நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
634 topics in this forum
-
-
- 1 reply
- 1.5k views
-
-
நெப்போலியன் படையெடுப்பு: இறந்த வீரர்களின் எச்சங்கள் 209 ஆண்டுகளுக்குப் பின் அடக்கம் நெப்போலியனின் ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு, அதிலிருந்து பின்வாங்கும் போது நடந்த போரில் இறந்த பிரெஞ்சு மற்றும் ரஷ்ய படை வீரர்களின் உடல்கள், சுமார் 209 ஆண்டுகளுக்குப் பின், ரஷ்யாவில் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன. 120 படை வீரர்களோடு, மூன்று பெண்கள் மற்றும் மூன்று பதின் வயது இளைஞர்களும் அடக்கம் செய்யப்பட்டனர். இவர்களது உடலின் எச்சங்களை, பிரான்ஸ் மற்றும் ரஷ்ய நாட்டு அகழாய்வாளர்களை கொண்ட ஒரு குழுவினர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் கண்டறிந்தா…
-
- 0 replies
- 636 views
-
-
நெல்லியடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா! நெல்லியடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா இன்று வெகுவிமர்சையாக இடம் பெற்றுள்ளது. இன்றைய முதலாம் நாள் நிகழ்வாக காலை மாணவர்களின் துவிச்சக்கர வண்டி பவனியும் பனம் கன்றுகள் நடும் நிகழ்வும் இடம்பெற்றன. அத்துடன் நூறாவது ஆண்டை முன்னிட்டு நினைவு முத்திரையும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. ஊர்தி பவனியில் இராணுவ பீரங்கி ஒன்று கடோற் அணியினரால் உருவாக்கப்பட்டு அதுவும் காட்சியாகக் கொண்டு செல்லப்பட்டது. பாடசாலை அதிபர் கிருஸ்ணகுமார் தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று இருந்தனர். https://ath…
-
- 0 replies
- 391 views
-
-
இன்று (15.08.06) மாலை 8மணிக்கு நோர்வே தமிழ்ச்சங்கத்தினால் நோர்வே பாராளுமன்றத்திற்கு முன்னால் ஓர் ஒன்றுகூடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. நாளை (16.08.06) முற்பகல் 11 மணிக்கு ஒஸ்லோவில் வெளிநாட்டு அமைச்சரகத்திற்கு முன்னால் தமிழ் இளையோர் அமைப்பினால் ஓர் கண்டன ஒன்றுகூடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. நாளை (17.08.06) மறுதினம் வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு ஒஸ்லோ அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூட றொம்மன் வளாகத்தில் அஞ்சலி நினைவு ஒன்று கூடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது
-
- 0 replies
- 963 views
-
-
-
- 0 replies
- 2.1k views
-
-
6th பெவ்ரவரி 2010 10.00 காலை – “மாயாண்டி குடும்பத்தார்” 13.00 பிற்பகல் – “பெருமை” 16.00 மாலை – “அஞ்சாதே” 19.00 மாலை – “ ஈ” 21.00 இரவு – “பூ” 7th பெவ்ரவரி 2010 11.00 காலை – “மீண்டும்” (நோர்வே) 13.00 பிற்பகல் – “காதல் கடிதம்” 16.00 மாலை – “ 1999” (கனடா) 8th பெவ்ரவரி 2010 13.00 பிற்பகல் – “ராமன் தேடிய சீதை” 16.00 மாலை – “சுப்ரமணியபுரம்” 19.00 மாலை – “பசங்க” 21.30 இரவு – “நாடோடிகள்” 9th பெவ்ரவரி 2010 …
-
- 1 reply
- 1.8k views
-
-
எதிர் வரும் 10.06.2012 ஞாயிறு பி.ப. 17.00 மணிக்கு நோர்வே தமிழ் இளையோர் நடுவம் ஏற்பாடு செய்துள்ள மாணவர் எழுச்சி நாள் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் கரிகாலன் ஈற்றெடுப்பு நூல் வெளியீடு, வல்லமை தரும் மாவீரம், மனசெல்லாம் மாவீரம், மாவீரர் புகழ் ஆகிய இறுவட்டுக்களும் வெளியிடப்படவுள்ளன. அதேவேளை முள்ளி வாய்க்கால் நினைவேந்திய கலை நிகழ்வுகளும் காணொளியும் இடம் பெறவுள்ளன. தியாகி பொன். சிவகுமரனை நினைவில் நிறுத்தி இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நோர்வே இளையோர் கூறுகிறார்கள்.
