ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142930 topics in this forum
-
குப்பை மேடு சரிவு : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு கொலன்னாவை, மீதோட்டமுல்லை குப்பைமேடு சரிந்ததில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். இதேவேளை, குறித்த அனர்த்தத்தால் 145 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் 180 குடும்பங்களைச் சேர்ந்த 625 பேர் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். மீட்புப்பணியில் இராணுவத்தினர், விமானப்படையினர் மற்றும் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடையலாம் என தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/19056
-
- 18 replies
- 2.7k views
-
-
ஜனாதிபதி கோட்டாவை சந்திக்கிறது சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு (ஆர்.ராம்) ஜனாதிபதி கோட்டாபயவிற்கும் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை பிற்பகல் நான்கு மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தச் சந்திப்பில் சம்பந்தன், சுமந்திரன் மற்றும் கட்சிகளின் தலைவர்களான மாவை.சேனாதிராஜா, சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். இதன்போது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் சம்பந்தமாக மட்டும் கலந்துரையாடப்படவுள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இதேவேளை, கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தும் முதலாவது சந்திப்ப…
-
- 9 replies
- 592 views
-
-
கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் வன்னியில் இடம்பெற்ற மோதல்களின் போது உயிரிழந்தோரிற்கான ஆத்ம சாந்திவேண்டி பிராத்தனைகள் செவ்வாய்க்கிழமை இந்து அமைப்பக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. கீரிமலையில் இடம்பெறும் இப்பிதிர்க்கடன் செலுத்தும் உறவினர்களினால் வன்னியில் மரணித்தவாகளுக்கான பிதிர்கடன் மற்றும் ஈமைக்கிரியைகள் செலுத்ததாவர்களுக்குமாக இந்த ஆத்ம சாந்திப்பிராத்தனை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வுகளை கீரிமலை நகுலேஸ்வரக் குருக்கள் இராஜ இராஜ ஸ்ரீ நகுலேஸ்வரக் குருக்கள் மற்றும் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய குருக்கள் மகா ராஜ ஸ்ரீ சண்முகநாதக் குருக்கள் ஆகியோர் நடத்தி வைக்கவுள்ளனர். இந்த ஆத்மாசாந்திப் பிரார்த்தனைக்காக இதுவரையில் யாழ்ப்பாணம் தென்மராட்சியில் இடம்பெயர்ந்து வ…
-
- 0 replies
- 516 views
-
-
வர்த்தக ரீதியாக உள்நாட்டு வானூர்தி சேவையை தொடங்குவது என்று சிறிலங்கா வான்படை எடுத்துள்ள முடிவுக்கு பொதுமக்கள் வானூர்தி சேவைகள் அதிகார சபை எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 332 views
-
-
குளோபல் தமிழ்ச்செய்தியாளர் வடமராட்சியின் புலோலிப்பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பல்லப்பை கிராமத்தில் கிணறு ஒன்றில் இருந்து 17 இற்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள்; மீட்கப்பட்டுள்ளன என குளோபல் தமிழ்ச்செய்தியாளர் தெரிவித்துள்ளார். எனினும் அவை அனைத்தையும் உரப்பைகளினுள் படையினர் எடுத்துச்சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில். இந்த பகுதிகளில் உள்ள ஏனைய கிணறுகளை சுத்தம் செய்ய வேண்டாம் என்று இராணுவம் காணி உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அண்மையிலேயே மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளினில் தமது மூடப்பட்ட கிணறுகளை அகழ தொடங்கியிருந்தனர்.அவ்வாறு அகழும் பணிகள் நடந்து கொண்டிருக்கையினிலேயே மனி…
-
- 8 replies
- 794 views
-
-
