நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
செட்டிநாடு பெப்பர் மட்டன் ரோஸ்ட் உங்களுக்கு செட்டிநாடு சமையல் என்றால் ரொம்ப பிடிக்குமா? அதிலும் அந்த ஸ்டைல் அசைவ உணவை வீட்டில் சமைத்து சாப்பிட ஆசையா? அப்படியெனில் இங்கு அவற்றில் ஒன்றான செட்நாடு பெப்பர் மட்டன் ரோஸ்ட் ரெசிபி எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். முக்கியமாக இந்த ரெசிபி செய்வது மிகவும் ஈஸி. சரி, இப்போது அந்த செட்டிநாடு பெப்பர் மட்டன் ரோஸ்ட்டின் செய்முறையைப் பார்ப்போமா.... தேவையான பொருட்கள்: மட்டன் - 1/2 கிலோ உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மசாலாவிற்கு... தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 2 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2-3 கறிவேப்பிலை - சிறிது தக்காளி - …
-
- 5 replies
- 1.1k views
-
-
தற்போது பருவநிலை அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கிறது. இதனால் உடலால் அந்த பருவநிலைக்கு ஈடு கொடுக்க முடியாமல், சளி, இருமல், ஜலதோஷம் போன்றவை வந்துவிடுகிறது. சிலருக்கு அதிகமாக உணவு சாப்பிட்டதால் சரியாக செரிமானம் நடக்காமல், வயிறு உப்புசத்துடன் இருக்கும். இத்தகைய அனைத்து பிரச்சனைக்கும் ஒரு வழி என்னவென்றால் அது இஞ்சி சூப் சாப்பிடுவது தான். இப்போது இந்த இஞ்சி சூப்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! [size=4] [/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]இஞ்சி விழுது - 5 டீஸ்பூன் தண்ணீர் - 2 கப் தேன் - 1 1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் மிளகு தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு[/size] [size=4]செய்முறை:[/size] [size=4]* மு…
-
- 3 replies
- 624 views
-
-
பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 5 அக்டோபர் 2020 மண் பாண்டங்களுக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் சமையலறைகளில் கல் சட்டிகள் அடியெடுத்துவைத்துள்ளன. பாத்திர கடைகள் மட்டுமல்லாது ஆன்லைன் தளங்களிலும் கல் சட்டிகள் விற்பனைக்கு வந்துள்ளன. சென்னை, கோவை, மதுரை நகரங்களில் பல்வேறு பாத்திர கடைகளில் தற்போது கல் பாத்திரங்கள் வரவேற்பை பெற்றுள்ளன. பொதுவாக ஆட்டுக்கல், அம்மிக்கல், இஞ்சி, ஏலக்காய் இடிப்பதற்கு பயன்படுத்தும் சிறிய கல் கொட்லா பல வீடுகளில் பயன்பாட்டில் இருப்பதை பார்த்திருப்போம். தற்போது, கல் பாத்திரங்களில் தோசை க…
-
- 0 replies
- 888 views
-
-
சுவையான முருங்கைக்காய் மட்டன் மசாலா....செய்யலாம் ஈஸியாக! #WeekEndRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறைரோகினி சிக்கன் நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான முருங்கைக்காய் மட்டன் மசாலா அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: மட்டன் - அரை கிலோ முருங்கைக்காய் - 2 பெரிய வெங்காயம் - 150 கிராம் இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - 50 கிராம் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 5 கிராம் ம…
-
- 1 reply
- 515 views
-
-
