ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143643 topics in this forum
-
அம்பாறை பாண்டிருப்பு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை வெள்ளை வானொன்றில் மூன்று இளைஞர்கள் கடத்தப்பட்டதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதிக்க முற்பட்டதையடுத்து அந்த மூவரும் சில மணி நேரத்தினுள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி மேலும் தெரியவருவதாவது; பாண்டிருப்பு பிரதான வீதியில் தனியார் தொலைத் தொடர்பு நிலையமொன்றுக்கு முன்பாக நேற்றுக்காலை 10.30 மணியளவில் நான்கு இளைஞர்கள் நின்று கதைத்துக் கொண்டிருந்தனர். இவ்வேளையில் அப்பகுதிக்கு வெள்ளைவானொன்றில் வந்தவர்கள் நால்வரையும் இழுத்து வானுக்குள் ஏற்றியபோது அதிலொரு இளைஞனின் தாய் கடத்தல்காரர்களுடன் போராடி தனது மகனை வானுக்குள்ளிருந்து வெளியே இழுத்தெடுத்துவிட்டார். எனினும் அந்த வெள்ளைவான் ஏனைய மூவருடனும் கல்முனைப் பக்க…
-
- 3 replies
- 1.2k views
-
-
இந்தியப்படைகளின் அட்டூழியத்தை பிரியங்கா அறிவாரா? ராஜீவ்காந்தியின் மகள் பிரியங்கா கடந்த மார்ச் 19ம் தேதி வேலூர் சிறைக்குச் சென்று அங்கே ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் நளினியை நேரில் சந்தித்துப் பேசியிருக் கிறார். இந்தச் செய்திக்கு இந்திய ஊடகங்கள் கொடுத்த முக்கியத்து வத்தைப் பார்க்கும்போதுஇ இந்திய ஊடகம் எப்போதுமே ஒரு செய்திப் பசியுடன் அலைந்து கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. ஒரு தேசியக் கட்சியின் தலைவரின் மகள்இ தன் தந்தையைக் கொன்ற குற்றவாளி நளினியுடன் சந்திப்பு என்பதாக பரபரபபான தலைப்புச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் ஆச்சரியத்துக்கோ பரபரப்புக்கோ என்ன இருக்கிறது என்று புரியவில்லை. ஊடகங்கள் அரசியல்வாதிகளையும்இ நீதிமன்றத்தையும்இ மற்றும் பல அரசு நிறுவனங்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
சனி 29-12-2007 19:41 மணி தமிழீழம் [மோகன்] வன்னிக் கூட்டுப்படைத் தளத்தில் கோத்தபாய தலைமையில் படைத் தளபதிகள் மாநாடு சிறீலங்கா படையினரின் வன்னிக் கூட்டுப்படைத் தளத்தில் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய தலைமையில் படைத் தளபதிகளின் அதியுயர் மாநாடு ஒன்று நடைபெற்றுள்ளது. இன்று காலை வன்னிக் கூட்டுப்படைத் தளத்திற்கு பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச, கூட்டுப்படைத் தளபதி சீவ் ஏயார் மார்ஷல் டொனால் பெரேரா, தரைப்படைத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் சென்று இந்த மாநாட்டை நடத்தியுள்ளனர். வன்னி நிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைத் திட்டங்கள் தொடர்பில் படை அதிகாரிகளுடன் பேசப்பட்டதோடு அதற்கான ஆலோசனைகளும் வழங்கப்ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
மட்டக்களப்பில் தமிழ் இளைஞர்களைக் கொண்ட ஊர்காவல் படை உருவாக்க வேண்டுமென சிங்களப் பேரினவாத அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்! இது தொடர்பான விசேட கூட்டம், மட்டக்களப்பு – மண்முனை வடக்கு பிரதேச சபை செயலகத்தில் நடைபெற்றது." தமிழ் இளைஞர்களைக் கொண்ட ஊர்காவல் படை உருவாக்கப்பட வேண்டும் என கோரிக்கை! இன்றைய சூழ்நிலையில் தமிழர் பகுதிகளை பாதுகாக்க தமிழ் இளைஞர்களைக் கொண்ட ஊர்காவல் படையினை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மட்டக்களப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகர் உட்பட பல பகுதிகளிலும் பாடசாலைகள் மற்றும் மதத்தலங்கள் உட்பட கிராமங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக பொதுமக்களின் பங்களிப்பனை பெற்றுக்கொள்வது தொடர்பான விசேட கூட்டம் …
