ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143649 topics in this forum
-
புலம் பெயர்ந்த நாங்கள் கள நிலவரத்தை நேரடியாக கேட்டு அறிய இதுவே தருணம். எமது மக்களின் அவலங்களை நேரடியாக கேட்போம் செயல்படுவோம் இந்த அரிய சந்தர்ப்பத்தை நளுவ விடாதிர்கள் வாருங்கள் நேரடியாக களத்தில் நடப்பதனை அறிவோம்.. எம் மக்களின் துண்கள் இவர்கள் இவர்களை பலப்படுத்துவோம்... இவர்கள் கருத்துக்களை அறிவோம்.. http://www.seithy.com/breifNews.php?newsID=51404&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 1.2k views
-
-
War crimes in Sri Lanka, U.K Parliamentary Debate 11am next Wednesday 16 June, Westminster Hall, Houses of Parliament, This is initiated by Siobhain McDonagh MP and we should encourage all Party MPs to participate and speak. MPs will generally only act on behalf of their constituents, so please check you are contacting the MP who represents your constituency. Contact them at http://www.writetothem.com or Call 020 7219 3000 and ask for your MP by name Sugestions: Write about Post war ethinic cleansing & Genocide !!!! Treat those 12,000 Tamil girls and boys tortured , raped and murdered secretly in the Vanni jungle camps. Please think how would …
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ் குடாநாட்டில் இன்று வாழ்ந்து கொண்டு இருக்கும் பொது மக்களைப் பொறுத்தவரையில் வாழ்வியலுக்கு வேண்டிய எந்த வகையான வசதிகளும் இல்லையென்பதே உண்மையாகும். குறிப்பாக பொது மக்களின் வாழ்வுக்கு வேண்டிய உணவுப் பொருட்கள் இல்லை உயிருக்கும் இன்று உத்தரவாதம் இல்லை. இதே போன்று மாணவர்களைப் பொறுத்த வரையில் கல்வியும் இல்லை அவர்களின் உயிர்களுக்கும் கூட உத்தரவாதம் இல்லையென்ற நிலமையே இன்று யாழ் குடாநாட்டில் காணப்படுகின்றது. இவ்வாறு யாழ்ப்பாணம் பல் கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பி;டப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்… சமாதானத்திற்கான பாதையென்று தெரிவித்தே நான்கு வருடங்களுக்கு முன்னர் ஏ9 வீதி திறக்கப்பட்டது. அந்தப் பாதையை மீண்டும் ம…
-
- 1 reply
- 1.2k views
-
-
வெள்ளி 04-05-2007 01:08 மணி தமிழீழம் [மயூரன்] சந்திரிக்காவின் சிறப்புச் சலுகைகளை உச்சநீதிமன்றம் பறித்துள்ளது சிறீலங்காவின் உயர் நீதிமன்றம் சந்திரிக்கா குமாரதுங்காவிற்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகளை உச்ச நீதிமன்றம் பறித்துள்ளது. இதுதொடர்பில் விளக்கமளித்த சிறீலங்காவின் தலைமை நீதியாளர் சரத் நந்தன சில்வா சந்திரிக்கா குமாரதுங்க நாட்டின் அதிபராக பதவி வகித்தபோது அவருக்கு வழங்கப்பட்ட 36 அரசாங்க வாகனங்களும் நியமிக்கப்பட்ட பணியாளர்களையும் மீளப்பெறுவதாகவும் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் அரசாங்க செலவில் மீளநிர்மாணம் செய்யப்பட்ட அதிபர் மாளிகையில் சந்திரிக்கா குமாரதுங்க தங்கியிருப்பது சட்டத்திற்கு புறம்பானது என்றும் தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த …
-
- 2 replies
- 1.2k views
-
-
சிங்கள - பௌத்தப் பேரினவாத அரசுகள், தமிழீழ மக்களின் தேசிய மற்றும் வாழ்வியல் பிரச்சினைகளை, சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஊடாகத் தீர்த்து வைக்காது| - என்ற கருத்தை நாம் தொடர்ந்தும் வலியுறுத்தியே வந்துள்ளோம். இக்கருத்தைப் பல தளங்களில், பல கோணங்களில் ஏற்கனவே நாம் தர்க்கித்து வந்தும் உள்ளோம். அவற்றில் ஒரு கருத்தை இன்று வேறு ஒரு பரிமாணத்தில் வைத்துச் சிந்திக்க................. தொடர்ந்து வாசிக்க............................. http://isoorya.blogspot.com/2008/05/blog-post_5818.html
-
- 0 replies
- 1.2k views
-
-
