ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143665 topics in this forum
-
27 FEB, 2024 | 03:49 PM தமிழக கடற்தொழிலாளர்கள் விடயத்தில் தனக்கு அழுத்தங்கள் அதிகரித்தால், அமைச்சு பதவியை துறந்து விட்டு எமது கடற்றொழிலாளர்களுடன் இணைந்து போராட்டத்தில் குதிப்பேன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (27) இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். இந்திய தூதுவருடனான சந்திப்பின் போது தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறிய சட்டவிரோத கடல் நடவடிக்கைகள் தொடர்பில் எடுத்துக் கூறியிருந்ததுடன் அதனால் எமது கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்ப…
-
- 11 replies
- 1.2k views
- 1 follower
-
-
இந்திய அரசுதான் எமக்கு ஆயுதம் வழங்கியது: அமைச்சர் டக்ளஸ் 1986ஆம் ஆண்டு சென்னையில் கலகம் விளைவித்ததாகவும் ஆயுதம் வைத்திருந்ததாகவும் மட்டுமே என்மீது தேவையில்லாமல் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த ஆயுதங்களை எங்களுக்கு இந்திய அரசுதான் வழங்கியிருந்தது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார். 1986ஆம் ஆண்டு சூளைமேடு கொலைச் சம்பவத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தேடப்படும் குற்றவாளியாக சென்னை நீதிமன்றம் அறிவித்துள்ளமை தொடர்பில் அமைச்சரிடம் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்படி கூறினார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்தும் தமிழ்மிரருக்கு கூறுகையில்... 'என்மீது கொலைக் குற்றச்சாட்டுகள் இல்லை. கலகம் விளைவித்ததாகவும் ஆயுதம் வைத்திருந்ததாகவுமே குற்றம் சாட…
-
- 12 replies
- 1.2k views
-
-
தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதை இலங்கை அரசாங்கம்; அங்கீகரிக்கவேண்டும் என்று ஆர்.சம்பந்தன் கோரியுள்ளார். தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம என்பதை இலங்கை அரசாங்கம்; அங்கீகரிக்கவேண்டும் என்று ஆர்.சம்பந்தன் கோரியுள்ளார். இலங்கையின் 64வது சுதந்திர நாள் நிகழ்வுகள் நேற்று இடம் பெற்ற நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் சம்பந்தன் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். தமிழர்கள் ஒரு தேசிய இனத்தினர் என்பதை புரிந்து அங்கீகரிக்க வேண்டும். மேலும் அதனடிப்படையில் அரசியல் தீர்வு ஒன்றை வழங்க இலங்கையரசு முன்வரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். தமிழர்கள் இலங்கையில் ஒரு தேசிய இனத்தினர். அவர்களுக்கென்று…
-
- 1 reply
- 1.2k views
-
-
கற்பிட்டி கடற்பரப்பில் தென்பட்ட மர்மப் படகு தொடர்பாக பொலிஸார் விசாரணை. சிலாபம் கற்பிட்டிக் கடற்பரப்பில் மர்மமான முறையில் தரித்து நின்ற மீன்பிடிப் படகு தொடர்பான விசாரணை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட பிரதேச மீனவர்கள் நேற்றுமுன் தினம் இரவு இந்த மர்மப் படகை அவதானித்து அதுபற்றிய தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்த மீன் பிடிப்படகில் வருகை தந்தவர்கள் எனக் கூறப்படும் 7 பேர் கற்பிட்டிப் பிரதேச மீனவர்களிடம் தமது படகுக்குத் தேவையான எரிபொருள்களைக் கேட்டனர் என்றும் எரிபொருள் இல்லையெனத் தெரிவித்ததையடுத்து வேறு எங்கு எரிபொருள்களைப் பெறலாம்? என்று விசாரித்தனர் எனவும் மீனவர்கள் கூறுகின்றனர். மர்மப் படகு தொடர்பான விசாரணையைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். நேற…
-
- 0 replies
- 1.2k views
-
-
வன்னி களமுனையில் எதிர்வரும் 72 மணி நேரமும் மிகவும் முக்கியமானவை; எதிர்வரும் வாரத்துக்குள் ஈழப்போர் - 04 இன் இறுதி முடிவு தெரிந்து விடும் என சிறிலங்கா படைத்தரப்பின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 1.2k views
-
-
