Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆயுத எழுத்து (தந்தி டிவி) Going to Contest Alone in Assembly Elections : Seeman - Thanthi TV Thanthi TV Exclusive : Mahinda Rajapaksa's Reply on Relationship With Indian PM Narendra Modi Thanthi TV Exclusive : "Come here and Witness the Peace" - SL President Rajapaksa https://www.youtube.com/watch?v=JQQkuvnYE2M#t=78 T.K.S.Elangovan Accuses "Mahinda Rajapaksa Giving False Statement During Election" "Rajapaksa Shown His Real Face In Interview" - Thol.Thirumavalavan's Opinion About His Interview

  2. சிறீலங்காவின் ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவினதும் அவரது குடும்பத்தினரதும் முழுமையான நோக்கம் இலங்கையினைத் தனிச் சிங்கள தேசிய நாடாகவே வைத்திருக்க விரும்புகின்றனர். பயங்கார நடவடிக்கைகள் தொடர்பிலான பிரித்தானியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் பில் றீஸ் தெரிவித்துள்ளார். அல்ஜசீரா தொலைக்காட்சி சில நாட்களுக்கு முன்னர் இலங்கை நிலவரம் தொடர்பில் நடைபெற்ற “நல்லிணக்கம் எட்டப்பட்டதா?” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த நிகழ்ச்சியில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி ஆலோசகர் ரஜீவ விஜயசிங்கவும் ஈழத்தமிழர் சார்பில் பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர் குமார் குமரேந்தின் ஆகியோருடன் மூன்றாம் தரப்பு உறுப்பினராக பயங்கார நடவடிக்கைகள…

  3. இலங்கையில் மோசமடைந்து வரும் நிலமைகளை கண்டறியும் பொருட்டு சிறிலங்காவுக்கு சிறப்பு பிரதிநிதியை அனுப்ப ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தீர்மானித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  4. அரச சார்பற்ற பணியாளர்கள் படுகொலைக்கு சிறிலங்கா இராணுவமே காரணம்: கண்காணிப்புக் குழு பகிரங்க குற்றச்சாட்டு மூதூரில் பிரான்சைச் சேர்ந்த அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமைக்கு சிறிலங்கா இராணுவத்தினரே காரணம் என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு பகிரங்க குற்றம்சாட்டியுள்ளது. இப்படுகொலை தொடர்பில் இன்று புதன்கிழமை கண்காணிப்புக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் இடம்பெற்றுள்ளவை: இச்சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பணி விலகிச் செல்லும் கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன், "இது படுகொலைச் சம்பவம்' என்றும் "உலக அளவில் மனிதாபிமான பணியாளர்களைப் படுகொலை செய்துள்ள மிக மோசமான செயல்" என்றும் கூறியுள்ளதாக அசோசி…

  5. சனிக்கிழமை , ஜனவரி 8, 2011 இலங்கையின் தேசிய கீதம் வடகிழக்கில் தமிழில்தான் பாடவேண்டும் என பிள்ளையான் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஒளிவிழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போது பிள்ளையானால் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வடகிழக்கின் நிர்வாக மொழியாக தமிழ் மொழியுள்ளதுடன் இலங்கையின் தேசிய மொழி ஒன்றாகவும் தமிழ் உள்ளது. ஒரு நாட்டின் தேசியக்கொடி போன்று தேசிய கீதமும் அந்த நாட்டில் உள்ள அனைத்து இனத்தவருக்கும் சொந்தமானது. இதனை மொழியின் பெயரால் பிளவு படுத்துவது பல் மொழி பேசுவோர் உள்ள நாட்டுக்கு சாத்தியப்படாது. எனவே தேசிய கீதம் எந்த மொழியில் பாடவேண்டும் என்பதற்கு அப்பால் …

    • 0 replies
    • 1.2k views
  6. May 21st, 2015 அன்று பிரசுரிக்கப்பட்டது. ஒன்பது ஆண்டு காலத்திற்கு பின்னர் சம்பூர் மக்கள் தமது சொந்த மண்ணுக்கு திரும்பியுள்ளனர். மீண்டும் தமது சொந்த ஊரில் காலடி பதித்தவர்கள் ஆனந்த கண்ணீர் மல்கினர். மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கட்டைபறிச்சான், மணல்சேனை, கிளிவெட்டி, பட்டித்திடல் ஆகிய இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த சம்பூர் மக்கள் அனைவரும் நேற்றுக் காலை தமது சொந்த ஊரான சம்பூருக்கு சென்றனர். மீண்டும் தமது சொந்த ஊரில் காலடி பதித்தவர்கள் ஆனந்த கண்ணீர் மல்கினர். இம்மக்கள் சம்பூர் பிரதேசத்திற்கு திரும்பிய சற்று நேரத்தில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் அவர்களை அவ்விடத்திலிருந்து அகன்று செல்லுமாறு பணித்தனர். அதன் போது நீதிமன்றத்தின் அறிவிப்பை பொதுமக்கள் தரப்பினர் சு…

