Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறப்பு அதிரடிப்படை மீது சரத் பொன்சேகா சரமாரி குற்றச்சாட்டு சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை கட்டளை அதிகாரி லதீப் தொடர்பாக, அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நேற்று வெளியிட்ட கருத்தினால் நாடாளுமன்றத்தில் சர்ச்சை ஏற்பட்டது. நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சரத் பொன்சேகா, தமது ஆதரவாளர்கள் பலர் அண்மையில் சோடிக்கப்பட்ட மற்றும் பொய்யான சாட்சியங்களின் அடிப்படையில் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். சிறப்பு அதிரடிப்படை கட்டளை அதிகாரி லதீப் உள்ளிட்ட சில அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு உரையாற்றிய அவர், 2016ஆம் ஆண்டு உறுகொடவத்தையில், கைப்பற்றப்பட்ட கொக்கைன் கொள்கலனுடன், லதீப்பின் மைத்துனருக்குத் தொடர்பு உள…

  2. இந்தியா! நீயுமா? .நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் நாலா வது கூட்டத்தொடர் நேற்று ஜெனிவாவில் ஆரம்ப மானது. இலங்கை உட்பட முக்கிய பல நாடுகளில் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான நிலை வரத்தை ஆராயும் முக்கிய சர்வதேசக் கூட்டமாக இது அமைகின்றது. இந்த மாத முடிவு வரை இந்தத் தொடர் நீடிக்கின்றது. சட்டத்துக்கு முரணான வகையிலும் சட்ட விரோதமாகவும் இடம்பெறும் படுகொலைகள் தொடர்பான ஐ. நாவின் விசேட அறிக்கையாளர் பிலிப் அல்ஸ்ரன், யுத்தப் பிணக்குகளின் மத்தியில் சிக்கியுள்ள சிறுவர்களின் விவகாரத்தைக்கையாளும் ஐ. நாவின் விசேட பிரதிநிதி ராதிகா குமாரசுவாமி, மனித உரிமைகள் ஆணையாளர் லூஸி ஆர்பர் உட்பட மனித உரிமைகள் தொடர்பான சர்வதேசப் பிரதிநிதிகள் இலங்கை உட்பட பல நாடுகளில் மனித உரிமைகள் பேணப்படும் நிலைம…

    • 40 replies
    • 7.5k views
  3. அரசிலிருந்து சில தவளைகள் பாய்வதினால் எவ்வித பாதிப்பும் ஏற்ப்படப் போவதில்லை. எனினும் இந்த நாட்டின் மக்கள் அங்கும் இங்கும் பாயக்கூடியவர்கள் அல்ல என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹோமாகம பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உரையாற்றினார். அவர் மேலும் தெரிவிக்கையில், இப்போது பாருங்கள் இங்கிருந்து சென்ற அனைத்து அவன், அவள்களும் உயிர் அச்சுறுத்தல் என்றே சொல்கிறார்கள். நன்றாக சொல்லிக் கொடுத்து சொல்லப்படுவதனை எம்மால் கண்டுகொள்ள முடிகின்றது. ஒருகாலத்தில் என்னை ஹிருனிகா தந்தை எனக் கூறிக்கொண்ட ஒருத்தி, உயிர் அச்சுறுத்தல் என கூறிவருவதாகவும் அவளை தாம் ஒருத்தி என கூறமுடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். சிறியவர்கள் பற்றி தாம் பேச போவ…

  4. 09 ஜூன் 2011 யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய்ப் பகுதியில் பாடசாலைச் சிறுவன் ஒருவன் நேற்றுக் காலைமுதல் காணாமல்ப் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 12 வயதுடைய பரமநாதன் ரஜிராம் என்ற சிறுவனே காணாமல் போயுள்ளான். மாகியம்பிட்டியிலுள்ள வீட்டிலிருந்து சண்டிலிப்பாய்ப் பகுதியிலுள்ள பாடசாலைக்கென நேற்றுக்காலை 7.30 மணியளவில் புறப்பட்டுச் சென்றுள்ளான். குறித்த சிறுவன் தொடர்பாக எந்தவித தகவலும் இல்லாதிருப்பதாகக் குடும்பத்தினர் கூறுகின்றனர். சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக இவ்வாறு சிறார்கள் காணாமல் போவது தொடர்பான தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்தவண்ணமே இருக்கின்றது. இதனிடையே அண்மையில் கிழக்கு மாகாணத்தில் 2007ம் ஆண்டு காலப்பகுத…

