எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
- ஆட்லறி
- உந்துகணை
- கணையெக்கி
- கணையெக்கிகள்
-
Tagged with:
- ஆட்லறி
- உந்துகணை
- கணையெக்கி
- கணையெக்கிகள்
- கிட்டு பீரங்கிப் படையணி
- குட்டிசிறி மோட்டார் படையணி
- சேணேவி
- சேணேவிகள்
- தமிழரின் உந்துகணை
- தெறோச்சி
- தெறோச்சிகள்
- பசீலன் மோட்டார்
- பாபா மோட்டார்
- புலிகளின் உந்துகணை
- புலிகளின் உந்துகணைகள்
- புலிகளின் உள்நாட்டு உற்பத்தி
- புலிகளின் கணையெக்கிகள்
- புலிகளின் சேணேவிகள்
- புலிகளின் தெறோச்சிகள்
- புலிகளின் மோட்டார்
- மல்டி பரல்
- மல்டிபரல் உந்துகணை
- மோட்டார்
- ராக்கெட்
- ரொக்கெட்
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(Hello)… வணக்கம் தோழர்களே... இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழர்களால் போரின் போது உருவாக்கப்பட்டு சமர்க்களங்களில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு வகையான உந்துகணைகள் மற்றும் சேணேவிகள் பற்றியே. முதலில் சேணேவி(Artillery) பற்றி பார்ப்போம். இவர்கள், சேணேவிகளில் நெடுந்தூர வீச்சுக் கொண்ட தெறோச்சிகள்(Howitzer) முதல் குறுந்தூர வீச்சுக் கொண்ட கணையெக்கிகள்(Mortar) வரை விளைவித்திருந்தனர்(produce). இவற்றிற்கான எறிகணைகளை…
-
- 3 replies
- 2.4k views
- 1 follower
-
இவர் 1948 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் பிறந்தார் தனது இளமை வாழ்க்கையை யாழ். இளவாலையிலே தொடங்கினார். ஒரு கவிஞனாக உருவெடுத்த நாவண்ணன், எமது மக்களுக்குள் எழுந்த ஈழ விடுதலையின் சுவாலையை வீறுகொண்டு எரிய வைக்க கவிதை வடிவிலும் பாடல்கள் வடிவிலும் நகைச்சுவை வடிவங்களிலும் தன் வரிகளை எழுதினார். எதிரியின் யாழ். மீதான ஆக்கிரமிப்பால் வன்னி வந்த இவர் வன்னியில் எதிரியின் படையை விரட்டிப் புலிகளின் படையணிகள் புது வரலாறு படைப்பதற்கு தோளேடுதோள் கொடுத்தவர். போராட்டப்பாதையில் அவரின் இளமைக்காலத்திலிருந்தே இறுதிக்காலம் வரை ஓயாது இயங்கினார். எமது போராளிகள், மக்கள் செய்த தியாகங்களை- அற்பணிப்புக்களை- சாதனைகளை- அவர்கள் சந்தித்த இழப்புக்களை பதிவுகளுள் செலுத்த வேண்டுமென்பதில் துடியாக துடித்தவர்…
-
- 0 replies
- 571 views
-
-
எங்கட போராட்டத்தின் ஆரம்ப கால கரும்புலிகளை எளிதில் மறக்க ஏலாது , டாம்போ கரும்புலி தாக்குதலுக்கு போக முன்னம் சொன்ன ஒரு வார்த்தை அதை நினைத்தால் மனம் இப்பவும் வலிக்கும் , டாம்போ சொன்ன அந்த வார்த்தை இந்த காணொளியில் வர வில்லை , ஆனால் நாமக்கு தெரியாத பல சம்பவங்கள் இந்த காணொளி மூலம் தெரிந்து கொள்ளலாம்
-
- 0 replies
- 599 views
-
-
