ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் உள்ளிட்ட அரசாங்கத் தரப்புக்குமிடையிலான சந்திப்பு இன்று (12.01.2015) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் அரசாங்கத் தரப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். இதன்போது ஜனாதிபதித் தேர்தலின்போது வடகிழக்கு மக்கள் தமக்கு வாக்களித்தமைக்காக மு…
-
- 21 replies
- 3.6k views
-
-
சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் அமரர் லசந்த விக்ரமதுங்க மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்pனர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலைகளுக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராபஜக்சவே பொறுப்பு என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பிலான ஆவணங்கள் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார். முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோருக்கு எதிராக புலனாய்வுப் பிரிவில் மேர்வின் சில்வா இன்று முறைப்பாடு செய்துள்ளார். வெள்ளைவான் கலாச்சாரத்திற்கு கோதபாயவே பொறுப்பு என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தாம் யாரையும் பாலியல் ரீதியாக து…
-
- 0 replies
- 573 views
-
-
Tuesday, June 14, 2011, 10:18உலகம், தமிழீழம் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் உலகத் தமிழர் பேரவை(GTF) இந்தக் காணொளிகளை இலங்கைக்கு வெளியே கொண்டுவந்து அதனை சனல் 4 தொலைக்காட்சிக்கு கொடுத்துள்ளனர். அவர்களின் தன்னலமற்ற சேவையினை பாராட்டாமல் இருக்கமுடியாது ! ஒரு போரில் கைதாகும் போராளிகளையும் சரி, காயப்பட்ட எந்தவொரு இராணுவ வீரராக இருந்தாலும் சரி அவர்களை மரியாதையுடன் நடத்துவதோடு அவர்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளையும் காலந்தாழ்த்தாது வழங்க வேண்டும் என்பதையே சர்வதேசச் சட்டமும் ஜெனீவா பிரகடனமும் வலியுறுத்துகிறது. ஆனால் இலங்கை இராணுவத்தினர் இவ்விதிகளை மீறியுள்ளதோடு, இறந்த மற்றும் காயப்பட்ட போராளிகளின் உடல்களை அவதூறு செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் நிபு…
-
- 0 replies
- 1.9k views
-
-
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் வழங்கப்படும் தலைமைத்துவப்பயிற்சி நிறுத்தப்படும் என உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்தார். உயர்கல்வியை மேம்படுத்துவதற்கான புதிய திட்டங்கள் அடங்கிய அமைச்சரவை பத்திரமொன்றை முன் வைக்கவுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க இன்று புதன்கிழமை கொழும்பிலுள்ள உயர்கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/articles/2015/01/21/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%…
-
- 0 replies
- 607 views
-
-
சனல் 04 எதிரொலி – கொழும்பு பங்குச் சந்தை வீழ்ச்சி! Published on June 19, 2011 கொழும்பு பங்குச் சந்தை கடந்த வாரத்திலும் சரிவினை சந்தித்தது. முன்னைய வார முடிவில் 7,231.92 எனக் காணப்பட்ட அனைத்து பங்கு விலைச் சுட்டி, கடந்த வார முடிவில் 7,050.03 என சரிவு கண்டது. இதே போல முன்னைய வார முடிவில் 6,775.88 எனக் காணப்பட்ட மீலங்கா விலைச் சுட்டி, கடந்த வார முடிவில் 6,600.87 என சரிவு கண்டது. குறிப்பாக சர்வதேச அளவில் இலங்கையுடன் தொடர்புடைய சணல் 4 காணொளி விவகாரம் கடந்த வாரத்தில் சூடு பிடித்து இருந்தது. இதன் விளைவாக பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது பங்குகளை விற்றதுடன் வார இறுதியிலேயே மீண்டும் கொள்வனவு செய்ய முன் வந்ததனை சந்தைப் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. இவை தவிர மன…
-
- 0 replies
- 624 views
-
-
செவ்வாய் 10-04-2007 03:04 மணி தமிழீழம் [தாயகன்] சிறீலங்காவில் மனித உரிமை மீறல்கள் மிகவும் மோசமடைந்து வருகின்றன - சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆழ்ந்த கவலை சிறீலங்காவில் மனித உரிமை மீறல்கள் மிகவும் மோசமடைந்து வருவதாக, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மீண்டும் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும், கடந்த வாரத்தில் மட்டும் பொதுமக்கள் 30 பேர் கொல்லப்பட்டு, 50 பேர் வரையில் காயமடைந்திருப்பதாக, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்ட அறிக்;கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்காவிலுள்ள அனைத்துத் தரப்பினரும் மனித உரிமைகளைப் பேணும் அனைத்துலக சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் எனவும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வேண்டுகோள் விடுத்…