  5. நந்திக்கடலில் வழங்கப்பட்டதே அரசியல் தீர்வு - மேலும் தீர்வுகள் அவசியமில்லை! இலங்கைக்குள் இனப் பிரச்சினை என்று எதுவுமில்லை. நந்திக்கடலில் வழங்கப்பட்டது அரசியல் தீர்வு என்பதால், மேலும் தீர்வுகள் அவசியமில்லை என்று பேராசிரியர் சந்தன ஜயசுமன தெரிவித்துள்ளார். உலக தேசப்பற்றுள்ள இலங்கையர் பேரவையின் சார்பில் மனித உரிமை பேரவையில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், தமிழ் வேளாள தலைவர்களின் இனவாத நோக்கங்கள் மற்றும் போலியான வரலாறு காரணமாக அனைத்து இலங்கையர்களின் மனித உரிமைகளும் மீறப்பட்டுள்ளன. இலங்கை சம்பந்தமாக தமிழ் இனவாதிகள் உருவாக்கியுள்ள மாயையான வரலாறு அனைத்த…

  6. June 14th, 2011 ஐரோப்பிய செய்தியாளர் கடந்த வியாழக்கிழமை, யூன் 9ம் திகதி ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் 17வது கூட்டத்தொடரின் பொழுது, ஐ. நா மண்டபத்தில் பிரித்தானியவை தளமாக கொண்டு செயற்படும் ‘லீபரேசன்’ என்ற அரச சார்பற்ற நிறுவனத்தினரினால் ‘தென் ஆசியாவில் சிறுபான்மையினரின் உரிமைகள’; என்ற தலைப்பில் நடாத்தப்பட்ட கூட்டத்தில், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணபிதா எஸ் ஜே இம்மானுவேல் அடிகாளர் தமிழீழ மக்கள் சார்பாக உரையாற்றினார். வணபிதா எஸ் ஜே இம்மானுவேல் அடிகாளர் தமது உரையில் தமிழீழ மக்களின் சரித்திரத்தை ஆதாரமாக எடுத்துரைத்து தமிழீழ மக்கள் தமது சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட உரிமை உடையவர்களென கூறினார். அத்துடன் அங்கு சபையினாரினால் எழுப்பட்ட பல கேள்விகளுக்கும் பதில் கூறினார…

  7. இலங்கையில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! இலங்கையில் ஒவ்வொரு மூன்று மணித்தியாலத்திற்கும் ஒருமுறை, விபத்துகள் காரணமாக, நான்கு பேர் வரையில் மரணிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ வேலைத்திட்டத்தின் முகாமையாளர், விசேட வைத்தியர் சமித சிறிதுங்க இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது நாளொன்றுக்கு, 32 முதல் 35 பேர்வரையில், விபத்துகளால் மரணிக்கின்றன நிலையில் வாகன விபத்துகள், தற்கொலைகள், நீரில் மூழ்குதல், வீழ்தல் மற்றும் மின்சாரத் தாக்கத்திற்கு இலக்காகுதல் உள்ளிட்ட காரணிகளால் குறித்த மரணங்கள் சம்பவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது, மேலும் இது மிகவும் மோசமான நிலைமையாகும் எனவே, இதனைத் தடுப்பத…

  8. தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மீனவர்கள் படுகொலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பழிபோடும் சதித்திட்டத்தை புதுடில்லியில் இந்திய உளவுத்துறையினர் முனைப்புடன் மேற்கொண்டு வருவதாக புதுடில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீனவர்கள் படுகொலையில் புலிகளை ஏன் பழி போட வேண்டும்? தமிழீழத் தமிழர்களுக்கான தமிழ்நாட்டின் தார்மீக ஆதரவு மற்றும் அதன் எதிர் வினையாக இந்திய அரசியல் தலைவர்கள் நிலைப்பாட்டில் உருவாகி வரும் மாற்றங்களால் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைகளைத் தீர்மானித்துக் கொண்டிருந்த "உளவுத்துறை" அதிகார வர்க்கம் அதிர்ந்து போயிருக்கிறது. அதனால்தான் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டில் தமிழீழ ஆதரவு நிலைப்பாட்டை சீர்குலைக்கும் வகையிலான செயற்பாடுகளை மத்திய உளவுத்துறை முடுக்கிவிட்ட…

