Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. இன்றும் இனவெறி அரசு கண்மூடி தனமான தாக்குதல். பலர் பலி. மக்கள் தொடர்ந்து முள்ளி வாய்க்கால் நோக்கி நகர்வு. காயபட்ட மக்கள் சிலர் செஞ்சிலுவை மூலம் அனுப்பி வைப்பு. Source Link: Situation Report [Apr28Eve]: Dozens killed and hundreds injured Courtesy:TamilNational.Com

  2. விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் பேசுகிறார் ‐ gtntv.net ன் புதிய பாதை நிகழ்ச்சிக்கு வழங்கிய விசேட செவ்வி பாகம் 1‐ 15 September 10 01:42 am (BST) பாகம் 2ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருக்கிறாரா? என்ற கேள்வி உள்ளிட்ட பல முக்கிய சந்தேகங்களுக்கு தொல் திருமாவளவன் பதிலளிக்க உள்ளார் விரைவில் எதிர்பாருங்கள்:‐

  3. வன்னியில் மக்கள் பயன்படுத்தும் வைத்தியசாலை மீது இன்றும் எறிகணைத்தாக்குதல் நடத்தப்பட்டதில் மக்களில் ஆகக்குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளனர் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. இத்தாக்குதல் தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டிருக்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பேச்சாளர்.. இது இவ்வாரத்தில் குறிப்பிட்ட வைத்தியசாலை மீது நடக்கும் இரண்டாவது தாக்குதல் என்று கூறியிருப்பதுடன்.. இவ்வாறான தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளார். இதற்கிடையே.. புலிகளுக்கு ஆதரவாகச் செய்தி வெளியிடும்.. மற்றும் செயற்படும் நிறுவனங்களை நாட்டை விட்டு வெளியேற்றப் போவதாக சிறீலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. S L…

    • 18 replies
    • 2.1k views
  4. இன்றைய சூழலில் வரலாறுகள் திரிக்கப்பட்டு எழுதப்படுவது கவலைக்குரிய விடயம் – ராஜன் https://www.ilakku.org/matter-concern-histories-distorted-written-todays/ https://www.ilakku.org/heroes-day-has-become-a-cultural-event/ தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் யாழ்.மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராகப் பணியாற்றிய ராஜன் அவர்கள், போராட்ட வரலாறுகள் தற்போது தவறாக பதிவு செய்யப்படுவது குறித்தும், தனது பணிக் காலத்தில் நடந்த சம்பவங்களின் உண்மைத் தன்மைகள் குறித்தும் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வி. கேள்வி: 1982இல் முதல் மாவீரர் வீரச்சாவடைந்தாலும், 1989ஆம் ஆண்டு தான் மாவீரர் தினம் ஏற்படுத்தப்பட்டது. இதற்கான காரணம் என்ன என்பதை அற…

  5. விடுவிக்கப்படாத பிரதேசங்களிலிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு வரும் மக்களை தடுத்து வைக்கப்படும் செயன்முறை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வன்னி அகதிகளை அரசாங்கம் தனது தேர்தல் வெற்றிக்கான ஓர் கருவியாக பயன்படுத்தி வருவதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. பொதுமக்கள் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அகதிகளைப் பார்வையிட அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு இடம்பெயர் மக்களுக்கு சேவையாற்ற ரத்து பலகாய என்ற தமது கட்சியின் தன்னார்வ தொண்டுப் பிரிவு தயார் நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். வன்னி மக்கள் பெரும் மன உலைச்சலுக்கு உள்ளாகியிர…

    • 0 replies
    • 2.1k views
  6. இதை முன் மாதிரியாக வைத்து புலத்தில உள்ள அனைத்து அமைப்புக்களும் தமது அரசுகளுடமும்,தமிழ் மக்களிடமும் கோரிக்கையை முன் வைக்க வேணும்.இது ஒரு புறக்கணிப்புப் போரட்டமும் மட்டும் அல்ல இது ஒரு அரசியல் போராட்டமும் கூட.இதனால் பொருளாதாரத் தாக்கம் வருகிறதோ இல்லையே ஆனால் இதன் அரசியல் முக்கியத்துவம் அளப்பரியது.உங்களுக்குத் தெரிந்த அமைப்புச் செயலர்களிடம் இதனைக் காட்டி அவர்களையும் இவ்வாறான தீர்மானங்களை அறிக்கைகளை வேண்டுகோள்களை விடும் படி கேட்கவும்.மாவீரர் தினத்திற்கு முன்னர் இது நடப்பது முக்கியம். Australian Tamils to boycott the Sri Lankan Goods & Services Courtesy: Consortium of Tamil Associations in Victoria - November 18, 2006 Article Tools E-mail thi…

