Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பு வந்த பிரணாப் முகர்ஜி தெளிவாகப் புரிந்த "ஒரு விடயம்" இலங்கைக்கு சென்றிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெளிவாகப் புரிந்துகொண்ட ஒரு விடயத்துடன் நாடு திரும்பியிருக்கின்றார். அதாவது கொழும்புக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதானப் பேச்சுக்கள் அண்மைக்காலத்தில் நடைபெறும் சாத்தியங்கள் இல்லை என்பதே அவர் புரிந்துகொண்ட ஒரு விடயம் என 'ஐ.ஏ.என்.எஸ்' செய்திச்சேவை தெரிவித்திருக்கின்றது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் புதுடில்லியில் நடைபெறவுள்ள பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்க கொழும்புக்கு வருகை தந்த பிரணாப் முகர்ஜி, மகிந்த ராஜபக்சவுடன் தனியாகப் பே…

  2. ஜனாதிபதி மற்றும் அவரது சகோதரர்கள் இடையிலான முறுகல் நிலையில்? 15 ஏப்ரல் 2011 ஜனாதிபதி மற்றும் அவரது சகோதரர்கள் இடையிலான முறுகல் நிலை உச்சமடைந்துள்ளதை நேற்று நடைபெற்ற சம்பவம் ஒன்றும் உறுதிப்படுத்தியிருக்கிறது. தங்காலை கால்டன் இல்லத்தில் நேற்று நடைபெற்ற புதுவருட சம்பிரதாய வைபவத்தில், ஜனாதிபதி இளைய சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷ மாத்திரமே கலந்துக்கொண்டார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவோ அவரது குடும்பத்தினரோ இந்த வைபவத்தில் கலந்துக்கொள்ளவில்லை. ஏனைய வருடங்களில் ஜனாதிபதியுடன், இந்த வைபவத்தில் கலந்துக்கொள்ளும், அவரது மூத்த சகோதரர் ஷமல் ராஜபக்ஷவும் நேற்றைய வைபவத்தில் கலந்துக்கொள்ளவில்லை. பசில் ராஜபக்ஷவை வெட்டும் மற்றுமொரு நடவடிக்கையாகவே, பாதுகாப…

  3. இன்று கனடா தமிழ் தேசிய கூட்டமைப்பு நடத்திய சுமந்திரனின் கூட்டம் பெரிய சிவன் ஆலயத்தில் மாலை நடந்தது. நிறைந்த கேள்விகளோடு விரைந்து சென்றேன். குறித்த நேரத்திற்கு நிகழ்வு ஆரம்பமானது. ஆனால் குறித்து சென்ற கேள்விகள் ஊமையாய் உறங்கிய அழுத்தம் மனதில் கொந்தளிப்பை உருவாக்கியது கனடா வந்த சுமந்தரனிடம் கேள்வி கேட்க சென்ற என் போன்ற மக்களை குரல் எழுப்பி கேள்வி கேட்க விடாமல் துண்டெழுதி கேள்வி கேட்க வைத்து, படித்தது பாதி படிக்காதது பாதி, கேள்வியை திரிபு படுத்தி படித்தது பாதி, என நுனிப் புல் மேய்ந்து சாதுரியமாக பதில் என்ற பெயரில் எதையோ சொல்லி தட்டிக் கழித்து தப்பித்தார் சுமந்திரன். சபை ஊமைகள் அரங்கானது….நம்புங்கள்.. நாம் ஊமைகளாகவே இருக்க பணிக்கப்பட்டோம். பேச்சு வன்மை உள்ளவர் தான்.. மறுக…