    • 1 reply
    • 1.6k views
  9. தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைக்கும் அரசின் யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடியோடு நிராகரித்தது. அது பற்றிக் கூட்டமைப்பு ஒரு போதும் கண்டுகொள்ளாது என்றும் அப்படி ஒரு குழு அமைக்கப்பட்டால் அதில் பங்கெடுக்கப் போவதில்லை என்றும் கட்சியின் இணைச் செயலாளர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார;. . இதேவேளைஇ இந்தியாவும் இந்தத் தெரிவுக்குழு யோசனை தொடர்பில் திருப்தியாக இல்லை என்றும் தெரியவருகிறது. . கடந்த 10ஆம் திகதி கொழும்பு வந்திருந்தது இந்திய மூவரணி. இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்புச் செயலர; சிவ்சங்கர; மேனன்இ வெளிவிவகார அமைச்சின் செயலாளர; நிருபமாராவ்இ பாதுகாப்பு அமைச்சின் செயலர; பிரதீப் குமார; ஆகியோர; அதில் இடம்பெற்றிர…

    • 0 replies
    • 582 views
  10. ஜனாதிபதியின் இந்திய விஜயம் : பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் என தகவல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அடுத்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையில் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. இதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான துறைமுக அபிவிருத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள், பெரும்பாலும் வடக்கு பகுதியில், திருகோணமலை எரிசக்தி மைய அபிவிருத்தி, மருந்துகள் கொள்வினவு மற்றும் பால் கைத்தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20 ஆம் திகதி அல்லது 21 ஆம் திகதி இந்தியா செல்வார் என எதிர்பார…

  11. கடத்தல்களுக்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி. நாட்டில் இடம்பெற்றுவருகின்ற ஆட்கடத்தல், காணாமல் போதல், கப்பம் பெறுதல், கொலைகள் என்பவற்றுடன் அரசுக்கு எதுவித தொடர்பும் கிடையாது. ஆனால், இதனைத் தடுத்துநிறுத்த அரசு தன்னாலான முயற்சிகளை எடுக்கும் இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் என கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நேற்றிரவு அலரி மாளிகையில் இடம்பெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போதே ஜனாதிபதி இக்கருத்தை முன்வைத்தார் எனத் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஜே.வி.பியினர் கலந்துகொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது. நாட்டில் இடம்பெறும் இவ்வாறான வன்முறைகளைத் தடு…

    • 3 replies
    • 1.2k views
  12. பிரித்தானியா தமிழ் இளையோரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சிறிலங்கா புறக்கணிப்புப்போராட்டம் தற்போது பிரித்தானியாவில் நடைபெறும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்குபற்றும் சிறிலங்கா கிரிக்கட் அணிக்கு எதிராக பாரியளவில் தொடர் போராட்டமாக முன்னெடுக்கபட்டுவருகிறது. இளையோர் அமைப்பினால் தொடக்கப்பட்ட இப்போராட்டம் தமிழ் மக்கள் மத்தியிலும் தமிழர் அல்லாதவர்களிடமும் மிக வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் பிரித்தானிய ஆங்கில ஊடகங்கள் அனைத்தும் எமது போராட்டங்களை முன்னுரிமை கொடுத்து பிரசுரித்து வருகின்றன. எதிர்வரும் சனிக்கிழமை போராட்டம் நடைபெறும் இடம் (25.06.11) 12:00PM at GLOUCESTERSHIRE COUNTY CRICKET CLUB, NEVIL ROAD, BRISTOL, BS7 9EJ. தொடர்பு கொள்…

  13. இலங்கை புதிய அரசாங்கத்தின் 100 நாள் சிறிய வேலைத் திட்டத்திற்கு நட்பு நாடு என்ற ரீதியில் ஆதரவு வழங்கத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இலங்கை வந்துள்ள அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், ´இலங்கையின் முன்னேற்றம் குறித்து நேரில் அறிவதற்கு நான் ஆவலாக உள்ளேன். இலங்கையில் ஏற்பட்ட ஜனாதிபதித் தேர்தல் ஆட்சி மாற்றம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியும் கருத்து வெளியிட்டுள்ளனர். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் சிறிய 100 நாள் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அதில் பல வாக்…

  14. பயம்-பசி-படிப்பில்லை... கதறியழும் கந்தளாய் தமிழர் -டிட்டோ குகன், திம்பிரியாகம பண்டார- "எமது கிராமத்திலிருந்து சுமார் ஒரு மைல் தூரத்திலேயே கந்தளாய் நகரம் இருக்கிறது. அங்கிருந்து, வேண்டிய வாகனத்தில் இங்கு வந்து செல்ல முடியும். எனினும், எமது வீடுகளுக்கு எப்போதும் தபால் கடிதங்கள் கொண்டு வந்து தரப்படுவதில்லை. எமக்கு தெரிந்த எவராவது வந்தால், கொடுத்து விடும்படி கடிதங்களை கடையொன்றில் கொடுத்து விட்டுச் சென்று விடுவார்கள். இதிலிருந்தே தெரிகிறது எம்மீதுள்ள அக்கறையின்மை. இவ்வாறு கந்தளாய் நகரத்துக்கு அருகிலுள்ள "செஞ்சிலுவை கிராமத்தில்" (கோயிலடி மாதிரிக் கிராமம்) வசித்துவரும் முருகன் மயில்வாகனம், தனது கிராமத்து வாசிகள் முகம் கொடுத்து வரும் பொதுவான சிக்கல்களில் ஒன்றைக் கூற…

