எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3795 topics in this forum
-
[size=3] அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது [/size] [size=3] [size="4"]அறிவியல் தமிழ் இணைய நூலகம் - அறிமுக விழியம் [/size][/size]
-
- 0 replies
- 588 views
-
-
[size=3] அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது [/size] [size=3] ஒரு முடிவெடுத்து நாம் அனைவரும் தமிழ் பேசுவதை நிறுத்திவிட்டால் தமிழின் எதிர்காலம் என்னவாகும் ?[/size]
-
- 0 replies
- 405 views
-
-
லெப். சங்கர் [size=2]லெப். சங்கர் (செல்வச்சந்திரன் சத்தியநாதன்-கம்பர்மலை) வீரப்பிறப்பு 19-06-1961 வீரச்சாவு 27-11-1982[/size] தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்த மாவீரன். இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் கூர்ந்து கவனிக்கப் படுவதற்கு முதலாவது அத்திவாரக் கல்லாய் அமைந்த உறுதி மிக்க போராளி லெப்.சங்கர். சத்தியநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட லெப். சங்கர் 1961ஆண்டு பிறந்தவர். 1977ஆம் ஆண்டு. வீட்டில் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு அவர் பண்ணை ஒன்றில் இயங்கிக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் பாசறையை அடைந்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் பண்டிதருடன் வந்த அவரைக் கூர்ந்து நோக்கினார். இளைஞன் ஆன…
-
- 16 replies
- 5.6k views
-
-
கலைச்சொல் விழியங்கள் கலைச்சொல் விழியங்கள் Medical Terms in Tamil 0001 to 0005 விழியம் எண் : 0001 இந்த விழியத்தின் மூலம் விழியமாக வெளியிடப்பட்டுள்ள கலைச்சொற்கள் : 0001 - 0005 இன்னும் விழியங்களாக வெளியாக காத்து நிற்கும் கலைச்சொற்களின் எண்ணிக்கை : 7,99,999 சொற்கள் பெறப்பற்ற நூல்: அறிவியல் தமிழ் தந்தை திரு.மணவைமுஸ்தபா அவர்கள் எழுதி வெளியிட்ட மருத்துவக் களஞ்சியப் பேரகராதி (1199 பக்க நூல் ) நூல் வெளியிட்டாளர்கள் : மணவை பதிப்பகம் என் தந்தை உருவாக்கிய சொற்களை விழியமாக உருமாற்றுவது தமிழுக்கு, என் தந்தைக்கு நான் ஆற்றும் கடமையாகும். எட்டு லட்சம் கலைச்சொற்களை பல்லாயிரம் விழியமாக உருமாற்றும் இந்த பணியில் என்னுடன் மாணவர்களும் இணைவார்கள்.…
-
- 3 replies
- 861 views
-
-
1989 : 1990 : 1991 : 1992 : 1993 : 1994 : 1995 : 1996 : 1997 : 1998 : 1999 :
-
- 2 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 803 views
-
-
http://www.periyarthalam.com/2012/11/28/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81/
-
- 3 replies
- 825 views
-
-
ஈழத்தின் ஒரு ஓரத்தில் அடிமைகளாக அடக்கு முறையாளர்களின் கால்களின் கீழ் சிக்கிச் சிதைந்து வேரோடு அழிந்து விடும் எனக் கருதிய தமிழனத்திற்கு வழி காட்டியாகப் பிறந்தவர் திரு. வே.பிரபாகரன். ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக வன் முறைகளும்,அநீதிகளும் சிங்கள வல்லாதிக்க வாதிகளால் அரங்கேற்றப் பட்டுக் கொண்டிருக்கிறது எனும் உண்மையினையும்; தமிழன் எனும் இனம் அடக்கு முறையாளர்களின் கீழ்ப் பணிந்து வாழும் அடிமை இனம் அல்ல என்பதனையும் உலகறியச் செய்த பெருமை அவரால் தோற்றுவிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும், அவ் அமைப்பினை வழி நடத்திய தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களையுமே சாரும். தாங்குவோர் ஏதுமின்றி தமிழர்கள் அனைவரும் சிங்கள ஆட்சியாளர்களின் சொற் கேட்டு அடங்கி ஒடுங்கி வாழ்வ…