-
- 5 replies
- 1.2k views
-
-
அமேரிக்கா இலங்கை மீது நிதி பொருளாதார தடையை விதிக்கலாம் ஈரான் விவகாரத்தில் இலங்கை உட்பட பதினொரு நாடுகள் மீது நிதி சம்பந்தப்பட்ட பொருளாதார தடையை அமெரிக்காவிதிக்கலாம் என உருசியாவின் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளதாக டெய்லி மிரர் தகவல் வெளியிட்டுள்ளது.ஈரான் இடமிருந்து மசகு எண்ணெயை பெறவேண்டாம் என அமெரிக்கா கேட்டிருந்தது,அதற்கு மாற்று வழிகளை கண்டுபிடிக்க அது கேட்டிருந்தது. அத்துடன் அமெரிக்கா டாலரில் ஈரானுக்கு கொடுக்குமதியை மேற்கொண்டால் அது பொருளாதார பயங்கரவாதமாக கருதப்படும் எனவும் கூறியிருந்தது. Financial sanctions by US on SL likely-report Sri Lanka is among eleven countries which may be subjected to American financial sanctions for failing to cut on oi…
-
- 0 replies
- 1.2k views
-
-
முப்பதாண்டுகால தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை, எல்லாவகை நியாயங்களுக்கும் அப்பால் நின்று, தனியொரு இயக்கத்தை அழிப்பதாகப் பிரச்சாரப்படுத்தி, மே மாத நடுப்பகுதியில் வன்னி மண்ணில் முடித்தது சிறிலங்கா அரசு. மூன்றான்டு காலப் போர்திட்டடம், அதற்கும் மேலான செயற்திட்டம், ஆதரவான பல திட்டம், என்பவற்றுடன் அன்டைநாடுகள் அனைத்துடனும் கைகோர்த்து நின்று, சொந்த நாட்டு மக்களின் சுய உரிமையை, வாழ்வுரிமையை, போரியல் நீதிகள், புறவியல் நீதிகள், என அனைத்தையும் அலட்சியம் செய்து, அராஜகப் போராகவே நடத்தி வெற்றிகண்டது. வெற்றியின் பின்னால் வீழ்த்தப்பட்டனர் புலிகள் என அறிவித்து வெற்றி நாதம் பாடியவர்கள், இப்போ அங்கொன்று இங்கொன்றாக புலி உயிர்ப்புச் செய்கின்றார்கள். புலியெதிர்ப்புக்கும்,…
-
- 0 replies
- 1.2k views
-
-
கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டையன் நாளை இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.13 வருடங்களின் பின்னர் கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதல் தடவையாகும். இந்த பயணத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை கனேடிய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வடமாகாண ஆளுநர் மற்றும் சிவில் அமைப்புக்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட தசாப்த காலத…
-
- 0 replies
- 1.2k views
-
-
விட்டுக்கொடுப்பு! சுவிற்சர்லாந்தில் ஜெனீவா நகரில் சமாதானப் பேச்சுவார்த்தை நடாத்துவதை ஜே.வி.பி எதிர்க்கவில்லை. ஐரோப்பிய ஒன்றிய நாடு ஒன்றிலோ அன்றி ஒஸ்லோவிலோ நடத்தக்கூடாது என்பதே ஜே.வி.பியின் நிலைப்பாடாகும். இந்த வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத சுவிற்;சர்லாந்தில் பேச்சுவார்த்தை நடைபெறுவதை ஜே.வி.பி எதிர்க்காது என்பதே ஜெனீவா பேச்சுவார்த்தை குறித்து ஜே.வி.பி.யின் தற்போதைய நிலைப்பாடாகும். வேறொரு விதத்தில் கூறுவதனால் விடுதலைப் புலிகள் இயக்கம் அரசாங்கம் போட்ட நிர்ப்பந்தத்திற்குப் பணிந்துள்ளது போன்றும் அரசாங்கத்திற்கு இவ் வெற்றியானது ஜே.வி.பி அரசாங்கத்தின் மீது போட்ட அழுத்தத்தின் விளைவாக ஏற்பட்டது என்பது போன்றதுமே ஜே.வி.பி.யின் நிலையாகக் கொள்ளத்தக்கது. …
-
- 0 replies
- 1.2k views
-
-
