Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் மது பாவனையில் முதலிடத்தில் யாழ் மாவட்டம். இலங்கையில் மது பாவனையில்,யாழ்ப்பாண மாவட்டம்முதலாவது இடத்திலும் நுவரெலியா மாவட்டம் இரண்டாவது இடத்திலும் மூன்றாவது இடத்தில் மட்டக்களப்பு மாவட்டமும் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டு மக்களின் எதிர்காலம் நலன் கருதி ஜனாதிபதி அவர்களின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகளின் ஏற்பாட்டில் ‘மதுவுக்கு முற்றுப்புள்ளி’ என்ற அடிப்படையில் நாடளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நுவரெலியா சினிசிட்டா மண்ட…

    • 11 replies
    • 2.3k views
  2. எனது கொள்கைகளை பின்பற்றுங்கள் அல்லது உங்களால் முடியாது என தெரிவித்துவிட்டுபதவிவிலகுங்கள் – அரச அதிகாரிகளிற்கு ஜனாதிபதி கடும் உத்தரவு Rajeevan Arasaratnam May 15, 2020 எனது கொள்கைகளை பின்பற்றுங்கள் அல்லது உங்களால் முடியாது என தெரிவித்துவிட்டுபதவிவிலகுங்கள் – அரச அதிகாரிகளிற்கு ஜனாதிபதி கடும் உத்தரவு2020-05-15T06:32:34+00:00உள்ளூர் எனது கொள்கைகளை நடைமுறைப்படுத்துங்கள் அல்லது பதவிகளில் இருந்து விலகுங்கள் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அரச அதிகாரிகளிற்கு உத்தரவிட்டுள்ளார். வியாழக்கிழமை அரச அதிகாரிகளுடனான சந்திப்பொன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அதிகாரிகள் தனது கொள்கைகளை பின்பற்றவேண்டும் அல்லது பதவி விலகவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். …

    • 3 replies
    • 520 views
  3. வடக்கில் ஐ.நா. மனித உரிமை அலுவலகத்தை அமையுங்கள் : எமது கோரிக்கையை புரிந்துகொள்ளுங்கள் (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் சிங்கள மக்களுக்கு பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு பங்குபற்றல் இருக்காது என்பதனை தொடர்ச்சியாக தெளிவாகவும் அழுத்தமாகவும் தெரிவித்து வருகின்றனர். இந்த கருத்துக்கள் பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசின் அரசியல் விருப்பின்மையை தெட்டத்தெளிவாக பிரதிபலிக்கின்றது என்று ஜெனிவா மனித உரிமை பேரவையில் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். நீதி வழங்கும் விசாரணை பொறிமுறையானது சர்வதேச நீதிபதிகளையும் வழக்கறிஞர்களையும் விசாரணையாளர்களையும் உள்ளடக்க வேண்டியதை ஐ.நா. உறுதிப்படுத்த வேண்டும். இ…

  4. இலங்கைத் தூதரகம் மூடப்பட்டது மறு அறிவித்தல் வரை ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள இலங்கைத் தூதரகம் மூடப்பட்டுள்ளது. தூதரகத்தில் உள்ள பணியாளர்கள் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தூதரகம் மூடப்பட்டுள்ள நாட்களில் slemb.abudhabi@mfa.gov.lk மின்னஞ்சலின் ஊடாக அலுவலக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 800 119 119 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான இலங்கை தூதரகத்துடன் தொடர்புகொண்டு சேவைகளை பெற்ற…

  5. சக்கர நாற்காலியூடாக இலங்கை முழுவதும் பயணத்தை ஆரம்பிக்கும் இளைஞன். இலங்கை நாட்டின் சுதந்திர தினத்தை யொட்டியும், சில கோரிக்கைகளை முன் வைத்து வவுனியா சூடுவந்த குளம் பகுதியை சேர்ந்த மாற்றாற்றல் கொண்ட இளைஞரான மக்கின் முகமது அலி மன்னாரில் இருந்து சக்கர நாற்காலியூடான இலங்கை முழுவதுமான சுற்றுப்பயணம் ஒன்றை மன்னாரில் இருந்து நாளை ஆரம்பிக்க உள்ளார். வடமாகாண சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் தலைவரான மக்கின் முகமது அலி இன்றைய தினம் காலை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து,மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனை சந்தித்து தனது பயணம் குறித்து தெளிவு படுத்தினார். இதன் போது இலங்கை நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு சக்கர நாற்காலி யூடாக இலங்கை பூராகவும் தனது பயணத்தை ஆரம்பிக்க உள்ளதாகவு…