-
- 4 replies
- 4.3k views
-
-
லெப். சங்கர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்த மாவீரன். இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் கூர்ந்து கவனிக்கப்படுவதற்கு முதலாவது அத்திவாரக் கல்லாய் அமைந்த உறுதி மிக்க போராளி லெப். சங்கர். [size=3][size=4]சத்தியநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட லெ. சங்கர் 1961இல் பிறந்தவர். 1977ஆம் ஆண்டு… வீட்டில் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு அவர் பண்ணை ஒன்றில் இயங்கிய விடுதலைப் புலிகளின் பாசறையை அடைந்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் பண்டிதருடன் வந்த அவரை கூர்ந்து நோக்கினார். இளைஞன்… தோற்றத்தில் சின்னவன். தலைமறைவுப் போராட்டம் என்பது மிகவும் கடினமானது. குறிவைத்த எதிரியை வீழ்த்துவதற்காக எதிரியின் கண்களில் மண்ணைத் தூவி பல நாட்கள் அல…
-
- 2 replies
- 830 views
-
-
அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது ஒரு மருத்துவ கல்லூரி ஆசிரியரின் அறிவியல் தமிழ் பயணம் -- பகுதி -- 1 The E- Learning Module of utilizing the forces of Natural Selection on Scientific Tamil Development பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு தமிழை ஒரு பாடமாக படிக்காத ஒரு முதுகலை மருத்துவ பட்டதாரியின் தமிழ் இலக்கிய சிந்தனைகளின் பதிவு ............... நான் தமிழ் மொழி அறிஞன் அல்லன் தமிழ் மீதும் வள்ளுவத்தின் மீதும் முழுமையான நம்பிக்கையுடைய மருத்துவன் அறிவியல் தமிழ் காலத்தின் கட்டாயம் அதனை முன்னெடுத்துச் செல்வது எனது கடமை - டாக்டர். மு.செம்மல் நண்பர்களே, சென்னையில் வாழும் நாங்கள் ஆங்கிலம் கலந்து பேசுவதை கேவலமாக நீங்கள் என்னலாம் , உங…
-
- 2 replies
- 933 views
-
-
[size=5]ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே...[/size] [size=4]யாழ்.குடாநாடு முற்றுமுழுதாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக, சந்திரிகா பண்டாரநாயக்க உத்தியோகபூர்வமாக ஊடகங்களில் முழங்கித் தள்ளிக் கொண்டிருந்தார். ஆனால் மானிப்பாய் மருதடிப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து பொன்னாலைக் கிருஷ்ணன் ஆலயம் வரையான மிகப்பரந்த பிரதேசத்தில் மட்டும் மருந்துக்குக் கூட இராணுவத்தினர் இல்லை. காவலரண் இல்லை. சோதனைச்சாவடி இல்லை. ஆனால் புலிகள் இருந்தார்கள். மற்ற இடங்களில் முழத்துக்கு முழம் சனங்கள் இறங்கி ஏறிக்கொண்டிருக்க, இங்குள்ளவர்கள் மட்டும் முன்னரைப்போலவே சுதந்திரமாக இருந்தார்கள். மக்களோடு மக்களாக இங்கிருந்த புலிகள்தான், யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த படைகளுக்கு அவ்வப்போது …
-
- 5 replies
- 1.2k views
-
-
மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா... தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வ...ரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்! 01.அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!…
-
- 14 replies
- 2.1k views
-
-
வணக்கம், நண்பர்களே - அநேகமாக நீங்கள் அனைவரும் இலங்கை பகுதியை சேந்தவர்களாக இருப்பீர்கள் என நம்புகிறேன் ? சரியா ? அப்படி ஏன்றால் நீங்கள் ஒரு மனிதரை பற்றி நன்றாக தெரிந்துகொள்ள வேண்டும் - - திரு ஒரிசா பாலு ஒரு காலத்தில், மனிதர்கள் உயர்ந்த மலைகளின் மேல் ஏறி நின்று சப்தமிட்டு தங்களது சிந்தனைகளை பதிவு செய்தார்கள் பின்னர் குகை ஓவியங்கள் பின்னர் கல் வெட்டுகள் பின்னர் ஓலைச்சுவடிகள் பின்னர் காகிதம் இப்பொழுது விழியங்கள் பதிவு செய்யப்பட வேண்டிய மனிதர்கள் இருக்கும் வரை பதிவு செய்யும் நிலைப்பாடும் மனித இனத்தில் இருந்தே தீரும் தனது உயிரையும் துச்சமாக மதித்து ஆழ்கடலில் இறங்கி தமிழரின் கடந்த காலத்தை ஆய்வு செய்யும் இந்த மனிதனை …
