத்தினருக்கு தெரியப்படுத்தி அவர்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி தெரிவித்தார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் இன்று (06) பிற்பகல் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினருடன் நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். புதிய அரசியலமைப்பு தொடர்பாக எந்தவொரு இறுதி ஆவணமும் இதுவரை தயாரிக்கப்படவில்லை என வலியுறுத்திய ஜனாதிபதி, புதிய அரசியலமைப்பு பற்றிய கலந்துரையாடல் ஒன்று தற்போது நாட்டில…
-
- 5 replies
- 438 views
-
-
ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியை தெரிந்துகொள்வது எமது உரிமை – கொழும்பு பேராயர் ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியை முழுமையாக தெரிந்து கொள்வது தமது உரிமையாகும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை மாத்திரமே தாம் எதிர்பார்ப்பதாகவும் அதிக பணத்தை வழங்க வேண்டும் என்றோ, ஏனைய வசதி வாய்ப்புக்களை செய்து கொடுக்க வேண்டும் என்றோ தாம் எதிர்பார்க்கவில்லை என்றும் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை சுட்டிக்காட்டினார். நீர்கொழும்பு – கட்டுவப்பிட்டி தேவாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற விசேட ஞாயிறு ஆராதனைகளின்போதே, அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அப்பாவி ம…
-
- 0 replies
- 93 views
-
-
இராணுவத்திற்கான உணவு விநியோகம் செய்தமைக்கான பல மாத கொடுப்பனவு நிலுவையிலுள்ளதாக உணவு விநியோகம் செய்யும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்த நிலை தொடருமானால் எதிர்காலத்தில் உணவு விநியோகத்தை நிறுத்த வேண்டி ஏற்படும் எனவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இராணுவத் தளபதிகளுக்கு குறித்த நிறுவனம் எழுத்துமூலம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமைச்சராகவும், அவரது சகோதரர் கோதாபய ராஜபக்ஷ செயலாளராகவும் பதவி வகிக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கே வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி கடந்த வருடம் ஒதுக்கப்பட்டது. உணவு விநியோகம் செய்ததில், இராணுவத்திற்காக ஒரு வருட கால கொடுப்பனவும், கடற்படையினருக்கு 9 மாதகால கொட…
-
- 1 reply
- 686 views
-
-
மட்டு. மாவட்ட செயலாளரை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம் இரு பிரதேச செயலாளர்களின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு (பட்டிருப்பு நிருபர்) மட்டக்களப்பு மாவட்ட செயலாளரை இடமாற்றக்கோரியும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள இரண்டு பிரதேச செயலாளர்களின் இடமாற்றங்களை இரத்துச்செய்யக்கோரியும் மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் நேற்று திங்கட்கிழமை முற்பகல் முன்னெடுக்கப்பட்டது. ஊழலுக்கு எதிரான மக்கள் பேரணியும் நியாயமான அதிகாரிகளின் இடமாற்றத்தினை ரத்துச்செய்வதற்குமான வேண்டுகோள் என்னும் தலைப்பில் இந்த கவன ஈர்ப்பு போராட்டமமும் பேரணியும் நடைபெற்றது. மட்டக்களப்பில் ஊழல்களில்…
-
- 0 replies
- 214 views
-
-
தீவகத்தில் காணி சுவீகரிப்புக்கான அளவீட்டு பணிகள் தடுத்து நிறுத்தம்! மண்டைத்தீவு, அல்லைப்பிட்டி பகுதியில் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்படவிருந்த கடற்படையினருக்கான காணி சுவீகரிப்புக்கான காணி அளவீடு செய்யும் பணி , பொதுமக்களின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், காணி சுவிகரிப்புக்கு வருகை தந்த நில அளவைத் திணைக்கள அரச அலுவலர்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தீவகம் தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில், கடற்படையினரின் தேவைக்காக, இன்று காலை, 3 இடங்களில் ஒரே நாளில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக, நில அளவை திணைக்களத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஜே/10 கிராமசேவையாளர் பிரிவு – அல்லைப்…
-
- 0 replies
- 312 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் அரச அதிபர் தேர்தலில் மஹிந்த இராஜபக்ஸ அவர்களை ஆதரிப்பார்கள் என கூறியுள்ளார் வி.முரளிதரன். மஹிந்த இராஜபக்ஸ ஒரு சிரந்த தலைவர் என்றும் ஆனால் எதிர்கட்சியோ பொறுப்புணர்வு இல்லாத ஒரு தலைவரை ஜனாதிபதி வேட்பாளராக கொண்டு வர முயற்சி செய்வதாகவும் கூறப்படுகின்றது. ஆகவே வடக்கு கிழக்கு மக்கள் எதிரணியினருக்கு வாக்குகளை போடமாட்டார்கள் எனவும் கூறியுள்ளது முரளிதரன்.
