Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இதுபோன்றதொரு குழப்ப நிலையை ஈழப்போராட்ட வரலாற்றில் என்றுமே கண்டதில்லை. இந்தியா-சிறீலங்கா புலனாய்வுப்பிரிவுகளின், நாசகாரச் செயற்பாடுகளை மிஞ்சுமளவிற்கு மின்னஞ்சல் போர்களும், ஊடகங்களை வெருட்டும் உத்திகளும் விரைவாக முன்னெடுக்கப்படுகின்றன. எதிரி யாரென்பதை மறந்துபோகுமளவிற்கு அறிக்கைச் சமர்கள் தீவிரப்படுத்தப்படுகின்றது. பெருந்தேசிய இனவாதத்தின் அடக்குமுறைக்குள் சிக்கிச் தவிக்கும் மக்கள் குறித்து அக்கறை கொள்ளாமல் புலம்பெயர்ந்த தமிழ் மக்களை துரோகிகளாகவும், தலைவருக்கு அஞ்சலி செலுத்தாதோர் ஆக்கிரமிப்பாளர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.மக்

  2. [media=] நன்றி! நிலாமதி

  3. சிறிலங்கா அரசின் ஊழல் விவகாரம்: அமெரிக்கா கவலை [வியாழக்கிழமை, 28 டிசெம்பர் 2006, 13:44 ஈழம்] [பூ.சிவமலர்] சிறிலங்காவில் அதிகாரிகளின் ஊழல்கள் குறித்து அந்த நாட்டு அரசு அக்கறை கொள்வதில்லை என்று அமெரிக்காவின் ஆசியப் பிராந்திய வெளியுறவுக் கொள்கைக் குழு கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அரச சார்பற்ற நிறுவனங்கள் தகவல் தருகையில், சிறிலங்கா அரசு அந்த நிறுவனங்களின் நடவடிக்கைகளுக்கு போதுமான ஒத்துழைப்பை வழங்குவதில்லை என்று தெரிவித்துள்ளன. சிறிலங்காவில் எந்த கூட்டு உடன்பாடுகளும் இல்லாததால் கண்காணிப்பு அமைப்புக்கள் அரசியல், பொருளாதார மற்றும் உளவியல் ரீதியாக மிரட்டப்படலாம் என்று அச்சமடைகின்றன. அமெரிக்காவின் ஆசியப் பிராந்திய வெளியுறவுக் கொள்கைக் குழு ஆசியப் பி…

    • 1 reply
    • 1.2k views
  4. Villawood அகதிமுகாமில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள்மீது பாதுகாப்பு அதிகாரிகள் தாக்குதல் நடத்துவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞன் ஒருவன் பூராயத்திற்குத் தெரிவித்துள்ளார். கடும் குளிரின் மத்தியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் எதிர்நோக்கும் இன்னல்களை ஒலிவடிவில் கேட்க இங்கே சொடுக்கவும். குறிப்பு: மேலேயுள்ள ஒலியை Real Playerஐ பாவித்து கேட்கவும். Real Player இல்லாதவர்கள் இங்கே சென்றுஇலவசமாக தரைவிறக்கம் செய்துகொள்ளலாம்.

  5. விடுதலைப்புலிகளின் வீழ்சிக்கு பின்னர் தமிழ்த் தேசிய அரசியல் தாயகம், புலம்பெயர் தேசம் என இரு கூறாகியிருப்பது வெளிப்படையானது. உணர்வுநிலை சார்ந்து இதில் சிலர் முரண்படலாம் ஆனால் உண்மை இதுதான். இதனை எவ்வாறு மீளவும் ஒருங்கிணைப்பது என்பது மிகவும் சிக்கலானதும் சவால்கள் நிறைந்ததுமாகும். எத்தகைய விமர்சனங்கள் இருப்பினும் களத்தையும் அதாவது தாயகத்தைரயும் புலம் பெயர் தேசத்தையும் தமிழ்த் தேசிய நிலையில் ஒன்றுபடுத்தும் சக்தியாக விடுதலைப்புலிகளே இருந்தனர். அதே வேளை ஒழுங்குபடுத்தலிலும் கையாள்கையிலும் விமர்சனங்கள் இருந்தாலும் விடுதலைப்புலிகளே புலம்பெயர் தளத்தை ஈழத் தமிழர் விடுதலைக்கான வலுவான பின்தளமாகவும் மாற்றினர். ஆனால் அது சுயாதீனமாக இயங்கக் கூடிய வகையான அடித…