-
- 5 replies
- 1.4k views
-
-
[size=1] [size=5]note : LOCATION[/size][/size] [size=1] [size=5]HI EVERYONE.[/size][/size][size=1] [size=5]PLEASE COME OUTTO THE STREETS..[/size][/size][size=1] [size=5]WE ARE BOYCOTTING VICTORIA SECRET THIS WEEKEND.[/size][/size] [size=1] [size=5]CITIES WILL BE OUT IN THE STREETS.. SATURDAY OR SUNDAY[/size][/size][size=1] [size=5]PLEASE LET ME KNOW WHAT DAY YOUR CITY IS PICKING TO[/size][/size] [size=1] [size=5]BRING THE GOSL DOWN TO THIER KNEES[/size][/size] [size=1] [size=5]NEW YORK CITY BOYCOTT[/size][/size][size=1] [size=5]VICTORIA SECRET.. 34th and 6th [/size][size="5"]SUNDAY[/size] [size="5"]NOV 18 2PM TO 4P[/size][/size] [size=1] […
-
- 1 reply
- 1.2k views
-
-
வணக்கம் அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது கொசுக்களின் காதல் வாழ்க்கை - சுயம்வரம் இணையத்தில் உள்ள பல பெரியவர்கள் தனி மடல்களில் கட்டுரைகளை எழுதுபடி எனக்கு அறிவுரை கூறுகிறார்கள், அவர்களது அன்பிற்கு எனது நன்றி. இருப்பினும் அடுத்த தலைமுறையை சார்ந்த தமிழ் இளைஞர்கள் அறிந்துணர வகைசெய்ய வேண்டும் என்று விரும்பி எனது கட்டுரைகளை விழியங்களாக நான் அமைக்க முற்படுகிறேன். கட்டுரைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை , நாளைய உலகில் தமிழ் இளைஞர்கள் அவற்றை படிக்க விரும்புவது கடினம். நாளைய உலகினில் விழியங்கள் நூல்களை வெல்லும். இயற்கை தேர்வின் அடிப்படையில் அறிவியல் தமிழ் வளர்ப்பது எனது நோக்கம். ந…
-
- 1 reply
- 548 views
-
-
முன்னைநாள் பெண் போராளிகள் இந்நாளில்........ http://vimeo.com/37322792
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 6 replies
- 893 views
-
-
[size=4]இது கந்தசஷ்டி விரத காலம். விரத அனுஷ்டிப்புகள் எங்ஙனம் நடக்கின்றன என்பதைப் பார்ப்பதற்காக இந்திரன் தலைமையில் தேவலோகக் குழுவொன்று வட பகுதிக்கு விஜயம் செய்கிறது. புஷ்பக விமானத்தில் வருகின்ற தூதுக் குழுவினர் நல்லூர்க் கந்தப் பெருமானின் ஆலயத்திற்குச் செல்கின்றனர். [/size] [size=4]குழுவில் யமதர்மராஜன், சித்திரகுப்தன் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிப்பவர்களின் எண்ணிக்கையைக் கண்ட குழுவினர் மனம் மகிழ்ந்தனர். மிகவும் கடுமையான விரதம். அப்படியிருந்தும் இத்தனைபேர் விரதம் அனுஷ்டிப்பது பிரமாதம் என்று தமக்குள்பேசிக் கொள்கின்றனர்.[/size] [size=4]யமன்: (இந்திரனைப் பார்த்து) சுவாமி ! சூரனின் கொடுமை தாளமுடியாமல் முருகனை நோக்கி தேவர்கள் அனுஷ்டித்த வ…
-
- 0 replies
- 727 views
-
-
[size=3]அறிவியல் தமிழ் மன்ற You Tube Channel புதிய விழியத்தை வெளியிட்டுள்ளது [/size] [size=3] இத்துடன் 75 விழியங்களை இந்த தளம் பெற்றுள்ளது [/size] [size=3] [size="4"]சக்கையாகி போகும் கரும்பு - கட + உள் [/size][/size] [size=3] வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை You Tube Comments பகுதியில் பதியவும்.[/size] [size=3] அன்புடன் [/size][size=3] டாக்டர். மு. செம்மல் [/size]
-
