Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. செய்வோமா பணியாரம் நன்கு பழுத்த ஒன்று அல்லது இரண்டு பனம் பழத்தை நன்கு கழுவி எடுங்கள். மேலுள்ள மூளைக் கழட்டி விடுங்கள். துணியும் துவைக்கலாம், மாடும் நாமும் சாப்பிடுவோம். பனம் பழத்தின் மேலுள்ள நாரை சிறிய மேசைக் கத்தியினால் பழத்தின் மேல் பகுதியிலிருந்து நீள் பக்கமாக சீவி எடுங்கள். நார் வெட்டும் கைகள் பத்திரம். வெட்டி அகற்றிய பின்மீண்டும் பழத்தை தண்ணீரில் நன்கு கழுவுங்கள். பழத்தைப் பிரித்து இரண்டு மூன்றாக விதையுடன் பிரியும். அவற்றைப் பிழிந்து அதிலுள்ள களியை இரு கைகளாலும் அழுத்தி எடுங்கள். களி தும்புகளுடன் கூடி இருக்கும். மெல்லிய வெள்ளைத்துணி அல்லது கண்ணறைத் துணியை வைத்து களியை வடித்தெடுங்கள். வடித்தெடுத்த களியை அடுப்பில் வைத்து ச…

    • 5 replies
    • 2.5k views
  2. இதனைக்கொண்டு ,சைவ சமயலுக்கு எப்படி சமைப்பது..

  3. சூப்பரான வெண்டைக்காய் கார குழம்பு சூடான சாதத்தில் வெண்டைக்காய் கார குழம்பு சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் வெண்டைக்காய் - 150 கிராம் பெரிய வெங்காயம் - ஒன்று தக்காளி - 2 மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி தனியா தூள் - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு புளி தண்ணீர் - கால் கப் தாளிக்க எண்ணெய் - 4 மேசைக்கரண்டி கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு கறிவேப்பிலை, க…

  4. வெள்ளை அரிசி நூடில்ஸ் & தந்தூரிக் கோழிப் பொரியல் & குழம்பு வெள்ளை அரிசி நூடில்ஸ் (பல கடைகளில் ஊறவைத்து உடனே சமைப்பதற்குரிய ரைஸ் நூடில்ஸும் விற்பனை செய்கிறார்கள்) 1/4 பச்சை இலைக் கோவா (மெல்லிதாக அரிந்தது) 3-4 தண்டு செலரி(மிகச் சிறிய துண்டுகளாக வெட்டியது) 100 கிராம் பீன்ஸ் முளை 3 கரட் (மெல்லிதாக வெட்டியது சமையல் ஒலிவொயில் (தேவையான அளவு) 3 4 மேசைக் கரண்டி- சோயா சோஸ் உப்பு (தேவையான அளவு) ஒரு பாத்திரத்தில் குளிர் தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். none stick பாத்திரத்தில் சமையல் ஒலிவொயில் தேவையான அளவு விட்டு எண்ணெய் நன்றாகக் சூடேறும் போது வெட்டியா மரக்கறிகளை சட்டியில் போட்டு, மரக் கரண்டியால் கிளறிய படியே பொரியவிட வேண்டும். அரைவாசி பொரிந்து வர…

    • 13 replies
    • 2.5k views
  5. இஞ்சை பாருங்கோ கூத்தை..... வெள்ளை வடை சுடுது.