  4. தமிழ்நாட்டைக் ‘கவனிக்க‘ சிறப்புப்பிரிவை உருவாக்குகிறது சிறிலங்கா [ ஞாயிற்றுக்கிழமை, 01 மே 2011, 02:13 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்கா விவகாரத்தில் கருத்துகளை வெளியிடும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை முறியடிக்க சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு சிறப்பு கண்காணிப்பு பிரிவு ஒன்றை அமைக்கவுள்ளது. தமிழ்நாட்டின் நிலைமைகளை இந்தக் குழு கண்காணித்து, எதிர் நடவடிக்கைளை மேற்கொள்ளவுள்ளது. ஐ.நா அறிக்கை வெளியான பின்னர், சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் வலுப்பெற்று வருகிறது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் கருத்துகள் ஆங்கிலத்தில் அதிகளவில் வெளியாவதால், அவை அனைத்துலக ஊடகங்களில் இலகுவாகவே இடம்பிடித்து விடுகின்றன. இது சிறிலங்கா…

  5. அனுராபுதரம் - வில்பத்து பிராந்திய இராணுவத் தளபதி உட்பட 8 பேர் பலி [வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2007, 20:04 ஈழம்] [தாயக செய்தியாளர்] அநுராதபுரம் வில்பத்து பிராந்திய சிறிலங்கா இராணுவத் தளபதி கேணல் ஜயந்த சுரவீர உட்பட 4 இராணுவத்தினரும் 4 வன அலுவலர்களும் இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு வில்பத்து வனச் சரணாலயத்துக்குரிய சிறிலங்கா இராணுவத் தளபதி கேணல் ஜெயந்த சுரவீர மேலும் பல இராணுவத்தினருடனும் வன அலுலர்களும் தேடுதல் நடவடிக்கைக்காக சென்ற போது இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சிறிலங்கா படைத்துறை தெரிவித்துள்ளது. இதன்போது கேணல் சுரவீர உட்பட 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் வன அலுவலர்கள் 4 பேரும் கொல்ல…

  6. தமிழினப்படுகொலை மேற்கொள்ளப்படுவதை ஊக்கிவிக்கின்றதும், இனப்படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை கடுமையாக எதிர்த்துவருவதுமான சிறிலங்காவின் இனவாதக் கட்சிகளில் ஒன்றறான ஜே.வி.பி. இடம்பெயர்ந்து வந்த மக்களை பராமரிக்கும் பொறுப்பை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சி தெரிவித்துள்ளதாவது, இடம்பெயர்ந்துள்ள மக்களின் உளப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியிருப்பதால் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அகதி முகாம்களை பராமரிக்கும் பொறுப்பினை தங்களிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கத்திடம் ஜே.வி.பி. கோரிக்கை விடுத்துள்ளதுடன், அதற்கான பலமும் அனுபவமும் தங்களிடம் இருப்பதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பு தேசிய நூலகத்தில் நேற்று வியாழக்கிழமை ஜே.வி.பி. நடத்திய…

  7. எனக்கு விடுதலைப் புலிகளின் தலைவருடன் கதைக்க நீண்ட நாள் ஆசை, சண்டை உக்கிரமடைந்தது. இறுக்கமான நேரங்களில் அரசியல் துறைப் பெறுப்பாளரிடம் புலிகளின் தலைவரை கேட்டேன். அவரின் பதில் என்ன..? தயங்குகிறார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன். சரணடைதலில் நான் நேரடியாக பங்கு வகித்தேன். அப்படியாயின் எங்கு தவறு இடம்பெற்றது..? விடுதலைப் புலிகள் மீது சூடு நடத்தியது யார்..? கடைசியில் வன்னிச் சமரில் இடம் பெற்ற முழுவதையும் ஆதாரத்துடன் லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் விளக்குகிறார் சந்திரநேரு சந்திரகாந்த http://www.tamilwin.com/show-RUmtyGSZSUfp4H.html

    • 0 replies
    • 1.2k views
  8. சிறிலங்கா விமானப்படையின் பொறுப்பில் பலாலி விமான நிலைய அபிவிருத்தி பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்துவதற்கும், அங்கிருந்து தென்னிந்திய நகரங்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் விமான சேவைகளை ஆரம்பிக்கவும், மூன்று அமைச்சுக்கள், இணைந்து அமைச்சரவை அங்கீகாரத்தைக் கோரவுள்ளன. போக்குவரத்து, மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, கொள்கைத் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு ஆகிய மூன்று அமைச்சுக்களும் இணைந்தே, பலாலி விமான நிலையத்தைப் புதுப்பிக்க 1.2 பில்லியன் ரூபாவைக் கோரி அமைச்சரவைப் பத்திரத்தை கூட்டாக முன்வைக்கவுள்ளன. போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர…