-
- 0 replies
- 884 views
-
-
யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் ஏற்பாட்டில் இரண்டாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நேற்று ஆரம்பமாகியது. தமிழ்த்துறையின் தலைவர், பேராசிரியர் ம.இரகுநாதன் தலைமையில் ஆரம்பமாகிய இந்த ஆய்வு மாநாட்டில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா முதன்மை விருந்தி னராகவும், கலைப்பீடாதிபதி பேராசிரியர் க.சுதாகர் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர். யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் முன்னாள் தலைவரும், வாழ்நாள் பேராசிரியருமான, அ.சண்முகதாஸ் மாநாட்டின் சிறப்புரையை வழங்கி, மாநாட்டை ஆரம்பித்து வைத்தார். மாநாட்டின்போது, ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கும், மொழிக்கும் தொண்டாற்றிய ஏழு புலமையாளர்களுக்குக் கௌரவம் வழங…
-
- 0 replies
- 256 views
-
-
முடிந்தால் சமஸ்டி முறையிலான அரசியல் சாசனத்தை உருவாக்கட்டும் – விமல் வீரவன்ச சவால் முடிந்தால் சமஸ்டி முறையிலான அரசிலய் சாசனத்தை அரசாங்கம் உருவாக்கட்டும் என ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அரசியல் சாசனப் பேரவையிலிருந்து தாம் உள்ளிட்ட ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் விலகி; கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அரசாங்கத்தினால் அரசியல் சாசனப் பேரவையை உருவாக்கி அதன் ஊடாக சமஸ்டி முறையிலான அரசியல் சாசனத்தை உருவாக்க இடமளிக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார். புறக்கோட்டையில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/archives/33547
-
- 0 replies
- 401 views
-
-
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி! இராணுவ கெடுபிடிகள் , கண்காணிப்புக்களை மீறி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (வியாழக்கிழமை) பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். மாவீரர் வாரம் அனுஷ்ட்டிக்கப்பட்டு வரும் நிலையில் , பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு அவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தடையுத்தரவுகளை பெற்றுள்ளனர். அதேவேளை கடந்த சில நாட்களாகவே யாழ்.பல்கலைக்கழக சூழலில் துப்பாக்கிகளுடன் இராணுவத்தினர், பொலிஸார் குவிக்கப்பட்டு , பல்கலை சூழல் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பும் தீவிரமாக்கப்பட்டு…
-
- 2 replies
- 548 views
-
-
ஜனாதிபதி மைத்திரியுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் – மஹிந்த ராஜபக்ஸ குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். டுவிட்டரில் கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் நாட்டுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் வெளிநாட்டு சக்திகளின் கொள்கைகளை அமுல்படுத்தி வருவதாகவும், இதனால் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு அவசியமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அரசாங்கமும் பாரியளவில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். http://gl…
-
- 0 replies
- 305 views
-
-
இந்து மகளிர் கல்லூரியின்புதிய கட்டடத் திறப்பு விழா யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டடத் தொகுதி நேற்றுத் திறக்கப்பட்டது. அமெரிக்த் தூதரகத்தின் ஐக்கிய மாநிலங்களின் பிரதி நிதி ரொபேர்ட் ஹில்டன் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து கட்டடத்தைத் திறந்தனர். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அனுசரணையுடன், அமெரிக்க தூதரகத்தின் ஐக்கிய மாநிலங்களின் நிதி உதவியுடன் இந்தக் கட்டம் அமைக்கப்பட்டது. கட்டடத் தொகுதியின் தளபாடங்கள் 15 மில்லியன் ரூபா செலவிலும், கட்டிட தொகுதி 75 மில்லியன் ரூபா செலவும் அமைக்கப்பட்டன. .நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர…