  6. காலிஃபிளவர் முட்டை பொரியல் மதிய உணவிற்கு சிறந்த சைடிஷ் ஆக இருக்கும். இதன் சுவை குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் இதை கொடுக்கும் போது, அவர்களிடம் இது சிறந்த வரவேற்பாக இருக்கும். குறைந்த நேரத்தில் செய்து முடிப்பதால் நேரம் குறவாக இருக்கும் போது உங்கள் விருப்ப சமையலாக இது இருக்கும்.தேவையான பொருட்கள்* காலிஃபிளவர் - 300 கிராம்* முட்டை - 2* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்* உப்பு - தேவையான அளவுதாளிக்க தேவையானவை* எண்ணெய் - தேவையான அளவு* கடுகு - சிறிது* கறிவேப்பிலை - சிறிதுசெய்முறை* முதலில் காலிஃப்ளவரை சிறிதாக நறுக்கி 5 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும். அதில் அ…

  7. பாகிஸ்தானிய ஆட்டிறைச்சிக் கறி (சலன்) போனவாரம் ஆட்டிறைச்சி வாங்கப் போன போது, நல்ல ஆங்கிலம் பேசிக் கொண்ட இஸ்லாமிய தம்பதிகள் (வழக்கமாக, பாகிஸ்தானியர்கள், உடைந்த ஆங்கிலம் தான் பேசுவார்கள்) இறைச்சி வாங்கிக் கொண்டிருந்தனர். நன்கு படித்தவர்கள் போல் இருந்தது. சலன் செய்வோம் கொஞ்சம் கூடுதலாக வாங்குவோம் என்றார் மனைவி. ஆகா, சலன்... மிகவும் நன்றாக இருக்குமே என்றார் கசாப்பு கடைக்காரர். ஆமாம் எனது மனைவி நன்றாக செய்வார், ஆகவே கால் தொடை முழுவதாக கொடுங்கள் என்கிறார் கணவர். பக்கத்தில் நின்ற எனக்கு, சாலட் என்று காதில் விழ, ஆர்வத்துடன், சாலட் என்று கூறினீர்களா என்று கேட்டேன். இல்லை, இது கறி, நம்மூரில் சலன் என்று அழைப்போம். என்றார்கள். மேலும் ஒரு லிங்கைத் தந்து, ட்ரை…

  8. வெஜிடேபிள் தம் பிரியாணி தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது) குடைமிளகாய் - 1/2 (நறுக்கியது) கேரட் - 1 (நறுக்கியது) பட்டாணி - 1/4 கப் காளான் - சிறிது பன்னீர் - சிறிது சீரகம் - 1 டீஸ்பூன் கிராம்பு - 5 பட்டை - 2 மிளகு - 5 பிரியாணி இலை - 3 கருப்பு ஏலக்காய் - 2 வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது) மஞ்சள் தூள் - 1 சிட்டிகை மல்லித் தூள் - 1 டீஸ்பூன் தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் தயிர் - 1/2 கப் பிரியாணி மசாலா - 1 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிது புதி…

    • 5 replies
    • 2.5k views
  9. தேவையான பொருட்கள்: முருங்கைக்காய்……………2 சின்ன வெங்காயம்………100 கிராம் புளி………………….…………….எலுமிச்சை அளவு தேங்காய்………………………4 தேக்கரண்டி தக்காளி……………….…………. 1 சீரகம்………………..……………1 /2 தேக்கரண்டி பூண்டு………………..…………10 பல் கடுகு ……………………..……….1 /2 தேக்கரண்டி பெ.சீரகம் ……………………..…..1 /2 தேக்கரண்டி மிளகாய் தூள்…………….3 தேக்கரண்டி மஞ்சள் பொடி………………..கொஞ்சம் நல்லெண்ணெய் …………..2 தேக்கரண்டி வெந்தயம்……………………..1 /2 தேக்கரண்டி கறிவேப்பிலை……………….1 கொத்து செய்முறை: புளியை ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும். முருங்கைக்காயை துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை உரித்து, பொடியாக நறுக்கவும். தேங்காய், தக்காளி ,சீரகத்தை நன்றாக அரைத்து 6 வெங்காயத்தை தட்டி எடுக்கவும். அடுப்பில…

