நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
-
- 4 replies
- 814 views
-
-
பெர்த் நகரைச் சேர்ந்த Darrsh Clarke இந்த நிகழ்ச்சியில் முதன்முறையாக பாஸ்மதி சாதம், தயிர் ரைத்தா மற்றும் கத்தரிக்காய் கறியை சமைத்து வழங்கியுள்ளார். இலங்கையின் பாரம்பரிய உணவு எனினும், “இதற்கு முன் ஏன் இலங்கை உணவை வழங்கவில்லை” என நடுவர்கள் கேள்வியெழுப்பியிருந்ததுடன் அதற்கு பதிலளித்து பேசிய Darrsh தனது இலங்கை பாரம்பரியத்தை நிராகரித்ததை வெளிப்படுத்தினார். எனினும், அவரை ஊக்கப்படுத்திய நடுவர்கள் MasterChef Australia நிகழ்ச்சி தமது பாரம்பரியத்தை மீட்டெடுக்க உதவுவதாக தெரிவித்திருந்தனர். தனது தந்தை மற்றும் பாட்டியின் சமையலில் Darrsh ஈர்க்கப்பட்டிருந்ததாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. …
-
-
- 4 replies
- 701 views
-
-
"பலூடா சர்பத்" தயாரிப்பது எப்படி???? தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள்.
-
- 4 replies
- 11.8k views
-
-
வெங்காய தாள் கூட்டு தேவையான பொருட்கள்: வெங்காயத்தாள் - 5 கட்டு காய்ந்த மிளகாய் - 2 பாசிப்பாருப்பு - 5 தேக்கரண்டி[தனியாகவேகவைக்கவும்} உப்பு-தேவைக்கு தாளிக்க எண்ணெய் =தேவைக்கு சாம்பார் பொடி - 1/4 டீஸ்பூன் தேங்காய்த்துருவல் - 2 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிது கடுகு - 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன் கடாயில் எண்ணெய் விட்டு தாளிப்பு பொருட்களைப் போட்டு தாளிக்கவும் நறுக்கிய வெங்காய தால் போட்டு வதக்கவும் சாம்பார் பொடி பாசிப்பருப்பு போட்டு வதக்கவும அப்படியே சிம்மில் வைத்து வேகவிடவும்தேங்காய்த்துறுவல் சேர்த்து இறக்கவும் சுவையான வெங்காயதாள் கூட்டு ரெடி ... சோற்றில் தொட்டுக…
-
- 4 replies
- 7k views
-
-
மீன் கோலா உருண்டை மீன், பெரும்பாலான அசைவ உணவு பிரியர்களுக்கு பிடித்தனமான ஒன்று. விடுமுறை காலத்தில் வீட்டில் அனைவரும் இருக்கும்போது, மீனை வைத்து ஓரே மாதிரியான குழம்பு, வறுவல் போன்றவற்றை செய்து போரடிக்காமல், இந்த புது வகை ஸ்நாக்சை செய்து அசத்துங்கள். தேவையானவை மீன் துண்டுகள் – 4 பிரெட் துண்டுகள் – 5 வெங்காயம் – 1 கரம் மசாலா – 1 ஸ்பூன் பச்சை மிளகாய் – சிறிது சீரகம் – 1 ஸ்பூன் முட்டை – 1 இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன் கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு உப்பு, எண்ணெய் – தேவைகேற்ப செய்முறை மீன் துண்டுகளை நன்றாக மஞ்சள் தூளில் போட்டு சுத்தம் செய்த பிறகு, அதனை சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். பிரெட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி,…
-
- 4 replies
- 1.2k views
-
-
இரத்த சர்க்கரை அளவு சீரகா இருக்கும். சாதத்தை சாப்பிடாமல் இருந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும். மேலம் அளவுக்கு அதிகமாக சாதத்தை உட்கொள்ளும் போது, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது அதிகரித்து பெரும் பிரச்சனையை ஏற்படுத்திவிடும். மலச்சிக்கல் தினமும் அளவுக்கு அதிகமாக சாதத்தை சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்கக்கூடும். ஏனெனில் வெள்ளை சாதத்தில் நார்ச்சத்துக்களானது மிகவும் குறைவாக இருப்பதால், அவை முறையற்ற குடலியக்கத்தை ஏற்படுத்தும். நீரிழிவு வெள்ளை சாதத்தை தினமும் அதிகம் சாப்பிடுவதால் டைப் 2 நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே சாதம் சாப்பிட ஆசைப்பட்டால், கைக்குத்தல் அரிசியால் செய்த சாதத்த…