    • 19 replies
    • 1.2k views
  7. யாழ்.குடாக்கடலில் ஆழ்கடல் ரோலர் படகுகள் மூலம் கடற்றொழில் ஈடுபட தடை!- டக்ளஸின் அதிரடி அரசியல் யாழ்.குடாக்கடலில் ஆழ்கடல் ரோலர் படகுகள் மூலம் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட இன்று ஏப்ரல் 1ம் திகதி முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் நடவடிக்கைகளுக்காக, கடற்றொழிலாளர்களைப் பழி தீர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். குடாக்கடல் கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். அண்மையில் அமெரிக்க ஜெனிவாத் தீர்மானத்தை எதிர்த்து யாழ்.நகரில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது. அதன் போது கடற்றொழில் சமூகங்கள் இதில் கலந்து கொள்வதைத் தவிர்த்தமையே இந்த ஆழ்கடல் மீன்பிடிப்பதற்கு த…

    • 7 replies
    • 1.2k views
  8. ஈழப் படுகொலை புதிய சாட்சியம்! By: ரவிக்குமார் எம்.எல்.ஏ. Courtesy: ஆனந்த விகடன் - தை 10, 2010 இலங்கை அதிபர் தேர்தல் பரபரப்பில் மூழ்கியிருக்கும் நேரத்தில்... ஈழத்தமிழர்கள் மீதான யுத்தத்தைப் பற்றி புதிய ஆவணம் ஒன்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கி இருக்கிறது! இலங்கையிலிருந்து செயல்படும் 'மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள்' என்ற அமைப்பு, இந்த ஆவணத்தை விரிவான அறிக்கையாக வெளியிட்டுள்ளது. 158 பக்கங்கள் கொண்டது அந்த அறிக்கை. 2008-ம் ஆண்டு பின்பகுதியிலிருந்து ஈழத்தமிழர் மீதான யுத்தம் முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட மே 18-ம் தேதி வரை நடந்த நிகழ்ச்சிகளை அதில் விரிவாக தொகுத்திருக்கிறது. மே மாதம் 8-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை ஒவ்வொரு…

    • 0 replies
    • 1.2k views
  9. இலங்கையில் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளும், வன்முறைத் தாக்குதல்களும் சர்வதேச மட்டம் வரை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.மீண்

    • 0 replies
    • 1.2k views
  10. சனல் 4 தொலைக்காட்சியின் இரண்டாவது ஆவணப்படம் இன்று இரவு வெளிவரவுள்ள நிலையில் அது சிறீலங்கா அரசுக்கு மட்டும் அல்லாமல் வேறு சிலருக்கும் வயிற்றை கலக்க ஆரம்பித்திருக்கிறது. அதில் தேசியத்தலைவர் சம்பந்தமாக ஏதோ வரப்போகிறது என்ற செய்தி கசிந்தவுடனேயே இவர்கள் இருப்புக் கொள்ளாமல் அங்கும் இங்கும் ஓட ஆரம்பித்திருப்பதுடன் சனல் 4 க்கு துரோகி பட்டம் கொடுக்கவும் தயாராகிவருகிறார்கள். தமிழ் சமூகத்ததை பிளவு படுத்தி போராட்டத்துக்கான வளங்களை அழித்து தேசியத்துக்காக உழைப்பவர் எல்லோருக்கும் துரோகி பட்டங்கொடுத்து விடுதலைப்புலிகளை தொடர்ந்து சர்வதேச சமூகம் பயங்கரவாத பட்டியலில் வைத்திருக்க செய்வதற்காக கொத்துபாயா ஒரு குழுவை களமிறக்கிறான் என்றும் இந்தக்குழுவினர் தாங்கள் தான் உண்மையான தேச பக்கதர்கள்…