மெட்ராஸ் கஃபே - ஏன் எதிர்க்கவேண்டும்? நேற்றிலிருந்து இணைய உலகம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. ஜான் ஆப்ரஹாம் என்ற மலையாளி நடித்த, இலங்கைப் பிரச்சினைகளைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் சொல்லும் 'மெட்ராஸ் கஃபே' படத்தினால் ஏற்பட்டதுதான் அந்த சூடு. 'மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை' என்ற மாவோ கூற்றுக்கேட்ப தமிழர்கள் சற்று எதிர்ப்புணர்வுகளைக் குறைத்து சகஜமாக இருக்கமுற்பட்டாலும் இந்த வட இந்தியர்கள் விடமாட்டார்கள் போல. சில வாரங்களுக்கு முன்னால் 'மெட்ராஸ் கஃபே' முன்னோட்டம் வெளிவந்தபோதே தமிழுணர்வாளர்கள் கொதித்தெழுந்துவிட்டார்கள். இடம்பெற்றிருந்த வசனங்களும், காட்சிகளும் அப்படி. உடனே தமிழகத்தில் மாணவ அமைப்புகளும், தமிழ் அமைப்புகளும் படம் வெளியாவதற்கு முன்…
-
- 42 replies
- 3.2k views
-
-
முதலமைச்சராக வரும் வாய்ப்பை தவறவிட்ட முஸ்லிம் தலைமைகள் – மாவை முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக தெரிவு செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்த போதும், அதனைச் செய்ய முஸ்லிம் தலைமைகள் தவறிவிட்டனர் என தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் இம்முறை அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில், பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் , அநீதிக்கும் அடக்குமுறைக்கும் எதிராக குரல்…
-
- 2 replies
- 514 views
-
-
யாழ். மாநகரசபை முதற் தடவையாக சிங்களவர்களின் கைகளில் - நாட்டை முழுமையாக சிங்களவர்களின் ஆட்சிக்குள் கொண்டுவருவதற்கான முதல் அபாயம் திகதி: 09.08.2009 // தமிழீழம் cபலரும் எதிர்பார்த்தது போன்று 20 வீதமான மக்கள் மட்டுமே அளித்தத வாக்குகளில் மகிந்தவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 13 இடங்களைப் பெற்று யாழில் வெற்றி பெற்றுள்ளது. இதேவேளை, வவுனியா நகர சபை தேர்தலில் தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மாநகராட்சி மன்றத் தேர்தலில் முதல் தடவையாக சிங்களக் கட்சியொன்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது எதிர்காலத்தில் நாட்டின் முழுமையான பகுதிகளையும் சிங்கள ஆட்சியாளர்களின் கைகளுக்கு கொண்டுவருவதற்கான ஒரு வெற்றியாக அமைந்துள்ளதாக சிங்கள தரப…
-
- 0 replies
- 953 views
-
-
[அவுஸ்ரேலியாவை தளமாகக் கொண்ட The Global Mail என்னும் ஊடகம் 'HOW NOT TO WIN A WAR' என்னும் கட்டுரைத் தொடர் ஒன்றை வெளியிட்டு வருகின்றது. இதுவரை மூன்று பகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. ERIC ELLIS எழுதியுள்ள அக்கட்டுரைத் தொடரின் முதல் பகுதி இது. இதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி] சிறிலங்காத் தீவில் தமிழ்ப் புலிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட 26 ஆண்டுகால நீண்ட உள்நாட்டு யுத்தமானது நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டு நான்கு ஆண்டுகளின் பின்னர், தற்போது சிறிலங்கா அரசாங்கமானது இத்தீவில் சமாதானமும் ஒற்றுமையும் நிலைநாட்டப்பட்டுள்ளதாக உலகை நம்பவைக்க வேண்டிய நிலையிலுள்ளது. பாங்கொங்கிலிருந்து புறப்பட்ட சிறிலங்கா எயர்லைன்ஸ் 423 விமானத்தின் விமானி சிறிலங்காத் தீவில் தற்போது அ…
-
- 2 replies
- 381 views
-
-
மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் அபாயம் உள்ளதால் வடக்கில் இராணுவம் குவிக்கப்படும்! நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் அபாயம் உள்ளதால் வடக்கில் இராணுவத்தினரைக் குவித்து வைத்திருப்பதாக திறன் அபிவிருத்தி அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஜிஎஸ்பி வரிச்சலுகையை மீண்டும் பெறுவது தொடர்பாக பேச்சுக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது பழைய பயங்கரவாதத் தடைச்சட்டத்தைவிடவும் அபாயகரமான புதிய பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான வரைபு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்…
-
- 1 reply
- 364 views
-
-