61 வருடங்களுக்கு பின்னர் கொழும்பில் பதிவாகிய ஆகக் குறைந்த வெப்பநிலை! வியாழன், 13 ஜனவரி 2011 10:43 தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு உட்பட இன்று நாட்டின் பல பகுதிகளில் குளிரான காலநிலை நிலவுகிறது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பில் 18.8 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. இதற்கு முன்னர் கொழும்பில் ஆகக் குறைந்த வெப்பநிலை 1950ஆம் ஆண்டு ஜனவரியில் 15.2 பாகையாக பதியப்பட்டுள்ளது. நுவரெலியாவில் 7.9 பாகை வெப்பநிலை நிலவுகின்றது. 1929ஆம் ஆண்டு ஆகக் குறைந்த வெப்பநிலை -2.6 பாகையாக பதியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. டிசம்பர், ஜனவரி மாதங்களில் வழமையாகவே குளிரான காலநிலை நிலவுகின்றது. ஆனால் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமா…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை இனப்பிரச்சினையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதன் மூலம் இந்தியாவுக்குப் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். புதுடில்லியில் நேற்று நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அவர் இலங்கையிற் பிரச்சினை தீவிரமடையும் போது அதிகளவான அகதிகள் இந்தியாவுக்கு வருகை தருவதாகக் குறிப்பிட்டார். எனவே இந்தியாவுக்குப் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். இனப்பிரச்சினையைப் பொறுத்தவரையில் அது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையாக உள்ளது. மறுபுறத்தில் அது இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினையாகியுள்ளது என இந்தியப் பிரதமர் குறிப்பிட்டார். இந்தியா அயல்நாடுகளான பாகிஸ்தான்; பங்களாதேஸ்; நேபாளம் மற்றும் சீனா ஆகிய நாட…
-
- 0 replies
- 1.2k views
-
-
அதி (வி)வேகப் பாதை இந்த நாட்டில் அதிவேகப் பாதையை ஜனாதிபதி மகிந்த ராஜபக் நேற் றைய தினம் திறந்து வைத்தார்.அதிவேகப் பாதையின் ஆரம்ப நிகழ் வில் உரையாற்றிய ஜனாதிபதி, நீண்டகாலக் கனவு நனவாகியுள்ள தாக குறிப்பிட்டுள்ளார். அதிவேகப் பாதையால் ஏற்படக்கூடிய நன் மைகள் யாவை என்று ஒரு ஆய்வு செய்தால், வேகமாகச் செல்வதன் மூலம் குறைந்த நேரத்தில் குறித்த இடத்தை அடைய முடியும். இதன் காரணமாக பயணத்திற்காக நீண்ட நேரத்தை செலவழிக்கும் நிலைமை மாறி, நேரத்தை மீதப்படுத்தும் வாய்ப்பு ஏற்படும். இதன்மூலம் மீதப்படும் நேரம் மனித உழைப்பை அதிகரிக்க உதவும் என்று கூறிக்கொள்ளலாம். இவ்வாறான பொருளாதார சிந்தனை என் பது எங்கள் நாட்டு மக்களுக்குப் பொருந்துமா என்பதை முதலில் சிந் தித்தாக வேண்டும். எங்களைப…
-
- 2 replies
- 1.2k views
-
-
உள்நாட்டு அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்கின்றமைக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உதவியை கோரி இருக்கவில்லை என்று நேபாள அரசு அறிவித்து உள்ளது. நேபாளத்தின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்கின்றமைக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மத்தியஸ்தத்தை அந்நாட்டு ஜனாதிபதி ராம் பரன் யாதவ் கோரி இருந்தார் இலங்கை வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்து இருந்தார். ஆனால் இது அடிப்படை எதுவும் அற்ற கூற்று என்றும் அவ்வாறான கோரிக்கை ஒன்று ஜனாதிபதி ராம் பரன் யாதவ் இனால் எக்கட்டத்திலும் விடுக்கப்பட்டிருக்கவில்லை என்றும் நேபாள ஜனாதிபதி யாதவ்வின் ஊடக ஆலோசகர் இராஜேந்திர தால் தெரிவித்துள்ளார். http://www.tamilcnn.com/index.php?option=com_conten…
-
- 2 replies
- 1.2k views
-
-
வியாழன் 15-11-2007 20:10 மணி தமிழீழம் [தாயகன்] சிறீலங்காவிற்கு பிரித்தானியா பத்து இலட்சம் பவுண்ஸ் வழங்கியுள்ளது சிறீலங்கா அரசிற்கு பத்து இலட்சம் பவுண்ஸ்களை இவ்வருடம் வழங்கியிருப்பதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றில் அண்மையில் உறுப்பினர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த அனைத்துலக அபிவிருத்திக்கான நாடாளுமன்றச் செயலாளர் ஷாஹிட் மலீக் இந்தத் தகவலைத் தெரிவித்தார். அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக எட்டு இலட்சமும், ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய அமைப்பான "சாப்" (ருN iவெநச யபநnஉல ஊழஅஅழn ர்ரஅயnவையசயைn யுஉவழைn Pடயn - ஊர்யுP) மூலம் இரண்டு இலட்சம் பவுண்ஸ{ம் வழங்கப்பட்டுள்ளன. சிறீலங்காப் படைகள் கிழக்கில் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் உமது மகனுக்கு பாசாலை அனுமதி கிடைத்திருக்கும், அவர் இல்லாததால் அனுமதி தரமுடியாது என மகனுக்கு பாடசாலை அனுமதி கோரி அலைந்த கேகாலை வாசி ஒருவருக்குத் தெரிவிக்கப்பட்டதையடுத்து மனமுடைந்த அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று சிறிலங்காவில் இடம்பெற்றுள்ளது. 