  6. டக்கி தேவாநந்தா இன்று தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக ஆங்கில செய்திதாள் ஒன்று தெரிவித்துள்ளது. வன்னியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கையை எதிர்த்து நேற்று நடத்தப்பட்ட உண்ணாவிரதப்போராட்டம் தொடர்பாகவே, இந்த கடிதத்தை அவர் அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் தீர்வு ஒன்றுக்கான தமிழ்நாட்டின் கோரிக்கைக்கு இணங்குவதாக தெரிவித்துள்ள அவர், அப்பாவி தமிழர்களுக்கு எதிராக இலங்கைப்படையினர் இனப்படுகொலையை மேற்கொள்வதாக தெரிவித்து நடத்தப்படும் போராட்டங்களை தாம் எதிர்ப்பதாக இந்தக்கடிதத்தில் குறிப்பிடவுள்ளார். இலங்கையின் இனப்படுகொலை ஒன்று இடம்பெறுவதையும் அவர் தமது கடிதத்தில் மறுக்கவுள்ளதாக குறித்த ஆங்கில இதழ் தெரிவித்துள்ளது. …

    • 3 replies
    • 1.6k views
  7. யாழ் பல்கலை வளாகத்தில் உள்ள பல இடங்களில் நேற்று மாவீரர் நாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது. பல்கலை வளாகத்தில் கலைப்பீடம், விஞ்ஞான மற்றும் முகாமைத்துவ பீடங்களிலும்,மாணவர் ஒன்று கூடும் இடம், சிற்றுண்டிச்சாலை, அறிவித்தல் பலகைகள், என பல இடங்களில் ஒட்டப்பட்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது.அந்த சுவரொட்டிகளில் பின்வருமாறு வாசகங்கள் காணப்படுகின்றது. "போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் போராட்ட இலட்சியங்கள் மாறப்போவதில்லை", "எத்தனை தடைகள் வரினும் எமது மாவீரரின் இலட்சியத்தை மீட்டெடுப்போம் என உறுதி எடுத்துக்கொள்வோம்", "விழ விழ எழுவோம் புலிகளின் வீரத்திற்கு எல்லை உண்டா?" "அண்ணனின் வழியில் நின்று தமிழீழத்தை நாம் மீட்போம்" போன்…

  8. மத்தல விமானநிலையத்தை மீள இயக்குவதற்கு உள்ளுர் மற்றும் சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து முதலீடுகள் கோரப்பட்டுள்ளன. இதற்கான விளம்பரம் அரசாங்க நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நீண்டகால முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கப்படுவதாக கோரப்பட்டுள்ளது. மத்தல விமான நிலையத்தில் முதலீட்டை மேற்கொள்ளும் நிறுவனங்கள், உள்ளுர் மற்றும் மூன்றாம் நாடுகளுக்கு சேவைகளை மேற்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கான விண்ணப்ப திகதி ஆகஸ்ட் மாதம் 12ம் திகதியுடன் முடிவடைகின்றது. http://www.seithy.com/breifNews.php?newsID=160798&category=TamilNews&language=tamil

  9. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறுவதை தடுக்கும் வகையில் 250 இழுவைப்படகுகளை இலங்கை கடற்பரப்பில் தொழில்செய்ய இலங்கை அனுமதிக்கலாம் என்று இந்திய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. ஏற்கனவே நாள் ஒன்றுக்கு 3000 இழுவைப்படகுகள் இலங்கை கடற்பகுதியில் அத்துமீறுவதை காட்டிலும் 250 படகுகளுக்கு அனுமதி வழங்குவது சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று இலங்கை அரசாங்கம் கருதுகிறது. தென்னிலங்கை சிங்கள மீனவர்களும் கிழக்கு மீனவர்களும் இழுவைப்படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்கின்றனர். எனவே இலங்கையில் இழுவைப்படகு மீன்பிடி தடைசெய்யப்படவில்லை என்ற அடிப்படையில் தமிழக இழுவைப்படகுகளுக்கு அனுமதி வழங்க இலங்கை அரசாங்கம் தயாராக இருக்கிறது என்றும் இந்திய செ…