  9. சாவகச்சேரியில் தபால் அதிபர் சுட்டுக்கொலை. யாழ். தென்மராட்சி சாவகச்சேரியில் அடையாளம் தெரியாத நபர்களினால் தபால் அதிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சாவகச்சேரி வங்களாவடி வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்ட இவர், சுப்பிரமணியம் சாந்தீபன் (வயது 30) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இரு பிள்ளைகளின் தந்தையான இவர், தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் உந்துருளியில் சென்றுகொண்டிருந்த போது, நேற்று மாலை 6.30 மணியளவில் உந்துருளி ஒன்றில் பின்தொடர்ந்து சென்ற அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் சுட்டுக்கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. கொல்லப்பட்டவரின் சடலம் இன்று மதியம் 12.00 மணிவரை சம்பவ இடத்திலேயே காணப்பட்டதாகவும், தபால் அதிபர் மிருசுவிலில் இர…

  10. தமிழ்த் தேசியம் - சிறப்பு மாநாட்டு வரைவு அறிக்கை ஈழத்தில் தமிழினம் அழிக்கப்பட்டதும், விடுதலைப்புலிகளும், ஆற்றல்மிகு தளபதிகளும் கொடூரமாகக் கொல்லப்பட்டதும், தமிழீழத் தேசியத்தலைவர் “பிரபாகரன் உடல் இதோ” என்று ஒட்டு வேலை செய்து ஓர் உடலை சிங்களப்படை காட்டியதும் உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களை ஒவ்வொரு வகையில் தாக்கி சிதைத்துள்ளது. பக்கத்தில் தமிழ்நாட்டில் நாம் ஆறரைக்கோடி பேர் இருந்தும், நம் இன மக்கள் ஆயிரம் ஆயிரமாக அன்றாடம் கொல்லப்பட்டதைத் தடுக்க முடியவில்லை. தமிழின அழிப்புப் போரின் கடைசி மூன்று நாள்களான 2009 மே 16,17,18 ஆகிய நாட்களில் மட்டும் 45 ஆயிரம் தமிழ் மக்களை பாஸ்பரஸ் குண்டு வீசியும், கொத்து வெடிகுண்டு போட்டும், சிங்களப்படை கொன்றது. தமிழ் இன…

  11. இனவெறிக்கு எதிரான வரலாற்று நாயகர் பிரபாகரன் இந்திய வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர் ஏ.பி. வெங்கடேசுவரன் புகழ்மாலை வினா: இலங்கையில் நிலவும் தற்போதைய நிலை குறித்து உங்கள் கணிப்பு என்ன? விடை : நான் சார்ந்திருக்கும் ஆசியா மய்யம் என்ற நிறுவனமும் பாதுகாப்புத் துறை ஆய்வு நிறுவனமும் இணைந்து இலங்கையின் தற்போதைய நிலை குறித்து அண்மையில் ஒரு கருத்தரங்கம் நடத்தினர். பொதுவான கணிப்பு என்னவெனில் நிலைமை மோசமாக இருக்கிறது. மேலும் மோசமாக மாறிக் கொண்டிருக்கிறது. இலங்கை அரசு, அதற்கு ஏற்பட்டிருக்கும் எதிர்ப்புகளுக்குப் பிறகும் ஒரு அமைதியான தீர்வைக் காணுவதற்கு முயற்சிக்கவில்லை எனத் தோன்றுகிறது. மற்றொரு புறம், விடுதலைப் புலிகள் இயக்கம் அவர்கள் போக்கில் விடப்பட்டிருக்கின்றனர…

  12. வெலிஓயா ரணபாபுர பகுதியில் சிறீலங்கா ஊர்காவல் படையினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இன்று காலை 6.30 மணியளவில் விடுதலைப் புலிகள் மேற்கொள்ளப்பட்ட மோட்டார் எறிகணைத் தாக்குதலிலே இவர் கொல்லப்பட்டுள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. -பதிவு.