40 வயதான பெருமாள் என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக தற்கொலை செய்துகொண்டவர் ஆவார். "எனது மகனை எந்தவொரு பாடசாலையிலும் சேர்க்க மறுத்துவிட்டனர். முன்னர் பிரபாகரன் இருந்ததால் அவர் குண்டு வைத்துவிடுவார் என்ற பயத்தில் உங்கள் பிள்ளையை பாடசாலையில் சேர்த்துக்கொண்டிருப்போம். இப்போ பிரபாகரன் உயிருடன் இல்லாததால் உங்கள் பிள்ளையை சேர்க்க முடியாது எனக் கூறிவிட்டனர். எனது கணவர் அவர்களின் காலில் விழுந்…
-
- 2 replies
- 1.2k views
-
-
அரசாங்கத்தில் இணைந்து கொள்வதை விட வயலில் வேலை செய்வது சிறந்தது என ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண தேர்தல் முடிந்த கையோடு ஐக்கிய தேசிய கட்சிக்குள் மற்றுமொரு சர்ச்சை எழுந்துள்ளது. அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் தொடர்பாகவே இந்த சர்ச்சை எழுந்துள்ளது. கிழக்கு மாகாண தேர்தலுக்கு பின்னர் சில ஊடகங்கள் எஸ்.பி. அரசாங்கத்தில் இணைய போவதாக புதுமையான செய்திகளை வெளியிட்டிருந்தன. எனினும் எஸ்.பி திசாநாயக்க இந்த ஊகங்களை மறுத்துள்ளார், எஸ்.பி. இருந்தாற்போல் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் பேசுவது இந்த ஊகங்களுக்கு காரணமாகியது. இந்த தகவல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் இருந்து சென்றிருக்குமா எனவும் சில ஊடகங்கள் சந்தேகம் கொண்டன.…
-
- 3 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணத்தில் மகிந்த ராஜபக்ச உத்தரவின்படி பாடசாலைகள் திறக்கப்பட்ட போதும் ஆசிரியர்களும் மாணவர்களும் செல்லவில்லை. சிறிலங்கா ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் ஜோசெப் ஸ்ராலின் கூறியதாவது: யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைமைகளால் மாணவர்களால் பாடசாலைகளுக்குச் செல்ல முடியாது. யாழ். நிலைமைகளில் வீதிகளில் நடமாடக்கூட அவர்கள் அஞ்சுகின்றனர். தற்போதைய நிலைமைகளால் பாடசாலை மாணவர்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக யாழில் வரிசையில் காத்து நிற்கின்றனர். சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் பாடசாலைகளைத் திறப்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் தடுப்பதாகக் கூறி மகிந்த ராஜபக்ச இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன. ஆனால் முகமாலை மற்றும் ஓமந்தை ச…
-
- 1 reply
- 1.2k views
-
-
போரியல் வெற்றிகள் மூலமே, பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் -கேணல் பானு போரியல் வெற்றிகள் மூலமே, பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பது நிரூபணமாகி வருவதாக, கேணல் பானு தெரிவித்துள்ளார். மன்னார் - மணலாறு களமுனைகளில், சிறப்பாக செயலாற்றிய பூநகரிப் படையணிப் போராளிகளை மதிப்பளிக்கும் நிகழ்வு, நேற்று வன்னியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடம் ஒன்றில் இடம்பெற்றிருந்தது. இதன்பொழுது சிறப்புரையாற்றிய மன்னார் போர்முனை கட்டளை தளபதி கேணல் பானு, தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு வடிவம் கொடுப்பதற்கு, பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களால் உருவாக்கப்பட்ட பூநகரிப் படையணி, யுத்த களமுனைகளில் திறம்பட செயற்படுவதாக புகழாரம் சூட்டியுள்ளார். மன்னார் களமுனைகளில் …
-
- 0 replies
- 1.2k views
-
-
முதலமைச்சருக்கு ஆதரவான வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆளுநருடன் சந்திப்பு http://globaltamilnews.net/archives/29906
-
- 4 replies
- 1.2k views
-
-
