நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
எலும்பு குழம்பு தேவையான பொருட்கள் : நெஞ்செலும்பு - அரை கிலோ கறி - கால் கிலோ மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன் வெங்காயம் - இரண்டு தக்காளி - ஒன்று இஞ்சி & பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன் மல்லி பொடி - ஒன்றரை டேபிள் ஸ்பூன் மிளகாய் பொடி - 4 டேபிள் ஸ்பூன் எண்ணை - மூன்று டீ ஸ்பூன் பட்டை, கிராம்பு, இலை - தாளிக்க உப்பு – இரண்டு டீ ஸ்பூன் அரைக்க: சோம்பு - ஒரு டீ ஸ்பூன் சீரகம் - ஒரு டீ ஸ்பூன் பூண்டு - இரண்டு பல் இஞ்சி - சிறிய துண்டு மிளகு - பத்து தேங்காய் துருவல் - இரண்டு டேபிள் ஸ்பூன் செய்முறை: 1.முதலில் எலும்பை கழுவி இரண்டு டம்ளர் தண்ணீருடன் மஞ்சள் பொடி…
-
- 2 replies
- 3.4k views
-
-
பூண்டு சட்னி தேவையான பொருள்கள்: பூண்டு - 200 கிராம் பச்சை மிளகாய் - 10 தக்காளி - மூன்று தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன் எண்ணெய் - 4 டீஸ்பூன் கடுகு - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - 10 இலைகள் கொத்தமல்லி - 7 இலைகள் செய்முறை: சிறிதளவு எண்ணெய் ஊற்றி உரித்து நசுக்கிய பூண்டு, நறுக்கிய பச்சை மிளகாய், மற்றும் தக்காளி (நன்கு பிழிந்தது) ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி வைக்கவும். நன்கு ஆறியபின் பூண்டு, பச்சை மிளகாய், தேங்காய் துருவல் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் இல்லாமல் அரைக்கவும். அந்த சட்னி விழுதை வாணலியில் மிதமான சூட்டில் வாணலியில் சூடு பண்ணவும். தனியொரு பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி க…
-
- 2 replies
- 1.6k views
-
-
சிக்கன் ஹலீம் ஹைதராபாத்தில் நோன்பு நேரத்தில் செய்யப்படும் ஒருவித சுவையான டிஷ். அதிலும் ரம்ஜான் அன்று வீட்டில் செய்யப்படும் பிரியாணிக்கு சைடு டிஷ் ஆக சிக்கன் ஹலீம் ரெசிபியை செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். அந்த சிக்கன் ஹலீம் ரெசிபியை செய்வது என்பது மிகவும் ஈஸி. பொதுவாக ஹலீம் செய்ய நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். மேலும் இந்த ஹலீம் மிக்ஸர் கூட கடைகளில் ரெடிமேட்டாக விற்கப்படுகிறது. ஆனால் அவற்றையெல்லாம் வாங்கி சமைப்பதை விட, வீட்லேயே அந்த ஹலீமிற்கான பொருட்களை வைத்து ஈஸியாக குறைந்த நேரத்திலேயே சமைத்துவிடலாம். அப்போது அந்த சிக்கன் ஹலீம் செய்வது எப்படியென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள் : எலும்பில்லாத சிக்கன் - 1 கிலோ கோதுமை - 2 கப் (நீரில் 1 மணிநேரம் ஊற வைத்தது) வெங…
-
- 2 replies
- 824 views
-
-
தேவையான பொருட்கள் பன்றி இறச்சி – 1 கிலோ மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் – 2 இஞ்சி விழுது – 1 தேக்கரண்டி நல்ல மிளகு தூள் – 1 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு மசாலாவுக்கு வெங்காயம் – 2 கப் உப்பு – தேவையான அளவு பூண்டு – 3 தேக்கரண்டி இஞ்சி – 2 தேக்கரண்டி கரமசாலா தூள் – 2 தேக்கரண்டி மல்லித் தூள் – 2 தேக்கரண்ட…