சிறிலங்காவில் அடுத்த வருட தொடக்கத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அரச தலைவர் தேர்தல்களை நடத்துவதில் அந்நாட்டு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உறுதியாக இருக்கிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 478 views
-
-
வவுனியாவுக்கு வடக்கே ஓமந்தையில் இருந்து கிளிநொச்சி வரையில் செல்லும் ரயில் பாதையில் வரும் செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் ரயில் போக்குவரத்து சேவையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆரம்பித்து வைக்கவுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கு முன்னோடியாக வியாழனன்று ஓமந்தையில் இருந்து கிளிநொச்சிக்கு பரீட்சார்த்த ரயில் சேவை நடைபெற்றது. இந்த பரீட்சார்த்த ரயில் பயணத்தை இலங்கையின் ரயில்வே பொது முகாமையாளர் பி.ஏ.பி.ஆரியரத்ன, இர்கோன் இன்டநஸனல் கம்பனியின் தலைவரும், நிர்வாகப் பணிப்பாளருமாகிய மோகன் திவாரி உள்ளிட்ட இலங்கை இந்திய உயரதிகாரிகள் நேரடியாகப் பார்வையிட்டார்கள். தற்போது கொழும்பில் இருந்து ஓமந்தை வரையில் ரயில் சேவைகள் நடைபெறுகின்றன.ஓமந்தையில் இருந்து 63 கிலோ மீற்றர் தொலைவி…
-
- 0 replies
- 689 views
-
-
வடக்கு, கிழக்கில் பொருத்து வீட்டை அமைப்பதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வடக்கு, கிழக்கில் முன்நிர்மாணிக்கப்பட்ட பொருத்து வீட்டை அமைப்பதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தலா 15 இலட்சம்ரூபா செலவில் 6 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இவ் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. முன்நிர்மாணிக்கப்பட்ட பொருத்து வீட்டை, வடக்கு – கிழக்கில் அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டிருந்ததுடன் வடக்கு மாகாண சபையும் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. இவற்றை புறமொதுக்கி, முன் நிர்மாணிக்கப்…
-
- 8 replies
- 813 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒருபோதும் நீக்கக்கூடாது என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் எங்கும் பரிந்துரைக்கவில்லை. ஒருசில தமிழ் பத்திரிகைகளில் இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல் முற்றிலும் பொய்யாகும் என ஆணைக்குழு நேற்று சுட்டிக்காடியது. முன்னைய ஆணைக்குழுகள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்தல் தொடர்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நேற்று கலாநிதி ஜஹான் பெரேரா சாட்சியமளிக்கையில் இடையில் குறுக்கிட்ட ஆணைக்குழுவின் தலைவர், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கூடாது என இடைக்கால அறிக்கையில் ஆணைக்குழு பர…
-
- 3 replies
- 380 views
-
-
நான் தோற்றதற்கு ராஜபக்சே காரணமல்ல: அய்யர் திங்கள்கிழமை, ஆகஸ்ட் 24, 2009, 17:14 [iST] கொழும்பு: மயிலாடுதுறையில் நான் தோற்றதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே காரணமல்ல. ராஜபக்சே என மகள் திருமணத்தில் பங்கேற்ற சி.டி.யை வைத்து எதிர் பிரசாரம் செய்ததால் தான் நான் தோற்றேன் என்பதை ஏற்க மாட்டேன் என்று கூறியுள்ளார் மணிசங்கர அய்யர். இலங்கையின் மீதும், இலங்கை அரசின் மீதும் குறிப்பாக ராஜபக்சேவுடன் மிக நெருக்கமாக இருக்கும் ஒரு சில இந்திய தலைவர்களில் மணிசங்கர அய்யரும் ஒருவர். தற்போது கொழும்பு சென்றுள்ளார் அய்யர். அங்கு நடந்த ஒரு கருத்தரங்கில் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அய்யர் பேசுகையில், மயிலாடுதுறை தொகுதியில் நான் தோல்வி அடைந்து இருக்கலாம். ஆனால் தமிழ் நாட்டில் காங்கி…
-
- 1 reply
- 1.7k views
-
-