-
- 4 replies
- 1.7k views
-
-
தென்னிந்திய ஸ்நாக்ஸ் ரெசிபியில் வடையும் ஒன்று. அத்தகைய வடையில் நிறைய வகைகள் உள்ளன. ஆனால் பலருக்கும் பருப்பு வடை தான் பெரிதும் பிடிக்கும். இதனை மாலை வேளையில் டீ, காப்பி குடிக்கும் போது சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். இப்போது அந்த மசாலா பருப்பு வடையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: கடலை பருப்பு - 1 கப் வெங்காயம் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) சோம்பு - 1 டீஸ்பூன் மிளகு - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: முதலில் கடலைப் பருப்பை 4-5 மணிநேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை கழுவி, ஒரு டேபிள் ஸ்பூன் பருப்பை மட்டும் தனியாக எடுத்து வைத்து…
-
- 4 replies
- 1.1k views
-
-
https://youtu.be/IF6Qq4gy570
-
- 4 replies
- 650 views
-
-
தேவையான பொருட்கள் எள்ளு 500 கிராம் சீனி உங்கள் விருப்புக்கு ஏற்றவாறு (500 கிராம்) உழுத்தம்மா 200 கிராம் வரையில் முதலில் ஒரு மிக்சியில் பாதி எள்ளை இட்டு நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள் நன்றாக அரைபட்டபின் அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துவிட்டு மீதி எள்ளையும் முன்பு அரைத்தது போல் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள் .பின் உழுத்தம்மாவு சீனி அரைத்த எள்ளு எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கலக்கி கொள்ளுங்கள். மீண்டும் மிக்சியில் நீங்கள் கலந்த கலவையை நன்ற…
-
- 4 replies
- 6k views
-
-
இத்தாலி ப்ராக்கலி ஃப்ரிடாட்டா செய்யும் முறை .. தேவையான பொருள்கள்: ப்ராக்கலி பூக்கள் - 2 கப் முட்டை - 6 துருவிய சீஸ் - 1/3 கப் சிகப்பு வெங்காயம் - ஒன்று (நடுத்தர அளவு) ஆலிவ் எண்ணெய் - 2 தேக்கரண்டி மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப செய்முறை : வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். ப்ராக்கலி பூக்களை சுத்தம் செய்து ஆவியில் வேக வைத்து சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில், 4 முட்டைகளை உடைத்து ஊற்றவும். அதனுடன் மற்ற இரண்டு முட்டைகளின் வெள்ளைக்கருவை மட்டும் சேர்த்து சிறிது உப்பு, மிளகுத் தூள் கலந்து அடித்து வைக்கவும். ஒரு வாயகன்ற இரும்பு (Cast Iron Skill…
-
- 4 replies
- 1k views
-
-
30 வகை தீபாவளி பலகாரம்! பலகாரங்களும் பட்சணங்களும்தான் தீபாவளியின் ருசி கூட்டுபவை. இந்த தீபத் திருநாளில் உங்கள் வீட்டின் தித்திப்பு பன்மடங்காக, அல்வா முதல் அதிரசம் வரை பண்டிகை விருந்து படைக்க உங்களை தயார்படுத்துகிறார் சென்னையைச் சேர்ந்த புஷ்பலதா. வரகு சீப்பு சீடை தேவையானவை: வரகு அரிசி மாவு – 1 கப், உளுத்தம் மாவு – கால் கப், கடலை மாவு – கால் கப், தேங்காய்ப்பால் – கால் கப், வெண்ணெய் – 1 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் வரகு அரிசி மாவு, உளுத்தம் மாவு மற்றும் கடலை மாவு சேர்த்து, அத்துடன் உப்பு, வெண்ணெய் சேர்த்து கையால் பிசைய வேண்டும். பின்னர் தேங்காய்ப்பாலை லேசாக சூடு செய்து,…
