Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஹிலாரியுடன் அவசர சந்திப்புக்கு பீரிஸ் முயற்சி - காலில் விழத் தயாராகிறது சிறிலங்கா? [ திங்கட்கிழமை, 19 மார்ச் 2012, 00:53 GMT ] [ கார்வண்ணன் ] ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் இறுக்கமான கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனை அவசரமாகச் சந்திப்பதற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், அரசியல்தீர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான சிறிலங்காவின் எதிர்காலத்திட்டங்கள் குறித்து விளக்கமளிக்க ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு முன்னர் - மார்ச் மாத தொடக்கத்தில் வொசிங்டன் வருமாறு …

    • 6 replies
    • 1.2k views
  2. ஏ-9 பாதைக்கு பதில் மாற்றுப் பாதை திட்டம் தருமாறு புலிகளிடம் அரசு கோரிக்கை [வியாழக்கிழமை, 16 நவம்பர் 2006, 07:32 ஈழம்] [காவலூர் கவிதன்] ஏ-9 பாதைக்குப் பதிலாக பூநகரி கேரதீவு - சங்குப்பிட்டி பாதையைத் திறக்கலாம் என்று சிறிலங்கா அரசு வழங்கிய மாற்றுத் திட்டத்தை விடுதலைப் புலிகள் மறுத்து விட்டதால், வேறு மாற்றுப் பாதை குறித்த திட்டத்தை தருமாறு விடுதலைப் புலிகளைக் கோருவதாக சிறிலங்கா அமைச்சர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பயணம் செய்வதற்கு கேரதீவு - சங்குப்பிட்டி பாதை திறப்பதற்கு விடுதலைப் புலிகள் மறுத்துள்ள நிலையில், அவர்களிடமிருந்து மாற்று பாதைத் திட்டத்தை அரசு எதிர்பார்க்கிறது. தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாத மாற்றுப் பாதையொன…

  3. யாழ்ப்பாணத்தில் இம்முறை தைப்பொங்கல் வெகுவாகக் களை கட்டியுள்ளது. தைப்பொங்கலுக்கான ஏற்பாடுகளில் குடாநாட்டு மக்கள் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தின் பிரதான சந்தைகளான திருநெல்வேலி, கல்வியங்காடு, மருதனார்மடம், சுன்னாகம், அச்சுவேலி, சாவகச்சேரி உள்ளிட்ட அனைத்துச் சந்தைகளிலும் மக்கள் பெருமளவில் தைப்பொங்கல் கொள்வனவில் ஈடுபட்டிருந்தனர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது” பொதுவாக தமிழ் மக்கள் அனைவரதும் நம்பிக்கை. போர் ஓய்ந்து அமைதிச் சூழ்நிலை தோன்றிய சூழ்நிலையில் பிறக்கவுள்ள புதிய தமிழர் திருநாளில் தம்முடைய துன்பங்கள் அனைத்தும் நீங்கும் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் இம்முறை மேலோங்கியிருக்கிறது. THX http://www.newjaffna.com/

    • 2 replies
    • 1.2k views
  4. ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகையை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது வரிச்சலுகையை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. யுத்தத்திற்கு பின்னர் அரசாங்கம் முன்னெடுக்கும் வடக்கு கிழக்கு மக்களின் மேன்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட விடயங்களை கருத்தில் கொண்டு இந்த வரி நிவாரணத்தை நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் வழங்கி வந்த ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இடைநிறுத்த ஒன்றியம் இதற்கு முன்னர் தீர்மானித்திருந்தது. இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய முடிவுக்கு அமைய எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை ஆடை உற்பத்திகள் உள்ள…

  5. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்றக் குழுவுக்கு கொழும்பிலுள்ள இந்தியத் துதரகம் ஏற்பாடு செய்த இராப்போசன விருந்தில் பங்கேற்ற பசில் ராஜபக்ச, இரா.சம்பந்தன், ரங்கராஜன் ஆகியோர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து கலந்துரையாடியதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த இராப்போசன விருந்தில் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ரி.கே.ரங்கராஜன், ஒரு கதை சொல்லப் போவதாக தொடங்கினார். “எனது மகனுக்கு 12 வயதாக இருக்கும் போது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஒளிப்படத்தை அவர் தனது நூலகத்தில் வைத்திருந்தான். எதற்காக இந்தப் படத்தை வைத்திருக்கிறாய் என்று கேட்டபோது அதற்கு அவர்தான் தமிழ் மக்களின் தலைவ…