  7. 0 போர் முடிந்து விட்டது. இலங்கை அரசாங்கம் போரில் மிகப்பெரியதும் வரலாற்றில் பெற்றிருக்காததுமான வெற்றியை பெற்றிருக்கிறது. தொடர்ந்து வௌ;வேறு விதமாக வெற்றிகளை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இலங்கை அரசிற்கும் உலகத்திற்கும் பெரிய தலையிடியாக கருதப்பட்ட பயங்கரவாதம் ஒழிக்கப்ட்டிருக்கிறது என்பதில் அவர்களுக்கு மகிழ்ச்சி. ஈழத்தமிழர்களால் பெருங்கனவுடன் தொடங்கப்பட்ட சனங்கள் எல்லாவற்றையும் நம்பி அதற்காக கூலிகளை வழங்கியும் பலிகளை வழங்கியும் அவர்களிடம் பெருந்துயரம் மிஞ்சயிருக்கிறது. எஞ்சிய பேராளிகள் சரணடைந்து விட்டார்கள். பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டு பல நூற்றுக்கனக்கான பேராளிகள் கொல்லப்பட்டு பல்லாயிரம் இராணுவம் கொல்லப்பட்டு விடுதலைப்புலிகளை இலங்கை அரசு தோற்கடித்திருக்கிறது. ஆனால் முள்ள…

  8. வட்டுவாகல் பகுதியில் மக்கள் செறிவான பகுதியில் பகுதியில் அகோர தாக்குதல் 3200 மேல் மக்கள் பலி (இரண்டு நாள் தாக்குதலில்) Sri Lanka Army slammed safe zone from Sunday night to Monday morning with a barrage of shelling using all kinds of heavy weapons, killing more than 3200 civilians. 10 May 2009 Sunday Mullivaikkal East, Mullaitivu ‘Safe Zone’ ONGOING SHELLING The International Community, the United Nations, India, and the United States are have failed to act over the last 5 months, resulting in the death of over 10,000 civilians and 20,000 injured. The international community must immediately invoke the Responsibility to Protect (R2P) and in…

  9. மூலம்: https://www.facebook.com/TrincoAid/posts/334149313677151/ (தடித்த எழுத்துக்களுக்கு மாற்றியவர் நன்னிச் சோழன் ஆவார்) --------------------------------------------------------------------------- குடும்பிமலை எதிர் தொப்பிக்கல் கல் தோன்றிய காலத்தில் இருந்தே இந்தப் பிரதேசத்தில் இருக்கும் குசலான மலை, கேவர் மலை, தொப்பிகல் மலை, கார் மலை, குடும்பி மலை, நாகம்பு மலை, ரெண்டு கல் மலை, படர் மலை, மண் மலை போன்ற பல மலைகளில் இதுவும் ஒன்று. பெரிய மலைகள் என்று இல்லாமல், மலைக் குன்றுகள் என்றே சொல்லலாம். இன்று நிலஆக்கிரமிப்பின் அடையாளமாக தொப்பிகல் மலையும், குடும்பி மலையும் விளங்குகின…

  10. பெப்ரவரி 28 ம் திகதி சனிக்கிழமை இரவு முல்லைத்தீவு பிரதேசத்திலிருந்து கப்பலில் கொண்டு வரப்பட்டு திருகோணமலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 281 பொதுமக்களின் பெயர் விபரங்கள் வருமாறு; 1.ரி.நிதர்ஸனா, மாங்குளம், (வயது9), 2.ரி.கவிப்பிரியா, மாங்குளம், (7 மாதம்), 3.ரி.சிவமணி, மாங்குளம், (வயது30), 4.ரி.சிவயாகம், மாங்குளம், (வயது4), 5.ரி.சிதுஜா, மாங்குளம், (வயது7), 6.ரி.ஆண்டியம்மா, மாங்குளம், (வயது39), 7.எஸ்.சுஜோதனன், வற்றாப்பளை, (வயது14), 8.எஸ்.வசந்தாதேவி, வற்றாப்பளை, (வயது40), 9.பி.சேதுநாயகி, முரசுமோட்டை, (வயது71), 10.கே.பஞ்சாட்சரம், முரசுமோட்டை, (வயது72), 11.எஸ்.குருசேன, மாங்குளம், (வயது21), 12.சித்திரசேன, மாங்குளம், (வயது25), 13.ஏ.பொன்னுத…