  10. எனது மருமகன் இன்று சவர்டோவ் (Sourdough)என்று ஒரு பாண் செய்தார்.ஒரு கிழமை முதலே மகளும் அவரும் சேர்ந்து திட்டம் போட்டார்கள்.என்னடா வாறகிழமை பாண் செய்வதற்கு இப்பவே திட்டம் போடுறாங்கள் என்று அவதானித்தேன். 5-6 நாட்கள் முதலே போத்தலுக்குள் மாவும் தண்ணீரும் விட்டு புளிக்க வைத்து அதற்கு ஒவ்வொரு நாளும் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று மீண்டும் மாவும் தண்ணீரும் விட்டு ஓஓ வளருது வளருது என்று சந்தோசப்பட்டார்கள்.இடைஇடை போத்திலும் மாற்றி மாற்றி பெரிய போத்தலாக மாறிவிட்டது. முதல் நாளே (ஏதோ தோசைக்கு உழுந்து அரைத்து வைத்த மாதிரி ) தேவையான மாவை எடுத்து போத்தலில் வளர்ந்திருந்த பற்றீரியாவுடன் சேர்த்து குழைத்து வைத்தார்கள்.என்னடா இது இரவிரவாக செய்து யார் சாப்ப…

  11. பரோட்டா என்றாலே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். அத்தகைய பரோட்டாவில் ஒரு வகையான ஆலு மட்டர் பரோட்டாவை வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம். என்ன பெயர் வித்தியாசமாக உள்ளதென்று பார்க்கிறீர்களா? இது வேறு எதுவும் இல்லை, உருளைக்கிழங்கு மற்றும் பச்சை பட்டாணியை வைத்து செய்யக்கூடியது தான். இப்போது அந்த ஆலு மட்டர் பரோட்டாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: கோதுமை/மைதா மாவு - 2 கப் தயிர் - 3 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான நீர் - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு உள்ளே வைப்பதற்கு... உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்தது) பச்சை பட்டாணி - 1 கைப்பிடி (வேக வைத்தது) மாங்காய் பொடி - 1 டீஸ்பூன் இஞ்சி - சிறு துண்டு (துருவியது) மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் க…

  12. Started by தூயா,

    தேவையானவை: spirals pasta 3 கோப்பை வெட்டிய குடமிளகாய் 1/4 கோப்பை நீளமாக அரிந்த வெங்காயம் 1/2 கோப்பை அரிந்த சிவப்பு மிளகாய் 2 Tuna Fish [Tin] 1/2 கோப்பை உப்பு தேவைக்கேற்ப செய்முறை: 1. பாஸ்டாவை நீரை சுட வைத்து, அவித்து எடுங்கள். பாஸ்டாவை கொதி நீரில் போடும் போது தேவையான அளவு உப்பும், 1 தே.க எண்ணெயும் சேருங்கள். நன்றாக அவிந்த பாஸ்டாவை நீர் வடித்து வைத்து கொள்ளுங்கள். 2. ஒரு சட்டியில் எண்ணெய் சேர்த்து குடமிளகாய், வெங்காயம் மிளகாயை பச்சை வாசம் போகும் வரை வதங்குங்கள். 3. வதங்கிய வெங்காயம் மிளகாயோடு Tuna மீன் தூள்களை சேர்த்து 2 நிமிடங்களுக்கு கிளறி, அவித்து வைத்திருக்கும் பாஸ்டாவை சேர்த்து கிளறுங்கள். உப்பு சரி பார்த்து கொள்ளுங்கள். 4. சுட சுட தட்டில் போட்…

    • 3 replies
    • 2.5k views
  13. தேவையான பொருட்கள் கணவாய் மீன் - 10 இஞ்சி விழுது - 2 மேசைகரண்டி பூண்டு விழுது - 2 மேசைகரண்டி வெங்காயம் - 1 கறிவேப்பிலை - 15 தக்காளிப் பழம் - 1 புளி - 1 மேசைகரண்டி எண்ணெய் - 2 மேசைகரண்டி கொத்தமல்லி இலை - தேவையான அளவு சீரகம் - அரை ஸ்பூன் கடுகு - அரை ஸ்பூன் மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - அரை ஸ்பூன…