  15. பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜேர்மன் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். எதிர்வரும் ஜூலை மாதம் மூன்றாம் திகதி வரை அவர் ஜேர்மனில் தங்கியிருப்பதுடன் அந்நாட்டின் முக்கிய தலைவர்களுடன் இலங்கை தொடர்பில் பேச்சு நடத்துவார் என்று தெரிவிக்கப்படுகின்றது. அதாவது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 18 ஆவது கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் அந்த கூட்டத்தொடல் இலங்கைக்கு ஆதரவை பெறும் நோக்கிலேயே அமைச்சர் ஜேர்மன் சென்றுள்ளதாக தெயவருகின்றது. இந்த விஜயத்தின்போது யுத்தத்துக்கு பின்னரான இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் மீள்குடியேற்றம் மீள்கட்டுமானம் போன்ற நிலைமைகள் க…

  16. வத்திக்கான் தூதுவரின் கிழக்கு விஜயத்தின் பின்னணியில் சர்வதேசத்தின் சூழ்ச்சித் திட்டம்? பரிசுத்த பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பரின் இலங்கைப் பிரதிநிதியான மரியா செனாரியோவின் கிழக்கு மாகாண விஜயத்தின் பின்னணியில் அரசியல் மற்றும் சர்வதேச ரீதியிலான பிரிவினை வாதத்திற்கு சார்பான சூழ்ச்சித் திட்டம் இருக்கலாமென சந்தேகத்தைக் கிளப்பும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எல்லாவெல மேதானந்த தேரர் மனிதாபிமான ரீதியாக இவ்விஜயம் அமைந்திருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் மத ரீதியானதாக இருக்குமானால் அதனை எதிர்க்கின்றோம் என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக எல்லாவெல மேதானந்த தேரர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; இனம், மதம், மொழி பேதமின்றி மக்கள் மீது அன்பு…

  17. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச ஆயுத முகவர் மற்றும் தற்போது அரசால் கைது செய்து? தடுத்து வைக்கப்பட்டுள்ள கேபி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஓரளவு புனர்வாழ் பெற்றுவிட்டார் என அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல காமெடி பண்ணியுள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், புலர்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு ஈழம் என்பது வெறும் கனவு மாத்திரமே என்று கேபி தெரிவித்துள்ளமை, அவர் புனர்வாழ்வினை ஓரளவு பெற்றுக்கொண்டுவிட்டார் என்பதற்கு சான்று எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கேபியின் சேவையினை நலன்புரிச் சேவைக் காரணங்களுக்காக…

  18. காலதாமதம் குற்றவாளிகள் தப்பிப்பதற்கான காலஅவகாசமாக அமையக் கூடாது – அனைத்துலக மன்னிப்புச் சபை FEB 17, 2015 | 7:07by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்த அறிக்கையை வெளியிடுவதைப் பிற்போட ஐ.நா மனித உரிமைகள் பேரவை எடுத்துள்ள முடிவு, அத்தகைய குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் தப்பிவிடுவதற்கு அனுமதிப்பதாக அமையக் கூடாது என்று அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. அனைத்துலக மன்னிப்புச்சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் ரிச்சர்ட் பெனெட் இதுகுறித்துக் கருத்து வெளியிடுகையில், ‘சிறிலங்காவில் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் உண்மை மற்றும் நீதிக்காக காத்திருக்கின்றனர். பாலியல் வதைகள் உள்ளிட்ட சித்திரவதைகளில் இருந்து தப்பிய…

  19. மன்னாரில் காணி விடுவிப்பு கூட்டம் ! புறக்கணித்த தமிழ் எம்.பிக்கள் ! வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தொடர்பிலும் அவற்றை விடுவிப்பது தொடர்பிலான கூட்டம் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தவைமையில் இன்று இக் கூட்டம் இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கி கையகப் படுத்தப்பட்ட காணிகள் தொடர்பிலும் அவை விடுவிப்பு தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. காணி விடுவிப்பு தொடர்பில் உயர் மட்ட அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை ஏனைவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் குறித்த கூட்டம்…