  13. சர்வதேசம் புலிகளை நிராகரிக்க வேண்டும் ஐ.தே.க. தீர்மானம் நிறைவேற்றியது [20 - July - 2006] [Font Size - A - A - A] -மேல் மாகாண சபையிலிருந்து பிரபா வெளிநடப்பு விடுதலைப் புலிகள் மிக மோசமானதொரு பயங்கரவாத இயக்கமெனவும் சர்வதேச சமூகம் அவர்களைக் கண்டித்து நிராகரிக்க வேண்டுமெனவும் கூறி, மேல் மாகாண சபையில் நேற்று புதன்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து சபையிலிருந்து பிரபா கணேசன் வெளிநடப்புச் செய்துள்ளார். இது தொடர்பாக பிரபா கணேசன் தெரிவிக்கையில்; இலங்கையின் தேசிய பாதுகாப்பு சீர்குலைந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் இன, மத, கட்சி வேறுபாடின்றி பயங்கரவாதப் புலிகள் இயக்கத்தின் மிலேச்சத்தனமான நடவடிக்கைகளை உலகம் முழுவதும் கண்டி…

  14. தமிழரசு கட்சியினுடைய தலைவர் மாவை சேனாதிராஜா அவருடைய மகன் கலை அமுதன் தென்னிந்திய நகைச்சுவை நடிகர் வடிவேல்பாணில் செயல்படுவதாக அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராஜா குற்றச்சாட்டினார். இன்று செவ்வாய்க்கிழமை யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதற்காக சஜித்தின் பிரச்சார நடவடிக்கைகளை கண்காணிக்கும் தொழிலதிபர் லக்கி என்பவரிடம் சுமார் 30 இலட்சம் ரூபாய்களை மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதன் பெற்றதாக நம்பத் தகுந்த தகவல்கள் மூலம் தகவல்கள் கசிந்துள்ளது. நகைச்சுவை நடிகர் வடிவேலு திரைப்படம் ஒன்றில் வாக்குச் …

  15. போருக்குப் பின்னர் வடக்கு மாகாணக்கல்வி பாரி­ய­ளவில் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது வடக்கு மாகாண கல்வி வளர்ச்­சி­யா­னது போர்க் காலத்தில் வீழ்ச்­சி­ய­டை­யாது காணப்­பட்­டி­ருந்­தது. எனினும் போருக்கு பிந்­திய ஏழாண்­டு­களில் கல்வி வளர்ச்­சி­யா­னது பாரி­ய­ளவில் வீழ்ச்­சியை எதிர்­நோக்­கி­யுள்­ளது என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனாதிராஜா தெரி­வித்­துள்ளார். யாழ்ப்­பாணம் இரா­ம­நாதன் மகளிர் கல்­லூ­ரியில் நேற்­றைய தினம் இடம்­பெற்ற வலி­காம வலய ஆசி­ரிய மாநாட்டில் பிரதம விருந்­தி­ன­ராக கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தி­ருந்தார். அவர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­றி­ய­தா­வது, எமது கல்வி வளர்ச்­சி­யா­னது போர்க் காலத்தில் கூட வீழ்ந்…

    • 3 replies
    • 1.2k views
  16. புத்தர் நேபாளத்தில் தான் பிறந்தார்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா. டெல்லி: ஒரு தனியார் தொலைகாட்சி தொடரில் புத்தர் இந்தியாவில் பிறந்தார் என வலியுறுத்தப்பட்டது. இது நேபாளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. நேபாள இளைஞர்கள் தெருவில் இறங்கி போராடத் தொடங்கினார்கள். பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் நேபாளத்தை சேர்ந்த பலர் எதிர்த்து கருத்து தெரிவித்தனர். கவுதம புத்தர், கி.மு.563 ஆம் ஆண்டு நேபாளில் உள்ள லும்பினி என்ற இடத்தில் பிறந்தார். இந்த நிலையில் புத்தர் இந்தியாவில் பிறந்தார் என்று தனியார் தொலைக்காட்சி கூறியது. அதே சமயம், புத்தர் இந்தியாவில் பிறக்கவில்லை எனவும் இலங்கையில் பிறந்ததாகவும் அதற்கான புனித தள சாட்சியங்கள் காணப்படுவதாகவும் பாராளுமன்ற உ…