    • 10 replies
    • 1.2k views
  6. மகிந்தவிடம் வீட்டுக்குச் சென்றே விசாரணை – ஆணைக்குழு தலைவர் இணக்கம் APR 21, 2015 | 3:15by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை, அவரது இருப்பிடத்துக்குச் சென்றே விசாரிக்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஜெகத் பாலபத்தபென்டி இணக்கம் தெரிவித்துள்ளதாக, சிறிலங்காவின் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவை எதிர்வரும் 24ம் நாள் விசாரணைக்கு முன்னிலையாகும்படி, இலங்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழவினால் அழைப்பாணை விடுக்கப்பட்ட விவகாரம் கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று நாடாளுமன்றத்தில் நடுவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒரு தொகுதி நாடாளுமன்ற உறுப்பின…

  7. http://www.bbc.co.uk/news/world-africa-12801812 http://pktube.onepakistan.com/anti-aircraft+missiles/

    • 0 replies
    • 1.2k views
  8. இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்-ஹில்லாரி கிளிண்டன் வலியுறுத்தல் சென்னை: இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும், மற்ற இனத்தவரைப் போல சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று சென்னை வந்துள்ள அமெரி்க்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நேற்று முன்தினம் டெல்லி வந்திறங்கினார். நேற்று அவர் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவை சந்தித்து பேசினார். பயங்கரவாதத் தாக்குதல்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என்று அவர் உறுதியளித்தார். இன்று அவர் தனி விமானம் மூலம் சென்னை வந்திறங்கினார். அவர் சென்னையில…

    • 3 replies
    • 1.2k views
  9. ஆள் இல்லா ஊருக்குப் பாதை போடும் ஜப்பான் ஏ-9 பாதையை வழிமறிக்கும் மஹிந்தர் -சி.இதயச்சந்திரன்- சிறிலங்கா மீது பொருளாதாரத்தடை அழுத்தம் கொடுக்காதவாறு இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்தில், மிக நேர்த்தியான காய் நகர்த்தலை ஜப்பானிய அரசு மேற்கொண்டுள்ளது. பொருளாதார உதவி வழங்கும் நிரந்தரமான நட்பு நாடென்பதை மறுபடியும் நிரூபித்துள்ளது. நிதி உதவிகள் வழங்குவதை நிறுத்திக் கொண்டால் வேகமாக வளர்ந்து வரும் இந்திய முதலீடு இலங்கையில் அதிகரித்து, தனது இல்மனைட் வியாபாரத்தில் மண் விழுந்து விடுமோ என்கிற கரிசனையோடு கூடிய பதற்றம்தான். ஆயுத உதவிகளோடு உளவுத்தகவல் பரிமாற்றம் மற்றும் முதலீடுகளை மேற்கொள்ளும் இந்தியாவும், காலியில் துறைமுகம் நிர்மாணிப்பதோடு ஆயுத தளபாடங்களை கடனடிப்படையில் வழங…

  10. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் அமெரிக்காவின் தெற்காசியாவுக்கான இராஜாங்க செயலாளர் ரொபேட் ஓ. பிளேக்கை எதிர்வரும் 12 ஆம் திகதி சந்தித்து உரையாடவுள்ளார். கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் 12 ஆம் திகதி காலை 7.10 மணிக்கு நடைபெறும் இச்சந்திப்பில் பல்வேறு விடயங்கள் பற்றி இராஜாங்க செயலாளருடன் சம்பந்தன் உரையாடவிருப்பதாக தெரியவருகிறது. கடந்த மாத பிற்பகுதியில் வரவிருந்த பிளேக், தவிர்க்க முடியாத காரணத்தினால் இலங்கை விஜயத்தை ஒத்திவைத்தார். அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் இலங்கையின் நிலைவரம் தொடர்பில் கண்டறிவதற்கு வருகை தரும் பிளேக் இலங்கையில் தாம் சந்திக்கவுள்ள நிகழ்ச்சிப்பட்டியலில் இரா.சம்பந்தனை…