-
- 2 replies
- 9.5k views
-
-
[size=4]கிழங்கு வகைகளுள் மிக முக்கியமானது, கருணைக் கிழங்கு. உருளைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியன போல் உடலுக்கு நன்மை செய்யும் கிழங்கு இது. எல்லா வயதுக்காரர்களும் குறிப்பாக வாத நோயாளிகள், சிறுவர்கள், வயதானவர்கள் என அனைவரும் பயமில்லாமல் சமைத்துச் சாப்பிடலாம். எந்தத் தீங்கும் செய்யாத கிழங்கு என்பதால்தான் இதைக் கருணைக் கிழங்கு என்கிறார்கள்.[/size] [size=4]100 கிராம் கிழங்கில் கிடைக்கும் கலோரி 111 ஆகும். கால்சியம் 35 மில்லி கிராம், பாஸ்பரஸ் 20 மில்லி கிராம், வைட்டமின் 'ஏ' வைட்டமின் 'பி' ஆகியவையும் இக்கிழங்கில் உள்ளன. எனவே குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இக்கிழங்கு இன்றியமையாத ஒன்றாய்த் திகழ்கிறது. கால்சியத்தால் குழந்தைகள் நன்கு வளர்கிறார்கள். இதே க…
-
- 2 replies
- 1.3k views
-
-
கேழ்வரகு http://ta.wikipedia.org/s/qys கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. கேழ்வரகு உயிரியல் வகைப்பாடு திணை:(இராச்சியம்) தாவரம் (தரப்படுத்தப்படாத): பூக்கும் தாவரங்கள் (தரப்படுத்தப்படாத) ஒருவித்திலைத் தாவரம் (தரப்படுத்தப்படாத) காமெனிலிட்டுகள் வரிசை: Poales குடும்பம்: போவாசியே பேரினம்: கேழ்வரகு இருசொற்பெயர் Eleusine coracana. கேழ்வரகு (இலங்கை வழக்கு: குரக்கன், Finger millet, Eleus…
-
- 2 replies
- 2.6k views
-
-
பட்டர் நாண் என்னென்ன தேவை? மைதா - ஒரு கப் வெண்ணெய் - ஒரு டீஸ்பூன் தயிர் - 2 டீஸ்பூன் பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறிதளவு வெண்ணெய், உப்பு - தேவையான அளவு எப்படிச் செய்வது? ஒரு கிண்ணத்தில் மைதா, உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் உருக்கிய வெண்ணெய், தயிர், பூண்டு விழுது, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும். ஊறிய மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, நீளமான சப்பாத்தி போல தேய்த்துக்கொள்ளவும். தவாவை சூடாக்கி பிறகு சிம்மில் வைத்துக் கொள்ளவும். தவாவில் படும் நாண் பகுதியை சுட்டு எடுப்பதற்கு முன் அதன்மீது…
-
- 2 replies
- 842 views
-
-
-
கறிவேப்பிலைக்கு உரமாக கரைசல் தயாரிக்குமுறை மிகவும் பயனளிக்கும் என்று சொல்கிறார், தயிர் பிரதானமாக பயன்படுத்துகிறாராம். வெளிநாட்டில் இவர் மோர் பயன்படுத்துகிறாராம் ’ மல்லிதழை
-
-
- 2 replies
- 1k views
-
-