தமிழ் மக்களுடைய பிரச்சினை இன்று சர்வதேச மயமாக்கப்பட்டுள்ளது. இதனாலே சர்வதேச கண்காணிப்பில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்மந்தன் வேண்டுகோள் விடுத்திருந்தார். தேசிய இனப்பிரச்சினைக்கு கடந்த 60 வருடமாக உள்நாட்டில் தீர்வு காணப்படாததாலேயே அது இன்று சர்வதேச மயமாக்கப்பட்ட போராட்டமாக உருவெடுத்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று காலை யாழ்.மாட்டின் வீதியில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் வடக்குமாகாணசபைக்கான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு விஞ்ஞாபனத்தினை வெளியிட்டு வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்வி…
-
- 8 replies
- 1.3k views
-
-
யாழ் பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் யாழ் பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. புங்குடுத்தீவு மாணவி கொலை வழக்கினை கொழும்புக்கு மாற்றக் கூடாது எனத் தெரிவித்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் காவல்துறையினர் கொல்லப்பட்டமைக்கு நீதி கோரியும் இவை தொடர்பில் அரசாங்கம் 30 நாட்களுக்குள் உரிய பதிலை வழங்க வேண்டும் என தெரிவித்தும் அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். பல்கலைக்கழக மாணவர்கள் ,ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், மற்றும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆகியோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. …
-
- 1 reply
- 289 views
-
-
எம்.றொசாந்த் அதிக எண்ணிக்கையிலான பக்தர்களை அழைத்து அன்னதானம் வழங்கியதால், சந்நிதியான் ஆச்சிரமம், தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ், இன்று (06) பிற்பகல் மூடப்பட்டுள்ளது. பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில், அப்பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் மேற்படி அறிவித்தல் ஒட்டப்பட்டு, ஆச்சிரமம் மூடப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச் சந்திநிதி கோவில் வருடாந்திர பெருந்திருவிழா, நாளை மறுதினம் (08) ஆரம்பமாகிறது. சுகாதாரக் கட்டுப்பாடுகளின் கீழ், மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் திருவிழாக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று நண்பகலுக்குப் பின் சந்நிதியான் ஆச்சிரமத்தில் பக்தர்களுக்கு அன்னதா…
-
- 43 replies
- 3.5k views
-
-
நாட்டில் உள்ள முஸ்லீம் மக்களை பாதுகாப்பதற்கு தம்மால் சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தம்மாலான முடிந்த சகல வழிகளிலும் முஸ்லீம்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்காக மட்டுமன்றி உலக முஸ்லீம்களுக்காகவும் தமது அரசாங்கம் குரல் கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போது புலிகள் இல்லாதொழிக்கப்பட்டு சமாதானம் நிலைநாட்டப்படும் என வாக்குறுதி அளித்ததாகவும், அதனை அவ்வாறே நிறைவேற்றியதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். புலிகள் முஸ்லீம்களை விரட்டியடித்ததாகவும் …
-
- 3 replies
- 311 views
-
-
இலங்கை விவகாரம்: மிச்செல் பச்லெட் காட்டமாக பிரதிபலிப்பார்- சுமந்திரன் இலங்கை விவகாரத்தில் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட், இம்முறை காட்டமாக பிரதிபலிப்பார் என நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி நடைபெறவுள்ளது. குறித்த தினத்தன்று ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வாய்மூலமான அறிக்கையைச் சமர்பிக்கவுள்ளதுடன் இலங்கை விவகாரம் குறித்தும் தனது அவதானிப்புகளை வெளிப்படுத்தவுள்ளார். இந்நிலையிலேயே குறித்த கூட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போது எம்.ஏ.சுமந்திரன் இவ்வா…
-
- 1 reply
- 405 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 6, செப்டம்பர் 2009 (11:17 IST) ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர்களுக்கு டாக்டர் பட்டம் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கும், அவரது தம்பியும், பாதுகாப்பு செயலாளருமான கோதபய ராஜபக்சேவுக்கும் கொழும்பு பல்கலைக்கழகம் இன்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது. கொழும்பில் உள்ள பண்டாரநாயக நினைவு மண்டபத்தில் நடைபெற உள்ள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட உள்ளன. நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டை பாதுகாத்து அனைத்து சமூகங்களுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தியதாக கூறி அவர்களுக்கு டாக்டர் பட்டங்கள் வழக்கப்படுகிறது. நக்கீரன்