தேவையான பொருட்கள்: அரிசி – 1 கப், தேங்காய்ப் பால் – 3 கப், ஒரு இன்ச் அளவில் அரிந்த காய்கறிக் கலவை – 1 கப் ( முருங்கை, உருளை, கேரட், பீட்ரூட், பீன்ஸ், பட்டாணி, பட்டர் பீன்ஸ்) வெங்காயம் – 1 தக்காளி – 1 அரைக்க : பச்சைமிளகாய் – 2, இஞ்சி – 1 இன்ச், பூண்டு – 2 பல், எண்ணெய் – 2 டீஸ்பூன். கொத்தமல்லித்தழை – 1 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு செய்முறை: * கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * அரிசியை நன்றாக கழுவி வைக்கவும். * அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். * குக்கரில் எண்ணெயைக் காயவைத்து வெங்காயத்தை போட்டு வதக்கிய பின் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும். * இதி…
-
- 0 replies
- 638 views
-
-
-
-
ஒவ்வொருவரும், கணவாய் பொரியல் ஒவ்வொரு விதமாக செய்வார்கள் என்று நினைக்கிறன். இது நான் கண்டு பிடிச்சு செய்த முறை. உங்களுடன் பகிர்ந்து கொள்(ல்)கிறேன் செய்து பார்த்து சொல்லுங்கோ... கணவாய்ப் பொரியல் தேவையான பொருட்கள்: கணவாய் சுத்தம் செய்யதப் பட்டது- 1பக்கெட் (அல்லது 10 கணவாய்) கீரை-15- 20 இலை இஞ்சி- அரைத்தது 2 மேசைகரண்டி உள்ளி- அரைத்தது 2 மேசைகரண்டி சிவப்பு வெங்காயம்-1 கருவேப்பிலை- 15 தக்காளிப் பழம்- 1 பழப்புளி- 1 மேசைகரண்டி ஒலிவ் எண்ணெய்- 2 மேசைகரண்டி கொத்தமல்லி இலை- தேவையான அளவு சின்னச் சீரகம்- தேவையான அளவு கடுகு- தேவையான அளவு மிளகாய்த் தூள்- தேவையான அளவு மஞ்சள் தூள்- தேவையான அளவு கரும்மசாலா தூள்- தேவைய…
-
- 10 replies
- 4.5k views
-
-
தேவையானவை: மீன் – 2 பெரிய துண்டுகள் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் தனியா தூள் – 2 டீஸ்பூன் சீரக தூள் – 1/2 டீஸ்பூன் மிளகு தூள் – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவைக்கு தாளிக்க: சோம்பு – 2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது எண்ணெய் – 4 டீஸ்பூன் செய்முறை: மீனை நன்கு கழுவி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிரட்டி மீண்டும் கழுவி வைக்கவும். தூள் வகைகள் மற்றும் உப்பினை சிறிது தண்ணீர் விட்டு கலந்து மீனுடன் சேர்த்து பிரட்டவும். இப்போது மசாலா கலந்த மீனை ப்ரீசரில் அரை மணி நேரம் வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு, கறிவேப்பிலை தாளித்து அதிலேயே மீனை போட்டு வேக விடவும். அடிக்கடி எண்ணெய் ஊற்றி மீன் நன்கு முறுகலாகும் வரை வேகவிடவும். இப்பொழுது சுவையான மீன் ரோஸ்ட் தயார். குறிப்பு: மீன் …
-
- 0 replies
- 550 views
-
-
நாட்டுக் கோழி குழம்பு தேவையான பொருட்கள் : நாட்டு கோழி – 1 கிலோ சிறிய வெங்காயம் – 250 கிராம் தேங்காய் – 1 மூடி தக்காளி – 250 கிராம் யாழ்ப்பாண கறித் தூள் – 3 மே. கரண்டி இஞ்சி/பூண்டு விழுது – 3 கரண்டி பெ.சீரகம் – 1 கரண்டி சீரகத்தூள்- 2 கரண்டி கடுகு – 1/2 கரண்டி பெ.சீரகத்தூள் – 1 கரண்டி ஏலக்காய் – 2மஞ்சள்தூள்- 1/2 கரண்டிபட்டை,கிராம்பு – 2கறிவேப்பிலை-1 கொத்துஉப்பு – தேவையான அளவுஎண்ணெய் – 250 கிராம் செய்முறை தேங்காயை திருவிப்பிழிந்து கட்டி பால் 1 கப் எ…
-
- 6 replies
- 2.1k views
-
-
-