    • 5 replies
    • 2.4k views
  14. சப்பாத்தி மிருதுவாக இருக்க என்ன செய்யலாம்? மாவு பிசையும்போது கோதுமை மாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் மக்காச்சோள மாவும், அரை டேபிள்ஸ்பூன் ரவையும், அரை டீஸ்பூன் சர்க்கரையும் சேர்த்துக் கலக்கி, அந்த மாவில் பூரி செய்தால் மிருதுவாக இருப்பதுடன் பூரி உப்பலாக வரும். சப்பாத்தியோ, பூரியோ செய்யும்போது கோதுமை மாவில் சாதம் வடித்த நீர் சேர்த்து மாவை பிசைந்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். அதிக கனமுள்ள கல்லை தோசைக்கும், கன மில்லாத மெலிதான கல்லை சப்பாத்திக்கும் உபயோகிக்க வேண்டும். சாதம் வடிக்கும்போது சற்று குழ…

  15. முட்டை குருமா தேவையான பொருட்கள் : முட்டை 6 வெங்காயம் 6 பால் 1/4 கோப்பை முந்திரி 2 மேஜைக்கரண்டி பச்சை மிளகாய் 8 தேங்காய் துறுவல் 1 மேஜைக்கரண்டி தனியா தூள் 3 மேஜைக்கரண்டி லவங்கம் 6 பட்டை 1 ஏலக்காய் 2 இஞ்சி 1 துண்டு மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி நெய் 3 மேஜைக்கரண்டி உப்பு தேவையான அளவு செய்முறை : 1.பச்சை மிளகாய், தேங்காய், தனியா தூள், ஏலக்காய், பட்டை, லவங்கம், இஞ்சி, மஞ்சள் தூள் அனைத்தையும் ஒன்றாக அரைத்துக் கொள்ளவும். 2.வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முட்டையின் வெள்ளைக் கருவை பிரித்தெடுத்து நன்றாக அடித்துக் கொள்ளவும். அத்துடன் மஞ்சள் கரு, பால் மற்றும் உப்பு சேர்க்கவும். 3.இந்தக் கலவை…

  16. [size=4]தேவையானவை :[/size] [size=4]பூண்டு தோல் உரித்தது - ஒரு கப் (100 கிராம்)[/size] [size=4]பால் - ஒரு கப்[/size] [size=4]பனங்கற்கண்டு - ஒரு தேக்கரண்டி[/size] [size=4]பூண்டை ஒரு கிளாஸ் தண்ணீரில் வேகவைக்கவும். நன்கு வெந்தவுடன் பாலை ஊற்றி சிறு தீயில் கொதித்து வற்றவிடவும்.[/size] [size=4]வெந்தவுடன் கரண்டியால் மசித்து விட்டு பனங்கற்கண்டு போட்டு கிளறி இறக்கவும். மசிக்காமல் முழுப்பூண்டாகவும் சாப்பிடலாம். இதை இரவில் சாப்பிட்டவுடன் சாப்பிடலாம்.[/size] [size=3]Note:[/size] [size=3]பூண்டு இருதயத்திற்கும், செரிமானத்திற்கும் சிறந்தது. இதை வாயுத்தொல்லை உள்ளவர்கள் தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டாலே பலன் கிடைக்கும். ஒரு மாதம் சாப்பிட்டால் சுத்தமாக வாயு போய்விடு…

  17. ஹக்கா மஸ்ரூம் எப்போதும் பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ் போன்றவற்றைக் கொண்டு பொரியல் செய்து சாப்பிட்டு அலுத்துவிட்டதா? அப்படியெனில் காளானைக் கொண்டு ஆரோக்கியமான மற்றும் வித்தியாசமான சுவையில் ஒரு சைடு டிஷ் செய்து சுவையுங்கள். இந்த டிஷ்ஷின் பெயர் ஹக்கா மஸ்ரூம். தேவையான பொருட்கள்: காளான் - 2 கப் (நறுக்கியது) வெங்காயத்தாள் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது) சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ் - 2 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது) பூண்டு - 4 பற்கள் (பொடியாக நறுக்கியது) எண்ணெய் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீரை எடுத்துக் கொண்டு, அதில் சோள மாவு சேர்த்து கலந…