    • 2 replies
    • 1.2k views
  11. மடுத் தேவாலயப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் பிரசன்னமாகி இருக்கின்றனர் என இலங்கை இராணுவத் தரப்பு தெரிவித்த குற்றச்சாட்டை மன்னார் மறைமாவட்ட ஆயர் வண. இராஜப்பு ஜோசப் ஆண்டகை நிராகரித்துள்ளார். விடுதலைப் புலிகளின் மன்னார் மடு மாத தேவாலயச் சூழலில் நடமாடுவதும் இல்லை. அத்துடன் விடுதலைப் புலிகளின் கனரக ஆயுதங்கள் எவையும் மடுத் தேவாலயச் சூழலில் காணப்படவில்லை என்றும் ஆயர் தெரிவித்துள்ளார். மேலும் மடு தேவாலய வளாகத்தில் இருந்து விடுதலைப் புலிகள் கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்துவதால் தமது முன்னேற்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன எனவும், அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்ககுமாறும், மன்னார் களமுனையின் கட்டளை அதிகாரி ஆயரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தா…

  12. இலங்கையில் உடனே போரை நிறுத்தி அப்பாவி தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி உண்ணாவிரதம் மேற்கொண்ட தொல். திருமாவளவன், இன்று நான்காவது நாளாக தொடர்ந்தநிலையில் இன்று மாலை பாமக நிறுவனர் ராமதாஸ், ஈழ போராட்டத்திற்கு உண்ணாவிரதம் சரியல்ல. வேறு வகையில் போராடுவோம் என்று சமாதானப்படுத்தி பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். உண்ணாவிரத மேடையில் ராமதாஸ் ஈழப்போராட்டம் குறித்து ஆவேசமாக பேசினார். ‘ஈழத்தில் தமிழ் மக்கள் அவதிப்படுவது ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்கும் மானக்கேடு. தலைகுனிவு. இனியும் பொறுத்திருக்கவேண்டாம். ஈழப்பிரச்சினைக்காக இனி எந்த போராட்டம் என்றாலும் பாமகவும் விடுதலை சிறுத்தைகளும் சேர்ந்து நடத்துவோம். …

  13. முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை முடக்கும் முயற்சியா? - கொதிக்கும் இன உணர்வாளர்கள் ஆக்கம்: சி.சுரேஷ் 'நடராஜன் மீது வழக்கு போடு​வதற்குக் காரணம் பழிவாங்கும் நட​வடிக்கையா அல்லது தமிழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை முடக்கும் முயற்சியா?’ என்று பொங்குகிறார்கள் தமிழ் இன உணர்வாளர்கள். காரணம், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை மையமாகக்கொண்டே அடுத்தடுத்து நடராஜன் மீது வழக்குகள் தொடரப்படுவதுதான். தஞ்சாவூர் விளார் சாலையில் பழ.நெடுமாறன் தலைமையில் உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்ட​ளையினர், முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்காகவும், தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்த முத்துக்குமார் உள்ளிட்ட 19 தாய்த் தமிழர்களுக்காகவும் நினைவகம் கட்டி வரு கின்றனர். முள்ளிவா…

  14. இலங்கையில் காணாமல் போனோர் என்ற வகுதிக்குள் சேர்க்கப்பட்டவர் பலர் புதிய அடையாளங்களுடன் வெளிநாடுகளில் வசிப்பதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அண்மையில் கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஒருவர் இலங்கையில் ஏற்கனவே காணாமல் போனவர் என்ற வகுதிக்குள் சேர்க்கப்பட்டிருந்தார் என்று கோத்தபாய சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் குறித்த நபரின் தாயார், தனது மகன் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை என்று முறையிட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடு கடத்தப்பட்டவர் இலங்கை நீதிமன்றத்தில் பல வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு இறுதிப்போரின் போது, காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த விட…

  15. விடுதலைப்புலிகளின் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டரிடம் மூன்று மணிநேர ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது : விடுதலைப்புலிகளின் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிய ஜோர்ஜ் மாஸ்டர் கொழும்பு பிரதான நீதவான் நிஷாந்த ஹப்புவாராச்சி முன்னிலையில் நேற்று (12) மூன்று மணிநேர ரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் அடங்கிய கோவையுடன் நீதிமன்றத்திற்கு சென்ற ஜோர்ஜ் மாஸ்டர் இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு ஒத்துழைப்புகள் மற்றும் உதவிகளை வழங்கியதாக, ஜோர்ஜ் மாஸ்டர் என்ற பருத்தித்துறை 2 ஆம் குறுக்கு தெருவைச் சேர்ந்த வேலுப்பிள்ளை குமார் பஞ்சரத்னம் கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி இராணுவக் காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டார். இராணுவக் காவற்துறைய…