-
- 4 replies
- 20.7k views
-
-
சிம்பிளான புடலங்காய் பொரியல் மதியம் என்ன பொரியல் செய்வதென்றே தெரியவில்லையா? அப்படியெனில் வீட்டில் புடலங்காய் இருந்தால், அதனைக் கொண்டு பொரியல் செய்து சாப்பிடுங்கள். அதிலும் புடலங்காய் பொரியலை எப்படி சிம்பிளாக செய்வதென்று தெரியலையா? மேலும் இந்த புடலங்காய் பொரியலானது பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றவாறு மிகவும் ஈஸியாக இருக்கும். சரி, இப்போது அந்த புடலங்காய் பொரியலின் செய்முறையைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: புடலங்காய் - 1 (பொடியாக நறுக்கியது) வெங்காயம் - 1 (நறுக்கியது) சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு பொருட்கள் தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் மிளகாய…
-
- 4 replies
- 1.5k views
-
-
வாங்க இண்டைக்கு எங்கட தோட்டத்துக்கு போய் அம்பிரலங்காய் மரத்தில இருந்து அம்பிரலங்காய் பிடுங்கி, அத வச்சு எப்பிடி பிரியாணி, கோழி இறைச்சி கறிகளோட சேர்த்து சாப்பிட நல்லா இருக்கிற ஒரு இனிப்பான சட்னி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் வாங்க, நீங்களும் இப்பிடி செய்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க.
-
- 4 replies
- 719 views
-
-
தேவையான பொருட்கள் பிடி கருணைக் கிழங்கு பெரிதாக 4 அல்லது 5, பச்சை மிளகாய் 3 சாம்பார் வெங்காயம் 100 கிராம், மிளகாய்த்தூள் 1தேக்கரண்டி, மஞ்சள் தூள் 1தேக்கரண்டி உப்பு தேவையான அளவு புளி 1 எலுமிச்சை அளவு செய்முறை கருணைக் கிழங்கை குக்கரில் வேகவைத்து தோல் உரித்துக் கொண்டு நன்றாக மசித்து கொள்ளவும் வெங்காயம். பச்சைமிளகாய் இர்ண்டையும் பொடியாக அரிந்து கொள்ளவும். புளியை நன்கு கெட்டியாக கரைத்து வடிகட்டி மசித்து வைத்துள்ள கருணைக் கிழங்குடன் சேர்த்து நன்கு கலந்துவைத்துக் கொள்ளவும். வணலியை அடுப்பிலேற்றி 1 குழிக் கரண்டி சமையல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து கருணைக் கிழங்கு கலவையை சேர்த்து அத்துடன் …
-
- 4 replies
- 1.2k views
-
-
மட்டன் ஈரல் வறுவல் செய்வது எப்படி மட்டன் ஈரல் வறுவல் மிகவும் நன்றாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மட்டன் ஈரல் - கால் கிலோ வெங்காயம் - 3 தக்காளி - 2 இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி மிளகு தூள் - அரை தேக்கரண்டி தனியாதூள் - அரை தேக்கரண்டி கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி சீரக தூள் - அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்க…
-
- 4 replies
- 11.1k views
-
-
செய்முறை தேவை...................... வித்தியாசமான் " சான்விச் " செய்யும் முறை யாராவது பதிந்து விடுவீர்களா? டுனா ( tuna ) பச்சை வெங்காயம் ( வெங்காய் தாள் என்று ஊரில் சொல்வோம்) உப்பு மிளகு தூள் மயோனிஸ் ...( செய்தாயிற்று ) deli meat ( இறைச்சி பேப்பர் போல் இருக்கும்) chicken beef pork ,,(,,ஏதாவது ) சாலட் (letuce ..)மயோனிஸ். தக்காளி ...சேர்த்து செய்தாயிற்று. அவித்த முட்டை பிடிக்காது ............ வேறு எதாவது செய்முறை தரவும்.