  18. ஆதி நைனாவின் நள(கை)பாகம் - 4 கொத்துக்கீரையும் குதூகல வாழ்வும் விசயத்துக்கு நேரே போவம்...... கீழ உள்ள குறிப்பை வாசிச்சுப் போட்டு ஆதி என்ன சொல்லவாறன் எண்டு கவனியுங்கோ.. கீரைகள் குறிப்பாக இரும்பு மற்றும் பிற தாதுப்பொருட்களை அதிகளவில் கொண்டுள்ளன. இரும்புச் சத்து பற்றாக்குறை, இரத்த சோகையினை ஏற்படுத்துகிறது. இது கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளில் ஏற்படும் பொதுவான உடல்நல அசெளகரியமாகும் கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதின் மூலம் இரத்த சோகை வருவதை தடுத்து, நல்ல உடல் நலனை பெறலாம் கீரைகள் சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின்-சி போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும் கீரைகளிலுள்ள கரோடின்களை பாத…

    • 10 replies
    • 2.4k views
  19. Crème brûlée ( எரியூட்டிய கறமல் புடிங் ) . நான் ஆரம்பகாலங்களில் உணவகத்தில் உதவி சமயல்காறராக வேலை செய்த பொழுது எனது செஃப் மூலம் கற்றுக் கொண்டது . இனிப்பு பதார்த்த வகையைச் சேர்ந்த இந்தப் பதார்த்தம் செய்வதற்கு மிகவும் இலகுவனது . சிறியவர் முதல் பெரியவர் வரை சாப்பிட்டதன் பின்பு விரும்பி இதைச் சாப்பிடுவார்கள் . 4 பேருக்குச் செய்ய , தேவையானவை: மஞ்சள் முட்டைக் கரு 5. சீனி 100 கிறாம் . 100 வீதம் கிறீம் பால் 50 cl. வனிலா பிஃளேவர் 1 தேக்கரண்டி . பழுப்புச் சீனி ( மண்ணிற சீனி ) தேவையான அளவு . பக்குவம் : ஒரு பெரிய கிண்ணத்தில் முட்டை மஞ்சள்க் கருவையும் சீனியையும் நன்றாக நுரை வரும் வரை அடியுங்கள் . பின்பு பாலை சிறிது சிறிதாகக் கலக்கி நன்றாக அடியுங…

  20. தேவையான பொருட்கள்: வெந்தயம் - 4 டேபிள் ஸ்பூன் வற்றல் மிளகாய் - 6 உளுத்தம்பருப்பு - 2 ஸ்பூன் பெருங்காயம் - 1 ஸ்பூன் புளி - நெல்லிக்காய் அளவு வெல்லம் - விருப்பப்பட்டால் நல்லெண்ணெய் - 4 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி முதலில் வெந்தயத்தைப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பின்னர் வற்றல் மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம் இவற்றை வறுத்துக்கொள்ளவும். பொன்னிறமாக வறுத்த வெந்தயம், வற்றல் மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், உப்பு, புளி சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். சி‌றிது வெல்லத்தை பொடி செய்து துவையலில் சேர்க்கவும். வெந்தயத்தை அதி…