  17. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நவம்பரில் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே கலைக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கு இவ்வாறு தேர்தலை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. புதிய முறைமையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்த தேவையான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கையொப்பமிட்டுள்ளார்.இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று பெரும்பாலும் வெளியிடப்படும் என பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே. தடாலகே தெரிவித்துள்ளார். மேலும் 335 உள்ளுராட்சி மன்றங்களுக்காக தேர்தல் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.விகிதாசார மற்றும் தொகுதிவாரி அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்ப…

  18. வறுமையைப் போக்குவதற்காக சவூதிக்கு உழைக்கச் சென்ற இன்னொரு தமிழ்ப் பெண் கொலை செய்யப்பட்ட கொடூரம் [Wednesday, 2011-03-09 11:06:07] சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாகத் தொழில் பார்த்து வந்த இலங்கைத் தமிழ் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்படுகிறது. சவூதி அரேபியாவில் இருவருட சேவைக் காலத்தை நிறைவு செய்த நிலையிலேயே அவரின் சவூதி வேலை வழங்குனரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. பவானி தேவி சின்னையா எனும் 36 வயதான இப்பெண், அல் ஜோவ் மாகாணத்தின் அல் குவாரியாட் நகரில் பணியாற்றி வந்தார். ஜனவரி 19 அம் திகதி மர்மமான முறையில் அவர் இறந்திருந்தார். இது தொடர்பாக அவரின் சவூதி அனுசரணையாளரை சவூதி பொலிஸார் கைது ச…

  19. 1987 ஆம் ஆண்டு, ஓகஸ்ட் மாதம், நான்காம் திகதியன்று, அதாவது, 21 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் சுதுமலை என்ற ஊரில், முதன் முறையாகப் பகிரங்கக் கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். தமிழீழத் தேசியத் தலைவரை நேரில் காணவேண்டும் என்றும், அவரது உரையைக் கேட்க வேண்டும் என்றும், மிகக்குறுகிய கால அவகாசத்திற்குள், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள், ஆர்வத்துடன் சுதுமலையில் கூடி நின்றார்கள். 21 ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைய தினம் தமிழீழத் தேசியத்தலைவர் ஆற்றிய உரை, 'சுதுமலைப் பிரகடனம்" என்று பின்னர் பெயர் பெற்றது. தேசியத் தலைவரின் சுதுமலைப் பிரகடனம் நடைபெற்று, இன்று 21 ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற வேளையில், அன்று அவர் கூறி…

    • 0 replies
    • 1.2k views
  20. மன்னாரில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் அணியினர் மீது தாக்குதல்: சடலம்- ஆயுதங்கள் மீட்பு மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி அவர்களில் ஒருவரைக் கொன்று சடலத்தையும் ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர். மன்னார் மடு பெரிய தம்பனைப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஊடுருவலை மேற்கொண்ட ஆழ ஊடுருவும் அணியினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஆழ ஊடுருவும் அணியைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் அவரது சடலமும் துப்பாக்கி மற்றும் இராணுவ உபகரணங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. சடலத்தை அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவினர் ஊடாக இராணுவத்தினரிடம் கையளிப்பதற்கான நடவடி…

    • 0 replies
    • 1.2k views
  21. சனி 20-10-2007 01:58 மணி தமிழீழம் [தாயகன்] பாகிஸ்தான் குண்டுவெடிப்புக்கு மகிந்த கண்டனம் வன்னியில் நாளாந்தம் குண்டுவீச்சினை மேற்கொண்டுவரும் சிறீலங்கா அரசின் அதிபர் மகிந்த ராஜபக்ஸ, பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்கு கண்டனம் வெளியிட்டிருக்கின்றார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ நாடு திரும்பியபோது அவரை வரவேற்கச் சென்ற மக்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதில் 130 பேர் வரையில் கொல்லப்பட்டிருந்தனர். இதனை ஒரு கொடுமையான தாக்குதலாக வர்ணித்திருக்கும் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸ, பொதுமக்களையும், அரசியல் தலைவர்களையும் இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறியுள்ளார். முப்படைத் தளபதியாக அதி…