  11. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அடுத்த மாநாடு 2013 இல் இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அவுஸ்ஹிரேலிய பிரதமரின் கருத்து இதைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. AFP செய்தி : http://news.yahoo.com/australia-wants-un-rights-body-probe-lanka-062136769.html அதற்கு அடுத்ததாக 2015 இல் மொறிசியஸில் நடைபெற வேண்டிய மாநாடு 2013 இல் இலங்கைக்குப் பதிலாக மொறிசியஸில் நடைபெற வாய்ப்புள்ளது. http://www.lemauricien.com/article/sommet-du-commonwealth-chogm-2013-maurice-en-embuscade-au-sri-lanka

    • 3 replies
    • 1.2k views
  12. ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வு ஆரம்பமாக உள்ள நிலையில், தனக்கு முழு அளவில் அவமதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் குறிப்பிட்டதொரு வெளிநாட்டு ஊடகவியலாளர் ஈடுபட்டிருப்பதாக ஐ.நா.வுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிட பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். ஐ.நா.வின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கான விசேட ஆலோசனைக்குழுவில் சில்வாவை ஐ.நா. நியமித்திருப்பது தொடர்பாக விமர்சிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைக் குழுக்கள் சிலவற்றால் அவருக்கெதிராக போர்க்குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருப்பதையடுத்து இந்த விமர்சனங்கள் எழுந்திருந்தன. இலங்கைக்கெதிராக குறிப்பிட்ட ஒரு ஊடகவியலாளர் எப்போதுமே தரக்குறைவான நோக்கத்துடன் செயற்பட்டு வருவதாக சில்வா அரச வானொலிக்கு…

    • 4 replies
    • 1.2k views
  13. தமிழீழ விடுதலைப் புலிகளிற்கு சொந்தமான இரு கடற்கலங்களை சிறீலங்காவின் கடற்படையினர் மன்னார் கடற்கரையோரமாக கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது தமிழீழ விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்படும் சிறப்பு படகுகள் என்றும்ம்,குறிப்பிட்ட படகுகள் கடலில் பயணிக்கும் போது எளிதில் எவராலும் கண்டுபிடிக்க முடியாது என்றும்,அதி நவீன ராடர்களில்கூட இது தென்படாது என்றும் சிறீலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மன்னார் கடற்கரை பகுதியில் இந்த படகுகளை மக்கள் அவதானித்ததாகவும்,பின் இது தொடர்பாக சிறீலங்கா கடற்படையினருக்கு வழங்கிய தகவலையடுத்தே குறிப்பிட்ட படகுகளை தாம் கைப்பற்றியதாகவும் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சிறீலங்கா அரசு இந்தியாவிலிருந்து 150 விடுதலைப் புலிகள் …

    • 7 replies
    • 1.2k views
  14. சிங்கள அரசுக்கு பாதுகாப்பளிக்க 3000 இந்திய ஜவான்களும் அவர்களின் படைக்கலங்களும் கொழும்புக்கு விரைந்துள்ள நேரத்தில்.. இந்திய இறையாண்மைக்குள் வாழும் தமிழர்களுக்கு இக்கதி... --------------- இலங்கை கடற்படை தாக்குதலில் ராமேஸ்வரம் மீனவர் படுகாயம் ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரின் சித்திரவதையில் சிக்கி ராமேஸ்வரம் ம்ீனவர் படுகாயமடைந்துள்ளார். ராமேஸ்வரத்தில் மீண்டும் ஒரு கண்ணீர் கதை. இயற்கை மரணம் என்பதை விட இலங்கை கடற்படையின் வெறிக் கரங்களில் சிக்கி இறக்கும் நிலையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நேற்று மேலும் ஒரு அடி விழுந்தது. ராமேஸ்வரத்திலிருந்து 722 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டி…

  15. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க. தலைவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, தேசிய அமைப்பாளர் தயா கமகே, எம்.பி.க்களான ஜயலத் ஜயவர்த்தன, டி.எம். சுவாமிநாதன் ஆகியோரும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து;ளனர். ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினரை ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் யாழ்.ரில்கோ விருந்தினர் விடுதியில் வரவேற்றார். ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதுடன் மக்கள் சந்திப்புக்களிலும் ஈடுபடவுள்ளார். யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர…