Sri Lankan army commanders were ordered by the country's leaders to assassinate surrendering Tamils in the final phase of the long and brutal civil war, according to a senior former military officer. By Alex Spillius and Emanuel Stoakes 9:00PM GMT 18 Dec 2011 The claims are contained in a sworn deposition, seen by The Daily Telegraph, made by a career officer who rose to the rank of major general before he fled the country in fear of his life to seek asylum in the United States. He is the highest ranking person to assert that atrocities against Tamil rebels and civilians were sanctioned at the highest echelons of the government. The source had th…
-
- 2 replies
- 1.2k views
-
-
[size=4]வடகிழக்கு தமிழ் பேசும் சிறுபான்மை மக்கள் கடந்த அறுபது(60) ஆண்டுகால போராட்ட வரலாற்றின் முக்கிய காலகட்டத்தில் காலடிவைத்திருக்கும் இத்தருனத்தில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமை தமிழ் பேசும் மக்களை பொறுத்தமட்டில் மீண்டுமொரு வரலாற்றுத் தவறை முஸ்லீம் காங்கிரஸ் ஏற்படுத்தியிருக்கின்றது.[/size] [size=4]தமிழ் பேசும் மக்களை பொறுத்தமட்டில் முஸ்லீம் காங்கிரஸின் இந்தமுடிவினை முஸ்லீம் மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் விமர்சித்துள்ளதுடன் அரசியல் தீர்வு விடயத்தில் முஸ்லீம் காங்கிரஸ் அக்கரையின்றி செயற்பட்டு தமிழர்களுக்கு மீண்டும் ஒரு துரோகத்தை செய்யப்போகின்றதா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.[/size] [size=4]…
-
- 3 replies
- 1.2k views
-
-
நோர்வேயில் எதிர்வரும் திங்கள் அடையாள உண்ணாநிலை போராட்டம் [வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2008, 10:33 மு.ப ஈழம்] [நோர்வேயிலிருந்து வி.ரூபன்] தமிழ் மக்கள் மீது இன அழிப்புப் போரினைக் கட்டவிழ்த்து விட்டுள்ள சிறிலங்கா அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து நோர்வேயில் உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளன. நோர்வே நாடாளுமன்ற முன்றலில் எதிர்வரும் திங்கட்கிழமை (29.09.08) காலை 8:00 மணிமுதல் அடுத்த நாள் பிற்பகல் 3:00 மணி வரையான 32 மணித்தியாலங்களில் இந்த அடையாள உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்புப் போராட்டமும் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தின் தமிழ் மக்களுக்கான வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மர…
-
- 1 reply
- 1.2k views
-
-
டென்மாக்கில் Struer நகரில் உள்ள ஒரு திரையரங்கில் பல தேசியங்களின் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. தமிழீழத் தேசியக்கொடியும் அங்கே பறக்கவிடப்படவேண்டும் என நகரத்தில் வாழும் சில தமிழீழப்பற்றாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இப்பொழுது தமிழீழ தேசியக்கொடியும் ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. முதலில் அங்கே பறக்க விடப்பட்டிருந்த சிங்கக்கொடி இனம் தெரியாதவர்களினால் அகற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://youtu.be/voNh53NtQN4 http://www.eeladhesa...ndex.php?option
-
- 1 reply
- 1.2k views
-
-
மாவீரர்களின் நினைவிடங்களை சிதைக்கும் சிங்கள இராணுவம் ! குமுறும் ஈழ தமிழர்கள் என்கிற தலைப்பில் தமிழகத்திலிருந்து வெளிவரும் குமுதம் வார இதழில் இராணுவம் மாவீர்களின் நினைவிடங்களை சிதைப்பதை குறித்தும் அதனால் ஈழத் தமிழர்களுக்கு ஏற்படும் மனக் குமுறலை தொடர்ந்து தீபச்செல்வன் விபரிக்கிறார். அவர் தெரிவித்துள்ளவை வருமாறு: ”ஒரு போராளி விதைக்கப்பட்டதாக உணரும் ஈழ மண்ணில் அவர் மரணமடைந்து போனதாக யாரும் எண்ணுவதில்லை. கனவுக்காக அவர் உறங்ககிக் கொண்டிருக்கிறார் என்றே வணங்கப்படுகிறார். ஈழ மக்களில் பெரும்பாலானவர்களின் பிள்ளைகள், சகோதரர்கள், தந்தைமார், தாய்மார், உறவுகள் என்று இப்படி முப்பதாயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்கள் கனவுக்காக விதைக்கப்பட்டிருக்கிறார்கள். கனவு உறங்கும…
-
- 0 replies
- 1.2k views
-
-
இங்கிலாந்தில் லண்டனுக்கு வெளியில் நடைபெற்ற குழறுபடிகள் காரணமாக அப்பகுதித் தேர்தல் முடிவுகள் ரத்து என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் யாருக்காவது தெரியுமா?
