நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
மட்டன் சூப் : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : மட்டன் எலும்பு - 150 கிராம் சீரகம் - அரை மேசைக்கரண்டி மிளகு - அரை மேசைக்கரண்டி சின்ன வெங்காயம் - 10 மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி உப்பு - முக்கால் தேக்கரண்டி செய்முறை : தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்துடன் மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும். குக்கரில் மட்டனுடன் அரைத்த விழுது, உப்பு மற்றும் மஞ்சள் தூள் போட்டு 2 1/2 கப் தண்ணீர் ஊற்றவும். பிறகு குக்கரை மூடி 4 விசில் வரும் வரை வைத்திருந்து இறக்கவும். சூடாகப்…
-
- 4 replies
- 1.4k views
-
-
பொதுவாக கோதுமை மாவைக் கொண்டு தான் பூரி செய்வோம். ஆனால் உருளைக்கிழங்கு கொண்டு பூரி செய்திருப்போமா? ஆம், உருளைக்கிழங்கு மற்றும் மைதா கொண்டு அருமையான சுவையில் கூட பூரி செய்யலாம். இந்த பூரி அனைவருக்கும் பிடித்தவாறு இருக்கும். குறிப்பாக காலை வேளையில் செய்வதற்கு எளிமையாக இருக்கும். தேவையான பொருட்கள்: மைதா மாவு - 2-3 கப் உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்தது) கரம் மசாலா - 1 டீஸ்பூன் சீரகப் பொடி - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு) செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்குகளை போட்டு, கைகளால் நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் கரம் மசாலா, உப்பு மற்றும் சீரகப் பொடி சேர்த்து மீண்டும் பிசைய வேண்டும். பி…
-
- 4 replies
- 1.1k views
-
-
தேவையான பொருட்கள்: தேங்காய் - 1/2 மூடி அரிசி - 2 கப் ரொட்டித் துண்டுகள் - 3 பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 3 பெரியது உருளைக்கிழங்கு - 100 கிராம் பீன்ஸ், பட்டாணி, காரட், காலிபிளவர் - 1/4 கிலோ பச்சை மிளகாய் - 6 புதினா - சிறிதளவு பூண்டு - 5 பல் இஞ்சி - சிறு துண்டு நெய் - தேவையான அளவு செய்முறை: * தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ள வேண்டும். * ரொட்டித் துண்டுகள் கட் செய்து எண்ணெயில் பொரித்து எடுத்து பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும். * இஞ்சி, பூண்டு இரண்டையும் லேசாக அரைத்துக் கொள்ளவும். * வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், புதினா இவைகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும். * காரட்…
-
- 4 replies
- 1k views
-
-
சுக்கு காப்பிப் பொடி ராஜம் சுக்கு காப்பித் தூள் என்று இப்போது கடைகளில் கிடைக்கிறது. ஆனால் அந்தப் பாக்கெட்டுகள் சீக்கிரம் தீர்ந்து விடுகின்றன. இதை ஏன் வீட்டிலேயே எளிதாக செய்து வைத்துக் கொள்ளக் கூடாது என்று தோன்றியதால் பாட்டியிடம் கேட்டு கற்றுக் கொண்ட பாரம்பரிய ரெசிப்பி இது. தேவையான பொருட்கள்: சுக்கு- 2 துண்டு மிளகு - 1 டேபிள் ஸ்பூன் தனியா - 5 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் - 3 அல்லது 4 (விருப்பமிருந்தால்)செய்முறை: மேலே சொல்லப்பட்ட பொருட்களை சொன்ன அளவுகளில் எடுத்துக் கொண்டு வெறும் வாணலியில் சிறிது நேரம் வறுக்கவும். தனியா லேசாக நிறம் மாற ஆரம்பிக்கும் போது வாணலியை இறக்கி பொருட்களை ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும். ஆறியதும் மிக்சியில் இட்டு கொர கொரப்பாக அரைத்து எடுத்து மீண…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஈஸி வெஜிடபிள் ரைஸ் செய்ய... தேவையான பொருட்கள் வடித்த சாதம் - 2 கப் (பாஸ்மதி அரிசி) கேரட் - 1 பீன்ஸ் - 50 கிராம் குட மிளகாய் - 1 முட்டைக்கோஸ் - 100 கிராம் பச்சை மிளகாய் - 2 பெரிய வெங்காய் - 1 இஞ்சி பூண்டு விழுது - 1 பட்டை - 2 கிராம்பு - 3 பிரியாணி இலை - 1 ஏலக்காய் - 1 …