நமல் ராஜபக்சவிற்கும் பசில் இராஜபக்சவிற்கும் பனிப்போர் நடைபெறுவது அனைவருக்கும் தெரியும். வடக்கின் வசந்தம் நிகழ்ச்சி திட்டத்தில் நாமலின் தலையீடு பற்றி பல தடவை மஹிந்தவிற்கு பசில் எடுத்துக்கூறியுள்ளார். ஆனால் மஹிந்தவின் துணைவியார் நாமல் ராஜபக்ஷவை, தன் கணவர் மஹிந்தவிற்கு அடுத்த நாட்டின் அதிகாரம் உள்ளவர் நாமல்தான் என அதிகாரிகளை அச்சுறுத்தி வருகின்றார். கடந்த வாரத்தில் கிளிநொச்சியில் காணி சுவீகரிப்பு கூட்டத்திற்கு நாமல் ராஜபக்ஷ ஜி.எல்.பீரிஸ் அவர்கலை அழைத்து வந்து கூட்டத்தை நடத்தினார். இதனால் பசில் ஆத்திரமடைந்தார். இதற்கு பதிலாக நாமலின் மாவட்டமான ஹம்பாந்தோட்டை அபிவிருத்தி கூட்டத்திற்கு பசில் அழையா விருந்தாளியாக போய் குந்தினாராம். இவ்வாறு கருத்து மோதல்கள் வலுத்து வரும் நி…
-
- 1 reply
- 1.2k views
-
-
எல்லாம் நிறைவேறிய மே 17-ம் நாள் நந்திக்கடல் கரையில் நின்றவர். எங்கும் பிணக்காடாய் கிடந்த முல்லைத்தீவு கடற்கரை யைக் கண்டவர். போராளி. வவுனியா காடுகளை நன்கறிந்தவராயிருந்ததால், தப்பி வந்த முதல் நாள் இரவே காட்டுக்குள் மறைந்து, எப்படியோ கொழும்பு சேர்ந்து, புண்ணியவான்கள் சிலரின் உதவியோடு ஐரோப்பிய நிலப்பரப்பினை சேர்ந்துவிட்டார். மூன்று வாரங்களுக்கு முன் எனக்குத் தொலைபேசினார். மனதின் பாரங்களை இறக்கிவைக்க வேண்டி பிரான்சிலுள்ள லூர்து மாதா திருத்தலம் வந்திருப்பதாகவும், அங்கிருந்தே தொலைபேசுவதாகவும் கூறினார். அந்தப் போராளியின் பெயர் சிவரூபன். வேரித்தாஸ் வானொலியில் என் முதல் லூர்துமாதா திருத்தல பயணம் குறித்து படைத்த நிகழ்ச்சி செறிவானது. எனக்கே மிகவும் பிடித்திருந்தது. உலகில் நான் ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ். நகரில் மூன்றடி உயரமான தொழிலதிபர்! திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011 09:19 ஒரு மனிதனின் முன்னேற்றத்தை நிர்ணயிப்பது உடல் வலிமையைவிட மனவலிமையும் முயற்சியுமே என்பதை நிருபித்துக் காட்டியுள்ளார் யாழ் நகரில் இருக்கும் மூன்றடி உயரேமேயான தொழிலதிபர் ரவிதரன். இவருக்கு வயது 38 ஆனால் இவரின் உயரம் மூன்றடி மட்டுமே. உயரம் குறைந்த மனிதர்கள் எமது நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழ்ந்தாலும் பலர் பிறரிடம் கையேந்தியும் பிறரை நம்பியும் வாழ்வதையே காணுகின்றோம். ஆனால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்றடி உயரமான ரவிதரன் அவரின் முயற்சியாலும் தன்னப்பிக்கையாலும் இன்று சொந்தக்காலில் நின்று வாழ்வதுடன் வயதான தனது தாய் தகப்பனையும் தானே பராமரிக்கிறார். அத்தோடு பலர் இவரிடம் தொழில் செய்கின்றனர். …
-
- 1 reply
- 1.2k views
-
-
வியாழன் 13-12-2007 12:47 மணி தமிழீழம் [சிறீதரன்] பருத்தித்துறை வியாபாரிமூலையில் வீடு ஒன்றினுள் குண்டு வெடிப்பு: இருவர் பலி! ஆறு பேர் படுகாயம் வடமராட்சி பருத்தித்துறையில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்றில் இருவர் கொல்லப்பட்டதோடு மேலும் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். இன்று காலை 5 மணியளவில் பருத்தித்துறை வியாபாரிமூலையில் உள்ள வீடு ஒன்றை சுற்றிவளைத்து வீட்டினுள் நுழைவதற்கு படையினர் முயற்சித்தபோது குண்டு வீட்டினுள் வெடித்துள்ளது. குண்டு வெடிப்பில் வீட்டில் இருந்த இருவர் பலியாகியுள்ளனர். மேலும் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாமடைந்தவர்களில் 54 அகவையுடை பெண், இரு ஆண்கள், மூன்று பெண்களும் உள்ளடக்குகின்றனர். http://www.pathivu.com/index.php?subaction...amp…
-
- 1 reply
- 1.2k views
-
-
http://www.youtube.com/watch?v=vNJQG4zEz44
-
- 0 replies
- 1.2k views
-
-