    • 0 replies
    • 1.2k views
  16. ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி Published by Rajeeban on 2022-07-09 ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தப்பியோடியுள்ளார் என பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி தெரிவித்துள்ளது . https://www.virakesari.lk/article/131138 ஜனாதிபதி மாளிகை மக்கள் வசம் ? நாட்டை விட்டு வெளியேறினாரா ஜனாதிபதி ? கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ள நிலையில், ஜனாதிபதி நாட்டைவிட்டு வெளியேறியுள்ளாராக என்ற சந்தேகம் தற்போது போராட்டக்காரர்கள் மத்தியில் தோற்றம் பெற்றுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதான நுழைவா…

  17. யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவம் பாரிய வலிந்த தாக்குதலுக்கு தயாராவது குறித்து கண்காணிப்புக் குழுவினர் நிலைமைகளை பார்வையிட வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவருக்கு அவசர கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா இராணுவத்தின் வலிந்த தாக்குதல் நடவடிக்கை தொடர்பாக தமிழ்நெட் இணையத்தளத்துக்கு சு.ப.தமிழ்ச்செல்வன் அளித்த நேர்காணல்: சிறிலங்கா இராணுவத்தினர் யாழில் வலிந்த தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றனர். ஆகையால் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் முகமாலை முன்னரங்க பகுதிகளைப் பார்வையிட வேண்டும். ஆன…

    • 1 reply
    • 1.2k views
  18. கிழக்கு முஸ்லிம் கவுன்ஸில் பிரதிநிதிகள் கொழும்பில் கருணா குழுவுடன் பேச்சு கிழக்கில் அண்மைக் காலமாக இடம் பெற்ற தமிழ் முஸ்லிம்களுக்கு இடையி லான அசம்பாவிதங்களை அடுத்து அங்கு நிரந்தர நல்லுறவைக் கட்டியெழுப்பும் நோக்கில் 52 நிறுவனங்களின் கூட்டமைப் பான முஸ்லிம் கவுன்ஸில் கடந்த திங்கட் கிழமை கருணா அணியினரைச் சந்தித்துப் பேசியுள்ளது இச்சந்திப்பு திங்கட்கிழமை கொழும்பில் உள்ள கருணா அணியினரின் அலுவல கத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது தமிழ் முஸ்லிம் உறவைக் கட்டியெழுப்பும் நோக்கில் இரு தரப்பினராலும் எட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முஸ்லிம் கவுன்ஸிலின் சார்பில் அதன் தலைவர் என்.எம். அமீன், பொதுச் செய லாளர் எம்.டிஎம். ரிஷ்வி, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. ம…

    • 3 replies
    • 1.2k views
  19. புலிகள் பக்க நியாயங்களையும் கேளுங்கள்! - இந்தியாவுக்கு பிரதமர் ருத்ரகுமாரன் வேண்டுகோள் நியூயார்க்: இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் [^] மீதான தடையை நீட்டிப்பது அல்லது விலக்குவது குறித்து தற்போது நடைபெற்றுவரும் விசாரணை அமர்வில் புலிகளின் தரப்பு நியாயங்களையும் எடுத்து வைக்க வாய்ப்பு தரவேண்டும் என இந்திய அரசுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் [^] வி. ருத்திரகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், "தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் தமது வாதத்தை முன்வைப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கவேண்டுமென இந்திய அரசாங்கத்திடம் மரியாதையுடன் வேண்டிக் கொள்கிறோம். இந்தியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் [^] மீதான தடையினைப் புதுப்பிப்பது …

    • 2 replies
    • 1.2k views
  20. அரசியல்துறை, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 26.04.2009. ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தம் அறிவிப்பு வன்னியில் ஏற்பட்டுள்ள மனிதபேரவலத்தினை தடுத்துநிறுத்தவும், இந்த பேரவலத்தினை தடுத்துநிறுத்தும் நோக்குடன் ஐநா, ஜி-8, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் விடுக்கும் வேண்டுதல்களை ஏற்றும் இன்றுமுதல் விடுதலைப் புலிகள் ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தத்தை பிரகடனப்படுத்துகின்றனர். இதனடிப்படையில் நாம் அனைத்து வலிந்துதாக்குதல் நடவடிக்கைகளையும் காலவரையறையற்ற முறையில் இடைநிறுத்துவதற்கு முடிவுசெய்துள்ளோம். சிறீலங்கா அரசு படைகள் வன்னியில் தொடர்ந்து நடத்திவரும் சர்வதேச மனிதாபிமானச்சட்டங்களிற்கு முரணான போர்நடவடிக்கைகளினால் எமது மக்கள் அனுபவிக்கும் துன…