-
- 4 replies
- 1.1k views
-
-
ஆட்டுக்கால் பெப்பர் பாயா செய்வது எப்படி மிளகு தூள் போட்டு செய்யப்படும் இந்த ஆட்டுக்கால் பாயா சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : ஆட்டுக்கால் - 2 தக்காளி - 4 வெங்காயம் - 2 மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் தனியாத்தூள் - 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் …
-
- 4 replies
- 2.2k views
-
-
-
- 4 replies
- 1.4k views
-
-
அன்சர் பாய் 7339568377 ,9159717363, 9043539103. இவர் ஒரு பிரபலமான பிரியாணி மாஸ்டர். இவர் தான் இந்த பிரியாணியின் மேக்கர். இந்த இஸ்லாமிய மட்டன் பிரியாணியின் சுவை மாறாமல் இருக்கும். இவர்கள் சுவையும் நிஜாமுதீன் (ஆந்திரா ) பிரியாணியின் சுவையோடு ஒத்து போகும். இந்த பகுதியில் இஸ்லாமியர்கள் கணிசமான தொகை உள்ளனர். சென்னையில் இருந்து புறப்பட்டு வந்து ஆற்காடு பிரியாணி சாப்பிட வருகிறவர்கள் உள்ளனர். இங்குள்ள பிரியாணி மாஸ்டர் களுக்கு ஒரு தனிப்பட்ட டிமாண்ட் உள்ளது. தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி - ஒரு கிலோ மட்டன் - 1.25 கிலோ வெங்காயம் - அரை கிலோ பழுத்த தக்காளி - 200 கிராம் பழுத்த சிவந்த பச்சை மிளகாய் - 5 காஷ்மீரி சில்லி (அ) மிளகாய் தூள் - இரண்டு …
-
- 4 replies
- 2.2k views
-
-
[size=5] சுவையான மைதா அல்வா[/size] [size=4][/size] [size=4]வீட்டிற்கு வரும் விருந்தினரை அசத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? அப்படி நினைத்தால் அதற்கு வீட்டில் இருக்கும் மைதாவை வைத்து ஒரு சுவையான, இனிப்பான அல்வாவை செய்து அசத்துங்கள். அந்த சுவையான மைதா அல்வாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]மைதா மாவு - 1/2 கிலோ சர்க்கரை - 1 கிலோ கேசரி பவுடர் - 1/4 டீஸ்பூன் உருக்கிய நெய் - 1/2 கப் ஏலக்காய்ப் பொடி - 1 டீஸ்பூன் முந்திரி - 8 திராட்சை - 8[/size] [size=4]செய்முறை:[/size] [size=4]முதலில் மைதா மாவை கெட்டியாக பிசையாமல், இளக்கமாக பிசைந்து வைத்துக் கொள்ளவும். பிறகு அந்த பிசைந்த மாவானது மூழ்கும் அளவிற்…
-
- 4 replies
- 7.1k views
-
-
முட்டை தக்காளி மசாலா : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: முட்டை - 4 இஞ்சி, வெ.பூண்டு விழுது - 1 டீஸ்பூன் தக்காளி - 250 கிராம் வெங்காயம் - 2 ஏலக்காய் - 1 க.பட்டை - சிறிது கிராம்பு - 1 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன் நல்லெண்ணெய் - தேவையான அளவு கொத்தமல்லித்தழை - சிறிது உப்பு - தேவையான அளவு. செய்முறை: முட்டையை வேக வைத்து இரண்டாக நறுக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் ஏலக்காய், க.பட்டை, கிராம்பைப் போட்டுத் தாளிக்கவும். அதனுடன் இஞ்சி மற்றும் வெ.பூண்டு…
-
- 4 replies
- 1k views
-
-
சிவபெருமானே விரும்பி சாப்பிட்டுறாரு என்று சொல்கிறார்கள்.. அதாவது கத்திரிக்காய் கொச்சு இதான் கோயிலில் சிவபெருமானுக்கு படைக்கபடுத்தாம் ... கடவுள் ஏத்துக்கிட்டாறா...யாம் அறியோம் பரபரமே... ங்கொய்யால..! நாம சாப்பிடுவம் !!