கிறங்க வைக்கும் கிராமத்து சமையல்! சமையல் சமைக்கும்போதே அந்த வாசனை மூக்கைத் துளைத்து, நாக்கில் நீர் ஊறவைத்து, `உணவு வரப்போகிறது’ என்று வயிற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும்; சாப்பிட் டவுடன் வயிறு நிறைவதுடன், உடலுக்கும் சத்து சேர வேண்டும்... இதுதான் முழு மையான உணவு அனுபவம்! இந்த அனுபவத்தை அள்ளித்தரவல்லவை நாட்டுப்புற உணவுகள்தான். பிரெட் - ஜாம், `2 மினிட்ஸ் நூடுல்ஸ்’, ஃபாஸ்ட் ஃபுட் என நகர வாழ்க்கைக்கு பழகிவிட்ட வர்கூட, ``எங்க ஊர்ல பாட்டி/அத்தை/பெரியம்மா ஒரு குழம்பு வைப்பாங்க பாரு... அந்த டேஸ்ட்டே அலாதி!’’ என்று சிலசமயம் ஏக்கப் பெருமூச்சு விடுவார்கள். இந்த ஏக்கத்தைப் போக்கும் விதத்தில்... சேம்பு கடைசல், கூட்டாஞ்சோறு, பனங்கிழங்கு பாயசம் உட…
-
- 2 replies
- 3k views
-
-
கத்திரிக்காய் தேங்காய் புளிக்குழம்பு கத்திரிக்காய் புளிக்குழம்பு மிகவும் அருமையாக இருக்கும். அதிலும் அந்த குழம்புடன் தேங்காயை அரைத்து சேர்த்தால் இன்னும் அற்புதமாக இருக்கும். உங்களுக்கு கத்திரிக்காய் தேங்காய் புளிக்குழம்பை எப்படி செய்வதென்று தெரியாதா? இங்கு கத்திரிக்காய் தேங்காய் புளிக்குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: நீளமான கத்திரிக்காய் - 2 (நறுக்கியது) தேங்காய் - 1/2 கப் (துருவியது) எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் வெந்தயம் - 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை கறிவேப்பிலை - சிறிது வெங்காயம் - 1 (நறுக்கியது) பூண…
-
- 2 replies
- 1.9k views
-
-
மணமணக்கும் மதுரை மட்டன் மட்டன் உடலுக்கு குளிர்ச்சி தரும். எனவே வாரம் ஒருமுறை தவறாமல் மட்டனை உணவில் சேர்க்க வேண்டியது அவசியம். அதிலும் விடுமுறை நாட்களில் மட்டனை விதவிதமாக சமைத்து பொறுமையாக உட்கார்ந்து சாப்பிட்டால் எவ்வளவு சூப்பராக இருக்கும். அதிலும் மட்டன் சுக்கா செய்து ரசம் சாதத்துடன் சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். தேவையான பொருட்கள்: மட்டன் - 200 கிராம் சின்ன வெங்காயம் - 1/4 கப் பூண்டு - 10 பற்கள் தக்காளி - 1 மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன் கெட்டியான தேங்காய் பால் - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு தாளிப்பதற்கு... சோம்பு - 1/2…
-
- 2 replies
- 993 views
-
-
ஆட்டுக்கால் பாயா என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அதன் ருசி தான். இது உடலுக்கு மிகவும் நல்லது. இதில் மிளகு அதிகமாக சேர்க்கும் போது சுவையோடு மணமும் சேர்ந்து நம்மை இன்னும் கவர்கிறது. சரி பெப்பர் பாயா எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் : ஆட்டுக்கால் - 2 தக்காளி - 4 வெங்காயம் - 2 மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் தனியாத்தூள் - 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் பச்சை மிளகாய் - 3 மிளகுத்தூள் - 4 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது - 4 ஸ்பூன் தேங்காய்ப்பால் - 2 கப் உப்பு - தேவையான அளவு செய்முறை: ஆட்டுக்காலை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். பின் தேங்காய்ப் பால் எடுத்துக…
-
- 2 replies
- 902 views
-
-