    • 4 replies
    • 1.2k views
  6. தவறான தகவலும், மதிப்பீடும் சிறிலங்கா இராணுவத்தால் யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவர முடியாமை குறித்துப்பலருக்கு தற்பொழுது ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் சிறீலங்காவிலும் வெளியிலும் - குறிப்பாக இந்திய ஆய்வாளரல் பலருக்கும் யுத்தம் இதுவரையில் முடிவுகாணப்பட்டதொன்றாக இருத்தல்வேண்டும். அதாவது அவர்களின் காலநிர்ணயங்களையும் , எதிர்பார்க்கைகளையும் மீறியதாக நீண்டு செல்வதாகவுள்ளதோடு, சிறீலங்கா இராணுவத்தால் வெல்ல முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இனப்பிரச்சனை ஒன்றிற்கு இராணுவத்தீர்வு சாத்தியமில்லை என்று வரலாற்று நிருபணம் செய்திருந்தபோதும் அதனைச் சிறீலங்கா ஆட்சியாளர்களும் யுத்தத்தில் சிறீலங்காவிற்கு ஆதரவு அளித்தோரும் - நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அவர்கள் வரலாற்றை தம்மால…

  7. தமிழீழம் தொடர்பில் பொது வாக்கெடுப்பு: தமிழக சட்டமன்ற தீர்மானத்தை நிராகரித்தார் சல்மான் குர்ஷித்! தமிழீழம் தொடர்பில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் நிராகரித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் சி.என்.என் - ஐ.பி.என் தொலைக்காட்சிக்கு இன்று வழங்கிய செவ்வியிலேயே இந்த நிராகரிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் இச்செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: 'ஈழத்தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு 'தனி ஈழம்' குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட …

    • 6 replies
    • 1.2k views
  8. பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலொன்றை நடத்தாமல், பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை மேலும் 6 வருடங்களுக்கு நீடிப்பதற்கான கருத்துக்கணிப்பொன்றை நடத்துவது பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 1977ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கம், 1983ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை நடத்தாமல் கருத்துக் கணிப்பை நடத்தி 1989ஆம் ஆண்டுவரை பாராளுமன்றத்தின் ஆட்சிக்காலத்தை அதிகரித்திருந்தது. ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பாணியில் 2010ஆம் ஆண்டுக்கு முன்னர் கருத்துக் கணிப்பொன்றை நடத்தி 2004ஆம்ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தை மேலும் ஆறு வருடங்களுக்கு நீடிப்பது பற்றி…

  9. தமிழ் இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்த இடமளியோம் : ஜனாதிபதி உறுதி மீண்டும் ஒரு போர் ஏற்பட இடமளிக்கக் கூடாது. வடக்கு, கிழக்கு இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தாமல் இருக்கும் வகையில் நல்லிணக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பது அரசின் கடப்பாடாகும். என்று ஜனாதிபதி தெரிவித்தார். பாதுகாப்பு, நீதி மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதோ, தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புக்களின் தடைகளை நீக்குவதோ தேசிய பாதுகாப்புக…

    • 1 reply
    • 1.2k views
  10. யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை Nov 30, 2025 - 12:10 PM யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் கடும் மழைக்கு மத்தியில், இளைஞன் ஒருவன் வன்முறைக் கும்பலால் மிகக் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளான். திருநெல்வேலி சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்று (30) காலை வேளையில் இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: கொக்குவில் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞன், வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இதற்கமைய, இன்ற…

  11. சிறீலங்கா அமைச்சரவையில் பாரிய மாற்றம் ஒன்றைச் செய்வதற்கு சிறீலங்கா அரசுத்தலைவர் உத்தேசித்துள்ளதாக அறிய முடிகின்றது. அடுத்த ஆண்டிற்கான பாதீட்டின் விவாதத்தின் பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என ஊகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. புதிய அமைச்சரவையில் கிழக்கு மாகாண துணைப்படை ஆயுதக் குழுவின் தலைவர் கருணாவிற்கும் பதவி ஒன்று வழங்கப்பட இருப்பதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சுக்கென ஒதுக்கப்பட்ட நிதிக்கு மேலதிகமாக செலவு செய்த அமைச்சுக்கள், மற்றும் மகிந்தவின் கொள்கைகளைப் பரப்புரை செய்யாத அமைச்சுக்கள் என்பனவே மாற்றப்படவுள்ளதாக அறிய முடிகின்றது. மாற்றப்படவுள்ள அமைச்சுக்களில் றோஹித போகொல்லாகமவின் வெளிவிவகார அமைச்சும், பீரிசின் வெளிநாட்டு முதலீடு மற்ற…