-
- 1 reply
- 792 views
-
-
கூட்டமைப்பு மற்றும் வடக்கின் மீதான ஜனாதிபதியின் அதீத கரிசனையால் எழுந்த கேள்வி இது... விக்னேஸ்வரனை ஏன் முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்தார்கள்? ஜனாதிபதி ஓய்வு பெற்ற நீதவான் சீ.வீ.விக்னேஸ்வரனை ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளராக நியமித்தது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் ஊடகவியாளர்களின் பிரதானிகளுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். விக்னேஸ்வரன் கொழும்பைச் சேர்ந்தவர் எனவும், அவருக்கு வடக்கு கள நிலவரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாவை சேனாதிராஜா அல்லது சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோரில் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நியமித்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கு…
-
- 0 replies
- 381 views
-
-
Views - 13 இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள்;; பொறுமையை இழந்தால், இந்த நாடு மிகப் பயங்கரமான விளைவைச் சந்திக்க நேரிடும்; எனக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு, இன்று நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'இந்த நாட்டில் இடம்பெற்றுவரும் இனவாதச் செயற்பாடுகள் மீண்டும் இரத்தக்களரியை உருவாக்குவதற்கு வழிவகுக்கும். இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மையான சிங்கள மக்கள் இனவாதத்தை, வன்முறைகளை விரும்பவில்லை என்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டமை மிகப் பெரிய சான்றாகும். இந்த நாட்டிலுள்ள தம…
-
- 11 replies
- 1.5k views
-
-
வவுனியா அகதி முகாம்களில் இருந்து 13 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்திருந்த நிலை தற்போது மேலும் 10 ஆயிரம் பேர் காணாமல் போயிருப்பதாக வவுனியா அரச அதிபர் தெவித்துள்ளார். அப்படியானால் இவர்களில் எத்தனை ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர்? எத்தனை ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர். எத்தனை ஆயிரம் பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என ஐ.தே.க எம்.பி தயாசிறி ஜயசேகர நேற்று சபையில் கேள்வி எழுப்பினார். ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் ஆயுதம் ஏந்தி எவரையும் சுட்டுக் கொல்வதற்கு முற்படவில்லை. தமிழ் மக்களின் உரிமைக்காக அவர் பேனாவையே ஆயுதமாக பாவித்தார். ஆனால் அவர் சிறையில் இருக்கிறார். சிறையில் இருக்க வேண்டியவர்கள் இங்கு பாராளுமன்றத்துக்குள் அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும் அவர் க…
-
- 0 replies
- 572 views
-
-
வடக்கு மாகாணசபைத் தேர்தல் – ஈழத்தமிழரின் இராஜதந்திர யுத்தம் [ புதன்கிழமை, 18 செப்ரெம்பர் 2013, 07:19 GMT ] [ புதினப் பணிமனை ] முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர், ஈழத்தமிழர்கள் எதிர்கொண்டுள்ள முக்கியமான சவால் இது. வரும் சனிக்கிழமை வடக்கிலுள்ள தமிழர்கள் அளிக்கப் போகும் தீர்ப்பை உலகமே உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உலகமயப்படுத்திய ஆயுதப்போராட்டம், முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்த பின்னர், தமிழர்களின் எதிர்காலத்தை தமிழர்களும், வெளியுலகமும் தீர்மானிக்கும் களமாக இது மாறியுள்ளது. இது தன்னாட்சிக்கும், ஒற்றையாட்சிக்கும் இடையில் நடக்கின்ற நேரடி யுத்தம். இதில் எவர் வெல்கிறார் என்பதைப் பொறுத்…
-
- 0 replies
- 382 views
-