-
- 0 replies
- 167 views
-
-
கிளிநொச்சி விளையாட்டுத் திடலில் 68 கொத்தணி வாக்குச் சாவடிகள் அமைக்கத் தீர்மானம்! எதிர்வரும் ஐனாபதித் தேர்தலில் இடம்பெயர்ந்து மக்கள் வாக்களிப்பதற்காக கிளிநொச்சி விiளாயாட்டுத் திடலில் 68 கொத்தணி வாக்களிப்பு நிலையங்களை அமைப்படவுள்ளன. இதுகுறித்து நேற்று கிளிநொச்சிக்குச் சென்று கிளிநொச்சி செயலகத்தில் இடம்பெற்ற ஒன்றுகூடலில் மேலதிகள் தேர்தல் ஆணையாளர், இடம்பெயர்ந்தோர் வாக்களிப்பு தொடர்ப்பான பிரதி ஆணையாளர், அரச அதிகர்கள் உட்பட உயர் அதிகாரிகள் இதுகுறித்து ஆராயந்துள்ளனர். கரைச்சி, கண்டாவளை, பளைப் பகுதியில் மீள்குடியேற்றப்படாத 68 கிராமங்களைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிப்பதற்காக கிளிநொச்சி விளையாட்டுத் திடலில் 68 கொத்தணி அடிப்படையில் வாக்களிப்பு நிலையங்கள் அ…
-
- 0 replies
- 443 views
-
-
இலங்கையின் தற்போதைய நிலைமையை பார்க்கும்போது, அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக சில அரசியல்வாதிகள் மற்ற இனத்தைச் சேர்ந்த மக்களைக் கொல்லவும், தாக்கவும் எரிக்கவும் தயாராக இருக்கிறார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். மறைந்த நெல்சன் மண்டேலாவுக்கு உலகெங்கிலுமிருந்து அரச தலைவர்கள், முன்னாள் அரச தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரமுகர்களும் தங்களின் புகழஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர். அவரிடமிருந்து அரச தலைவர்கள் என்ன வகையான பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்று சந்திரிகா தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார். சொந்த நலன்களை பற்றி மட்டும் சிந்திக்காத ஒரு அரசியல்வாதியாக மன்னித்தல், மீள் நல்லிணக்கம் ஒரு தேசமாக எல்லோரிடமும் அன்புடன…
-
- 0 replies
- 402 views
-
-
சஜித் பிரேமதாச நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு! எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று (புதன்கிழமை) காலை வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகின்றார். இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பிறந்த தினமான இன்று காலை காலை 10 மணியளவில் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வருகையால் நல்லூர் ஆலய சூழலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavan…
-
- 0 replies
- 277 views
-
-
வலிகாமம் பகுதியில் தேர்தல் பரப்புரைக்கு சென்ற ஈபிடிபியினர் மக்களால் விரட்டியடிப்பு! யாழ் வலிகாமம் சுண்ணாகம் மற்றும் மல்லாகம் பகுதியில் தேர்தல் பரப்புரைக்காக சென்ற ஈபிடிபியினர் பலர் மக்களால் துரத்தியடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்துள்ளது. மகிந்தவின் யாழ் வரவை ஒட்டி மக்களை திரட்டும் முகமாக வலிகாமத்தில் சில இடங்களில் கூடிய ஈபிடிபியினர் மக்களை யாழ் பொது விளையாட்டரங்குக்கு வரும் படியும் பிரச்சினைக்கு தீர்வுகளை மகிந்த மூலம் தாம் பெற்ற தருகின்றோம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்போது சில பெற்றோர் தமது காணமல் போன பிள்ளைகள் பற்றி கேள்வி எழுப்பவே அதற்கும் தமக்கும் தொடர்பில்லை எனவும் அது படையிகர் சம்பந்தப்பட்ட விடயம் என்றும் நழுவ முற்ப…
-
- 2 replies