  12. இலங்கை தொடர்பில் தருஸ்மன் குழுவின் அறிக்கைக்கு எதிராக செயற்பட, ஆப்பிரிக்க ஒன்றிய நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜெனீவா சென்றுள்ள இலங்கைப் பிரதிநிதிகள் குழு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, ஆப்பிரிக்க ஒன்றியத்ததுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, இந்த இணக்கப்பாடு காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படுமாக இருந்தால், அதற்கு எதிராக செயற்பட இந்த நாடுகள் இணங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். http://akkinikkunchu.com/new/

  13. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவர்களுடைய மாநாடு இன்று ஆரம்பம்! Published on October 28, 2011-10:24 am பொதுநலவாய நாடுகள் அமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்களுடைய மாநாடு இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது. தேசிய மற்றம் பூகோலமயமான மீள் மலர்ச்சி என்ற தொனிப்பொருளில் இன்றைய மாநாடு நடத்தப்படவுள்ளது. அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இந்த மாநாடு ஆரம்பமாகிறது. பொதுநலவாய நாடுகளின் தலைவர் பதவி, அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கிள்ளர்ட்டுக்கு இன்று வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. http://www.saritham.com/?p=39095

    • 3 replies
    • 1.2k views
  14. மஹிந்தவை நியமித்து ஜனாதிபதி எடுத்த நடவடிக்கையால் ஜனநாயகம் வீழ்ந்துள்ளது – சமந்தா பவர் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த நடவடிக்கையால் ஜனநாயகம் வீழ்த்தப்பட்டுள்ளது என ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் அரசியல் குழப்பங்கள் தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சமந்தா பவர், அதில், “மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளால், ஜனநாயகம் வீழ்த்தப்பட்டுள்ளது. அவர், பொறுப்புக்கூறலுக்கு உறுதியளித்தார். ஆனால் இப்போது, போர்க்குற்றங்கள், காணாமல் ஆக்கப்படுதலுக்கு பொறுப்பான மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வந்துள்ளார். அவசர இராஜதந்திரம் தேவை, இலங்…

  15. இலங்கையின் வடக்கே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிற்கு செல்வதற்கு தேவையான ஒழுங்குகளை செய்து தருமாறு சென்னை சமூக சமத்துவத்திற்கான வைத்தியர்கள் சங்கம் தமிழக முதல்வர் மு.கருணாநிதியிடமும் சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர் http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=7873

  16. செவ்வாய்க்கிழமை, மார்ச் 15, 2011 சிங்கள இராணுவம் விமான சீட்டு விற்பனை நிலையம் ஒன்றினை ஆரம்பித்துள்லனர். போர் முடிந்து சுமார் இரண்டாண்டுகளுக்குப் பின்னர் , இராணுவம் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. இலங்கை இராணுவ அதிகாரிகளில் பலர் வெளிநாட்டு வேலைகளுக்காக செல்வதனால் இலங்கை இராணுவத்தின் சார்பில் விமான பயணச்சீட்டு பதிவு அலுவலகம் துவங்க வேண்டும் என்று திட்டமிட்டு, கடந்த ஆண்டே இந்த சேவையை துவங்கியதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். அவ்வாறாயின் முதலில் இலங்கை இராணுவம் விபச்சார நிலையங்களையே ஆரம்பித்திருக்க வேண்டும் அல்லவா? அந்த நிறுவனத்தின் புதிய அலுவலகத்தை இலங்கை விமானப்படையின் தலைமை அலுவலகத்தை ஒட்டி நேற்று கோத்தா திறந்து வைத்தார். மலேஷியா, சிங்கப்பூர், தாய்லாந்து சீனா…

    • 0 replies
    • 1.2k views
  17. விஸ்வமடுவில் விமானத்தாக்குதல் வீரகேசரி இணையம் இரணைமடு வடக்கு விஸ்வமடு பகுதியில் இன்று காலை விமானப்படையினர் வான் தக்குதல் நடத்தியுள்ளனர்.இன்று காலை 6.30 மணியளவில் விடுதலை புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சந்திக்கும் இடமொன்றை இலக்கு வைத்து இவ் வான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இவ் வான் தாக்குதலில் இலக்கு முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளதாகவ

  18. http://www.yarl.com/files/110607_colombo_reporter.mp3

    • 0 replies
    • 1.2k views
  19. Leaked report talks of 'credible allegations' against troops By Andrew Buncombe, Asia Correspondent Sunday, 17 April 2011SHARE PRINTEMAILTEXT SIZE NORMALLARGEEXTRA LARGE AFP/GETTY IMAGES Sri Lankan Tamils captured by government forces and held in a camp for displaced people in the northern district of Vavuniya in 2009. Some were not allowed home for a year ENLARGE The authorities in Sri Lanka are under mounting pressure to agree to an independent inquiry into a military operation against Tamil rebels, after a UN panel found "credible allegations" that the government committed war crimes and offences against humanity. A leaked report by a team esta…