வவுனியாவில் கிபிர் தாக்குதல்..இருவர் பலி SLAF airstrike kills 2 civilians in Vanni [TamilNet, Tuesday, 20 February 2007, 04:35 GMT] Sri Lanka Air Force (SLAF) Kfir bombers attacked Parasankulam village 16 km northeast of Vavuniya, killing 2 civilians and wounding one, Tuesday around 7:30 a.m. 2 Kfir bombers attacked the village, according to Tamileelam Police in Puliyankulam. ஓமந்தையில் வான்படை குண்டு வீச்சு - இரு பொதுமக்கள் பலி - பாண்டியன் வுரநளனயலஇ 20 குநடிசரயசல 2007 09:43 சிங்கள வான்படைக்குச் சொந்தமான கிபிர் ரக வானூர்திகள் வவுனியா மாவட்டம் ஓமந்தைப் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது நடத்திய கோர குண்டு வீச்சில் …
-
- 2 replies
- 1.2k views
-
-
கண்டியை சேர்ந்த யோகராஜன் என்ற தமிழ் இளைஞரின் மூளை செயலிழந்து உயிரிழந்தது. இவரின் சிறுநீரகத்தை இரண்டு சிங்கள நோயாளிகளுக்கு மாற்றீடு செய்யப்பட்டது. சிறுநீரகத்திற்குரிய தமிழ் இளைஞன் விபத்துக்குள்ளாகி கண்டி வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த சிறுநீரக மாற்றீடு நடவடிக்கை இடம்பெற்றது. தனது மகன் உயிர் பிழைக்கமாட்டர் என்று கேள்விப்பட்டவுடன் யோகராஜனின் தாய் தனது மகனின் இரண்டு சிறுநீரகங்களையும் நன்கொடை செய்ய உள்ளதாக வைத்தியர்களிடம் அறிவித்தார். இதன் பின்னரே சிங்கள நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டதாம். ஈழ நாதம்
-
- 1 reply
- 1.2k views
-
-
போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறியது யார்?: தமிழகத்தில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரை இலங்கை போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறியது யார் என்ற தலைப்பில் தமிழகத்தில் செயற்பட்டு வரும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் உத்தியோகபூர்வ வார ஏடான 'புரட்சி பெரியார் முழக்கம்' இல் ஆய்வுக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அந்த இதழின் ஆசிரியரும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர்களில் ஒருவருமான விடுதலை இராசேந்திரன் எழுதியுள்ள கட்டுரை விவரம்: சர்வதேச நாடுகளும்இ ஐ.நா.வும் அங்கீகரித்துள்ள தேசிய சுய நிர்ணய உரிமைக்காக ஈழத் தமிழர்கள் தங்களுக்கான தேசத்தைத் தாங்களே நியமித்துக் கொள்ளப் போராடுகிறார்கள். அரசியலில் ஜனநாயக அமைப்புகள் வழியாகஇ தொடங்கிய இந்த உரிமைப் போராட்ட…
-
- 3 replies
- 1.2k views
-
-
சுப்பிரமணிய சாமி வீடு மீது தாக்குதல்- வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டதை விமர்சித்தும், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு ஆதரவாக பேசியதை கண்டித்தும் இன்று (05.03.2013) காலை மதுரை சட்டகல்லூரி மாணவர்கள் 35 பேர் மதுரையில் உள்ள ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர். இதனை அறிந்த போலீசார் சுப்பிரமணிய சாமி வீட்டுக்கு விரைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுப்பிரமணிய சாமி டெல்-யில் இருப்பதால், புகார் கொடுக்க முடியவில்லை. இதனால் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முடியவில்லை. இந்தச் சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய…
-
- 6 replies
- 1.2k views
-
-
2 ஆம் இணைப்பு) முகமாலை, மட்டக்களப்பில் தாக்குதல்களை நடத்துகிறது சிறிலங்கா இராணுவம் [வெள்ளிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2006, 18:09 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்கா இராணுவத்தினர் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பிலும் முகமாலையிலும் தாக்குதல்களை நடத்துகின்றன. இது குறித்து விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் கூறியதாவது: மாவிலாறு ஆக்கிரமிப்பு நடவடிக்கையை அடுத்து இன்று வெள்ளிக்கிழமை இப்புதிய போர் அரங்குகளை சிறிலங்கா