தேவையான பொருட்கள்: 1. எண்ணெய் – 2 தேக்கரண்டி 2. சீரகம் – அரை தேக்கரண்டி 3. வெங்காயம் – முக்கால் கப் (நறுக்கியது) 4. பூண்டு – 1 தேக்கரண்டி (நறுக்கியது) 5. இஞ்சி – 1 தேக்கரண்டி (நறுக்கியது) 6. பச்சை மிளகாய் விழுது – 1 தேக்கரண்டி 7. தக்காளி – 1 கப் (நறுக்கியது) 8. தண்ணீர் – தேவையான அளவு 9. பச்சை பட்டாணி – 1 கப் (வேகவைத்தது) 10. உருளைக்கிழங்கு சதுரமாக நறுக்கியது – 1½ கப் (வேகவைத்தது) 11. உப்பு – தேவையான அளவு 12.மிளகாய் தூள் – 1 ½ தேக்கரண்டி 13. கரம் மசாலா – ½ தேக்கரண்டி 14. மஞ்சள் – ஒரு சிட்டிகை 15. கொத்தமல்லி இலை – 1 தேக்கரண்டி (நறுக்கியது) செயல்முறை: 1. ஒரு நான்ஸ்டிக் பானை எடுத்து அதில் எ…
-
- 2 replies
- 954 views
-
-
அவகாடோ டிப் என்னென்ன தேவை? நன்கு பழுத்த அவகாடோ (பட்டர் ஃப்ரூட்) - 3 எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப் நறுக்கிய கொத்தமல்லி இலை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு sour cream 2 டேபிள் ஸ்பூன் சிறிதாக வெட்டிய தக்காளிபழம் 2 சிறிதாக வெட்டிய பச்சை மிளகாய் 3 எப்படிச் செய்வது? நன்கு பழுத்த அவகாடோவை வெட்டி அதனுள் இருக்கும் கொட்டையை நீக்கவும். உள்ளே இருக்கும் சதைப்பற்றை ஸ்பூனால் வழித்து ஒரு கப்பில் போடவும். பிறகு அதை கரண்டியால் நன்கு மசிக்கவும். அதனுடன் உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்துக் கலக்கவும். நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லிஇலை, sour cream, தக்காளிபழம்,பச்சை மிளகாய் சேர்க்கவும். tortil…
-
- 2 replies
- 939 views
-
-
சில்லி நண்டு - சைனீஸ் முறை தேவையான பொருட்கள்: நண்டு - அரை கிலோ மிளகாய் விழுது - 2 மேசைக்கரண்டி எண்ணெய் - 2 மேசைக்கரண்டி நறுக்கிய பூண்டு - ஒரு மேசைக்கரண்டி அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை சோளமாவு - 2 மேசைக்கரண்டி சர்க்கரை - ஒரு மேசைக்கரண்டி நறுக்கிய தக்காளி - ஒரு கப் வினிகர் - ஒரு மேசைக்கரண்டி முட்டை - ஒன்று உப்பு - தேவையான அளவு செய்முறை: நண்டைச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பூண்டைப் பொடியாக நறுக்கவும். தக்காளியை விழுதாக அரைத்துக் கொள்ளவும். (சிறிதளவு சுடு தண்ணீரில் 5 காய்ந்த மிளகாயைப் போட்டு கால் மணி நேரம் ஊற வைத்து, பிறகு விதையை நீக்கிவிட்டு தோ…
-
- 2 replies
- 2.3k views
-
-
முட்டை சப்பாத்தி தேவையான பொருட்கள் முட்டை - 3 கோதுமைமா - 250g உப்பு, சீரகத்தூள் , மிளகாய்த்தூள் , பட்டர் , எண்ணெய் - தேவைக்கேற்ப வெங்காயம் -50g கறிவேப்பிலை - சிறிதளவு செய்முறை கோதுமைமாவில் உப்பு சேர்த்து நன்கு கலந்து பட்டர் சேர்த்து சப்பாத்தி பதத்திற்கு இளஞ்சூடான நீர் சேர்த்து குழைக்கவும். வெங்காயத்தை சிறிதாக வெட்டவும். முட்டையில் உப்பு , மிளகாய்த்தூள் ,வெட்டிய வெங்காயம் , கறிவேப்பிலை , சீரகத்தூள் சேர்த்து நன்றாக அடிக்கவும். மாவை சப்பாத்திகளாக தட்டி வைக்கவும். …
-
- 2 replies
- 951 views
-
-