-
- 4 replies
- 6.8k views
-
-
தேவையானவை மரவள்ளிக்கிழங்கு - 500 கிராம் கருவாடு - 100 கிராம் கறித்தூள் - ஒரு தேக்கரண்டி உப்பு - ஒரு தேக்கரண்டி பால் - 1/2 டம்ளர் எலுமிச்சம் பழம் - பாதி தாளிக்க: சின்ன வெங்காயம் - 30 கிராம் செத்தல் மிளகாய் - 3 கறிவேப்பிலை - 2 கொத்து கடுகு - அரை தேக்கரண்டி எண்ணெய் - 2 மேசைக்கரண்டி செய்முறை வெங்காயத்தை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். மரவள்ளிக்கிழங்கை தோல் உரித்து சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கருவாட்டை 10 நிமிடங்கள் சூடான தண்ணீரில் போட்டு ஊற வைத்து நன்கு கழுவி சுத்தம் செய்து சிறுத் துண…
-
- 4 replies
- 1.7k views
-
-
ராம்ஜான் பண்டிகையில் போது காலை சிற்றுண்டியாக சாப்பிட சுவையான சேமியா மட்டன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மட்டன் - அரை கிலோ சேமியா - அரை கிலோ எண்ணெய் - 100 மில்லி நெய் - 50 மில்லி இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 மேசைக்கரண்டி கரம் மசாலா - அரை தேக்கரண்டி சில்லி பவுடர் - 1 1/2 தேக்கரண்டி (காரம் அவரவர் விருப்பம்) தயிர் - 4 மேசைக்கரண்டி வெங்காயம் - 150 கிராம் தக்காளி - 200 கிராம் பச்சை மிளகாய் - 3 கொத்தமல்லி, புதினா - தலா கைப்பிடியளவு எலுமிச்சைபழம் - பாதி தேங்காய் பாதி - துருவிக் கொள்ளவும் (பால் எடுக்கவும்) உப்பு - …
-
- 4 replies
- 1.2k views
-
-
தேவையான பொருட்கள்: ஈரல்: 100 கிராம் தக்காளி விழுது: 1 மேசைக்கரண்டி வெண்ணெய்: 1 தேக்கரண்டி மிளகுத்தூள்: 5 தேக்கரண்டி கோஸ்: 40 கிராம் இஞ்சி பூண்டு விழுது: 1 தேக்கரண்டி பச்சை மிளகாய்: 3 சீரகம்: சிறிதளவு உப்பு: தேவையான அளவு செய்முறை: 1.ஈரலை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். 2.அதனுடன் கோஸ்ஸைப் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். 3.மேலும் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி விழுது, மிளகுத் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து கலக்கி வேக வைக்க வேண்டும். 4.பின்பு தாளிக்கும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெயில் பச்சை மிளகாய், சீரகம் போட்டு வறுக்கவும். 5.இதை ஈரல் சூப்பில் கொட்டி கலக்கி மூடி வைக்கவும…
-
- 4 replies
- 702 views
-
-
சில்லி சீஸ் டோஸ்ட் மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியோடு வரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சமையலின் மூலம் பசியை அடக்க நினைத்தால், சில்லி சீஸ் டோஸ்ட் செய்து கொடுங்கள். இது வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். சரி, இப்போது அந்த சில்லி சீஸ் டோஸ்ட் எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: பிரட் - 2 துண்டுகள் சீஸ் - 3 டேபிள் ஸ்பூன் (துருவியது) பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது) பச்சை குடைமிளகாய் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு பௌலில் பச்சை மிளகாய், குடைமிளகாய், துருவிய சீஸ், மிளகுத் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்த…
-
- 4 replies
- 721 views
-
-
கொல்கத்தா தெருவோர உணவகங்களில் சாப்பாட்டு அசுரன்
-
- 4 replies
- 882 views
-
-