-
- 0 replies
- 667 views
-
-
நோர்வேயில் வாழும் தமிழர்கள் வியாழனன்று தீப்பந்தப் பேரணி! அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்தாகி 5 வருடங்கள் பூர்த்தியடையும் தினமான நாளை மறுதினம் வியாழக்கிழமை நோர்வேயின் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் பெரும் தீப்பந்தப் பேரணி ஒன்றை நடத்துகின்றனர். சமாதானத்துக்கான 5 ஆண்டுகளில் இனப்படுகொலைகள், இடம்பெயர்வுகள், பொருளாதாரத் தடை என பெரும் மனிதப் பேரவலங்களையே ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதம் தமிழ் மக்களுக்கு கொடுத்துள்ளது என்பதை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்துவதற்காகவே இந்தத் தீப்பந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக இதன் ஏற்பாட்டாளர்களான நோர்வே தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தினர் தெரிவித்திருக்கின்றனர். ""அனைத்துலக சமூகமே! எமது…
-
- 4 replies
- 1.6k views
-
-
பண்டாரவன்னியனின் 221 ஆவது நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு! வன்னி ராஜ்ஜியத்தின் இறுதி மன்னனான பண்டார வன்னியனின் 221 வது ஆண்டு நினைவு தினம் இன்று வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா நகர சபை மற்றும் பண்டார வன்னியன் விழா குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், வவுனியா மாவட்ட செயலத்துக்கு முன்பாக அமைந்துள்ள பண்டாரவன்னியனின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சரத் சந்திர, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ரதீஸ்வரன், நகரசபை செயலாளர் அ.பாலகிருபன் மற்றும் தமிழ்மணி அகளங்கன், முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://at…
-
- 1 reply
- 255 views
- 1 follower
-
-
பத்தாவது தமிழ் திரைப்ட விழா: Toronto http://www.iafstamil.com/
-
- 11 replies
- 2.5k views
-
-
Share0 2020ம் ஆண்டின் உழவர் திருநாளாம் தைத்திருநாளாகிய இன்று மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தின் பாலையடிதோனா ஜீவபுர கிராம பத்தினியம்மன் ஆலய முன்றலில் 100 பொங்கல் பானைகள் வைத்து பிரதேச பெண்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினார்கள். லண்டன் அனைத்துலக மனிதநேய அமைப்பினால் எமது மக்களின் விருந்தோம்பல் பன்பினை மேம்படுத்தும் நோக்குடன் வறுமை அகன்று சமத்துவம் மேலோங்கி இன்னல்கள் அற்று மலரும் தைத்திருநாளில் புலம் பெயர்ந்து வாழும் மக்களின் நலன் கருதியும் உலகத் தமிழர்களின் தை பொங்கல் பண்டிகையை உலகறியச் செய்யவும் இவ் பொங்கல் வைபவ விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இவ் விழாவில் சிறியோர்,பெரியோர் என பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டதனை காணக் கூடியதாக …
-
- 1 reply
- 588 views
-
-
திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்தப் பொங்கல் விழா இன்று சிறப்புற இடம்பெற்றது. https://newuthayan.com/story/15/பத்திரகாளி-அம்பாள்-ஆலயத-2.html
-
- 1 reply
- 637 views
-
-
பனிவெளி ஆடல் இரண்டாவது தடவையாக ஐரோப்பா தழுவிய ரீதியில் மாபெரும் மேற்கத்தேய நடனப்போட்டி.. விண்ணப்ப முடிவுத்திகதி 31.05.2006 TP: 0625833032 contact@tyofrance.com
-
- 0 replies
- 1.3k views
-
-
சமகாலம் சர்வதேச கல்வி தகவல் மாத இதழ் பெண்களும் குழந்தைகளும்; பயிற்சிப்பட்டறை
-
- 1 reply
- 1.5k views
-
-
பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
-
- 1 reply
- 287 views
- 1 follower
-
-