  11. கொழும்பு வந்த சீன ட்ராகன் – சுபத்ரா (கட்டுரை) சீன ஜனா­தி­பதி ஷி ஜின்பிங் இலங்கை வந்­தி­ருந்த போது, அவ­ருக் குப் பாது­காப்பு அளிப்­ப­தற்­காக, சீனக் கடற்­ப­டையின் நீர்­மூழ்கி ஆத­ரவு விநி­யோக போர்க்­கப்பல் ஒன்றும், அதி­ந­வீன நீர் மூழ்கிக் கப்பல் ஒன்றும் கொழும்புத் துறை­மு­கத்­துக்கு வந்­தி­ருந்­த­தாகக் கூறப்­படும் விவ­காரம் சர்ச்­சை­யாக மாறியிருக்கிறது. சீன ஜனா­தி­பதி கொழும்பு வர­முன்­னரே, இந்தப் போர்க்­கப்­பல்கள் கொழும்­புக்கு வந்து சேர்ந்து விட்­ட­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. சீன ஜனா­தி­பதி கொழும்பை விட்டுப் புறப்­பட்ட பின்னர் தான், இவையும் கிளம்பிச் சென்­ற­னவாம். சீன ஜனா­தி­பதி வந்­தி­ருந்த போதே, இந்த நீர்­மூழ்­கியின் வருகை குறித்து இணைய ஊட­கங்­களில் …

  12. நமது செய்தியாளர்: தமிழீழத்திலிருந்து திலீபன் March 1, 2015. 1992 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் பதற்றமான நிலையில் யாழ் குடா இருந்தது.! அந்த நேரத்தில் எதிரி யாழ் குடாவை கைப்பற்றும் முயற்சியில் முழு மூச்சாக இருந்தான். அதற்கான தயார் படுத்தலில் விரைவு பட்டிருந்தான். அதற்கு வசதியாக தீவகமும் அவனது கட்டுபாட்டில் இருந்தமையால் அந்த நடவடிக்கைக்குச் சாதகமான நிலையில் எதிரி இருந்தான். அந்த கால கட்டத்தில் சேந்தான்குளம் ஊடாக முன்னேறுவது போல புலிகளை திசை திருப்ப எதிரி போக்கு காட்டிக் கொண்டிருந்தான். அனால், எதிரி தீவகத்திலிருந்து கடல் நீரேரி ஊடாக நவாலியில் தரையிறங்கி யாழை கைப்பற்றத் திட்டமிட்டிருந்தான். … … எதிரியின் திட்டத்தை தலைவர் முன் கூட்டியே உணர்ந்து அரியாலையில் இருந்து அராளி, ந…

  13. ஈழத்தின் தனித்துவமான தவில் வித்துவான் திரு புண்ணியமூர்த்தி

  14. அண்ணை, அண்ணா, அண்ணாச்சி August 14, 2021 — வேதநாயகம் தபேந்திரன் — ”அண்ணை, அண்ணா, அண்ணாச்சி” இந்தச் சொற்கள் எமது தமிழ் மக்களின் வாழ்வியலுடன் இரண்டறக் கலந்த சொற்கள். முஸ்லீம் மக்கள் தமிழ் பேசினாலும் அவர்கள் அண்ணா போன்ற உறவு முறைச் சொற்களைப் பாவிப்பதில்லை. பாரசீக அரபுவழி வந்த ”நானா” மற்றும் சில இடங்களில் “காக்கா” என்ற சொற்களையே உரையாடலின் போது பாவிக்கின்றனர். வயதில் மூத்த ஒரு ஆணை அண்ணா போன்ற சொற்களைக் கொண்டு அழைப்பது தான் தமிழ் பாரம்பரியம். ஒரு குடும்பத்தில் 5 ஆண் பிள்ளைகள் இருந்தால் வயதில் மூத்தவர்களை அண்ணா என்ற சொல் கொண்டு அழைப்பார்கள். மூத்தவரைப் பெரியண்ணா எனவும் அடுத்தவரை …