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பொதுமக்களின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு செய்மதி படங்கள் சான்று! அமெரிக்க இணையத்தளம் [ பிரசுரித்த திகதி : 2011-04-14 05:58:44 PM GMT ] இலங்கை வன்னியில் இடம்பெற்ற இறுதியுத்தத்தின் போது இலங்கைப்படையினர் வன்னியில் பொதுமக்கள் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு மற்றும் ஒரு சான்று கிடைத்துள்ளது. தெ கிரிஸ்டியன் சயன்ஸ் மொனிடர்ஸ் என்ற இணையத்தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. எனினும் இந்த செய்மதி படங்களின் மூலம் பொதுமக்களின் சடலங்களை தெளிவாக காட்டமுடியவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க வாசிங்டனில் அமைந்துள்ள AAAS எனப்படும் American Association for the Advancement of science நிறுவனத்தின் புவியியல் ஆய்வாளரான …
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழர்களின் காவலர் என்ற அடையாளத்தை ஜெயிடம் ஒப்படைத்தார் கருணாநிதி! - அவுட்லுக் சஞ்சிகை வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது காத்தரமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாதிருந்த தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி தனது முதலமைச்சர் பதவியுடன், தமிழர்களின் காவலர் என்ற தனது அடையாளச் சின்னத்தையும் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரான ஜெயலலிதாவிடம் ஒப்படைத்துள்ளார் என இந்திய ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவில் இருந்து வெளிவரும் அவுட்லுக் சஞ்கையின் இம்மாதப் பதிப்பில், ஈழத்தமிழ் மக்களை கருணாநிதி கைவிட்டுவிட்டார் என்ற பரவலான கருத்தை ஜெயலலிதா மூலதனமாக்கிக் கொண்டிருக்கிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கியமான விடய…
-
- 4 replies
- 1.2k views
-
-
இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுரேஸ் பிரேமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு செல்வம் அடைக்கலநாதன், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் ஆகியோர் கொண்ட அணியினர் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் உடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு சென்றனர். அங்கு எதிர்கட்சித் தலைவர் திரு ரணில் விக்கிரமசிங்க, திருமதி சந்திரிகா குமாரதுங்கா ,பொதுவேட்பாளர் திரு மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இருந்துள்ளனர். கூட்டமைப்பின் குழுவினர் திரு ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சை தொடக்கினர், அதற்கு அவர் இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை எல்லாத்துக்கும் திருமதி சந்திரிக்காதான் பொறுப்பு என்றார். அதற்கு திருமதி சந்திரிக்கா, என்னிடம் எந்த அதிகாரமும் இல்ல எனக்கு …
-
- 10 replies
- 1.2k views
-
-
நெடுங்கேணியில் விமான தாக்குதல் வீரகேசரி இணையம் வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பகுதியில் இன்று காலை விடுதலை புலிகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் மீது விமான படையினர் வான் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நெடுங்கேணி தென்கிழக்கு பகுதியிலுள்ள விடுதலை புலிகளின் இரு நிலைகள் மீது இன்று காலை 6.15 மணியளவில் விமான படையினர் வான் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இதன் போது விடுதலை புலிகளின் இரு நிலைகளும் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது. எனினும் இது தொடர்பாக விடுதலை புலிகள் இதுவரை எது வித தகவலையும் வெளியிடவில்லை.