-
- 4 replies
- 2.1k views
-
-
குளிர்காலத்தில் கீரைகள் அதிகம் கிடைக்கக்கூடிய உணவுப் பொருள். ஆகவே அந்த கீரையில் ஒன்றான வெந்தயக்கீரையை உருளைக்கிழங்குடன் சேர்த்து ஒரு ரெசிபி செய்து சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட்டால், மிகவும் அருமையாக இருக்கும். இங்கு அந்த வெந்தயக்கீரை உருளைக்கிழங்கு ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். இது நிச்சயம் வித்தியாசமான சுவையைக் கொடுப்பதோடு, ஆரோக்கியமானதாகவும் இருக்கும். தேவையான பொருட்கள்: பேபி உருளைக்கிழங்கு - 1/2 கிலோ வெந்தயக் கீரை - 250 கிராம் (நன்கு கழுவி நறுக்கியது) மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் பூண்டு - 10 பற்கள் (நறுக்கியது) பச்சை …
-
- 4 replies
- 871 views
-
-
பிரியாணி வகைகளில் நிறைய உள்ளன. அவற்றில் ஒருசில பிரியாணிகளுக்கு என்று பிரியர்கள் இருப்பார்கள். இப்போது அந்த பிரியாணி வகைகளில் ஒன்றான ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 1கிலோ பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது) கொத்தமல்லி - 1 கப் (நறுக்கியது) புதினா - 1 கப் குங்குமப்பூ - 1 டீஸ்பூன் பால் - 1/2 கப் நெய் - 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன் சிக்கன் ஊற வைப்பதற்கு... பச்சை மிளகாய் - 4 (அரைத்தது) இஞ்சி பூண்டூ பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன் தயிர் . 1/2 கப் சீரகம் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு..…
-
- 4 replies
- 3.9k views
-
-
தேவையான பொருட்கள். கிழங்கு – ½ கிலோ சீனி – 4 – 5 டேபல் ஸ்பூன் கட்டித் தேங்காய்ப்பால் – 4 டேபல் ஸ்பூன் முந்திரி பிளம்ஸ் சிறிதளவு. உப்பு – சிறிதளவு. ஆமன்ட் அல்லது வனிலா எசென்ஸ் சில துளிகள். செய்முறை – சொறியும் தன்மையுள்ளது இக்கிழங்கு கைக்கு கிளவுஸ் உபயோகியுங்கள். கிழங்கை தோல் சீவி நன்கு கழுவி எடுங்கள். சிறு சிறு மெல்லிய துண்டுகளாகச் சீவுங்கள். பாத்திரத்தில் போட்டு கிழங்கின் ¾ பாகம் தண்ணீர்விட்டு அவித்தெடுங்கள். நன்கு அவிந்ததும் மசித்து விடுங்கள். சீனி , உப்பு, முந்திரி, பிளம்ஸ் சேருங்கள். தேங்காய்ப் பால் ஊற்றிக் கலக்கி இறக்கிவையுங்கள். சற்று ஆறியபின் எசன்ஸ் கலந்து டெசேட் கப்களில் ஊற்றுங்கள். மேலே வறுத்த முந்திரி தூவ…
-
- 4 replies
- 1k views
-
-
-
- 4 replies
- 1.7k views
-
-
-
- 4 replies
- 1.4k views
-
-
சிக்கன் வடை செய்ய தெரியுமா...! தேவையான பொருள்கள்: கோழி - கால் கிலோ முட்டை - ஒன்று பச்சை மிளகாய் - 2 பெரிய வெங்காயம் - 6 இஞ்சி - ஒரு அங்குலம் பூண்டு - 10 பல் தேங்காய் பூ - 1 கப் மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி கொத்தமல்லி - ஒரு மேச…
-
- 4 replies
- 1.1k views
-
-