தமிழர்களிடம்... 900 கிலோ மீற்றர் அளவில், கடல் பகுதி இருந்தும்... மற்றவனிடம் கைகட்டி வேலை செய்ய வேண்டி உள்ளமை ஏன்? இலங்கையினுடைய மொத்த கடல் பரப்பு 5 இலட்சத்து 17,000 சதுர கிலோமீற்றர். இதில் கடற்கரையின் நீளம் 1,925 கிலோமீற்றர். இவற்றுள் மூன்றில் இரண்டு பங்கு கடற்க்கரை வடக்கு கிழக்கிற்கு சொந்தமானதாக இருக்கின்றது. மன்னார் மாவட்டத்தின் முள்ளிக்குளத்தில் இருந்து மட்டக்களப்பு, அம்பாறை வரை பார்த்தால் கிட்டத்தட்ட 900 கிலோமீற்றர் அளவில் எங்கள் கடற்கரை இருக்கின்றது. அதே போல எங்களை சுற்றிவர அகலமான கண்டத்திட்டு கண்டமேடை இருக்கின்றது. உலகப் பிரசித்தி பெற்ற மீன்பிடி மேடை (Petro bank) எங்கயுளுடைய கையில் தான் இ…
-
- 0 replies
- 458 views
-
-
வீரம் விளைந்த மண்ணில் பிறந்த வீரம் மிக்க தளபதிக்கு வீர வணக்கம் 🙏🙏🙏
-
- 4 replies
- 1.4k views
-
-
குருந்தூர் மலையை குடைந்து... புத்தரை தேடிய, இலங்கையின் தொல்லியல் துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி. பூமிக்கடியிலிருந்து வெளிப் புறப்பட்டது எட்டுமுக தாரா லிங்கம் . ஈழவளநாடு எங்கள் சிவபூமி என மீண்டும் ஒருமுறை நிரூபித்த -தொல்லியல் துறைக்கு நன்றி, சுதா சுதா திருக்கோவில் நண்பர்கள்
-
- 3 replies
- 603 views
-
-
சோழனை விட உயர்ந்தவர் தலைவர் பிரபாகரன் | Prabhakaran Sculpture | Sirppi
-
- 1 reply
- 1k views
-
-
-
-
- 5 replies
- 1.2k views
-
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! This documentary is solely made for an educational purpose only. எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது ஈழப் போர்க்களங்களில் புலிகள் அணிந்த உடற்கவசங்கள் பற்றியே. புலிகள் தங்களின் சமர்க்களங்களில் உடற்கவசங்கள் அணிந்ததில்லை. ஆனால் விலக்காக நான்காம் ஈழப்போரின் ஒரு சில களங்களில் மாத்திரம் சிலர் அணிந்திருந்தனர். அப்படி புலிகளால் அணிய…
-
- 1 reply
- 1.3k views
- 1 follower
-
-
பல கிராமங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் சுழிபுரம் மேற்கு கிராமம் பற்றிய தொகுப்பு Vasantham FM
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
தேசத்தின் நாளைய சொத்து | புத்தாக்க நடன ஆற்றுகை | A Creation By Santhira Bharatha Kalalayam | 4K
-
- 0 replies
- 632 views
- 1 follower
-
-
'சமூகச்சிற்பி' திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை 1867 ஆம் ஆண்டு சங்கத்தாபனம் செய்து வல்வெட்டித்துறை வைத்தீஸ்வரன் கோயிலைக் கட்ட ஆரம்பித்தவரே சமூகச்சிற்பி திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை. வல்வெட்டித்துறையின் புகழ்பெற்ற கடல்வணிகக் குடும்பத்தில் உதித்த ஐயம்பெருமாள் வேலாயுதர் வழிவந்த “திருமேனியாரின்” மைந்தனாக 1822ஆம் ஆண்டு மார்கழி மாதம் 19ம் திகதி வியாழக் கிழமை இவர் வல்வெட்டித் துறையில் அவதரித்தார். இது கலியப்பதம் 4924 இற்கும் சாலிவாகன சகாப்தம் 1745 இற்கும் சமமாகிய சித்திராபானு ஆண்டு மார்களித் திங்கள் 6ம் நாள்ஆகும். இவர் பிறந்த கிரகநிலையானது சிங்க இலக்கணத்திற்கு உரியதாகும். சோதிட நூற்படி சூரியன் என்னும் கிரகத்திற்கு இராசி சக்கரத்தில் உள்ள ஓருவீடு சிம்மம். சூரியன் …