    • 2 replies
    • 441 views
  20. Sri Lanka guilty of war crimes Centre Stage Headlines Today

    • 2 replies
    • 807 views
  21. Published By: VISHNU 28 AUG, 2023 | 07:41 PM தண்ணிமுறிப்பு - குருந்தூர்மலையை அண்டியுள்ள தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக்காணிகளையும், குடியிருப்புக்காணிகளையும் வனவளத் திணைக்களம் மற்றும், தொல்லியல் திணைக்களம் என்பன ஆக்கிரமித்துள்ளன. இந் நிலையில் குறித்த தண்ணிமுறிப்பு பகுதியில் தம்மை மீள்குடியேற்றுமாறும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவசாயக்காணிகளை விடுவிக்குமாறும் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றனர். அந்தவகையில் மக்கள் பிரதிநிதிகள், அரசஅதிகாரிகள், காணிகளுக்குரிய பொதுமக்கள் ஆகியோர் இணைந்து தண்ணிமுறிப்புப் பகுதிக்கு (28)இன்று விஜயம் மேற்கொண்டு காணிப் பிணக்குத் தொடர்பில் ஆ…

  22. பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிப்பதைத் தடுக்க கடும் சட்டங்கள் அவசியம்: சிறிலங்கா மத்திய வங்கி ஆளுநர். பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிப்பதைத் தடுக்க கடும் சட்டங்கள் அவசியம் என்று சிறிலங்காவின் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் காப்ரல் வலியுறுத்தியுள்ளார். பிரதேச ரீதியான பணமோசடி தடுப்பு தொடர்பான ஒருவார கருத்தரங்கை கொழும்பில் இன்று தொடங்கி வைத்து அவர் பேசியதாவது: நமது நிர்வாக அமைப்பைப் பயன்படுத்திக் கொண்டு அறக்கட்டளை போன்றவற்றின் பெயரால் பயங்கரவாதிகள் நிதி சேகரிப்பதை நாம் தடுக்க வேண்டும். அதற்கென கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். இலங்கை மற்றும் வெளிநாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் நிதி சேகரிப்பதைத் தடுக்க அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருகிற…

  23. அமைதி என்ற வார்த்தைக்கு மயான அமைதி என்பது பொருளல்ல: சீமான் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இலங்கையில் போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆன பிறகும் தமிழர்கள் மீது சிங்கள இனவாத அரசு தொடர்ந்து நடத்திவரும் இன அழித்தலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்துக் கொள்ளவும், நியூசிலாந்து நாட்டை நோக்கி கப்பலில் பயணம் செய்த 87 ஈழத் தமிழ் அகதிகளை இந்தோனேசிய அரசு நடுக் கடலில் சிறை பிடித்துள்ளது வன்மையாக கண்டனத்திற்குரியதாகும். ஈழத் தமிழ் அகதிகள் பயணம் செய்த கப்பல் சர்வதேச கடற்பரப்பில் பழுதாகி நின்றபோது இந்தோனேசிய கடற்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு சிறைப் படுத்தப்பட்டுள்ளனர். …

  24. யாழ்ப்பாணத்தில் பதின்ம வயதினரை போதைக்கு அடிமையாக்கும் கும்பலை சேர்ந்தவர்கள் எனும் குற்றச்சாட்டில் யாழில் உள்ள தனியார் வைத்தியசாலையில் பணி புரியும் பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வரை யாழ்ப்பாண பொலிஸார் நேற்று வியாழக்கிழமை (07) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மற்றும் பதின்ம வயது இளையோரை போதைக்கு அடிமையாக்கி, அவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்து வரும் கும்பல் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். விசாரணைகளின் அடிப்படையில், யாழில் உள்ள தனியார் வைத்தியசாலையில் பணிபுரியும் பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரண…

    • 2 replies
    • 497 views
  25. கொழும்பு வருமாறு ஜெயலலிதாவுக்கு அழைப்பு அனுப்பினார் மகிந்த [ சனிக்கிழமை, 23 யூலை 2011, 02:43 GMT ] [ தா.அருணாசலம் ] தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவை சிறிலங்காவுக்கு வருமாறு மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். அவரது தனிப்பட்ட அழைப்பை நேற்று முன்தினம் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவிடம் இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் கையளித்ததாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தகவல் வெளியிட்டுள்ளார். அலரிமாளிகையில் நேற்றுக்காலை ‘இந்து‘ நாளிதழின் ஆசிரியர் என்.ராம், சிறிலங்கா அதிபரைச் சந்தித்த போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவுடன், இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் சந்தித்துப் பேசியது குறித்து இந்து ஆச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.