பலத்த ஆதரவுடனும் மண்டபம் நிறைந்த மக்களோடும் இடம்பெற்ற பெற்னா தமிழ் விழா 2013 தொடக்க விழா. கடந்த வெள்ளிக் கிழமை ஏப்ரல் 5ஆம் நாள் ரொறன்ரோ நகரில் அமைந்துக்க பிரின்சசு விருந்து மண்டபத்தில் தமிழர் மரபுகளை அடையாளப்படுத்தி பெற்னா தமிழ் விழா 2013இன் தொடக்க விழா நடைபெற்றது. தமிழுயர நாமுயர்வோம், தமிழுயர நாம் இணைவோம் என்ற உறுதியோடு தமிழுக்கு எடுக்கப்படும் இவ்விழாவின் தொடக்க நிகழ்வைக் கனடியத் தமிழர் பேரவையின் தமிழ் ஊடகப் பேச்சாளரும் பெற்னா தமிழ் விழா 2013இன் சந்தைப் படுத்தற் குழுத் தலைவருமான திரு துரைரத்தினம் துசியந்தன் அவர்கள் தொகுத்து வழங்கினார். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் கனடியத் தமிழர் பேரவையின் அழைப்பையேற்றுக் கனடியத் தமிழர் அங்கு கூடினர். ஊடகவியல…
-
- 2 replies
- 692 views
-
-
பாடசாலை மாணவர்களுக்கு சித்திரம் வரைய வாய்ப்பு 15 Views தொற்றுநோய் கருப்பொருளில் ஓவியங்களை சமர்ப்பிக்குமாறு இலங்கை வைத்திய சங்கம் பாடசாலை மாணவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பாலர் பாடசாலை முதல் 10ஆம் தரம் வரையான மாணவர்கள் இதில் பங்கேற்க முடியுமென்பதோடு, ஒரு தரத்தில் உள்ள மாணவர்கள், ஒரு வயது பிரிவினராக கருதப்படுவார்கள்எனவும், வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது. எந்தவொரு சித்திர முறையின் மூலமும் படைப்புகளை சமர்ப்பிக்கலாம் எனவும், ஒரு மாணவருக்கு அதிகபட்சம் இரண்டு சித்திரங்களை சமர்ப்பிக்க முடியுடிமெனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. தமது படைப்பின் புகைப்படத்தை 070-3091419என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கோ அல்லது …
-
- 0 replies
- 3.5k views
-
-
பாடுமீன் சமூக அபிவிருத்திச் சங்கம் (தென்தமிழீழம்) பிரான்ஸ் வாழ் மக்களின் வாழ் தைத் திருநாள் ஒன்று கூடல். பொங்கல் திருநாளை முன்னிட்டு பிரான்சில் வாழும் எமது உறவுகளோடு ஒன்றிணைந்து சந்திப்பும் , கலைநிகழ்சிகளும் , கலந்துரையாடலும் 20.01.2013 .அன்று நடைபெற இருக்கிறது. இந்நாளில் எமது மக்கள் எல்லோரும் ஒருதாய் பிள்ளைகளாய் ஒன்றிணைந்து சந்திப்போம். அவளைவரையும் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். ஒன்று சேர்வோம் .... ஒற்றுமைக்கு வழிகாட்டுவோம்.... உன்னதமான பணி செய்வோம்....... இடம்.. HIMALAYA FRANCE 105,AVENUE JEAN JAURES 93120 LA COURNEUVE PARIS. …
-
- 0 replies
- 631 views
-
-
1919-ம் ஆண்டு இந்தியா முழுவதும் விடுதலை வேட்கை ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருந்த காலகட்டம். ஆங்கிலேயரிடமிருந்து தன்னாட்சி வேண்டி இந்தியா முழுவதும் போராட்டங்கள் வலுப்பெறத் தொடங்கியிருந்தன. இந்தப் போராட்டங்கள் அன்றைய ஆங்கிலேயருடைய ஆட்சிக்குப் பெரும் இடையூறாகத் திகழ்ந்தன. இந்தப் போராட்டங்களைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக சர் சிட்னி ரௌலட் தலைமையிலான ஒரு குழுவை அமைத்தது, ஆங்கிலேய அரசு. இந்த நிலையில், ஆங்கிலேயர் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை நீதிமன்ற விசாரணையின்றி இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கலாம் என்பது உள்ளிட்ட புதுச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த அடக்குமுறைச் சட்டத்தை (ரெளலட் சட்டம்) எதிர்த்து இந்தியா முழுவதும் பெரும் பயணத்தை மேற்கொண்டிருந்தார், காந்தி. …
-
- 2 replies
- 588 views
-
-
பாரதியாரின் 139ஆவது பிறந்தநாள் இன்று – யாழில் சிலை திறந்து வைப்பு December 11, 2021 இந்தியாவின் தேசிய கவிஞர் மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 139ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் யாழில் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி சந்தியில் அமைத்து பாரதியாரின் திருவுருவ சிலைக்கு இந்திய துணைத்தூதரக , துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் மாலை அணிவித்து மலர் தூபி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் , ஆணையாளர் ஜெயசீலன் , யாழ்.தமிழ் சங்க தலைவர் லலீசன் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூபி மரியாதை செலுத்தினர். அதேவேளை , மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 139வது பிறந்தநாளா…