-
- 0 replies
- 609 views
-
-
எலும்புத்துண்டுகளுக்காக ..... Tamils who escaped terror praise SL Army * Tigers shot dead Tamils * Tamils were held hostage by LTTE It is a known fact that during the heavy fighting, the LTTE moved its heavy artillery positions near the safe zones which were declared by the Sri Lankan forces to be no fire zones. The LTTE not only moved its artillery within these no fire zones but also positioned it within the hospital compounds. The Tamils who objected to this move were brutally shot dead, states S Vasudevan, a Tamil of Sri Lankan origin resident in London UK. He states this and challenges many other allegations against Sri Lanka, in a letter sent…
-
- 2 replies
- 1.4k views
-
-
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா இலங்கையுடன் ஆழமான உறவை ஏற்படுத்த விரும்புவதாகவும், அதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அதிகாரிகள் குறிப்பிடுவதாகவும் அசோசியேட்டட் செய்திச்சேவை-(ஏபீ) தெரிவித்துள்ளது. இலங்கையின் ஏதேச்சாதிகார தலைவரின் ஆச்சரியமளிக்கும் தோல்வியும், ஒடுக்குமறைகளை முடிவிற்கு கொண்டுவருவதற்காக புதிய அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளும், அமெரிக்காவுடன் இலங்கை உறவுகளை மீண்டும் சரிசெய்யும், சீனாவிடமிருந்து தனிமைப்படும் என்ற நம்பிக்கையை ஓபாமா நிர்வாகத்திற்கு அளித்துள்ளது. தென்னாசியாவிற்கான பிரதிவெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின் மூலமாக உறவுகளை மீண்டும் ஏற்படுத்துவது குறித்த முக்கிய நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொள்கின்றது. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியான பின்னர் இலங…
-
- 2 replies
- 444 views
-
-
சமரச முயற்சிகளை வற்புறுத்தாமல் விட்டுப் பிடிக்க சர்வதேச சமூகம் முடிவு அரசும் புலிகளும் பட்டுத் தெளிய அனுமதிக்கலாம் எனத் தீர்மானம். சமாதானத் தீர்வுக்கான அமைதி முயற்சிகளில் அதிக முனைப்புடன் ஈடுபடுமாறு இலங்கை அரசையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் விடாது நச்சரித்து வந்த சர்வதேச சமூகம், அக்கோரிக்கை இரு தரப்புகளினதும் காதுகளில் ஏறாது என்பதைக் கண்டுணர்ந்த நிலையில், மேலும் அந்த வற்புறுத்தலைத் தொடர்வது இல்லை என்ற முடிவுக்கு வந்திருப்பதாகக் கூறப்படுகின்றது. யுத்த முனைப்பில் தீவிரமாக இருக்கும் இரு தரப்புகளையும் மோதவிட்டு, அவை பட்டுத் தெளிந்து, மோதிக் களைத்து வரும் வரை விட்டுப்பிடிப்பது என இராஜதந்திர வட்டாரங்கள் முடிவு செய்திருக்கின்றன என்றும் கூறப்படுகின்றது. இராஜதந்திர வ…
-
- 2 replies
- 860 views
-
-
மூதூரில் கிறிஸ்தவ மதகுருவால் சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம்: திருமலையில் ஐந்து சிறுமிகள் மீது பாலியல் வல்லுறவு [sunday, 2011-07-03 19:37:24] திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் கிறிஸ்தவ மதகுரு ஒருவரால் சிறுவன் ஒருவன் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பிட்ட சிறுவனைத் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய கிறிஸ்தவ மதகுரு தற்போது தலைமறைவாகியுள்ளார். இதேவேளை,திருகோணமலை மாவட்டத்தில் ஐந்து சிறுமிகள் பாலியல் துஷபிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதன் காரணமாக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சிறுமிகள் பதினொரு வயதிற்கு கீழ்ப்பட்டவர்களெனத் தெரிவிக்கப்படுகிறது. கோமரன்கடவை பொலிஸ் பிரிவில் ஒரு சிறுமியும் குச்சவெளி …
-
- 2 replies
- 899 views
-
-
