எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3782 topics in this forum
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">
-
- 1 reply
- 5.2k views
-
-
சிறிலங்காவின் எறிகணைத் தாக்குதலில் இன்று 44 பேர் பலி, 178 பேர் காயம் [வியாழக்கிழமை, ஜனவரி 29, 2009, சங்கதி] இன்று மாணிக்கபுரம், சுதந்திரபுரம், இருட்டுமடு ஆகிய பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டும் 178 பேர் காயமடைந்தும் உள்ளனர். சுதந்திரபும் 100 வீட்டுத்திட்டப் பகுதியில் 8 பேர் கொல்லப்பட்டும் சுதந்திரபுரம் அந்தோணியார் கோவில் பகுதியில் 5 பேர் கொல்லபட்டும் வீதியோரங்களில் 13 பேர் கொல்லப்பட்டும் உள்ளனர். மற்றும் 18 பேரின் சடலங்கள் மூங்கிலாறு மற்றும் இருட்டுமடு பகுதிகளில் உள்ளன. சங்கதி, http://www.sankathi.com/index.php?mact= … eturnid=51
-
- 8 replies
- 3.7k views
-
-
வன்னியில் குறுகிய நிலப்பகுதியில் தொடர்ந்து கடும் சமர் நடைபெற்று வருகையில் அங்கு பெரும் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஜெனீவாவிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆசிய பிராந்திய நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஜேக் மே டயோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்; விடுதலைப்புலிகளின் இறுதிப் பிரதேசமாகிய ஒரு சிறிய நிலப்பரப்பு மீது இராணுவம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை காரணமாக நூற்றுக்கணக்கில் இறந்தவர்களினாலும் பெரும் எண்ணிக்கையில் காயமடைந்தவர்களினாலும் வன்னிப் பிரதேசத்தின் வைத்திய நிலையங்கள் யாவும் நிறைந்து வழிகின்றன. இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே வன்னியில் மூண்டுள்ள கடும் சண்டைகளையடுத்து நூற்றுக்கணக்கானவர்கள் இறந்துள்ளார்கள். வ…
-
- 0 replies
- 3k views
-
-
ராணுவத் தாக்குதலால் 2,50,000 தமிழர்களின் உயிருக்கு ஆபத்து: செஞ்சிலுவைச் சங்கம் வியாழக்கிழமை, ஜனவரி 29, 2009, 10:17 [iST] கொழும்பு: வடக்கு இலங்கையில் ராணுவம் நடத்திய பயங்கரத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் பலியாகியுள்ளனர். இரண்டரை லட்சம் தமிழர்கள் பாதுகாப்பற்ற நிலையில் சிக்கித் தவிக்கின்றனர் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பெருமளவிலான அப்பாவிகளை ராணுவம் குறி வைத்து தாக்குவது உறுதியாகியிருக்கிறது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தெற்காசியாவுக்கான நடவடிக்கைகளுக்கான தலைவர் ஜேக்கஸ் டி மயோ இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடக்கும் சண்டையில் அப்பாவித் தமிழர்கள…
-
- 1 reply
- 2.9k views
-
-
-
- 12 replies
- 10.6k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 2.4k views
-
-
பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்று இந்தியாவுக்கு வாக்குறுதி வழங்கி 12 மணிநேரத்துக்குள்ளாகவே தமிழ் மக்கள் 10 பேரை சிங்கள அரசு படுகொலை செய்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 9 replies
- 2.6k views
-
-
இந்த ஒளிப்பதிவுகளை எல்லா செய்தி ஊடாகங்களுக்கும் அனுப்புங்கள்,
-
- 0 replies
- 1.5k views
-
-
Warning-VIEWER DISCRETION ADVISED
-
- 7 replies
- 3.3k views
-
-
நேற்று முந்தினம் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியான நிலையில்.. நேற்றைய தினம் மட்டும் மேலும் 46 பொதுமக்கள் சிறீலங்கா சிங்கள பேரினவாத பயங்கரவாதப் படைகளினால் கனகரக ஆயுதங்கள் பிரயோகித்துக் கொல்லப்பட்டுள்ளனர். காயப்பட்ட பலரும் காயங்களுக்கு சிகிச்சைகள் இன்றி இறந்து போயுள்ளனர். நேற்று முந்தினம் கொல்லப்பட்ட மக்களில் 10% பேரின் உடலங்களே மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மீதம் 90% உடல்களும் அவர்கள் இறந்த இடத்திலேயே விடப்பட்டுள்ளன. இதற்கிடையே ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பாக அவசரவசரமாக கொழும்பு வந்த இந்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி இராணுவ வெற்றிகளால் தான் நிரந்த அமைதி ஏற்படும் என்று கூறிவிட்டுச் சென்றுள்ளார். அந்த வகையில் இந்த மக்களின் மரணத்தையே அவர் நிர…
-
- 2 replies
- 2.8k views
- 1 follower
-
-
சிறிலங்கா படையினரின் தொடர்ச்சியான எறிகணை மற்றும் வான் தாக்குதல் காரணமாக வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு சென்று மகிந்த அரசாங்கம் அமைத்த நலன்புரி நிலையங்களில் அடைக்கலம் புகுந்த பொதுமக்களில் இளைஞர்களும் பெண்களும் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் பற்றைக்காடுகளிலும் மயானங்களிலும் புதைக்கப்படுவதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 9 replies
- 3.4k views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">