  16. (கிரிசன், கவிசுகி) கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி எடுத்துவரப்பட்ட சடலத்தையும் காணவில்லை அதனுடன் கூட வந்த பதினொரு பேரையும் காணவில்லையென சுன்னாகம் பொலிஸிலும் புளியங்குளம் பொலிஸ் மற்றும் மனித உரிமைகள் ஆனைக்குழுவின் யாழ் அலுவலகத்திலும் முறையிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மரணம் அடைந்து மூன்ற பிள்ளைகளி;ன் தந்தையின் சடலமும் அதனை எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணம் வந்தவர்களுமே கடந்த பத்து நாட்களாக காணாமல் போயுள்ளவர்களாகும். இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது: இந்தியாவில் உள்ள வைத்தியசாலையொன்றில் கடந்த 18 ம் ஆம் திகதி க.தனஞ்செயன் வயது 38 என்பவர் மரணம் அடைந்துள்ளார். இவருடைய சடலம் 19ம் திகதி நன்பகல் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு விமானம் …

    • 4 replies
    • 1.2k views
  17. வட மாகாண வைத்தியா்கள் குறித்து அமைச்சர் சுரேன் ராகவன் வெளியிட்ட கருத்து! வடக்கு மாகாணத்தில் க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடையாதவர்கள் மருத்துவர்களாக கடமையாற்றி வருவதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், ”வவுனியா மன்னார் வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள், வெளிநாடுகளில் பட்டம் பெற்றவர்கள். அவர்கள் இலங்கையில் உயர்தர கல்வியில் சித்தியாகவில்லை. வட மாகாண சுகாதர திணைக்களத்திடம் தகவல் அறியும் சட்டம் மூலம் பெறப்பட்ட அறிக்கையை அடிப்படையாக வைத்து சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. வைத்தியர் ஒருவர் இல…

  18. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 01-02-2007 அன்று ஒளிபரப்பாகிய ''காலக்கணிப்பு'' www.tamils.info/index.php?subaction=showfull&id=1172798989&archive=&start_from=&ucat=&

  19. அம்பாறையில் அதிரடிப்படையினர் மீது தாக்குதல் [செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2007, 19:07 ஈழம்] [தாயக செய்தியாளர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் அம்பாறையில் இழப்புக்களை சந்தித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அம்பாறை உடும்பன்குளம் பகுதிக்குள் ஆக்கிரமிப்பு நோக்கில் நகர்ந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று திங்கட்கிழமை காலை 6.10 மணியளவில் இடம்பெற்ற இத்தாக்குதலின் போது சிறிலங்கா அதிரடிப்படையினர் இழப்புக்களுடன் பின்வாங்கி ஓடிவிட்டனர். அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட விடுதலைப் புலிகள், ஏகே எல்எம்ஜி ரவை இணைப்புத் தொடர்கள், 40 ம…

    • 1 reply
    • 1.2k views
  20. இந்திய மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக வும் அதற்கு விளக்க அறிக்கை கேட்டும் கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகரகத்துக்கு இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது என இந்திய ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதில் எதுவித நியாயமும் இல்லை எனவும் இலங்கை பிரதிநிதிகள் இவ்வாறான கடற்படையினரது நடவடிக்கைகளை நிறுத்த நடவடிக்கைகள் எடுக்க முன்வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் புரிந்துணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதேவேளை இலங்கை கடற்படையினருக்கு ரோந்து மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் எவ்வாறு நடந்து கொள்வது என்பது தொடர்பில் பயிற்சி வழங…