-
- 0 replies
- 1.2k views
-
-
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென் அந்தமான் கடற்பரப்புகளிலும் குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்து நிலைத்திருக்கின்றது. இது எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் அப்பிரதேசத்திலேயே மேலும் குறைந்த அழுத்தத்திற்கு உள்ளாகும் வாய்ப்பு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அது தெற்கு வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் சுழல் சூறாவளியாக மாறும் வாய்ப்பு காணப்படுவதோடு, நாளை மறுதினம் (17) வரை வட மேல் திசையிலும் அதன் பின்னர் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை வடகிழக்கு வங்களா விரிகுடா பிரதேசத்தை நோக்கிச் செல்லும் வாய்ப்பு காணப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், …
-
- 13 replies
- 1.2k views
-
-
Jun 20, 2011 / பகுதி: செய்தி / தலைக்கு மேல் கடன் – காணிகளை விற்பனை செய்யும் சிறீலங்கா சிறீலங்கா அரசின் கடன்சுமை எல்லை தாண்டி அதிகரித்துச் செல்வதால் அதனை சமாளிப்பதற்காக அது காணிகளை விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: இந்த வருட முடிவுக்கு முன்னர் ஒரு பில்லியன் டொலர்களை கடன்களுக்கான தவணைப் பணமாக செலுத்த வேண்டிய நிலையில் சிறீலங்கா உள்ளதாக சிறீலங்காவின் நிதி அமைச்சின் ஆண்டு அறிக்கை தெரிவித்துள்ளது. சிறீலங்கா அரசு பெற்றுக்கொண்ட 16 பில்லியன் டொலர்களுக்கான கட்டுப் பணமே இந்த தொகையாகும். இதில் யப்பானுக்கு இந்த வருடம் 310 மில்லியன் டொலர்களையும், அடுத்த வருடம் 320 மில்லியன் டொலர்களையும், 2013 ஆம் ஆண்டு 325 மில்லியன்…
-
- 4 replies
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழர்களும், பல்கலைக்கழக மாணவர்களுமே வளர்த்து விட்டதாக படைத்தரப்பும் அரசும் கூறினாலும் சிங்களவர்களும் பிரேமதாஸ போன்ற அரசியல்வாதிகளும் சேர்ந்தே அவர்களை வளர்த்து விட்டனர் என கணிதவியல் பேராசிரியர் எஸ்.சிறி சற்குணராஜா தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் கைதானதைத் தொடர்ந்து முடங்கியுள்ள கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து ஆராய யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர், துறைத் தலைவர்கள், கைது செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர் ஆகியோரை யாழ். மாவட்டகட்டளைத் தளபதி ஹத்துருசிங்க பலாலி படைத் தளத்தில் சந்தித்தார். அங்கு உரையாற்றிய மஹிந்த ஹத்துருசிங்க, முப்பது வருட கால அழிவுக்கு புலிகளும் அவர்களை உருவாக்கி வளர்த்துவிட்ட தமிழர்களும் பல்கலைக்கழக …
-
- 10 replies
- 1.2k views
-
-
தமிழர் வாழ்விடங்களில் தென்னிலங்கை முதலீட்டாளர்களை குவிக்கும் நடவடிக்கையில் சிறீலங்கா அரசு ஈடுபட்டுள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கின் யாழ்ப்பாணத்தில் பெருமளாவான தென்னிலங்கை வர்த்தகர்கள் முதலீடுகளை மேற்கொண்டு தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதேவேளை யாழப்பாண மக்களின் வளங்களை சுரண்டும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்கள். தென்னிலங்கை வணிகர்களின் வருகையினை தொடர்ந்து யாழ்பாண மக்களின் பணங்கள் தென்னிலங்கை சிங்கள மக்களிள் வங்கிக் கணக்குகளுக்கு செல்வதாக பெருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் வடக்கில் சுதந்திர வர்தக வலயங்களை அமைக்கும் நடவடிக்கையில் சிறீலங்கா அரசு ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாங்குளத்தினை முதன்மையாக கொண…
-
- 8 replies
- 1.2k views
-