    • 0 replies
    • 1.2k views
  20. ஒரேயொரு தமிழ்மாணவனான சம்மாந்துறை கோரக்கர் கிராமத்தை சேர்ந்த மாணவன் வினோஜ்குமார் கிழக்கில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இலங்கை பொறியியலாளர் நிறுவனம் வருடாந்தம் நடாத்திவரும் இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் இவ்வாண்டுக்கான தேசிய நிலைப் போட்டியில் தெரிவாகிய இளம் கண்டுபிடிப்பாளர்கள் பத்துப் பேரில் ஒரேயொரு தமிழ் மாணவன் தெரிவாகி சாதனை படைத்துள்ளான். இலங்கையில் இவ்வாண்டுக்கான இளம் கண்டுபிடிப்பாளர்கள் பத்துப் பேரில் கிழக்கின் சம்மாந்துறை கோரக்கர் தமிழ்க் கிராமத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் வினோஜ்குமார் என்பவரே இச்சாதனைக்குச் சொந்தக்காரன். கிழக்கில் முதலிடம் பெற்ற சோமசுந்தரம் வினோஜ்குமார் சம்மாந்துறை வலயத்திலுள்ள ஸ்ரீ கோரக்க…

  21. ஐ.நா. அறிக்கைக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள ஜனாதிபதி அழைப்பு ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் அலுவலகம் இன்று அறிவித்தள்ளது. நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களுடனான சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி, எதிர்வரும் மே தினம், போர்க் குற்றங்களுக்கு எதிரான விசாரணையை நடத்த வேண்டுமென்ற சர்வதேச கோரிக்கைகளுக்கு எதிராக எமது வலிமையை வெளிப்படுத்துவதற்கான தினமாக அமைய வேண்டுமென கூறியுள்ளார். இவ்வளவு நாள் எமது வலிமையை நாம் வெளிப்படுத்தவில்லை. ஆனால் மே தினத்தில் நாம் எமது வலிமையை வெளிப்படுத்துவோம் என ஜனாதிபதி கூறியுள்ளார். இலங்கையி…

  22. தமிழினத் துரோகிகள்..! ( ஆசிரியர் தலையங்கம் ) இலங்கை அரசு திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தி வருகிறது என்று 2009-ல் எல்லோரும் கூறியதைத்தான் இப்போது ஐக்கிய நாடுகள் குழு அறிக்கை உறுதிப்படுத்தி இருக்கிறது. அப்போது, இந்தியா எப்படி, இந்த இனப்படுகொலை குறித்து எல்லோரும் குரல் எழுப்பியபோதும் அமைதி காத்ததோ, அதே அமைதியை இப்போதும் கையாள்கிறது. இலங்கை அதிபர் ராஜபட்ச ஒரு போர்க் குற்றவாளி என்று தண்டிக்கப்படுவதற்கான அனைத்துக் காரணிகளும் இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இலங்கை அரசு இதுபற்றித் துளியும் கவலை கொள்ளவில்லை. மாறாக, முழு அறிக்கையை வெளியிட்டால் இலங்கையில் நடைபெற்றுவரும் தமிழர்களின் இணக்கமான வாழ்க்கைக்கான அரசின் முயற்சிகள் பாதிக்கப்படும் என்று எதிர்ப்புத் தெரிவ…

    • 0 replies
    • 1.2k views
  23. இலங்கையில் அரச படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு எதிராக குறிப்பாகப் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்புணர்ச்சிகளும் துன்புறுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டன என்பதற்கான விபரங்கள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  24. விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக 28 இராணுவத்தினரின் விவரங்கள் கண்டுபிடிப்பு வெலி ஓயா கல்யாணபுர சிறிலங்கா இராணுவ முகாமுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டு விடுதலைப் புலிகளுக்கு உளவுப் பார்த்ததாக கூறப்படும் இராணுவச் சிப்பாய் ஒருவர் அந்த முகாம் அதிகாரிகளினால் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவரைப் போன்று விடுதலைப் புலிகளுக்கு உளவு பார்த்த மேலும் இராணுவத்தினர் மற்றும் அதிகாரிகள் என 28 பேரின் விவரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உடனடியாக செயற்பட்ட இராணுவ காவல்துறையினர், மேலும் 5 பேரை கைது செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். முதலில் கைது செய்யப்பட்டவர் திருகோணமலை கோமரன்கடவெல பிரதேசத…

    • 1 reply
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.