[size=2][size=4]தேவையான பொருட்கள் :[/size][/size] [size=2][size=4]புளி-ஒரு எலுமிச்சையளவு காய்ந்தமிளகா-நான்கு தனியா-இரண்டு தேக்கரண்டி சீரகம்-ஒரு தேக்கரண்டி வெந்தயம்-ஒன்றைத் தேக்கரண்டி மஞ்சத்தூள்-அரைத் தேக்கரண்டி சாம்பார் பொடி-ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூள்-ஒரு தேக்கரண்டி வெங்காயம்- ஒன்று முழு பூண்டு-ஒன்று தக்காளி-ஒன்று கடுகு உளுந்து -ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை-ஒரு கொத்து எண்ணெய்-ஒரு குழிக்கரண்டி உப்பு-தேவைகேற்ப[/size][/size] [size=2][size=4]செய்முறை :[/size][/size] [size=2][size=4]புளியை இரண்டு கோப்பை நீரில் ஊறவைத்து உப்பைச் சேர்த்து கரைக்கவும்,[/size] [size=4]பின்பு மிளகாய் தனியா சீரகம் ஆகியவற்றை வறுத்து பொடித்து புளித்த்ண்ணீரில் போட்ட…
-
- 8 replies
- 4.9k views
-
-
வறுத்தரைச்ச மீன் குழம்பு மீனில் ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. எனவே வாரம் ஒருமுறையாவது தவறாமல் மீன் சாப்பிட வேண்டும். அதிலும் அந்த மீனை குழம்பு வைத்து சாதத்துடன் சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். மீன் குழம்பை பலவாறு சமைக்கலாம். இப்போது அதில் ஒன்றான வறுத்தரைச்ச மீன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: மீன் (உங்களுக்கு விருப்பமானது)- 300 கிராம் உப்பு - தேவையான அளவு தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் சின்ன வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது) வறுத்து அரைப்பதற்கு... தேங்காய் - 1 கப் (துருவியது) மல்லி - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் - 4 …
-
- 0 replies
- 729 views
-
-
-
வாங்க இண்டைக்கு கறி மிளகாய் வச்சு உறைப்பா ஒரு டெவிலும் உறைப்பு இல்லாம ஒரு பால் கறியும் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், இத மாறி செய்து பார்த்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க என.
-
- 0 replies
- 568 views
-
-
வெய்யில் காலத்துக்கு ஏத்த ஒரு சுவையான, இனிப்பான அன்னாசிப்பழ ஜூஸ் செய்வம் வாங்க, நீங்களும் செய்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க
-
- 1 reply
- 681 views
-
-
ஆப்பிள் அல்வா செய்ய...! தேவையான பொருள்கள்: ஆப்பிள் - 2 சர்க்கரை - 4 மேஜைக்கரண்டி நெய் - 5 மேஜைக்கரண்டி கோதுமை மாவு - 1கப் முந்திரிப் பருப்பு - 10 கேசரிப் கலர் - 1/2 சிட்டிகை ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை செய்முறை: ஆப்ப…
-
- 2 replies
- 1.4k views
-
-
இட்லி , தோசையுடன் சாப்பிடுவதற்கு ஏற்றது உள்ளி சட்னி. அத்துடன்... உள்ளியில், கொலஸ்ரோலை கட்டுப்படுத்தும் மருத்துவ குணமும் உள்ளது.
-
- 4 replies
- 908 views
-
-
அவல் தோசை ஞாயிறு, 13 ஏப்ரல் 2014 (17:22 IST) தேவையான பொருட்கள்: கெட்டி அவல் - ஒரு கப் புளித்த மோர் - சிறிதளவு பச்சை மிளகாய் - 2 எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: அவலை நன்றாக சுத்தம் செய்து மோரில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் பொடியாக ஒரு சுற்றுச் சுற்றி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். பச்சைமிளகாயை பொடியாக அரிந்து மாவில் சேர்த்து, தோசைமாவு பதத்துக்கு கரைத்து நிதானமான தீயில் தோசைகளாக வார்க்கவும். விருந்தினர்கள் வந்தால் இந்த தோசையை உடனடியாக செய்து அசத்தலாம். புளிப்பு மோர் இல்லையெனில் எலுமிச்சம்பழம் பிழிந்து கொள்ளலாம். அபார ருசியுடன் மெத்தென்று இருக்கும். http://tamil.webdunia.com/article/making-of-dishes-in-t…