-
- 0 replies
- 1.2k views
-
-
(Please share this with your contacts in London) UK Protest - Front of US Embassy This is an appeal to the US demanding, justice and peace for Tamils in Sri Lanka!!! Also to say 'thank you' for America's concern so far!!! 16th March 2PM-5PM (Friday Tomorrow) Please come in large numbers to ask US to include INTERNATIONAL INVESTIGATION INTO GENOCIDE in the UN resolution on Sri Lanka. Outside US embassy 24 Grosvenor Square London W1A 2LQ Nearest tube station: MARBLEARCH TCC UK 07550336414
-
- 5 replies
- 1.2k views
-
-
கடந்த 4 நாட்களில் குடாநாட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களின் 'ஸ்கோர்' விபரம் 2011-01-10 21:58:04 கடந்த 4 நாட்களில் குடாநாட்டில் 53 கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. இக் கொள்ளைச் சம்பவங்களில் கொள்ளையடிக்கபட்ட மொத்தப் பெறுமதி 30 இலட்சம் ரூபாவைத் தாண்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வீடு புகுந்து அச்சுறுத்தித் திருடுதல், வழிப்போக்குத் திருட்டுக்கள், மற்றும் அறியா வண்ணம் திருடுதல், வாகனத் திருட்டு, மற்றும் கால்நடைத் திருட்டு என பல்வேறு வகையான திருட்டுக்கள் இதில் உள்ளடங்கியுள்ளது. newjaffna.com
-
- 1 reply
- 1.2k views
-
-
அதிபர் தேர்தலில் நடுநிலை வகிக்க மைத்திரி முடிவு Oct 09, 2019 | 7:48by கி.தவசீலன் in செய்திகள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அதிபர் தேர்தல் முடியும் வரை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகியிருக்கவும், அதிபர் தேர்தலில் நடுநிலை வகிக்கவும் முடிவு செய்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழு, கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்திருக்கும் நிலையிலேயே, மைத்திரிபால சிறிசேன இந்த முடிவை எடுத்துள்ளார். இதையடுத்து. அதிபர் தேர்தல் முடிவடையும் வரை- நொவம்பர் 17ஆம் நாள் வரை, பேராசிரியர் றோகண லக்ஸ்ன் பியதாசவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளராகவும் அவ…
-
- 11 replies
- 1.2k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசின் முதலாவது பிரதம மந்திரியாக கடந்த வார இறுதியில் தெரிவு செய்யப்பட்ட உருத்ரகுமாரனின் பாதுகாப்புத் தொடர்பாக அமெரிக்கா அக்கறை கொண்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்டகாலமாக அமெரிக்காவில் வசித்துவருபவரும், அமெரிக்கச் சட்டத்துறை வல்லுநருமான திரு. விஸ்வநாதன் உருத்ரகுமாரன் அவர்கள் ஒரு அமெரிக்க பிரஜையாவார். இந் நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள திரு. உருத்ரகுமாரன் வெளிநாடுகளிற்கு பயணம் செய்கின்ற போது அவரிற்கு ஏற்படக்கூடிய பாதுகாப்புச் சிக்கல்களையே அமெரிக்கா கருத்திலெடுத்துள்ளது. விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ சட்ட ஆலோசகராக தேசியத் தலைவர் பிரபாரகனால் நியமிக்கப்பட்டு அந்தத் பணியில் தொடர்ந்து இருந்து வ…
-
- 0 replies
- 1.2k views
-
-