-
- 0 replies
- 2.5k views
-
-
வன்னி அவலம் http://video.google.fr/videoplay?docid=-6105700043398996198
-
- 0 replies
- 2.3k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 1 reply
- 1.7k views
-
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> http://www.isaiminnel.com/index.php?option...4&Itemid=45
-
- 0 replies
- 1.5k views
-
-
800 தமிழர்கள் படுகொலை; ஐ.நா. பிரதிநிதியுடன் த.தே.கூ.வினர் சந்திப்பு [செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2009, 10:34 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கையில் இடம்பெற்று வரும் இனப்படுகொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு பிரதிநிதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து நேரில் முறையிட்டனர். கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், பிரதித் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, கூட்டமைப்பின் இணைப்பாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பில் உள்ள வதிவிடப் பிரதிநிதி நீல…
-
- 1 reply
- 3.1k views
-
-
வன்னியில் இடம்பெற்று வரும் மனிதப் பேரவலம் தொடர்பாக அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பாகிய 'செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு இன்று செவ்வாய்க்கிழமை (27.01.09) மருத்துவ சேவைகள் பணிப்பாளர் சத்தியமூர்த்தி வழங்கிய நேர்காணல்(27.01.09) மருத்துவர் சத்தியமூர்த்தியின் நேர்காணல் குறித்த உங்கள் கருத்துக்களுக்கு: tnaatham@gmail.com
-
- 1 reply
- 2.1k views
-
-
நோர்வே வெளிநாட்டமைச்சர் இலங்கையி நடைபெறும் யுக்த்தையும் அத்னால் சாதாரன மக்களுக்கு ஏற்றுக்கொள்ளப்பட முடியாத இழப்புக்களுக்கும் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். The Norwegian Foreign Minister, Jonas Gahr Støre, in a statement issued on Tuesday said his government condemned the ongoing war in Sri Lanka, which has caused "unacceptable sufferings to the civilians," in the country. Meanwhile, International Development Minister Erik Solheim has called on the parties stressing that all the people in conflict area should be able to move freely and that the civilians who flee the war must be assured a dignified and respectful treatment under the supervision and mon…
-
- 11 replies
- 2.7k views
-
-
இலங்கையின் வன்னி பகுதியில் நடைபெறும் மோதல்களில் பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்காவுக்கான ஐ.நா.வின் இணைப்பாளர் நீல் பூனே கவலை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.1k views
-
-
முல்லைத்தீவில் சிறிலங்கா படையினரின் அகோர தாக்குதலில் 300-க்கும் அதிகமான அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் அவசரமான உயிர் காக்கும் மருத்துவ உதவிகளை வழங்குமாறு அனைத்துலக சமூகத்துக்கு முல்லைத்தீவு பிரதேச மருத்துவ சேவைகள் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.4k views
-
-
பாதுகாப்பு வலயத்தினுள் அடைக்கலம் தேடிய சிவிலியன்களைக் கொன்றது கொழும்பு அரசாங்கத்தின் திட்டமிட்ட போர்க்குற்றம் - நடேசன். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் திரு நடேசன் அவர்கள் இன்று தமிழ்நெட் செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவிக்கையில், " பொதுமக்களையும் அவர்களின் உடமைகளையும், அவர்களுக்கு உதவியளித்து வந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தையும் கூரைகளோ அல்லது எதுவித கட்டிடங்களோ அற்ற பாதுகாப்பு வலயம் ஒன்றிற்குள் போகச் சொல்லியபின் அவர்கள் மீது சிறிதும் மனிதாபிமானமற்ற தொடர் எறிகணைத் தாக்குதலை நடத்தியிருப்பதன் மூலம் கொழும்பிலுள்ள இன அழிப்பு அரசு முன்னூற்றுக்கும் அதிகமான மக்களை ஒரே நாளில் கொன்றிருப்பதோடு இன்னும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை காயப்படுத்தியுமிருக்கிறத…
-
- 1 reply
- 2.4k views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> ்தரவிறக்கி சேமிக்க http://eurotvlive.com/download/20090125/20...hell_attack.wmv
-
- 0 replies
- 4.1k views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> தயவு செய்து இதனை தரவிறக்கி உங்களின் Youtube போண்றவற்றில் வேண்டியமாதிரியான உரிய ( பலதலைப்புக்களில் வேண்டுமானாவாறு) தரவேற்றி வலைப்பூக்கள் இணையங்கள் எல்லாவற்றிலும் இணையுங்கள் முடிந்தவரை எல்லோருக்கும் அனுப்பி வையுங்கள்.... http://eurotvlive.com/download/20090124/20...l_attack_03.wmv
-
- 0 replies
- 3.9k views
-