பரோட்டா தேவையான பொருள்கள் மைதா மாவு உப்பு எண்ணெய் செய்முறை: முதலில் மைதா மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணிர் விட்டு சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும். கொஞ்சம் தளதளவென்று இருக்க வேண்டும். பின்னர் அரை மணி நேரம் ஊறவிடவும். ஊறிய மாவை உருண்டைகளாகப் பிடித்து சப்பாத்திக்கு திரட்டுவது போல் பெரிய அளவில் அனைத்து ஊருண்டைகளையும் எண்ணெய் விட்டு திரட்டிக் கொள்ளவும். பிறகு கொஞ்சமாக மைதா மாவை எடுத்து சிறிது எண்ணெய் ஊற்றி பசைப்போல் செய்து கொள்ளவும். திரட்டி வைத்துள்ள மாவை ஒன்றன் மீது ஒன்று பசைத்தடவி அடுக்க வேண்டும். பிறகு அனைத்தையும் …
-
- 4 replies
- 24.6k views
-
-
பயத்தம் பருப்பு தோசை.. வழக்கமான தோசை சாப்பிட்டு அலுத்துப் போனவர்கள் மாறுதலுக்கான பயத்தம் பருப்பு தோசை செய்து சாப்பிடலாம். அதற்கான செய்முறை இதோ. தேவையானவை: பச்சரிசி - 1/2 ஆழாக்கு பயத்தம் பருப்பு - 1 ஆழாக்கு பச்சை மிளகாய் - 2 மிளகாய் வற்றல் - 2 பெருங்காயம் - சிறிது வெங்காயம் - 1 (பெரியது) தேங்காய் - 1 மூடி (துருவியது) உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் வெங்காயத்தைப் பொடியாக அரிந்து கொள்ளவும். அரிசி, பருப்பை தனியே ஊறப் போடவும். இரண்டையும் அரைத்து, மிளகாய், பெருங்காயத்தையும், உப்பையும் சேர்த்து அரைக்கவும். அரிந்த வெங்காயத்தையும் போட்டுக் கலந்து, மாவைக் கரைத்து, தோசைப் பதமாகச் சுடவும். இரண்டு பக்கமும் திருப்பிப் போ…
-
- 4 replies
- 3.7k views
-
-
[size=5]gratin de courgettes ( courgette gratin , இதுக்கு எனக்கு சரியான தமிழ் தெரியேலை ) .[/size] http://cuisinesolo.b...courgettes.html என்ரை மனுசிக்கு இதை ஆள் முறுகிற நேரங்களில செய்து குடுத்து கூல் பண்ணுவன் . செய்ய இலகுவான சத்தான , செமிக்கக் கூடிய மரக்கறிப் பக்குவம் . கிக்கினிக் காயிற்குப் பதிலாக நீங்கள் உருளைக்கிழங்கு அல்லது விரும்பிய மரக்கறிகளின் கலவை போன்றவற்ரையும் பாவிக்கலாம் . தேவையான பொருட்கள் : கிக்கினி காய் 6 . http://4.bp.blogspot...0/courgette.jpg உள்ளி 7 - 8 பல்லு . கிறாம் லிக்கியுட் ( créme liquide ) ( liquid cream ) 10 cl . உப்பு தேவையான அளவு . முட்டை 3 . போர்மாஸ் துருவல் ( fromage r…
-
- 4 replies
- 1.1k views
-
-
தேவையானவை அவித்த மைதாமா – 2 கப் உப்பு சிறிதளவு கீரை சிறிய கட்டு – 1 சின்ன வெங்காயம் – 10-15 பச்சை மிளகாய் – 2-4 (காரத்திற்கு ஏற்ப) தேங்காய்த் துருவல் – ¼ கப் செய்முறை மைதா மாவில் உப்புக் கலந்து வையுங்கள். நீரை நன்கு கொதிக்க வைத்து எடுத்து சிறிது சிறிதாக ஊற்றி கரண்டிக் காம்பால் கிளறி பிட்டு மா தயாரியுங்கள். கீரை, வெங்காயம், மிளகாய், கழுவி சிறிதாய் வெட்டி எடுங்கள். பச்சை மிளகாய்க்கு பதிலாக செந்நிறமாகப் பழுத்த மிளகாயை உபயொகித்தால் காரத்தை தள்ளி வைப்போருக்கு எடுத்து வீச இலகுவாக இருக்கும். சிறிது உப்புப் பிரட்டிக் கலந்துவிடுங்கள். இட்லிப் பாத்திரத்தில் அல்லது ரைஸ் குக்கரில் நீர் விட்டு ஸ்ரீம் தட்டுப் போட்டு பிட்டு மாவை ஒரு பக்கமும், …
-
- 4 replies
- 886 views
-
-