    • 2 replies
    • 1.2k views
  22. போருக்கும் தயார் அமைதிக்கும் தயார் இலங்கை அரசுக்குப் புலிகள் எச்சரிக்கை. ----------------------------------- போருக்கும் தயார் அமைதிக்கும் தாயார் என தமிழீழ விடுதலைப் புலிகள் அரசாங் கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். புலிப் படைத்துறைப் பேச்சாளர் இளந் திரையன் அவர்கள் ஏஎப்பி செய்தி நிறு வனத்துக்குப் பேட்டி அளித்தார். இலங்கை அரசு போருக்கான முனைப்பு களில் ஈடுபட்டால் அதனை எதிர்கொள்ளத் தமிழீழப் படைகள் தயாராக உள்ளன. அரசாங்கம் தாக்குதலைத் தொடங்கினால் அது இலங்கைத் தீவில் அனைத்து பகுதி களிலும் உணரப்படும் எனவும் இளந்திரையன் தெரிவித்துள்ளார். மாறாக அரசாங்கம் அமைதியை விரும்பி னால் தமிழ் மக்களும் பூரணமாக அனுபவிக் கும் வகையில் அமைதி அமைய வேண…

  23. புலத்தில் கோடைகால விடுமுறை விட்டாகி விட்டது. ஏற்கனவே பலர் தாயகத்தை நோக்கி புறப்பட்டிருப்பார்கள் இன்னும் ஏராளமானோர் புறப்படத் தயாராகிக் கொண்டிருப்பீர்கள். ஏற்கனவே தாயகத்திற்கு சென்றவர்களும் செல்ல இருப்பவர்களுக்கும் சில செய்திகளை நாங்கள் சொல்ல விரும்புகின்றோம். ஏற்கனவே சென்றவர்களுக்கு செல்ல இருப்பவர்கள் இந்தச் செய்திகளை தாயகத்திற்கு சுமந்து சென்று தெரிவிக்க வேண்டும் என்பது எமது அவாவாகும். நீங்கள் தாயகத்தில் கால்வைக்கும்போது பல மாற்றங்களை அங்கு காணக்கூடும். சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் தங்களது நாளாந்த தேவைகளை நிறைவேற்றுவதற்கு பழக்கப்படுத்திக் கொண்டுவிட்ட சொந்தங்களை நீங்கள் சந்திக்கலாம். எங்கள் புகையிலையையும், வெங்காயத்தையும் சந்தைப்படுத்த நல்லவாய்ப்புக் கிடைத்த…

  24. யாழ். நூலகத்திற்கு 50 ஆயிரம் புத்தகங்கள்!- தமிழ்நாடு அரசாங்கம் வழங்கிவைப்பு யாழ். நூலகத்திற்கு தமிழ்நாடு அரசாங்கத்தினால் 50 ஆயிரம் புத்தகங்களை கையளிக்கும் நிகழ்வு யாழ். நூலக கேட்போர் கூடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. தமிழகத்தின் கல்வி பள்ளித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் பங்குபற்றுதலுடன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷணனின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன்போது, யாழ். நூலகத்திற்கு 50 ஆயிரம் புத்தகங்கள் கையளிக்கப்பட்டதுடன், வடமாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் வாசிக சாலைகளுக்கு புத்தகங்களை பெற்றுக் கொள்வதற்காக கல்வி அமைச்சினால் நிதி வழங்கப்பட்டும் உள்ளது. http://athavannews.com/யாழ்…

  25. சிறிலங்காவின் போரிடும் ஆற்றல் கொண்ட படையணிகள் எல்லாம் எமது காலடியில் வந்து நிற்கின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்பு பிரிவுப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.