- 2 replies
- 647 views
-
-
-
- 2 replies
- 786 views
-
-
அதி நவீன மருத்துவ அறிவியல் கட்டுரைகள் எளிமையான தமிழில் அனைத்து தமிழ் மக்களையும், மாணவர்களையும் சென்றடைய வேண்டும் என்னும் உயரிய நோக்கத்துடன் அறிவியல் தமிழ் மன்றம் வெளியிடும் புதிய விழியம் இது. மரபணு பிறழ்வுகளுக்கும், அச்ச உணர்விற்கும், துன்ப உணர்வுகளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன ? Medical Journal Club for the Common Man - Article Review - 2- Released on 13112012 : 0200 GMT அறிவியல் தமிழுடனும் அன்புடனும், டாக்டர். மு. செம்மல் Founder of Philocine - The Philosophical Aspect of Medicine Managing Director, Manavai Mustafa Scientific Tamil Foundation [M M S T F ] Trust Administrator - Ariviyal Tamil Mandram You Tube Channel …
-
- 1 reply
- 645 views
-
-
யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் யாழ்ப்பாணம் டிறிபேர்க் கல்லூரி மற்றும் யாழ் பரி யோவான் கல்லூரிகளில் கல்வி கற்றார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் 1987 ஆம் ஆண்டு இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பதிவு செய்தார். ரவிராஜின் "ரவிராஜ் அசோசியேட்ஸ்" எனும் சட்ட நிறுவனமானது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகள், அவசரகாலச் சட்டத்தின் கீழான வழக்குகளுக்காக வாதாடியது. கொழும்பில் மனித உரிமைகள் சட்டத்தரணியாகவும் பணியாற்றினார். அரசியலில் இணைவு ரவிராஜ் சட்டத்தரணியாக இருந்து அரசியலில் நுழைந்தார். 1984 முதல் 1990 வரையிலும் 1993 முதல் 1997 வரையிலும் மனித உரிமைகள் இல்லத்தை நடத்தினார். 1987 இல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில்…
-
- 20 replies
- 1.9k views
-
-
[size=2] [/size]
-
- 0 replies
- 1k views
-
-
தாயக மக்களினதும் முன்னாள் போராளிகளினதும் அவலங்களை வியாபாரமாக்குபவர்கள் மத்தியில் அபூர்வமாக இப்படியும் சிலர். <a href="http://tamilnews24.c...ram/ta/?p=1687" target="_blank">அனைவருக்கும் நேசக்கரம் விடுக்கும் அறிவித்தல் ஈழ வியாபாரி விகடனுக்காக ஈழத்திலிருந்து சில ஆதாரங்கள் விபரமறிய மேலே நீலக்கட்டத்தில் உள்ள தலைப்புக்களில் கிளிக்கவும் தாயகச்செய்திகளையும் முன்னாள்போராளிகளின் இன்றைய வாழ்க்கையையும் வெளிக்கொண்டுவாறம் என்று சொல்லிக்கொண்டு சிறுவிடயங்களையும் கற்பனையையும், இல்லாததையும் சேர்த்து எழுதிப் பரபரப்புச்செய்தியாக்கி தங்கள் இணையத்தளங்களுக்கும் ஊடகங்களுக்கும் வாசகர் வருகையை அதிகரிக்கவும், தாங்கள் பெரிய மேதாவிகள் என்று காட்டிக்கொள…
-
- 0 replies
- 638 views
-
-
[size=5]As part of a campaign promoting ethical tourism in Sri Lanka, the Sri Lanka Campaign for Peace and Justice has recently uncovered evidence that a range of British tour operators are currently offering holiday packages that provide commercial benefit to alleged perpetrators of human rights abuses. [/size] [size=5]The announcement comes in time for Wednesday's "Responsible Tourism Day" at the London World Travel Market 2012[1]. Lonely Planet recently listed Sri Lanka the number one place to visit in 2013.[/size] [size=5]Provocatively titled "think again," our campaign seeks to enable holiday-makers to make informed choices about tourism provid…
-
- 3 replies
- 1.5k views
-