  21. சிறையிலிருந்து விடுதலையாகிய முன்னாள் போராளியான சந்தனமூர்த்தி தீபன் (27வயது) 29.10.2011 அன்று மரணமடைந்துள்ளார். இவர் கடைசி யுத்தத்தில் சரணடைந்தார். சரணடைவின் பின்னர் பூசா முகாமில் தடுத்து வைக்கப்படடு அண்மையில் விடுதலை செய்யப்பட்டவர். திடீரென நோயுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீபனின் தந்தையார் சந்தானமூர்த்தியும் மற்றும் இரு சகோதரர்களும் முள்ளிவாய்க்காலில் இறந்துவிட்டார்கள். தீபன் மட்டுமே தாயாருக்கான ஆறுதலாக இருந்தவர். தடுப்பிலிருந்து வெளிவந்து ஒன்றரை மாதத்தில் இறந்து போயுள்ள மகனின் மரணச்சடங்கினைச் செய்யக்கூட உதவியற்ற நிலமையில் இருக்கிறார் தீபனின் தாயார். தீபனின் மரணச்சடங்கிற்கும் அவரது தாயாரின் வாழ்வாதாரத்துக்குமான உதவியினை தீபனின் மாமனார…

    • 2 replies
    • 1.2k views
  22. பொய்ச்செய்திகளைப் பரப்பும் பின்னணி என்ன? பிரபாகரனைக் கொலைசெய்ய தொடர் முயற்சி! தோல்வி கண்ட இந்திய-சிங்கள உளவுத்துறைகள்! - பழ. நெடுமாறன் கியூபாவின் தலைவர் காஸ்ட்ரோவை கொலை செய்ய அமெரிக்கா இடைவிடாது முயல்கிறது. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனை கொலைசெய்ய சிங்கள அரசு துடியாய்த் துடிக்கிறது சிங்கள விமானக் குண்டுவீச்சில் சிக்கித் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் படுகாயம் அடைந்திருப்ப தாகவும், அவரை இந்தியா உட்பட ஏதாவது ஒரு வெளிநாட்டிற்குச் சிகிச்சைக்கு கொண்டுசெல்ல முயற்சிகள் நடைபெறுவதாகவும் பரபரப்பான செய்தி ஒன்று சிங்களப் பத்திரிகைகளிலும், இந்தியப் பத்திரிகைகளிலும் வெளியிடப் பட்டது. இந்தச் செய்திக்கு ஆதாரம் என்ன என்பதை யாரும் கூறவில்லை. புல…

  23. நரேந்திர மோடிக்கு விக்னேஸ்வரன் எழுதிய கடிதம் – இந்திய அதிகாரிகள் அதிர்ச்சி APR 24, 2015 | 1:22by அ.எழிலரசன்in செய்திகள் பிரேமானந்தா ஆசிர வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூவரை விடுதலை செய்யுமாறு கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் அனுப்பியுள்ளது இந்திய அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. பிரேமானந்தா ஆசிரமத்தில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில், பிரேமானந்தாவுடன் தண்டனை விதிக்கப்பட்ட கமலானந்தா, பாலன் எனப்படும் பாலேந்திரன், சதீஸ் எனப்படும் சதீஸ்குமார் ஆகிய மூவரையுமே விடுதலை செய்யக் கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வடக்கு மாகாண முதலமைச்…

    • 11 replies
    • 1.2k views
  24. கட்டு நாயக்கா விமான நிலையத்தில் பலர் கைது இதை முதல் நான் நம்பவில்லை. இப்போது எனது உறவினர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.மேலதிக விபரம் கிடைத்ததும் அறியத்தருகிறேன்.

  25. கடன்களை மீளச் செலுத்த முடியவில்லை - சிறீலங்காவில் பாரிய எரிபொருள் தட்டுப்பாடு சிறீலங்கா எரிபொருள் கூட்டுத்தாபனம் கடனடிப்படையில் பெற்றுள்ள நிதிகளை மீளச் செலுத்த முடியாத சூழல் தோன்றியுள்ளதால், எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைப் பணம் பெறப்படாது இருப்பதால், எரிபொருள் கூட்டுத்தாபனம் பெற்ற கடன் தொகைகளை மீளச் செலுத்த முடியாது இருப்பதால், மேலதிக கடன் சலுகைகள் நிறுத்தப்படவுள்ளன. இதனால் பெற்றோலியத்தை கொள்வனவு செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளது. முப்படைகள், தொடரூந்துத் திணைக்களம், மின்சார சபை, மற்றும் சில அரச அமைப்புக்கள் 28,000 மில்லியன் ரூபாவினை எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கு ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.