Published By: DIGITAL DESK 3 10 AUG, 2023 | 11:19 AM யாழ்ப்பாண நகரை அண்டிய பகுதிகளில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த இரண்டு உணவகங்கள் நீதிமன்ற உத்தரவில் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரியின் கீழான பொது சுகாதார பரிசோதகர்களால் யாழ்.நகர் பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள உணவகங்கள் திடீர் சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. அதன் போது யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள உணவகம் ஒன்றும், பண்ணை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றும் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்தமை கண்டறியப்பட்டு, பொது சுகாதார பரிசோதகரால், யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்…
-
- 0 replies
- 232 views
- 1 follower
-
-
தமிழ் மக்கள் ஏற்கக்கூடிய தீர்வு யோசனையை முன்வைத்தால் புலிகளை பலவீனமடையச் செய்யலாம் [26 - April - 2007] -சோசலிச மக்கள் முன்னணி தெரிவிப்பு -டிட்டோகுகன்- இனப் பிரச்சினைக்கு தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை முன்வைத்து விடுதலைப் புலிகளை அதனுள் சிக்கவைக்கும்போதே, அவர்களை ஆயுதங்கள் மூலமும் பலவீனமடையச் செய்ய முடியுமென சோசலிச மக்கள் முன்னணி சுட்டிக் காட்டுகிறது. லங்கா சமசமாஜ கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கை மக்கள் கட்சி உட்பட 5 கட்சிகள் இணைந்து ஏற்படுத்தியிருக்கும் சோசலிச மக்கள் முன்னணி நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இக்கருத்து தெரிவிக்கப்பட்டது. பேராசிரியர் விதாரண …
-
- 11 replies
- 2.9k views
-
-
[ வியாழக்கிழமை, 07 யூலை 2011, 08:25 GMT ] [ தி.வண்ணமதி ] ஐ.நா வழங்கியிருக்கும் தகவலின் அடிப்படையில் மீள்குடியேற்றப்பட்ட மக்களில் 63 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் வறுமைக்கோட்டின் கீழேயே வாழுகிறார்கள். இவ்வாறு ஐநாவின் மனிதார்ந்த செயற்பாட்டிற்கான பணிகளை இணைக்கும் செயலகத்தின் இணையத்தளமான IRIN வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. சிறிலங்காவில் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த போர் முடிவுக்குவந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டபோதிலும் சிறிலங்கா அரசாங்கமும் அனைத்துலக நிறுவனங்களும் மீள்கட்டுமானப் பணிகளை முன்னெடுத்துவந்தாலும்கூட மீள்குடியேறிய மக்கள் வாழ்வினைத் தொடர்வதற்குத…
-
- 0 replies
- 678 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையிலான குழுவினர் நாளைய தினம் கொழும்பில் உள்ள மகசின் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று விசேட சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளனர். குறித்த சிறைச்சாலைகளில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கெனவே குறித்த சந்திப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச அண்மையில் பொறுப்பேற்றுள்ள நிலையில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனையடுத்து நீண்ட காலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து காத்திரமான நடவடிக்கை ஒன்றை எடுப்பதற்காக நாளைய இந்த சந்திப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெர…
-
- 2 replies
- 1.8k views
-
-
தேசிய பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான மீளாய்வொன்றை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் இதன் போது புதிய பொருளாதாரப் போக்குகளைப் போன்றே காலநிலை மாற்றம் உள்ளிட்ட அனைத்து காரணிகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதற்காக மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சன்ன குணதிலக்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் அறிக்கை கிடைத்த பின்னர் தேசிய பாதுகாப்பு சபையின் நவீன பாதுகாப்பு கொள்கைகளை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். இலங்கை கடற்படையின் தொண்டர் படையணிக்கு ஜனாதிபதி வர்ணம் சூட்டும் நிகழ்வு நேற்று (18) மாலை பூஸ்ஸ கடற்படை உயர்…
-
- 0 replies
- 120 views
-
-