- 947 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய ஆண்டில் சிறுபோகத்தில் இராணுவத்தையும் இணைத்து விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்கு - கருணாகரன் January 21, 2022 (வரதன்) சேதனப்பசளை பாவனை பாரிய விவசாய புரட்சி திட்டமாகும்.இராணுவத் தினர் மூலம் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி சேதனப் பசளையை உற்பத் தியை மேற்கொள்வதே அரசாங்கத்தின் பசுமை செயலணி திட்டத்தை முன்னெடுக்கின்றது. நாட்டின் பாதுகாப்பு உணவு சுகாதாரம் ஆகிய பாதுகாப்புக்கள் முக்கியமானவை.உணவு பற்றாக்குறை நாட்டில் ஏற்பட கூடாது என்பதற்காகவே அரசாங்கம் இவ்வாறான திட்டங்களை முன்னெ டுக்கிறது.எமது விவசாயிகள் பாதிக்கப்படகூடாது என்பதற் காகவே இந்த பசுமை செயல்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது மட்டு மாவட்டத்தில் எதிர்வரும் சிறுபோகத்தை 33 …
-
- 3 replies
- 306 views
-
-
முறிப்புக் குளத்தையண்டிய ஊற்றுப்புலம் எனும்காட்டுப் பகுதியில் 2015ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனால் குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் மீது வனவளப் பாதுகாப்பு அதிகாரிகள் வழக்குத் தாக்கல் செய்ததையடுத்து வனத்தை அழிப்பதற்கு நீதிமன்றம் தடையுத்தரவு வழங்கியுள்ளது. இதனையடுத்து மக்களின் வீடுகளைச் சுற்றி காடுகள் வளர்ந்து அச்ச நிலையில் வாழ்கின்றனர். சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, யுத்தம் காரணமாக 2009ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்த காணிகளற்ற 36 குடும்பங்கள் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனிடம் பதிவுகளை மேற்கொண்டனர். இதற்கமைவாக, குறித்த மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனால் முறிப்புக் குளத்தையண்டிய ஊற்று…
-
- 0 replies
- 261 views
-
-
திரு ரவி நெதர்லாந்தில் வட்டுகோட்டை தீர்மானம் பற்றி - Audio http://eelamsoon.com/upload/thiruravi.mp3 http://www.eelamsoon.com
-
- 0 replies
- 704 views
-
-
வாக்களித்தோர் தொகை 64,692 ஓம் என்று வாக்களித்தோர் 99.33%
-
- 52 replies
- 3.9k views
-
-
(நா.தனுஜா) இலங்கையில் போர்க்குற்றங்களிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஏனைய நாடுகளின் அரசாங்கங்கள் தடைவிதிக்கமுடியும். அதேவேளை குறித்த நபருக்கெதிராகத் திரட்டப்பட்ட ஆதாரங்கள் மற்றும் தடைவிதிப்பிற்கான காரணங்கள் தொடர்பில் சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் பரஸ்பரம் பகிர்ந்துகொண்டு ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும் என்று சட்டத்தரணியும் சர்வதேச குற்றவியல் சட்டம் தொடர்பான நிபுணரும் சர்வதேச நீதிக்கான கனேடிய கூட்டாண்மையின் ஆய்வாளருமான அமன்டா கஹ்ரெமனி வலியுறுத்தியுள்ளார். அதேவேளை 'தடைவிதிப்பு' என்பது பொறுப்புக்கூறல் செயன்முறையின் ஒரு பகுதி மாத்திரமே என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், ஆகவே பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான ஏனைய நடவடிக்கைகள் சிவில் சமூக அமைப்புக்…
-
- 0 replies
- 161 views
-
-
"மன்னாரில் மீட்கப்படும் எலும்புக் கூடுகள் குறித்து ஐ.நா. உடனடியாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும்" என நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தார். போரின்போது படையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களே இவ்வாறு எலும்புக்கூடுகளாக மீட்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் இதுவரை 26 மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்தோடு, இன்னமும் இதன் விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டே வருகின்றன. இந்த நிலையில் இது குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: "மன்னாரில் தொடர்ந்தும் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றமையை பார்க்கும் போது எமக்கு சந…
-
- 0 replies
- 290 views
-