  21. எவ்வாறு சுவையான சிக்கன் பிரியாணி தயாரிப்பது. சுவையான சிக்கன் பிரியாணி எப்படி தயாரிக்க வேண்டும்? செய்முறை விளக்கம். குறிப்பாக, பிரியாணி என்பது ஒரு அவத் பாணி சமையல் ஆகும். இவற்றில் ஹைதராபாதி பிரியாணியின் பாணி தனிப்பட்டதாகும். ஒருவேளை நீங்கள் கொல்கத்தா பிரியாணி சுவைக்க நேர்ந்தால், நீங்கள் காரமான அரிசி, உருளைக்கிழங்கு மற்றும் கோழி அல்லது இறைச்சியின் அற்புதமான தனிப்பட்ட சேர்க்கையை அனுபவிக்க முடியும். பல்வேறு மாநிலங்களில் சிக்கன் பிரியாணி வெவ்வேறு வடிவங்களில் செய்யப்படுகின்றது. ஆனால், நீங்கள் உங்கள் விருந்தினர்களை மகிழ்விக்க உங்களுடைய வீட்டில் எளிதான மற்றும் உண்மையான சிக்கன் பிரியாணியைச் செய்ய வேண்டும் என்றால், கீழே கொடுக்கப்பட்ட செய்முறைக் க…

  22. ஆரோக்கியம் நிறைந்த அரிய வகைப் பழங்கள் அரிய வகைப் பழங்களில்தான் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த வகைப் பழங்களின் சுவை, சத்துகள் குறித்த யோசனையால் அந்தப் பழங்களை வாங்குவதில் நமக்குக் கொஞ்சம் தயக்கமும் ஏற்படுகிறது. ஆனால் அவற்றில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கின்றன. அரிய வகைப் பழங்களான இலந்தைப்பழம், வேப்பம்பழம், களாப்பழம் போன்றவைகளிலும் ஏராளமான சத்துக்களும், மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. இலந்தைப்பழம் …

  23. பாகற்காய் கசப்பு என்பதற்காக பலர் இதனை அதிகம் சாப்பிடமாட்டார்கள். ஆனால் பாகற்காயை சரியான பக்குவத்தில் சமைத்து சாப்பிட்டால், நிச்சயம் அது மற்ற உணவுகளின் சுவையை விட சூப்பராக இருக்கும். அந்த வகையில் இங்கு அருமையான முறையில் எப்படி பாகற்காயை சுக்கா செய்வதென்று கொடுத்துள்ளோம். அந்த பாகற்காய் சுக்கா மிகவும் எளிமையான செய்முறையைக் கொண்டது. மேலும் இந்த பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான ஒரு உணவுப் பொருள். ஆகவே நீரிழிவு நோயாளிகள் இதனை அதிகம் உட்கொண்டு வந்தால், நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும். சரி, இப்போது அந்த பாகற்காய் சுக்காவின் செய்முறையைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: பாகற்காய் - 4 (நறுக்கியது) வெங்காயம் - 2 (பெரியது மற்றும் …

  24. Started by ரதி,

    வணக்கம் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சமையலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்; பொரித்த சோறு செய்யத் தேவையான பொருட்கள்; தனித் தனித் உதிரிகளாக சமைத்து எடுக்கப்பட்ட சோறு[மஞ்சலும்,கொஞ்ச பட்டர் அல்லது எண்ணெய் விட்டு சமைத்தால் சோறு உதிரிகளாக வரும்.] எலும்பில்லாமல் அவித்த கோழித் துண்டுகள் அவித்த இறால்,அவித்த நண்டின் சதை கோவா,லீக்ஸ்,கர‌ட்,செலரி,சிகப்பு வெங்காயம்,தக்காளி[சிறிது,சிறிதாக வெட்டியது] முட்டை சோயா சோஸ் தக்காளி சோஸ் எண்ணெய் உப்பு மிள‌கு இனி செய்முறையைப் பார்ப்போம்; முட்டையை உப்பு,மிளகு போட்டு அடித்து மெல்லிய ஓம்லெட்டாக போட்டு எடுத்து ஒரு பக்கத்தில் வைக்கவும். ஓரு பாத்திர‌த்தில் எண்ணெயை சூடாக்கி,சூடானதும் அவித்த கோழி,இறால்,நண்டு போட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.