தமிழ் எம்.பி.க்கள் உயிருக்கு உத்தரவாதமில்லை: இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் பேட்டி மானாமதுரை, மே 1: இலங்கையில் தமிழ் எம்.பி.க்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தமிழர் தேசிய இயக்க மாநிலப் பொதுச்செயலர் கா. பரந்தாமன் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இலங்கையில் விடுதலைப் புலிகள் மூன்றாவது முறையாக விமானத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இப்போது அவர்களது பலம் இலங்கை அரசுக்குத் தெரிந்திருக்கும். புலிகளை ஆதரிக்கும் தலைவர்களைக் கைது செய்ய வேண்டுமென தமிழகத்தில் ஆளும் கூட்டணியிலுள்ள கட்சிகள் பேசி வரும் நிலையில்…
-
- 1 reply
- 799 views
-
-
: இலங்கையில் உள்ள தமிழ் மக்கள், "இரண்டாம் தர குடிமக்களாக' நடத்தப்படுகின்றனர் என்ற பிரதமர் மன்மோகன் சிங்கின் குற்றச்சாட்டிற்கு, இலங்கை அரசு இதுவரை வாய் திறக்கவில்லை. இதிலிருந்தே, சிங்கள வெறிப்போக்கை அதிபர் ராஜபக்ஷே தொடர்ந்து கடைப்பிடிப்பது நிரூபணமாகியுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங், கடந்த ஜூன் 29ம் தேதி, டில்லியில் பத்திரிகை ஆசிரியர்கள் சிலருக்கு பேட்டி அளித்தார். அப்போது, வங்கதேசம் பற்றி அவர் கூறிய சில வார்த்தைகள், சர்ச்சைக்குள்ளாயின. பத்திரிகைகள் அதைப் பெரிதுபடுத்தி செய்தி வெளியிட்டன. வங்கதேசமும் பிரதமரின் பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்தது. இதையடுத்து, வங்கதேசத்தை சமாதானப்படுத்தும் வகையில், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவை பிரதமர் மன்மோகன் சிங், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பே…
-
- 6 replies
- 1.5k views
-
-
Published By: VISHNU 28 AUG, 2023 | 07:46 PM பேராயார் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மத ரீதியாக மக்களுக்கு சேவை செய்கின்றாரா ? அல்லது அரசியல் ரீதியாக ஒரு இனரீதியாக ஒரு இனவாதியாக செயற்படுகின்றாரா? அல்லது எந்த நிகழ்சி நிரலிலே இருக்கின்றார் என்பதை தெரியப்படுத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார். பேராயர் வடக்கு, கிழக்கு தமிழருக்கும் இந்தியாவுக்கும் எதிரான நிலைப்பாட்டில் இருக்கின்றாரா ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே மதரீதியாக சேவை செய்பவர் ஒரு சாராருக்காக வாயைத் திறப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கோவிந்தன் கருணாகரன் மேலும் தெரிவித்தார். மட்டக்களப்பு வாவிக்கரை வீதியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் …
-
- 1 reply
- 285 views
- 1 follower
-
-
11 ஆண்டுகளுக்குப் பின்னர் கணிசமாக குறைந்தது சிறிலங்காவின் பணவீக்கம் FEB 28, 2015 | 0:22by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் பெப்ரவரி மாத பணவீக்கம், 11 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளதாக சிறிலங்காவின் அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன. புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளதையடுத்தே, பணவீக்கம் கணிசமாக குறைந்துள்ளது. சிறிலங்காவின் பணவீக்கத்தை அளவிடும் பிரதான சுட்டியான, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, பெப்ரவரி மாத பணவீக்கம் 2.6 வீதமாக குறைந்திருக்கிறது. கடந்த ஜனவரி மாத பணவீக்கம் 3.2 வீதமாக இருந்தது. இது பெப்ரவரி மாதத்தில், 0.6 வீதத்தினால் குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டில் இதே காலப்பகுதியில…
-
- 0 replies
- 838 views
-
-
ஐரோப்பிய நாடுகளில் சுகாதார துறை அடிப்படை மனித உரிமையாக காணப்படுகின்ற நிலையில் இலங்கையில் சுகாதாரம் வியாபாரமாக மாற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். ‘சுகாதாரதுறை வியாபாரமாக மாற்றப்பட்டுள்ளமையானது சுகாதார அமைச்சருக்கும் அமைச்சரை சார்ந்தவர்களுக்கும் வருமானம் தருகின்ற துறையாக மாறியிருக்கின்றது. அத்துடன் சில வைத்திய சங்கங்களும் முகவர்களின் உதவியுடன், தங்களுக்கு தேவையான மருந்துகளை இறக்குமதி செய்கின்றன. நீதியான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் ஒருபோதும் செயற்பட்டதி…
-
- 0 replies
- 467 views