  21. கூட்டமைப்பினருக்கு ஹிலாரி கிளிங்டன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழர்களுக்கு துரிதகதியில் காத்திரமான ஓர் அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும் என இந்தியாவும், அமெரிக்காவும் இராஜதந்திர ரீதியில் வலியுறுத்திவரும் நிலையில் தீர்வுப் பேச்சுக்களின் தற்போதைய நிலை குறித்து அமெரிக்காவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவு படுத்துவதற்காக விரைகின்றனர்.. எதிர்வரும் 25ஆம் திகதியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கொண்ட குழு அமெரிக்கா புறப்படவுள்ளது. வோஷிங்டனில் அமெரிக்க இராஜாங்க அமைச்சின் உயர்நிலை அதிகாரிகளைச் சந்திக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் தற்போ…

    • 10 replies
    • 1.2k views
  22. மனித உரிமைகள் ஆணையகத்தில் தஞ்சமடைந்த இருவர் சிறைச்சாலையில் வைத்து கடத்தப்பட்டனர் [Friday December 21 2007 03:15:44 PM GMT] [pathma] யாழ் மனித உரிமைகள் ஆணையத்தில் சரணடைந்து, நீதிமன்றின் உத்தரவின் பெயரில் யாழ் சிறைச் சாலையில் தங்க வைக்கப்பட்ட இரு பொதுமக்களை சிறீலங்காப் படையினர் கடத்திச் சென்றுள்ளனர். யாழ் சிறைச்சாலைக்குச் சென்ற சிறீலங்காப் படையினர் விசாரணைக்காக செய்வதாகத் தெரிவித்து அந்த இருவரையும் கடத்திச் சென்றுள்ளனர். http://tamilwin.net/article.php?artiId=584...;token=dispNews

    • 0 replies
    • 1.2k views
  23. ஆடை ஏற்றுமதிக்கான வரி விலக்கு ரத்தாகும்? இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சமாதான வழியில் அமைதித்தீர்வு காண்பதிலும், நாட்டில் மனித உரிமைகளைப் பேணுவதிலும் கொழும்பு அரசு பொறுப்புணர்வோடு செயற்படவில்லை என்று அதிருப்தி கொண்டிருக்கும் ஐரோபிய ஒன்றியம், இது தொடர்பான தனது அதிருப்தியையும் விசனத்தையும் இலங்கைக்கு உணர்த்தும் விதமாக அழுத்தம் ஒன்றை இலங்கை மீது பிரயோகிக்கும விதத்திலும் சில நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகி வருவதாகத் தெரிகின்றது. பெரும்பாலும் வர்த்தக விவகாரங்கள் தொடர்பான சில வரிச்சலுகைகளை விலக்கி, இலங்கைக்கு அழுத்தத்தைக் கொடுக்க அது தீர்மானிப்பதற்கு, வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன எனக் கூறப்படுகின்றது. இலங்கையின் பெரும் அந்நிய செலவாணி வருமானம் இப்போது ஆடைத…

  24. ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் தீர்மானம் குறித்த வாக்கெடுப்பை தடுக்கும் முயற்சியில் இலங்கை அரசு தீவிரமாக செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத் தொடரில் - இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானத்தை முன்வைத்துள்ளது. இத் தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விடாது தடுப்பதற்கான முயற்சிகளை இலங்கை அரசு மேற்கொள்ளவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக இலங்கை அரசின் மனித உரிமைகளுக்கான விசேடதூதுவரும், அமைச்சருமான மஹிந்த சமரசிங்க ஜெனிவா செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்சமயம் ஜப்பானில் தங்கியுள்ள அமைச்சர் மகிந்த சமரசிங்க கொழும்பு திரும்பிய பின்னரே ஜெனிவா செல்வதாக …

    • 0 replies
    • 1.2k views
  25. வன்னியில் இருந்து ஆயுதக் கடத்தல் - இராணுவ தரப்பைச் சேர்ந்தவர்கள் கைது திகதி: 20.06.2009 // தமிழீழம் வன்னிப் பகுதியில் இருந்து ரி56 ரக துப்பாக்கி கணினி, ரவைகள், வான் என்பனவற்றைக் கொண்டுவந்த சிறிலங்கா இராணுவத்தின் லெப்ரினன்ட் ஒருவர், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் மற்றுமொருவரும் ஹபரணை சோதனைச் சாவடியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஞாயிற்றுக்கிழமை ஹபரணைக்கு வரும்போது இவர்களின் பொதிகளைச் சோதனையிட்ட போது இப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. கடந்த வியாழக்கிழமையும் வான் ஒன்று ஹபரணை சோதனை நிலையத்தில் கைப்பற்றப்பட்டது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக ஒரு இராணுவ சார்ஜன்டை பொலிஸார் தேடிவருகின்றனர். சங்கதி

    • 3 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.