என்னென்ன தேவை? கோஃப்தாவுக்கு பிரக்கோலி -1/2 கப், வேகவைத்த உருளைக்கிழங்கு -2, இஞ்சி, பூண்டு விழுது -1 டீஸ்பூன், நறுக்கப்பட்ட பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப. மசாலா செய்வதற்கு வெங்காயம் -1, தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, முழு உலர்ந்த காஷ்மீர் சிவப்பு மிளகாய் - 2, கொத்தமல்லி (தனியா ) விதைகள் - 2 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், கசகசா - 2 டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிது. குழம்பு செய்வதற்கு மசித்த தக்காளி - 5, க்ரீம் -100 கிராம், நெய் - 1 டீஸ்பூன், மிளகாய் தூள் - தேவைக்கேற்ப, உப்பு - தேவைக்கேற்ப. எப்படிச் செய்வது? பிரக்கோலியை ஆவியில் வேகவைத்து நன்றாக மசித்துக்…
-
- 2 replies
- 1.2k views
-
-
அதிசய உணவுகள் -15: தீக்குழியில் சமைக்கப்படும் கிளிஃப்டிகோ! சாந்தகுமாரி சிவகடாட்சம் ’’சூரியன் மற்றும் கடல் என்கிற பரிசுத்தமான பெற்றோருக்குப் பிறந்ததுதான் உப்பு!’’ – பித்தாகரஸ் கிரேக்க பஜார் வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தோம். அப்போது என் செவிகளை விநோதமான ஒரு ஒலி கவர்ந்து இழுத்தது. அங்கிருந்த ஒரு உணவகத்தில் பெரிய கடாயைப் போன்ற விசாலமான பாத்திரத்தில் எதையோ வறுத்துக்கொண்டிருந்தார்கள். ஓடுகளோடு வறுபட்டுக்கொண்டிருந்த அந்த ஜீவன்கள் என்ன என்பதை வரும் வாரம் சொல்கிறேன்… என்று கடந்த வாரம் சொல்லியிருந்தேன் இல்லையா? நத்தைகள்தான் அந்த பாவப்பட்ட ஜீவன்கள். நமது ஊரில் கடாயில் சிறிதளவு மணலைப் போட்டு, அது சூடேறியதும் வேர்…
-
- 2 replies
- 884 views
-
-
சமையல் நுட்பங்கள்! பிரியாணி செய்யும்போது உதிர் உதிராக வராமல், எப்போதும் குழைந்தே போய்விடுகிறது என்பதுதான் பலருடைய ஞாயிற்றுக் கிழமை ஆதங்கமாக இருக்கும். பிரியாணி உதிர் உதிராக வர என்ன செய்ய வேண்டும்? பாஸ்மதி அரிசியை எப்படிப் போடவேண்டும்? எவ்வளவு தண்ணீர் வைக்கவேண்டும்? இதோ சில சமையல் நுட்பங்கள்… பாஸ்மதி அரிசியை வறுத்துத்தான் பிரியாணி செய்யவேண்டும் என்பதில்லை. தண்ணீரின் அளவு, சரியாக இருந்தால்தான் எப்போதுமே பிரியாணி உதிர் உதிராக வரும். பாஸ்மதி அரிசி ஒரு கப் என்றால் தண்ணீரின் அளவு ஒன்றரை கப் இருந்தால் போதும். அரிசியை வறுத்தாலும் வறுக்கவில்லை என்றாலும் இதே அளவு தண்ணீர்தான். குக்கரில் வைப்பதாக இருந்தால், மேற்சொன்ன அளவில் தண்ணீர் வைத்து, ஒரு விசில் வந்ததும் தீயை…
-
- 2 replies
- 6.3k views
-
-
குறிப்பு : வெண்டிக் காயை கழுவி துடைத்தபின் (ஈரம் போக ) சிறிது சிறிதாக வெட்டவும். இன்று வெள்ளிக்கு கிழமை சமைத்து ருசித்து சாப்பிடவும்.😀
-
- 2 replies
- 975 views
- 1 follower
-
-