- 1 follower
-
-
இனப்பிரச்சினை இலங்கையில் இல்லையென கூறுவதை அரசியல்வாதிகள் உடன்நிறுத்த வேண்டும் *மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் கூறுகிறார் இனப்பிரச்சினையை பணம் சேர்க்கும் கருவியாக அரசியல்வாதிகள் பயன்படுத்துவதாக கவலை வெளியிட்ட மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப், நாட்டின் நிலைவரம் ஆபிரிக்கா கண்டத்தைப் போன்று காணப்படுவதாகவும் தெரிவித்தார். இன்றைய அரசியல் சூழ்நிலை மற்றும் நிலைவரங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது; இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை, பயங்கரவாதப் பிரச்சினையே உள்ளதென அரசியல்வாதிகள் கூறுவதை முதலில் நிறுத்திவிட்டு, இனங்கள் மத்தியில் நிலவும் பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் முன்வரவேண்டும். …
-
- 0 replies
- 1.3k views
-
-
கனடியத் தமிழர் தேசிய அவையின் இரவு விருந்து நிகழ்வில் மாண்புமிகு கிரிஸ் அலெக்சாண்டர் அவர்கள் இலங்கை பற்றி கூறுகையில்... கனடா தான் முதன் முதலாக இலங்கை அரசு புரிந்த போர்க்குற்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டுமென வலியுறுத்தியது. கனடா தான் முதன் முதலாக இலங்கையில் நடந்த பொது நலவாய நாடுகளின் மகாநாட்டை புறக்கணித்தது. அதன் பின்பு பல நாடுகள் கனடாவின் முன்மாதிரியைப் பின்பற்றி இந்தியா உட்பட அந்த மகா நாட்டை புறக்கணித்திருந்தனர். கனடாவின் தொடர்ச்சியான அழுத்தங்கள் தான் இராஜபக்க்ஷே அரசாங்கத்தை தனிமைப்படுத்த உதவியது. கனடாவின் பங்கு தமிழருக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ச்சியாகவும் மிகவும் காத்திரமானதாகவும் இருக்கும். இலங்கையில் புதிய அரசாங்கத்திடம் நாம்இ சமரசம் என்ற ஒன்றிற்கு …
-
- 0 replies
- 422 views
-
-
திருநெல்வேலி தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளினால் இலங்கை இராணுவத்தினர் மீது 1983ம் ஆண்டு ஜூலை 23ம் நாளன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நிகழ்வைக் குறிக்கும். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனும் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் பலரும் நேரடியாகவே பங்கேற்று நடத்திய முதலாவது மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும். இந்நிகழ்வு விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியதெனலாம். இத்தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தரப்பில் லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மான் கொல்லப்பட்டார்.ஈழ இணையம்
-
- 0 replies
- 651 views
-
-
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் சந்திப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பில் இந்த சந்திப்புக்கு ஏற்பாடாகியுள்ளது. இதற்காக ராஜபக்ச நாளை தமது ஊரில் இருந்து கொழும்புக்கு வரவுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்தமையை அடுத்து அவர் பெரும்பாலும் தமது ஊரான தங்காலையிலேயே தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் மோடியை ராஜபக்ச சந்திப்பாரா? என்று புதுடில்லியில் வைத்து இந்திய வெளியுறவு செயலாளர் எஸ் ஜெயசங்கரை செய்தியாளர்கள் கேட்டபோது, தம்மிடம் இதுகுறித்த தகவல்கள் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ht…
-
- 0 replies
- 207 views
-
-
28 SEP, 2023 | 06:50 AM பதினைந்து வருடங்களாகத் தொடரும் நிலைமையை அங்கத்துவ நாடுகள் உற்றுநோக்கினால் இலங்கை அரசினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தவேண்டிய அவசியம் புலப்படும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார். ஐநா மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது அமர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கையில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் கவனம் தேவைப்படும் மனித உரிமைகள் சூழ்நிலைகள் தொடர்பில் புதன்கிழமை (27-09- 2023) இடம்பெற்ற விடயம் 4 ன் கீழான பொது விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். அவருடைய உரையில் குறிப்பிட்டதாவ…
-
- 0 replies
- 333 views
- 1 follower
-