இராணுவத்தினர் திறந்திருக்கின்றனர். இன்று முற்பகல் மட்டக்களப்பு தரவைப் பகுதியில் விமானக் குண்டுத் தாக்குதலை நடத்தி அங்கு ஒரு போர்முனையை சிறிலங்கா இராணுவம் திறந்தது. இன்று பிற்பகல் முகமாலை வழியாக இரண்டாவது போர் அரங்கை திறந்துள்ளத…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை அரசாங்கம் கைதுசெய்துள்ளதாக அறிவித்துள்ள விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பானரும் புலிகளின் புதிய தலைவர் என அறிவிக்கப்பட்டவருமான கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு உலகம் முழுவதிலும் ஆயிரத்து 582 வங்கி கணக்குகள் இருப்பதாகவும் இது குறித்த ரகசிய அறிக்கையை கனேடிய ரகசிய காவற்துறையினர் சர்வதேச காவற்துறையினரிடம் வழங்கியிருப்பதாகவும் சிங்கள நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையில் கே.பிக்கு நிதி வழங்கப்பட்ட விதம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் உலகில் உள்ள எந்த ஆயுத அமைப்புக்கும் இவ்வாறு பெருமளவிலான வங்கி கணக்குகள் இருக்கவில்லை எனவும் கே.பியின் மலேசியா மற்றும் சிங்கபூர் வங்கிக் கணக்குகள் பற்றியும் அந்த ரகசிய அறிக்கையில் கூறப்பட்டுள…
-
- 0 replies
- 1.2k views
-
-
வடமாகாணத்திலிருந்து கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இடம் பெயர்ந்து புத்தளம் உட்பட ஏனைய மாவட்டங்களில் வாழும் மக்களில் 95 சதவீதமானவர்கள் தமது சொந்த தாயக மண்ணில் மீளக் குடியமரவே விரும்புவதாக இலங்கை முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம்.அமீன் தெரிவித்துள்ளார். 21,000 அதிகமான குடும்பங்கள் வடபகுதியில் குடியேற விரும்புவதாக கூறப்படுகின்றது, இவர்கள் மீழ் குடியேற்ற திட்டத்தின் கீழ் படிப்படியாக குடியேற்றப்படுவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
-
- 0 replies
- 1.2k views
-
-
மனித நேய மகுடங்கள்! - சோலை மனிதநேயத்தின் கொடுமுடியாக அன்னை சோனியா காந்தி உயர்ந்து நிற்கிறார். பழிவாங்கும் உணர்வு, கோபம், குரோதம் ஆகியவை இடம் பிடிக்க முடியாத இதயம் படைத்தவர். கையகல அதிகாரம் வந்தாலே குதியோ குதியென்று குதிப்பவர்களைப் பார்க்கிறோம். வேலூர் சிறையில் அடைபட்டிருக்கும் நளினியை சோனியாவின் புதல்வி பிரியங்கா சந்தித்தார். அந்தப் பெண்ணிற்கு ஆறுதல் கூறினார். நளினி ஏன் அந்தச் சிறையில் தவம் செய்கிறார்? ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஒரு குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டவர். குற்றம் சாட்டப்பட்ட 25 பேரும் குற்றவாளிகள் என்றும் தூக்குதான் அவர்களுக்கு தண்டனை என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நளினிக்கும் தூக்கு தண்டனைதான். அவர் சிறை செல்லும்போதே தாய்மை எய்திய அன்னை. …
-
- 0 replies
- 1.2k views
-
-
'தமிழரசு தலைவராக பதவியேற்றுள்ள மாவை சேனாதிராசாவுக்கு வாழ்த்துக்களுடன் இரண்டு யோசனைகளை முன்வைக்க விரும்புகின்றேன். முதலாவது, வடக்கு கிழக்கு தமிழர்கள், மலையக தமிழர்கள், முஸ்லிம் மக்கள், புலம் பெயர் தமிழர்கள், தமிழ்நாட்டு ஆதரவு சக்திகள், சிங்கள முற்போக்கு சக்திகள் ஆகிய ஆறு தரப்பினரையும் கூட்டிணைக்கும் பொறிமுறை ஒன்றை தோற்றுவியுங்கள். இரண்டாவது, 1960 களில் தந்தை செல்வா காலத்தில் தமிழரசு கட்சி முன்னெடுத்த அறவழி போராட்ட வரலாற்றை மீண்டும் இன்று எழுதுங்கள்' என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்;ந்தும் தெரிவித்த அவர், வடக்கு…
-
- 18 replies
- 1.2k views
-
-