  15. தமிழர்கள் மீதான சிறிலங்காவின் இன அழிப்பு படுகொலைகள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித விழுமியங்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக சட்ட வல்லுனரும் பேராசிரியருமான பிரான்சிஸ் ஏ. போய்ல் (Francis A. Boyle) எழுதிய நூலொன்று அண்மையில் வெளிவந்துள்ளது. 'தமிழர் மீதான சிறிலங்காவின் இன அழிப்பு: அனைத்துலக சட்டங்களின் கீழ் தமிழர்களின் உரிமைகளைக் காப்பதில் அனைத்துலகத் தோல்வி' ((The Tamil Genocide by Sri Lanka: The Global Failure to Protect Tamil Rights Under International Law) எனும் தலைப்பில் உருவாக்கம் பெற்றுள்ள இந்நூலினை 'Clarity Press of Atlanta' வெளியீடு செய்துள்ளது. தமிழர்கள் மீதான் இன வன்கொடுமை, மனித உரிமை மீறல்கள் ஆகிய மிகக் கொடூரம் நி…

  16. குமுதினிப் படுகொலை - நீதி மறுக்கப்பட்ட அல்லது வழங்கப்படாத ஒரு துயரத்தின் கதை மனித உரிமை அமைப்புக்களின் சான்றுகளில் இருந்து மறைக்கப்பட்டு, நீதிமறுக்கப்பட்டதாக, அல்லது நீதிவழங்கப்பட்டததாக பத்தொன்பது ஆண்டுகள் கழிந்தபின்னரும் உள்ள விவகாரம். குமுதினிப் படுகொலை பத்தொன்பது ஆண்டுகள் கழிந்தபின்னரும் குமுதினிப் படுகொலையில் உயிர் தப்பிய படகுப்பணியாளர் ஒருவரை சிறிலங்கா கடற்படை தேடிவருகிறது. குமுதினிப்படகு திருத்தும் பணி கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக ஊர்காவற்துறை இறங்கு துறையில் மந்தகதியில் நடந்து வருகிறது. இதில் பல உள்விவகாரங்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஊர்காவத்துறை, இறங்குதுறை சிறிலங்கா கடற்படைமுகாமாக தொடர்ந்து இருந்து வருகிறது. இதன் அருகேதான் குமுதினி தரையேற…

    • 4 replies
    • 2.1k views
  17. தாயகத்தில் உள்ள நம் உறவுகளினதும் போராளிகளினதும் நிலைகுறித்துச் சிந்திக்காத தமிழர்கள் என்று இன்றெவரும் இருக்கமுடியாது. எமது போராட்டம் வெற்றிகரமாக விரைவில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டு எமது உரிமைகள் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்ற அவசரம் இன்று எம் அனைவரிடமும் நிறையவே உண்டு. வெளிப்படையாக எத்தனை பேர் ஒத்துக்கொள்கின்றார்களோ இல்லையோ, போராட்டம் தொடர்பிலான களைப்பும் பல தமிழர்களிடம் இன்று பரந்து பட்டுக் காணப்படுகிறது. ஆனால்;, களைத்தால் கைவிடப்படக்கூடிய ஆடம்பரப் போராட்டம் அல்ல நம்முடையது. எமது போராட்டம் வாழ்வாதாரப் போரட்டம் என்ற அடிப்படையில் எம் உரிமைகள் உறுதிசெய்யப்படும் வரைக்கும் நாம் போராடியே தீரவேண்டும். எமது உரிமைகள் உறுதிசெய்யப்படும் வரைக்கும் எமது போராட்டம் தொடரப்பட்டே தீர வே…