-
- 1 reply
- 486 views
-
-
பாலசுப்பிரமணியம் மற்றும் கங்கை அமரன் கலந்து சிறப்பிக்கும் யாழ். இசை நிகழ்ச்சி - காணொளி. (09.10.2016)
-
- 0 replies
- 427 views
-
-
மார்ச் 8 பெண்கள் தின நினைவாக.... நூல் அறிமுகம் - (சுய)விமர்சனம் - கலந்துரையாடல் வரவேற்பு: பறையிசை அஃகேனம் கலைக்குழு செல்வி அரங்கு சக்கரவர்த்தி குழுவினர் குறு நாடகம் 1 பால் பாலியல் அருண்மொழிவர்மன்... காமம் காதல் ?? ?? பெண் பெண்ணியம் விக்னேஸ்வரன் சிவரமணி அரங்கு சக்கரவர்த்தி குழுவினர் குறு நாடகம் 2 பால் பாலியல் வனிதா நாதன் காமம் காதல் மயூ மனோ பெண் பெண்ணியம் சிறிரஞ்சனி நன்றியுரை: மீராபாரதி (சுய)விமர்சனமும் கலந்துரையாடலும் நிறைவு: பறையிசை அஃகேனம் கலைக்குழு இந்த நிகழ்விற்காக நீங்கள் முன்கூட்டியே இந்த நாளை ஒதுக்கிவைப்பதற்கான அறிவிப்பு இது. தமது துணைகளுடன் அல்லது காதலர்களுடன் வாழ்பவர்கள் இருவரும் இணைந்து வருவதை எதிர்பார்க்கின்றோம். தனித்து வாழ்பவர்…
-
- 1 reply
- 1.3k views
-
-
பிரக்ஞை: ஒரு அறிமுகம் - பயிற்சிப் பட்டறையும் கலந்துரையாடலும் பி. ப. 2.00 - 5.00 மணி - பயிற்சிப் பட்டறை பிரக்ஞை என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்து, புரிந்து, அறிந்து கொள்வதற்கான பயிற்சிப் பட்டறை. பயிற்சிப்பட்டறையில் பங்குபற்றுகின்றவர்கள் முன்கூட்டி பதிவு செய்வது விரும்பத்தக்கது என்பதுடன் மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு தவறாது வரும்படி கேட்கப்படுகின்றீர்கள். ஏனெனில் தாமதமாக வருகின்றவர்கள் பயிற்சிப்பட்டறையில் பங்குபற்றுவதற்கோ அல்லது இணைத்துக் கொள்ளவதற்கோ முடியாதிருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். பயிற்சிப்பட்டறையில் பங்குபற்ற ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் மின்னஞ்சலுக்கு முன்கூட்டியே பதிவு செய்யவும். meerabharathy@gmail.com பி. ப 6.00 - 9.00 மணி. பி…
-
- 0 replies
- 914 views
-
-
மாவீரன் பிரபாகரன் பற்றிப் பேசுவது ஈழம் பற்றிப் பேசுவதற்கு ஒப்பாகும். வரலாறு நெடுகிலும் இழப்பையும் இடப்பெயர்வையும் ஈகையையும் தன்னகத்தே கொண்ட தமிழீழ மண்ணின் அடையாளம், திருஉரு, தலைவர் பிரபாகரன். தமிழர் எழுச்சியின் பொருண்மை ‘வடிவம்’ பற்றி, அந்த மாபெரும் மனிதரைப் பற்றி இந்நூல் பேசுகிறது. உலகமயச் சூழலில் ஓர் ஒடுக்கப்பட்ட இனத்தின் உரிமைகளும் நியாயங்களும் கூட சரக்குகளாக்கப்பட்டு, பரிவர்த்தனை சந்தையில் விற்கப்படும் கூச்சலில் ஈழத்தில் நிகழ்ந்த பேரவலத்தின் ஓலம் உறைந்தே போனது. நாற்பது ஆயிரம் பிணங்களின் மேலே நின்று கொண்டு எல்லாம் முடிந்து விட்டது என்ற தங்களின் கவித்துவ நீதியை நடுநிலையாளர்கள் கதைக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அத்தனைக்கும் நடுவே, துரோகத்தால் சிதைந்துபோன ஒரு தேசத்தின்…
-
- 0 replies
- 642 views
-
-
எதிர்வரும் மே18ம் நாளில் உலகத் தமிழர்களின் முரசறைவாக அமையவுள்ள தமிழீழ சுதந்திர சாசன வரைவிற்கான பிரான்சின் முதலாவது அறிமுக அரங்கம் இடம்பெறவுள்ளது. முரசறையப்படவுள்ள தமிழீழ சுதந்திர சாசன வரைவிற்கான அறிமுக அரங்கில் மக்களின் கருத்தறிவதற்கான கேள்விக்கொத்தும்- தமிழீழ சுதந்திர சாசனமொன்றை முரசறைவதற்கான அவசியம் குறித்த கையேடும் இந்நிகழ்வில் வெளியிடப்படுகின்றது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 16:30மணிக்கு 59 Rue Barb�s(Place de le Republique) 93100 Montreuil / Metro : ROBESPIERRE / Ligne: 9 எனும் இடத்தில் இந்நிகழ்வு இடம்பெறுகின்றது. இந்நிகழ்வில் பிரான்சில் செயற்பட்டுவருகின்ற தமிழர் அமைப்புக்கள் ஊர்ச்சங்கங்கள்- தமிழீழச் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் என் தம…
-
- 0 replies
- 494 views
-