கிழக்கில் குறுங்களச் செயற்பாடுகளுக்கான எதிர்கால வாய்ப்புக்கள் -சேனாதி- அம்பாறை மாவட்டத்தில் செப்ரெம்பரின் 12ம், 13ம் 14ம் திகதிகளில் வக்குமுட்டியா, கஞ்சிகுடிச்சாறு ஆகிய இடங்களில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கு எதிரான தொடர்ச்சியான தாக்குதல்கள் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டன. கொழும்பு ஊடகங்களால் கவனமாகத் தவிர்க்கப்பட்ட அந்தத் தாக்குதல்கள் மூன்றிலும் குறைந்தது 10 அதிரடிப் படையினர் கொல்லப்பட்டார்கள். அதேபோன்று இன்னொரு மடங்கினர் காயமடைந்திருந்தார்கள். பின்னர் 17ம் திகதியன்றும் வக்குமுட்டியாவில் ஒரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அதிலும் இரு சிறப்பு அதிரடிப் படையினர் கொல்லப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா படைத்துறையின் சார்பில் இந்தச் செ…
-
- 0 replies
- 1.2k views
-
-
http://www.yarl.com/files/110405_jaffna_reporter.mp3
-
- 0 replies
- 1.2k views
-
-
உத்தேச தடை முயற்சி இறுதித்தீர்வுக்கு பாரிய பங்கம்: அன்ரன் பாலசிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தேச தடையானது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இறுதித் தீர்வை எட்டுவதற்கு பெருந்தடையாக அமையும் என்று விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளை தடை செய்வது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டு வரும் தீவிர பரிசீலனைகள் மற்றும் அவை தொடர்பான உத்தேச தீர்மானங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே பாலசிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். அவர் இது தொடர்பில் மேலும் கூறியிருப்பதாவது, விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தேச தடையானது அமைதி முயற்சிகளின் தேக்க நிலைக்கான நிஜநாயகரான ம…
-
- 0 replies
- 1.2k views
-
-
கலவரத்தால் பாதிக்கப்பட்ட 200தமிழ் அரசியல் கைதிகளுக்கான அவசர உதவி தேவை. நேற்றைய தினம் கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை காரணமாக புதிய மகசீன் சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் கழுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கான எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலமையில் மிகுந்த சிரமத்துக்கு கைதிகள் உள்ளாகியுள்ளனர். இவர்களுக்கான அவசர தேவைகளாக ஆடைகள் , பற்பசை , சவர்க்காரம் போன்ற அத்தியாவசிய தேவைகளை கைதிகள் வேண்டியுள்ளனர்.குடிதண்ணீர் முதற்கொண்டு அடிப்படை வசதிகள் அற்ற நிலமையில் சிரமப்படுகிறார்கள். எனினும் நிதியுதவி எதுவும் எம்மிடம் கையிருப்பில் இல்லாமையால் புலம்பெயர் உறவுகளிடமிருந்து அவசரமான இவ்வுதவியை வேண்டி நிற்கிறோம். நாளைய தினம்…
-
- 14 replies
- 1.2k views
-
-
விடுதலைப்புலிகளுக்கு பிராந்திய புலனாய்வாளர்கள் மீண்டும் புத்துயிர் கொடுப்பதன் பின்னணி என்ன? * Monday, December 27, 2010, 15:51 2009 மே 19களில் விடுதலை புலி அமைப்பு முற்றாக அழிக்கப்பட்டதாக அல்லது வேரோடு பிடுங்கி எறியப்பட்டதாக அல்லது துடைத்து எறியப்பட்டதாக இலங்கை அரசு வெள்ளி விழாக்களை கொண்டாடியது. விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாரகன் மற்றும் அவரது தளபதிகள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டதாக பெரும் பட்டியலை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் படங்களுடன் பட்டியிட்டு இருந்தது. ஆரம்பத்தில் 17000 போராளிகள் சரணடந்தார்கள் என்று தொடங்கி இப்போது 9000 புலிகள் முகாம்களில் தடுத்து வைத்திருப்பதாக சொல்லி வருகின்றது. சரணடைந்து அல்லது கைது ச…
-
- 1 reply
- 1.2k views
-
-
புலிகளின் தீவிரவாத நடவடிக்கைகள் அனைத்தும் ஒன்றரை மாவட்டத்துக்குள் முடக்கப்பட்டுள்ளன அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறுகிறார் 2/10/2008 10:26:45 PM வீரகேசரி நாளேடு - புலிகளின் தீவிரவாத நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது ஒன்றரை மாவட்டத்துக்குள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்களின் நடவடிக்கைகள் மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு. அதனை நாம் ஏற்றுத்தான் ஆகவேண்டும். புலித்தீவிரவாதிகள் தமது தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அவை அரசின் முக்கிய பிரமுகர்களை இலக்குவைப்பதா அல்லது பொதுமக்களை இலக்குவைப்பதா? என்ற பாகுபாட்டுக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை. தீவிரவாதிகள் பலவீனமடையும்போது தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ளும் நோக்கத்தில் இவ்வாறான …