குலோப் ஜாமூன் ... தேவையான பொருட்கள்:- மில்க் பவுடர்- 2 கப் மைதா -1/2கப் பால்-1/4கப் பட்டர்- 3 டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர்-1/2 டீஸ்பூன் எண்ணெய்- பொரிப்பதற்க்கு தேவையான அளவு ஜீரா தயாரிக்க;- சீனி-3கப் தண்ணீர்-3கப் ரோஸ் எஸ்ஸன்ஸ்-2 ட்ராப்ஸ் 1.முதலில் ஒரு அகலமான சட்டியில் சீனியை போட்டு தண்ணீரை ஊற்றி ஜீரா தாயரிக்கவும்.அதில் ரோஸ் எஸ்ஸன்ஸ் விட்டு கலந்து வைக்கவும். பிறகு ஒரு பவுலில் மில்க் பவுடர்,மைதா,பேக்கிங் பவுடர்,ஆகியவற்றை நன்கு கலந்து அதில் பட்டரை உருக்கி ஊற்றி பால் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பிசையவும்.மாவு உதிரியாக தெரிந்தால் சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்கு பிசையவும் அதன…
-
- 2 replies
- 1.6k views
-
-
சிக்கன் வடை தேவையான பொருள்கள் கோழி – கால் கிலோ முட்டை – ஒன்று பச்சை மிளகாய் – 2 பெரிய வெங்காயம் – 6 இஞ்சி – ஒரு அங்குலம் பூண்டு – 10 பல் தேங்காய் பூ – 1 1/2 கப் மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி நறுக்கிய கொத்தமல்லி – ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் – கால் கப் உப்பு – ஒரு தேக்கரண்டி கறி மசாலா – ஒரு தேக்கரண்டி செய்முறை சிக்கனை சுத்தம் செய்து சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி விட்டு துண்டுகளாக நறுக்கி மி…
-
- 2 replies
- 1k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கருவாட்டில் மேம்பட்ட புரதம், கால்சியம், இரும்புச் சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலம் ஆகியவை உள்ளன. கட்டுரை தகவல் அன்பு வாகினி பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் கருவாடு, தமிழர்களின் உணவுப் பழக்கத்தில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாகக் கடலோரப் பகுதிகளில் இது பல நூற்றாண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன்பே மீனை சூரிய ஒளியில் காயவைத்து கருவாடு ஆக்கும் முறை இருந்ததை சங்க இலக்கியக் குறிப்புகள் காட்டுகின்றன. உலகளாவிய மீன் உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் மொத்த மீன் உற்பத்தி 16.5 மில்லியன் மெட்ரிக் டன். இதில் 75% நன்னீர் மீன்பிடிப்பு, 25% கடல் மீன்பிடிப்பு. பு…
-
- 2 replies
- 172 views
- 1 follower
-
-
உணவுப் பழக்கத்தில் தமிழர்களின் ரசனையே தனி. பண்டைக் காலத்திலிருந்தே நம்மிடம் 12 வகையான உனவுப் பழக்கங்கள் இருந்திருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதில் நீங்கள் எந்த மாதிரி உணவுப் பழக்கம் உள்ளவர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். -- 1 . அருந்துதல் -- மிகக் கொஞ்சமாக சாப்பிடுவது. - 2 . உண்ணல் -- பசி தீர சாப்பிடுவது. - 3 . உறிஞ்சுதல் -- நீர் கலந்த உணவை ஈர்த்து உண்ணுதல். - 4 . குடித்தல் -- நீரான உணவை பசி நீங்க உறிஞ்சி உட்கொள்ளுதல். - 5 . தின்றல் -- பண்டங்களை மெதுவாக கடித்துச் சாப்பிடுதல். - 6 . துய்த்தல் -- உணவை ரசித்து மகிழ்ந்து உண்ணுதல். - 7 . நக்கல் -- நாக்கினால் துழாவித் துழாவி உட்கொள்ளுதல். - 8 . பருகல் -- நீர் கலந்த பண்டத்தை கொஞ்சம் குடிப்பது. - 9…
-
- 2 replies
- 767 views
-