பூசணிக்காய் புளிக் கூட்டு இதனை கல்யாணக் கூட்டு என்றும் சொல்வார்கள். ஒருவேளை மொத்தமாக ஒன்றிரண்டு காயை வாங்கி, உடைத்து, நறுக்கிச் செய்வது சுலபமாக இருப்பதாலோ என்னவோ, இந்தக் கூட்டு இல்லாத கல்யாணம், பெரிய விசேஷங்களே இருக்காது. தேவையான பொருள்கள்: பூசணிக்காய் – 1/2 கிலோ மஞ்சள் பட்டாணி – 1/4 கப் புளி – சிறிய நெல்லிக்காய் அளவு துவரம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் – 1/2 கப் உப்பு மஞ்சள் தூள் கொத்தமல்லித் தழை வறுக்க: எண்ணெய் காய்ந்த மிளகாய் – 3, 4 உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன் கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன் தனியா – 1/2 டீஸ்பூன் தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை. செய்முறை:…
-
- 4 replies
- 5.6k views
-
-
3 வருடங்கள் வரை கெட்டுப்போகாத இட்டலி கண்டுபிடிப்பு ! விண்வெளியில் கூட பயன்படுத்தலாம்.! தமிழர்களின் உணவுகளில் மிக முக்கியமான ஒரு உணவு தான் இட்டலி, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரின் ஆரோக்கியத்திற்கும் ஏற்ற உணவாக இந்த இட்டலி இருக்கிறது. உலக சுகாதார அமைப்பு உயர்ந்த ஊட்டச்சத்து கொண்ட உணவுப் பண்டங்களின் பட்டியலில் இட்டலியை சேர்த்துள்ளது. உலகம் முழுதும் இட்டலிக்கென்று தனியாகச் சிறப்புத் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தகைய சிறப்பம்சம் கொண்ட இட்டலியை தினந்தோறும் செய்து சாப்பிடுவதில் சிறிது சிக்கல் உள்ளது. வீட்டில் தினமும் இதற்கான மாவு தயார் செய்து இட்டலியை தயாரிப்பது சிக்கலாக உள்ளது. அதோடு சமைத்து வைக்கப்படும் இட்டலியும் நீண்ட நேரம் க…
-
- 4 replies
- 1.3k views
-
-
தமிழர்களின், கலாச்சாரத்தோடு கலந்துவிட்ட பிரியாணி.. பாரம்பரியத்தை மறந்த, பிள்ளைகளாகி விட்டோமா? தமிழர்கள் கலாசார, வாழ்வியல் அங்கமாக பிரியாணி மாறிக்கொண்டு வருகிறது. தமிழர்கள் தங்கள் கலாசாரத்தை எளிதில் பறிகொடுப்பார்கள் என்பதற்கு பிரியாணி தற்போதைய உதாரணமாகிவிட்டது வேதனையான உண்மை. கலாச்சாரம், பண்பாடு என்பது யாரும் ரூம் போட்டு யோசித்து உருவாக்கி வைத்துவிட்டு போனது கிடையாது. அந்தந்த மண்ணின் தன்மைக்கும், தட்பவெப்பத்துக்கும் ஏற்ப உருவாகுவதே வாழ்க்கை முறை. இயற்கையே அதைத்தான் விரும்புகிறது. குளிர் பிரதேசங்களில் வாழும் விலங்குகளின் உடலில் இயல்பிலேயே ரோமங்கள் அதிகம் முளைப்பதையும், நம்மூர் போன்ற வெப்ப மண்டலங்களில் உள்ள விலங்குகள் அவ்வாறு இல்லாமல் இருப்பதையும் இயற்கையின் கல…
-
- 4 replies
- 2.7k views
-
-
பாசிப்பருப்பில் நிறைய புரோட்டீன் இருப்பதால் அனைவரும் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். பாசிப்பருப்பில் பாயசம் வச்சு சாப்ட்ருப்பீங்க.. பக்கோடா செஞ்சிருக்கீங்களா... அதீத சுவையுடன் சும்மா மொறுமொறுனு பிரமாதமா இருக்கும்.. எங்க செஞ்சு அசத்துங்க பாப்போம்... தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு - 1/2 கப் பெரிய வெங்காயம் - 1 1/2 பச்சைமிளகாய் - 2 கறிவேப்பிலை - ஒரு கொத்து இஞ்சி - அரை இன்ச் தனியா - 1 டீஸ்பூன் உப்பு - 1 டீஸ்பூன் செய்முறை: * பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை துருவிக் கொள்ளவும். * பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். *…
-
- 4 replies
- 1.4k views
-