-
- 2 replies
- 1.2k views
-
-
கிழக்கு படுகொலைகளை அனைவரும் கண்டித்தால் வேற்றுக் கிரக வாசிகளா கொலையாளிகள்? பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.சந்திரநேரு சந்திரகாந்தன் ஆற்றிய உரை... மாகாண சபைத் தேர்தலின் பின்னர் கிழக்கில் அமைதி திரும்புமென மக்கள் எதிர்பார்த்த போதும் அது பகற்கனவாகி விட்டது. இரண்டு வருட கால யுத்தத்தின் பின்னர் ஆயுதக்குழு ஒன்றிடம் கிழக்கு மாகாணம் ஒப்படைக்கப்பட்டத மக்களும் அதிகாரம் மக்களுடைய கைகளில் கிடைத்துள்ளதென்பதால் எந்தவிதமான அச்சமும் இல்லாமல் வாழ முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தனர், ஆனால் தற்போது அது ஒரு பகற்கனவாக முடிந்துள்ளது. கொலைகள், கடத்தல்கள் , காணாமல் போதல் போன்றன நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
திங்கள் 30-04-2007 16:11 மணி தமிழீழம் [முகிலன்] விமான சேவைகள் இடைநிறுத்தம்: இரவு சேவைளை நிறுத்துவது குறித்து இறுதி முடிவு விரைவில் தென்னிலங்கையில் கட்டுநாயக்க மற்றும் கேந்திரமுக்கிய இலக்குகள் மீது விடுதலைப் புலிகள் வான்தாக்குதலையடுத்து சிறீலங்காவுக்கான சர்வதேச விமான சேவையை மேற்கொள்ளும் கத்தேபசுபிக் மற்றும் எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனங்கள் தமது சேவையை காலவரையின்றி இடைநிறுத்தியுள்ளன. இந்த நிலையில் சிறீலங்காவுக்கான இரவு நேர விமான சேவைகள் நிறுத்துவது குறித்து மகிந்த ராஜபக்சவுடன் கலந்தாலோசித்து இறுதி முடிவெடிக்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. pathivu
-
- 1 reply
- 1.2k views
-
-
http://vimbamkal.blogspot.com/2008/10/02.html
-
- 0 replies
- 1.2k views
-
-
புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு சுதந்திரம் வழங்கியது நவ்று அரசு நவ்று தீவில் உள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட 600 புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் இந்த வாரத்துக்குள் பரிசீலிக்கப்படும் என்று நவ்று அரசு அறிவித்துள்ளது. இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் இனிமேல் நவ்று தீவு எங்கிலும் சுதந்திரமாகச் சென்றுவரக் கூடிய விதத்தில் அது திறந்த முகாமாகும் என்றும் நவ்று அதிகாரிகள் நேற்றுத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ஏ.எப்.பி.செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: ஆஸ்திரேலியாவுக்குப் படகுகள் மூலம் சட்டவிரோதமான முறையில் செல்லும் இலங்கையர்கள் உள்ளிட்ட ஆசியாவைச் சேர்ந்தவர்களை அந்த நாட்டு அரசு தனது பிராந்தியமான நவ்று தீவிலுள்ள அகதி முகாம்களில் தடுத்து வைக்கும். இங்கு பலர் பல ஆண்…
-
- 0 replies
- 1.2k views
-
-
பொலநறுவையில் இராணுவம் - காவல்துறை மோதல்: 5 காவல்துறையினர் காயம் பொலன்னறுவை கதுருவெலயில் சிறிலங்கா அரசின் இராணுவத்தினருக்கும் காவல்துறையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் ஐந்து காவல்துறையினர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் முன்னர் கதுருவெல காவல்துறை சோதனைச் சாவடியில் நடைபெற்ற சோதனை நடவடிக்கையின் போது விடுமுறையில் சென்ற இராணுவத்தினருக்கும் காவல்துறையினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதனையடுத்து சோதனைச் சாவடியில் இருந்த காவல்துறையினரால் இராணுவத்தினர் தாக்கப்பட்டுள்ளனர். இதற்குப் பழி தீர்க்கும் வகையில் 5 ட்றக் வாகனங்களில் வந்த இராணுவத்தினர் இந்தச் சோதனைச் சாவடியில் இருந்த காவல்துறையினரை தாக்க…
-
- 1 reply
- 1.2k views
-