-
- 4 replies
- 2.4k views
-
-
சிறிலங்கா ராணுவத்தின் , வீரமுனை மீதான படுகொலை வரலாற்றுக்கு முந்திய நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருந்த வீரமுனை எனும் தமிழ்கிராமம் இன்று அந்த மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. 1945 ம் ஆண்டிலிருந்து 1991ம் ஆண்டுவரை சிங்கள இராணுவத்தினராலும் முஸ்லீம்களாலும் தொடர் தாக்குதலுக்குள்ளாகி ஆக்கிரமித்து அழிக்கப்பட்டுவிட்டது. 1945ம் ஆண்டு முஸ்லீம் காடையர்கள் இவ்வழகிய கிராமத்தை இரத்தக் களறியாக்கினார்கள். வாள் வெட்டுக்கும்இ கத்தி வெட்டுக்கும் அஞ்சிய தமிழ்க்குடும்பங்கள் வீரச்சோலை வளதாப்பிட்டியஇ மல்லிகைத்தீவுஇ மல்வத்தை போன்ற கிராமங்களில் வாழத்தலைபட்டனர். 1945 ம் ஆண்டிற்குப் பின்னர் ஏறக்குறைய முப்பத்தியாறு ஆண்டுகள் வீரமுனைக்கு வருவதும் தப்பி ஓடுவதுமாய் துன்பத்த…
-
- 0 replies
- 1.2k views
- 1 follower
-
-
வீசும் காற்றே தூது செல்லு பாடல் பிறந்த கதை. இங்குள்ள பேய்களும் செய்ய மறந்ததை இந்திய ராணுவம் செய்து முடித்தது.
-
- 0 replies
- 930 views
-
-
களத்தில் கேட்கும் கானங்கள் உருவாக்குனர்களில் ஒருவர் "ராவ்" அவர்கள் பகிர்ந்து கொண்ட வெளிவராத கதைகள். ரீ. எம். சௌந்தராஜன் செய்ய மறுத்ததை ரீ. எல். மகாராஜன் செய்தது என்ன?
-
- 3 replies
- 1.1k views
-
-
பேராசிரியர் R.Surenthirakumaran, Dean, Faculty of Medicine, UoJ அவர்களுடனான நேர்காணல்.
-
- 1 reply
- 602 views
- 1 follower
-
-
இந்திய அகதி முகாமில் இருந்து இலங்கை திரும்பி இன்று சாதனை படைக்கும் பெண் முயற்ச்சியாளர். A motivation story about a woman entrepreneur who returns to Sri Lanka from an Indian refugee camp.
-
- 2 replies
- 497 views
- 1 follower
-
-
-
- 2 replies
- 1k views
- 1 follower
-
-
-
- 1 reply
- 602 views
-
-
ஹாட்லிக் கல்லூரி மாணவன் தனது கண்டுபிடிப்பை தெளிவாக விளங்கப்படுத்துவதை பார்க்கும்போது பெருமையாகவும் பெருமிதமாகவும் உள்ளது!😀 இன்னும் பல சாதனைகளைப் புரிய வாழ்த்துக்கள்👍🏾👏👏👏
-
- 17 replies
- 1.4k views
-
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழ விடுதலைப்புலிகளால் நடாத்தப்பட்ட படைத்துறை சார்ந்த கல்லூரிகள், அறிவுக்கூடங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்களில் வேலை செய்தோர் அணிந்த சீருடைகள் பற்றியே. பல பத்து கல்லூரிகள் அவர்களிடம் இருந்தாலும் என்க்கு தகவல் கிடைக்கப்பெற்றது இரண்டு கல்லூரிகள் பற்றியே. கிடைத்த இரண்டையும் கீழே விரித்திருக்கிறேன். …
-
- 0 replies
- 883 views
- 1 follower
-
-
-
- 9 replies
- 1.4k views
- 1 follower
-
-
-
- 3 replies
- 851 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-