    • 1 reply
    • 317 views
  10. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து உரிய முற்பாதுகாப்பு நடைமுறைகளுடன் நாட்டிற்குள் சுற்றுலாப்பயணிகளை வரவேற்பதற்கு இலங்கை சுற்றுலாத்துறை தயாராக இருக்கிறது. இதன்போது அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்பதுடன் அவர்கள் குழுக்களாகவோ, குடும்பமாகவோ அல்லது தனியாகவோ வருகைதர முடியும்.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இதுவரை காலமும் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டிற்குப் பெருமளவு வருமானத்தை ஈட்டித்தரும் சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து மீள ஆரம்பிப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை அறி…

  11. வடக்கு-கிழக்கிலிருந்து 400 சிங்கள மருத்துவர்களை வெளியேற்ற முடிவு [புதன்கிழமை, 19 நவம்பர் 2008, 03:03 மு.ப ஈழம்] [பி.கெளரி] வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பணியாற்றி வரும் 400 சிங்கள மருத்துவர்கள் பாதுகாப்பு கருதி அங்கிருந்து வெளியேற்றப்படவுள்ளதாக சிறிலங்கா அரச மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சிறிலங்கா அரச மருத்துவர் சங்கத்தின் துணைச் செயலாளர் மருத்துவ கலாநிதி உபுல் குணசேகர மேலும் தெரிவித்துள்ளதாவது: போர் இடம்பெற்று வரும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள சிங்கள மருத்துவர்களுக்கு அங்கிருந்து வெளியேறுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பகுதியில் கடந்த வாரம் சிங்கள மருத்துவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தினை தொ…

    • 0 replies
    • 531 views
  12. சிறிலங்கா அரசின் பயங்கரவாத (விசாரணைப்) பிரிவு வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஒரு 18 வயது இளைஞனையும், மற்றொரு 24 வயது இளைஞனையும் கடத்திச் சென்றுள்ளது. இந்த இருவரில் 24 வயதுடையவர் முந்நாள் புலி உறுப்பினர். இருவரும் குறிப்பிட்ட பிரிவினரின் விசாரணையில் உள்ளனர். அதே வேளை கைதுசெய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படும்வரை யாழ் பல்கலை மாணவர்கள் தங்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து வருகின்றனர். பயங்கரவாத பிரிவின் இந்த நடவடிக்கையானது மாணவர்களுக்கு எதிராக அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள பயங்கரவாத செயல்பாடுகளின் முழுவீச்சே என்று கருதப்படுகிறது. கடத்தப்பட்ட இருவரின் பெற்றோரும் சிறிலங்கா மனித உரிமைக் கமிசனில் புகாரளித்திருக்கின்றனர். கடத்தப்பட்ட இருவரைப் பற்றி பயங்கரவாத பிரிவினரிடமிருந்து ஒரு தொலைபேசி அழை…

    • 3 replies
    • 641 views
  13. அடுத்தடுத்து படையினரிடம் வீழ்ச்சிடையும் கேந்திர இடங்கள், படையினரின் விரைவான முன்னேற்றம், உக்கிரமான விமான மற்றும் பீரங்கித் தாக்குதல்கள், இலட்சக்கணக்கான மக்களின் பெயர்வு அலவலம் என்று முன்னேப்போதும் இல்லாத நெருக்கடிக்குள் இருந்தாவர்று எதிர்வரும் 27ம் திகதி தலைவர் வே. பிரபாகரன் மாவீரர் நாள் உரையை நிகழ்த்தவிருக்கிறர். புலிகள் இயக்கம் இதுவரை சந்தித்திராதளவுக்கு நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கின்ற நிலையில் புலிகளின் தலைவர் இந்த நிலையிட்டு என்ன சொல்லப் போகிறார்? புலிகளின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்று அறியும் ஆதங்கம் தமிழ்மக்களிடத்தில் மட்டுமன்றி தென்னிலங்கையிலும் சர்வதேச மட்டத்திலும் எழுந்திருக்கிறது. தலைவர் பிரபாகரன் வருடாந்தம் மாவீரர் தினத்தன்று நிகழ்;…

  14. பொலிஸ் நிலையத்துக்குள் கான்ஸ்டபிள் தற்கொலை! புத்தளம் – மாதம்பை பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் ஒருவர் பொலிஸ் நிலையத்துக்குள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 26 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். https://newuthayan.com/பொலிஸ்-நிலையத்துக்குள்-க/