-
- 8 replies
- 1.9k views
-
-
சமையலில் நெய்: பூமியிலேயே தூய்மையான உணவு இதுதானா? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SUBODHSATHE/GETTY IMAGES நிறைவுற்ற கொழுப்புகள் (Saturated fats) ஆரோக்கியமற்றதாக கருதப்பட்டதால் நெய் முக்கியத்துவம் இழந்தது. ஆனால் இப்போது, இந்தியர்கள் தங்களுடைய சமையலில் முன்பு முக்கியமான அங்கமாக இருந்த பொருட்களுக்கு திரும்பி வருகிறார்கள். இந்திய உணவு எழுத்தாளரான கல்யாண் கர்மாகர் தனக்குப் பிடித்த பல பெங்காளி உணவு வகைகளில் நெய் சேர்க்கப்படுவதை குறிப்பிட்டு அவற்றின் சுவையை தெரிந்துகொள்ளத் தூண்டுகிறார். நெய் பாத்துக்காக (Ghee bhaat) வேகவைத்த சாதத்துடன் வறுத்த கட்லா மீனை (Indian carp) சேர்க்கிறார். மாவு, பி…
-
- 0 replies
- 429 views
- 1 follower
-
-
இஞ்சி சமையல் முறைகள் சுவைக்காக உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் இஞ்சி, ஓர் மருத்துவ மூலிகையாகும். உடலுக்கு தேவையான ரசாயனங்கள், தாதுக்கள் இஞ்சியில் நிறைந்து காணப்படுகிறது, 100 கிராம் இஞ்சி 80 கலோரி ஆற்றலை தருகிறது. சக்தி நிறைந்த இஞ்சியின் தோல் பகுதி மட்டும் நஞ்சு போன்றது. அதனால் தோலை நீக்கிவிட்டுத்தான் இஞ்சியை பயன்படுத்த வேண்டும். பசியின்மை, வாந்தி, குமட்டல், அஜீரணம், வயிற்றுவலி போன்றவைகளை போக்கும் சக்தி இஞ்சிக்கு உண்டு. இது `ஆன்டி ஆக்சிடென்ட்' ஆக செயல்பட்டு ஆயுளை அதிகரிக்கவும் செய்யும். பாக்டீரியா, வைரஸ் கிருமிகளை அழிக்கும் ஆற்றலும் இஞ்சியில் இருக்கிறது. இஞ்சி டீ ஒரு பாத்திரத்தில் அல்லது டீ குக்கரில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதிக்கும்போது டீத்தூள்,…
-
- 5 replies
- 1.9k views
-
-
சீன வகை உணவுகளில் மிக அதிகளவில் உப்பு: ஆய்வில் கண்டுபிடிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES உணவகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் இருந்து பார்சல் மூலம் பெறப்படும் சீன உணவுகளில் உப்பு அதிகளவில் இருப்பதால், அதில் சுகாதார எச்சரிக்கை இடம்பெற வேண்டும் என ஒரு பிரசார குழு கூறுகிறது. ஆக்ஷன் ஆன் சால்ட் எனும் இந்த அமைப்பு 150 க்கும் மேற…
-
- 2 replies
- 845 views
-
-
மட்டி - 1/4 கிலோ வெங்காயம் - பாதி கத்தரிக்காய் - 1 உப்பு - தேவையான அளவு மசாலாதூள் - 3 தேகரண்டி மஞ்சள் தூள் - சிறிது கருவேப்பிலை - சிறிது கருவா - ஒரு துண்டு ஏலம் - 1 பூண்டு - 3பல் தோல் (உரிக்காதது) தேங்காய்பால் - 2 மேசைக்கரண்டி தேங்காய் விழுது - 1 மேசைக்கரண்டி எண்ணெய் - தேவையான அளவு முதலில் மட்டியை கொதிக்கும் நீரில் போட்டு வேகவிடவும் தன்னாலயே வாய் பிளந்துவிடும் பின் அதன் உள்ளே இருக்கும் கறியை மட்டும் எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து 1 தேக்கரண்டி மசாலாதூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வரட்டிவைக்கவும். வெங்காயம்(சிறிது தாளிப்புக்கு எடுத்துவைக்கவும்),கத்தரிக்காயை பொடியாக நறுக்கிவைக்கவும். பூண்டு,கருவா,ஏலம் இவற்றை சேர்த்த…
-
- 21 replies
- 8.7k views
-
-
-
-
- 1 reply
- 1.3k views
-