குவைத் தமிழர்கள் ஒன்றிணைந்து கார்த்திகை-27 மாவீரர் நாளினை சிறப்பாக கடைபிடித்தனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக, சந்தனக்காடு, மகிழ்ச்சி திரைப்பட இயக்குனர் கவுதமன் அவர்கள் சென்னையிலிருந்தபடி தொலைபேசி வழி மாவீரர் நாள் உரையாற்றினார். தொடர்ந்து, செல்வன் இரா.பொ.சூரியா, தேசிய தலைவர் போன்று வேடமணிந்து வந்து பொதுச்சுடர் ஏற்றிவைத்து, “நான் யார் என்று தெரிகிறதா? நான் தான் உங்கட பிரபாகரன், என்னைக் கொன்று விட்டதாகக் கூறினார்கள், என்னை யாரும் கொல்லமுடியாது?. எம் மக்களுக்கு விடுதலைப் பெற்றுத் தராமல் நான் சாகமாட்டேன். எந்த ஒரு நாடும் இரத்தம் சிந்தாமல் போராடாமல் விடுதலை பெறமுடியாது” என்று கூறியபோது அரங்கமே எழுந்து நின்று கையொலி எழுப்பினர். அடுத்து, தோழர்.செல்லப்பெருமாள் அவர்கள் …
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவில் இறுதிக்கட்டப் போர் நடந்த முள்ளிவாய்க்காலில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச்செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி நேற்று உயிரிழந்த இருதரப்பினருக்காகவும் மலர் தூவி இறுதிவணக்கம் செலுத்தினார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச்செயலர், ரொம் மாலினோவ்ஸ்கி சிறிலங்காவில் பயணத்தை மேற்கொண்டிருந்தார். நேற்று அவர் முல்லைத்தீவுக்குச் சென்று, ஆயிரக்கணக்கான பொதுமக்களும், விடுதலைப் புலிகளும், சிறிலங்கா படையினரும் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் கரையோரத்தில் நடந்து சென்றார். முள்ளிவாய்க்காலில், பாரா கப்பல் தரைதட்டி நின்ற பகுதியில், கரையோரத்தில், மலர்களைத் தூவி, உயிரிழந்தவர்களுக்கு அவர் இறுதி வணக்கம் செலுத்தினார். …
-
- 13 replies
- 1.2k views
-
-
பிரித்தானியப் பிரதமருக்கு மகிந்த , கண்ணாடி வீட்டில் இருப்பவர்கள் கல் எறியக் கூடாது என்று கூறி உள்ளார். அயர்லாந்தில் நடைபெற்ற படுகொலைகள் பற்றிய விசாரணைக்கு உங்களுக்கு நாற்பது ஆண்டுகள் எடுத்துள்ளது, ஆகவே நீங்கள் கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்து எங்களுக்கு கல் எறியக் கூடாது என்று கூறி உள்ளார் சிறிலங்காவின் சனாதிபதி. அடுத்த மார்ச் மாதம் பிரித்தானியாவுக்கும், இந்தியாவுக்கும் வேறு வழி இல்லை. சர்வதேச விசாரணை தான் இனி வர வேண்டியது. http://www.bbc.co.uk/news/world-asia-24970403 Sri Lanka President Rajapaksa defiant on rights row Mr Rajapaksa said Sri Lanka would "take its own time" in probing alleged abuses Continue reading the main story Related Stories Le…
-
- 8 replies
- 1.2k views
-
-
மட்டகளப்பு கிராம மக்களின் வாக்கு சீட்டுகளை பறிக்கிறது ஒரு குழு - பெப்பரல் நிறுவனம் Sunday, 04 May 2008 மட்டக்களப்பு கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு ஆயுதங்களோடு செல்லும் ஒரு குழுவினர் அங்குள்ள மக்களிடமிருந்து தேர்தல் வாக்கு அட்டைகளை எடுத்துச் சென்றிருப்பதாக பெப்ரல் தேர்தல் கண்காணிப்பு நிறுவனம் தேர்தல் ஆணையாளருக்கு முறைப்பாடு ஒன்றை செய்துள்ளது. http://www.ajeevan.ch/content/view/2412/1/
-
- 7 replies
- 1.2k views
-