    • 1 reply
    • 507 views
  15. மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி.)யினர் நடத்திய போராட்டத்திற்கும் விடுதலை புலிகள் நடத்திய போராட்டத்திற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. ஜே.வி.பி நாட்டை பிரிக்க போராட்டம் நடத்தவில்லை. புலிகள் நாட்டை பிரிக்க போராட்டம் நடத்தினார்கள். எனவே, இவ்விரு தரப்பினரதும் போராட்டங்களுக்கு இடையில் இருக்கும் வேறுபாட்டை பல்கலைக்கழக மாணவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள் என, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேஷனிடம் தெரிவித்துள்ளார். ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனின் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக மனோ கணேசனுக்கு இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி இருந்த வேளையிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத…

  16. "பிரபாகரன் கொடுத்த வேலையை மங்கள சமரவீர தற்போது சிறப்பாக செய்துவருகின்றார். இதுவரை "தமிழ் நெட்' செய்த பணியை இப்போது மங்கள சமரவீர செய்துவருகின்றா'ரென அமைச்சரும் பாதுகாப்பு பேச்சாளருமான ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; ""கடந்த காலங்களில் இராணுவத்தினர் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனர். ஆனால், இன்று ஜனாதிபதியின் நடவடிக்கைகளால் இராணுவத்தினரின் நிலை மாற்றியமைக்கப்பட்டது. 500 இராணுவத்தினருக்கு 30 கரும்புலிகள் போதுமானவர்கள் என்று கூறப்பட்ட கருத்துகளும் மாற்றியமைக்கப்பட்டுவிட்டன. இராணுவத்தினரை கேலி செய்த புலிகள் இன்று அழிக்கப்பட…

    • 2 replies
    • 1.6k views
  17. கூட்டு எதிர்க்கட்சியினால் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதயாத்திரையில் பங்கேற்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் ஒழுங்கமைப்பில் முன்னெடுக்கப்பட உள்ள பாத யாத்திரைக்கு எனது ஒத்துழைப்பு கிடையாது. கூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரையில் பங்கேற்குமாறு எமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டாலும் நாம் அதில் பங்கேற்கப் போவதில்லை. பாத யாத்திரை நல்ல விடயமா- தீமையான விடயமா என்பதனை என்னால் கூற முடியாது. எனினும் நாம் பாத யாத்திரையில் பங்கேற்கப் போவதில்லை என இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/brei…

  18. மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ சோதனைச் சாவடி மீது மன்னார் நகர சபைக்கு சொந்தமான கழிவு அகற்றும் பௌசர் இன்று (வியாழக்கிழமை) மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. மன்னார் நகர சபைக்கு சொந்தமான கழிவு அகற்றும் பௌசர் மன்னார் நகரில் கழிவுகளை சேகரித்து பாப்பாமோட்டை பகுதியில் உள்ள மீள் சுழற்சி நிலையத்திற்கு கொண்டு செல்லும் போது மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் உள்ள பிரதான இராணுவ சோதனை சாவடி மீது குறித்த பௌசர் வாகனம் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் போது சோதனை சாவடிக்கு என வீதியில் அமைக்கப்பட்ட இராணுவ வீதித் தடைகள் தூக்கி வீசப்பட்டதுடன், சோதனை சாவடியில் வாகனங்கள் பதிவு செய்யப்படும் பகுதி முழு…

    • 0 replies
    • 434 views
  19. இறந்த உறவுகளுக்காக தீபம் ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். பட்டதாரி பயிலுனர்களை பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இணைத்துக் கொள்வதற்கான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இறந்த உறவுகளுக்காக தமது வீடுகளில், வியாபார நிலையங்களில் தீபம் ஏற்றலாம் அதனை யாரும் தடுக்க முடியாது அவ்வாறு தடுத்தால் தன்னிடம் கூறுமாறு கோரிக்கை விடுத்ததுடன். நாட்டில் யுத்தம் நிறைவடைந்து நிரந்தர சமாதானம் நிலவுகின்றது இதனை குழப்ப சிலர் முயற்சிக்கின்றனர். தற்போது பதட்டமான சூழ்நிலை நிலவுவதாக சிலர் கூறுகின்றனர் ஆனால் அதில் உண்மையில்லை. யுத்தம் நிறைவடைந்து சமாதானம் நிலவும் போது சிலர் திட்டமிட்ட செயற்கை யுத்தம் ஒன்றை ஏற்ப்படுத்…