தே.பொருட்கள்: சுறாமீன் – 1/2 கிலோ வெங்காயம் – 1 பெரியது பச்சை மிளகாய் – 3 கொத்தமல்லித்தழை -சிறிது மஞ்சள்தூள் – 1சிட்டிகை மிளகுத்தூள் – 1 1/2 டீஸ்பூன் சோம்புத்தூள் – 1 டீஸ்பூன் உப்பு+எண்ணெய் = தேவைக்கு பூண்டுப்பல் -5 இஞ்சி – சிறுத்துண்டு தாளிக்க: கடுகு – 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது செய்முறை : *சுறா மீனை சுத்தம் செய்து மஞ்சள்தூள் சேர்த்து நீரில் வேகவிடவும். *வெந்ததும் தோலை எடுக்கவும்.( தோலில் மண் இருக்கும் ) *பின் உப்பு+மிளகுத்தூள்+சோம்புத்தூள் சேர்த்து உதிர்த்துக் கொள்ளவும். *வெங்காயம்+பச்சைமிளகாய்+பூண்டுப்பல்+கொத்தமல்லித்தழை+இஞ்சி அனைத்தையும் பொடியாக நறுக்கவும். *கடாயில் எண்ணெய் …
-
- 4 replies
- 1.1k views
-
-
தேவையானவை நண்டு – அரை கிலோ வெண்ணெய் – ஒரு தேக்கரண்டி எண்ணெய் – ஒரு தேக்கரண்டி பச்சை மிளகாய் – 2 பூண்டு – 4 பல் இஞ்சி – 1 துண்டு மிளகுத்தூள் – கால் தேக்கரண்டி வெங்காயத் தாள் – 3 கான்ஃப்ளார் – ஒன்றரை தேக்கரண்டி பால் – கால் கப் நண்டை சுத்தம் செய்து கழுவி பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும். பிறகு ஆற விட்டு ஓட்டில் உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்து வைக்கவேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக வெட்டிய வெங்காயத்தாள், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவேண்டும். வெங்காயத்தாளில் உள்ள மேல் தாளை பொடியாக வெட்டி தனியாக வைக்கவேண்டும். பாலில் கான்ஃப்ளாரை கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். வதக்கியதில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு ப…
-
- 4 replies
- 949 views
-
-
பொதுவாகவே எம்மிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. அதாவது தினமும் முறையே ஆரோக்கியமாக சாப்பிட வேண்டிய காலை,மதிய,இரவு உணவை உண்பதை தவிர்ப்பது அல்லது நேரம் தவறி சாப்பிடுவது. ஆனால் நொறுக்கு தீனி என்றால் குளிர்சாதனப்பெட்டியில் அது இருந்த சுவடே இல்லாமல் ஆகும் வரை தொடர்ந்து சாப்பிடுவது. இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் இவை உடலுக்கு நல்லதல்ல என்பது எமக்கு தெரிந்தும் உண்பது தான். அப்படி எம்மை மயக்கிய சில தீனிகளில் பின்வருவன அடங்கும்: சொக்கிளட் குளிர்களி (ஐஸ்கிரீம்) பொரித்தவை (சிப்ஸ்) மைக்ரோவேவில் வைத்த சோளம் (பொப் கோர்ன்) டோனட்ஸ் பேஸ்ற்றீஸ் பிஸ்கட்ஸ் இனிப்புகள் நெய்யில் செய்த பண்டங்கள் இவை அனைத்தும் நிச்சயம் தவிர்க்க/குறைக்க பட வேண்டியவை. ஆனால் இவை இல்லா…
-
- 4 replies
- 1.3k views
-
-
தேவையான பொருட்கள் ------------------------------ முட்டை - 6 பெரிய கேரட் - 1 பொட்டுகடலைமாவு - அரை கப் தேங்காய் - 1 முடி பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 3 மிளகாய் - 6 இஞ்சி - சிறிதளவு சோம்பு - 1 ஸ்பூன் தனியா - 2 ஸ்பூன் கசகசா - 2 ஸ்பூன் பூண்டு - 8 சீரகம் - 2 ஸ்பூன் கொத்தமல்லி, கருவேப்பிலை செய்முறை: ---------------- முதலில் கேரட்டை நன்றாக துருவிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, தனியா, கசகசா, சோம்பு ஆகியவற்றை நன்றாக வதக்கி மை போல அரைத்துக் கொள்ளவும். பிறகு தேங்காய், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை வறுத்து அரைத்து எடுத்து கொள்ளவும். பின்னர் முட்டையை நன்றாக கடைந்து அத்துடன் உப்பு, கேரட் துருவல், பொட்டு கடலை மாவு எடுத்து அத்துடன் அரைத்த மிளகாய…
-
- 4 replies
- 2.8k views
-