    • 6 replies
    • 2.1k views
  18. 1986 நவம்பரில் சார்க் உச்சி மாநாடு பெங்களுரில் நடைபெற இருந்தது. Natwarsingh Bookராஜீவ் காந்தி மற்றும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனா ஆகியோர் அந்த மாநாட்டில் பங்குபெறுபவர்களில் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களாக இருந்தார்கள். மாநாடுகளில் பின்பற்றப்படும் எழுதப்படாத விதியான இருதரப்பு விடயங்கள் இதில் பின்பற்றப் படவில்லை. ஆரம்ப நிகழ்ச்சியில் எல்லா நாடுகளின் தலைவர்களும் பேசியதினால் சர்ச்சைகள் தவிர்க்கப் பட்டிருந்தன. ஜெயவர்தனாவின் பேச்சின் பிரதி ஒன்றை நாங்கள் ஒருவாறு பெற்றுக் கொண்டோம், அதில் ஸ்ரீலங்கா பற்றிய எங்கள் கொள்கைக்கு கடுமையாக கண்டனம் தெரிவிக்கப் பட்டிருந்தது. நாங்கள் எங்கள் அதிருப்தியை அவரிடம் தெரிவித்தோம் மற்றும் நாங்கள் ஆட்சேபணை தெரிவித்த கருத்துக்கள…

  19. அம்பாறை மாவட்ட சிவில் சமூகத்துக்கும் அரசியல் தலைமைகளுக்கும். ,, நான் கவலைப்பட்டதுபோல கிழக்கு மாகாணத்தில் பதட்டம் அதிகரித்து வருகிறது. அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு நகர வட்டாரங்களில் தமிழருக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் காணி விற்றல் வாங்கல் தொடர்பாக பதட்டநிலை உருவாகிவருகிறது. முஸ்லிம்கள் சிலர் தாக்கப்பட்டுள்ளனர். அரசியல் ஆய்வுகளில் இருந்து ஒதுங்கிவிட்டாலும் துர் அதிஸ்ட்ட வசமான சூழலில் சில வார்தைகள் சொல்லவேண்டுமென நினைக்கிறேன். . யழ்ப்பாணம் முல்லைதீவு மாவட்டங்களில் முஸ்லிம்கள் காணிகளை தமிழரும் கிழக்கில் தமிழர் காணிகளை முஸ்லிம்களும் வாங்கும் போக்கு பொதுவாக அதிகரித்து வருகிறது. . வடக்கில…

    • 14 replies
    • 2.1k views
  20. [size=3][size=3] [size=4]அண்மைக்காலமாக அதுவும் புலம்பெயர்ந்து எழுதிவரும் எழுத்தாளர்களின் எழுத்துக்களை பார்த்தீர்களேயானால் யாழ்ப்பாணத்தின் சாதி அமைப்பை விமர்சிக்கும் எழுத்துக்கள், குறிப்பாக தலித்திய எழுத்துக்கள் என்ற வரையறைககுள் நின்று பலர் மத்தியில் காரசாரமாக விவாதிக்கப்பட்டுவருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக யாழ்ப்பாணம், மேட்டுக்குடியினர் என்று பரவலாக வசைபாடும் தன்மையினையும், பல வரலாற்று ஆதாரங்களை சான்றுகளாக முன்வைக்கப்படுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. சாதிகள் இல்லையடிபாப்பா.. என்ற பாரதியாரின் வாக்குக்கு என்னிடமும் எதிர்கருத்துக்கள் கிடையாது. “சாதிகள் எங்கே வரையறுக்கப்படுகின்றதோ அங்கே மனிதம் செத்துவிட்டது” என்ற கருத்து என் மனதில் அசைக்கமுடியாத நம்பி…

  21. திருமதி ஹெலன் கொஸ்தோட்டில் அம்மையார் அவர்களுக்கு இலங்கையரசின் அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழன் என்றவகையில் இம் மடலை ஆதங்கத்தோடும் சோகத்தோடும் எழுதுகின்றேன். தாங்கள் பேச்சாளராக இருக்கும் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் நடுநிலமை என்பது சமீப காலங்களில் கேள்விக்குறியாக வந்து கொண்டிருக்கின்றது. கடந்த சில தினங்களுக்கு முன், மூதூரில் சிறிலங்கா விமானப்படை நடத்திய மக்கள் படுகொலைகளை பற்றிய முதல் அறிக்கையை உங்களின் தலைவர் நேரில் சென்று பார்த்த பின் வெளியிட்டதும், பின் இலங்கையரசின் கோபத்திற்கு ஆளாகக் கூடாது என்பதற்காக சில இராணுவத் தளபதிகளின் மேல் தான் பிழை என்ற வகையில் குற்றம் சுமத்தி விட்டு தப்பிக்க முனைந்ததும் எவ்வகை நியாயம் என்று புரியவில்லை. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.