  20. இருமடங்கு வேகத்துடன் நாடு முழுவதும் Wi-Fi வசதி.! எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் நாடு முழுவதும் புதிய தொழிநுட்பத்தினூடாக இருமடங்கு வேகம் கொண்ட Wi-Fi வசதி பெற்றுக் கொடுக்கப்படும் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். இதன்படி 400 இடங்களில் Wi-Fi வசதியை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 5 நிறுவனங்களிடம் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவிததார். http://www.v…

  21. நிறைவேற்று,நீதி,சட்டவாக்க துறைகளுக்கிடையே முரண்பாடுகள் இருந்தன: அரசாங்கம் (அழகன் கனகராஜ்) நிறைவேற்று, நீதி, சட்டவாக்கம் ஆகிய துறைகளுக்கு இடையில் முரண்பாடுகள் இருந்தன. அந்த முரண்பாடுகள் தற்போது நிறைவடைந்துவிட்டன. என்று அரசாங்கம் நேற்று அறிவித்தது. நீதிமன்றத்தை நாம் மதிக்கின்றோம். நீதித்துறையில் இருக்கின்ற சிலரே அதன்மீது நம்பிக்கையிழக்க செய்துவிட்டனர் என்றும் தெரிவித்துள்ளது. ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், நாடாளுமன்ற…

    • 0 replies
    • 384 views
  22. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஞானசார தேரர் தேர்தல் காலங்களில் 13 ஆவது திருத்தம் குறித்து கதைப்பது வழமையாகிவிட்டபோதும் இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.அதிகாரத்தைக் கோரும் தமிழ் அரசியல்வாதிகளோ, கொழும்பு வந்துசென்று சொகுசாக வாழ்கின்றனர் என்றும் எனவே, சாதாரண மக்கள் பக்கம் நின்றே இந்தப் பிரச்சினைக்கான தீர்வை காணவேண்டும் என்றும் குறிப்பிட்ட ஞானசார தேரர்இதற்காக நாமும் குரல் எழுப்புவோம் என மேலும் தெரிவித்துள்ளார். நிர்வாகத்தை வழங்குவதா, அதிகாரங்களைப் பகிர்வதா என்பது பற்றியும் தெளிவுபடுத்த வேண…

    • 5 replies
    • 734 views
  23. வலி. வடக்கில் காணிகள் இல்லாத மக்களுக்காக மாவிட்டபுரம் பகுதியில் படையினருடைய உ தவியுடன் அமைக்கப்படும் வீட்டு திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இன்றைய தினம் நேரில் பார்வையிட்டுள்ளார். நேற்றைய தினம் யாழ்.வந்த அவர் இன்றைய தினம் காலை கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றை தொடர்ந்து, மாலை 3.30 மணியளவில் மாவாட்டபுரம் பகுதியில் காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலை காணியில் வலி.வடக்கில் சொந்த நிலம் இல்லாத மக்களுக்காக மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் படையினர் இணைந்து அமைத்துவரும் வீட்டு திட்டத்தை பார்வையிட்டார். இதன்போது படையினருடைய பணிகளை சந்திரிக்கா பாராட்டியுள்ளார். மேலும் இந்த விஜயத்தின்போது யாழ்.பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மகேஷ்…

  24. கொவிட் 19 கடமையில் இருந்து விலகுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவிப்பு இன்று (17) மதியம் 12.30 முதல் நாடளாவிய ரீதியில் தமது கடமையில் இருந்து விலகுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த சங்கத்தின் தலைவர் எம்.ஜி.யு.ரோஹணவால் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப் பாதுகாப்பு இல்லாமல் கடமைகளைச் செய்ய இயலாமையின் காரணமாக அந்த சங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=131019

  25. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் சந்திப் பகுதியை கைப்பற்றும் நோக்குடன் இன்று புதன்கிழமை அதிகாலை 4:00 மணியளவில் பரந்தனின் மேற்குப் புறத்திலிருந்து முன்நகர்ந்த படையினரை எதிர்கொண்டு விடுதலைப் புலிகள் கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 344 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.