எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
22.09.1995 அன்று சிங்கள பேரினவாத அரசால் நடத்தப்பட்ட நாகர்கோவில் பாடசாலை மாணவர் படுகொலை. யாழ் மாவட்டத்தில்; வடமராட்சியில் நாகர்கோயிற் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்து மக்களின் பிரதான தொழில் மீன்பிடித்தல் ஆகும். கிராமத்தில் 15.02.1956 இல் திரு.வி.நாகநாதன் அவர்களின் முயற்சியினால் நாகர்கோயில் வடக்கில் :யாழ் நாகர்கோயில் நாகேஸ்வரா வித்தியாலயம்: அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டது. பின்னர் 1967 இல் யாழ்.நாகர்கோயில் மகாவித்தியாலமாகத் தரம் உயர்த்தப்பட்டது. 1990ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை காரணமாக மயிலிட்டிக் கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்களில்; அறுநூறு குடும்பங்கள் நாகர்கோயிலிற்கு இடம்பெயர்ந்தன. நாநூறு மாணவர்களைக் கொண்டிருந்த பாடசாலையின் மாணவர் தொகை எழுநூறாக உயர்ந்தது…
-
- 4 replies
- 868 views
-
-
கரும்புலிகள் பற்றிய விவரணம தொடர்பாக சிங்கள இனவாதிகளின் கருத்துக்களை காண.
-
- 0 replies
- 868 views
-
-
காட்டிக்கொடுக்கும் தமிழர்களை ஒற்றுமையாய் இருக்கும்படி அறிவுறுத்துகிறார். தமிழீழ விடுதலையை 4 தமிழன் ஆதரித்தால் 6 தமிழன் எதிர்க்கிறான்! தான் கண்களால் கண்டவற்றை வைத்தே கதைக்கிறார்.
-
- 0 replies
- 868 views
-
-
இச்செய்தியினை அனைவரும் தங்களது இணையதளங்கள், குழுமங்கள் மற்றும் முகநூல் போன்றவற்றில் பகர்ந்துகொள்ளுமாறு பணிவோடு கேட்டுகொள்கிறோம். ===== அன்பான தோழர்களே!, கடந்த வருடம் ஐ. நா அறிக்கை போர்குற்றத்தைப் பற்றி விரிவாக பேசி, இரு தரப்பும் தவறு செய்தனர் என்று விவரித்ததை ஏற்றுக்கொள்ள மறுத்து, தமிழீழ விடுதலைப் போராட்டம் போர்குற்றமாக பார்க்க இயலாது அது விடுதலைப் போராட்டம், அதை ஒடுக்க இனப்படுகொலை செய்யப்பட்டது என்று அறிவித்தோம். ஐ. நாவிற்கு தமிழர்களின் பார்வையை கொண்டு செல்வதற்காக கடந்த வருடம் ஜூன் 26இல் பெரும் மக்கள் திரள் மூலம் மெரினாவில் , தமிழீழத்தில் நிகழ்ந்தது ஒரு ‘ ஹோலோகாஸ்ட்’க்கு ஒப்பான நிகழ்வு என்று, தமிழர்களாகிய நாம், உணரவைத்தோம். கடந்த வருடம் அனைத்து தூதரங்களுக்…
-
- 0 replies
- 868 views
-
-
வன்னியில் இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களின் படுகொலைகளை மூடிமறைப்பதற்கான முயற்சிகள் அரசாங்கத்தினால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வன்னியில் புதுமாத்தளன் முதல் முள்ளிவாய்க்கால் வரையான பகுதிகளில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா.சபைத் தகவல்கள் உறுதிப்படுத்தியிருந்தன. இந்த நிலையில் அந்தப் பகுதிகளில் கொல்லப்பட்ட மக்களது உயிரிழப்புக்களை சுனாமி பேரலைத் தாக்கத்தின் போது கொல்லப்பட்டதாக பதிவினை மேற்கொள்ளுமாறு மக்கள் நிர்ப்பந்திக்கப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா நலன்புரி நிலையங்களில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் இதற்கான கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், முகாம்களுக்கு பொறுப்பான க…
-
- 0 replies
- 868 views
-
-
இரண்டாம் உலகப்போர் காலத்தில் பிபிசி தான் யுத்த காலத்தில் செய்திகளை வழங்கியதாம். எங்களுக்கு புலிகளின் குரல் வழங்கியது. அதுவே எங்கள் மக்களையும் போராளிகளையும் கூட அருவமாய் இணைந்திருந்தது. புலிகளின் குரல் வானொலி தன் இயக்கத்தை நிறுத்தியபோது எம் ஒருகணம் இதயமும் நின்றே துடித்தது. அது எங்கள் ஈழத்தின் உயிர்க்குரல். மக்களுக்கான அறிவுறுத்தல்கள் நிறுத்தப்பட்டபோது மக்கள் மத்தியில் குழப்பம். அடுத்தது என்ன செய்வது. தமிழீழ அரச கட்டுமானத்தின் எஞ்சியிருந்த அலகுகள் ஒன்றன் பின் ஒன்றாக செயலிழக்கத் தொடங்கின. நேற்று முன்தினம் கூட தமிழீழ வைப்பகத்தின் செயற்பாடுகள் (கொடுப்பனவு வழங்கல்) நடைபெற்றதாக நினைவு. வைப்பகத்தின் இறுதிப் பணியாளர்கள் இருவர். ஒருவர் பொறுப்பாளர் வீரத்தேவன் மற்…
-
- 0 replies
- 868 views
-
-
மாவீரர் தினத்தில தேசியத் தலைவர் நிகழ்த்திய மாவீரர் தின உரை தமிழ் மக்கள் மத்தியில் உற்சாகத்தையும் புத்துணர்வையும் தோற்றுவித்துள்ளது. ஈழப் பிரச்சனையில் தலையிட்ட வெளிநாடுகள் இதுவரை பாடி வந்த "ஐக்கிய இலங்கை" என்று பல்லவிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. கடைசியாக நடந்த ஜெனீவாப் பேச்சுவார்த்தையின் போது மேற்குலகம் முன்வைத்த நான்கு கோட்பாடுகளில் "ஐக்கிய இலங்கை" என்பது முக்கியமான கோட்பாடாக இருந்தது. அப்பொழுது நாம் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தோம். "ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு" என்கின்ற கோட்பாடு ஒரு பாரிய அத்துமீறல் ஆகும். தமிழினம் பல ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுத்து சுதந்திர தனியரசு அமைப்பதற்கு போராடி வருகிறது. ஆயினும் கடந்த 5 வருடங்களாக பேச்சுவார்த்தை மேசையில…
-
- 1 reply
- 868 views
-
-
+4 தாய் மண் நோக்கி ஃசேரமான்ஃ a ajouté 8 photos — avec யாழ்காந் தமிழீழம் et 10 autres personnes. 15 h · பிரபாகரனின் உயரிய பண்புகள் ! தலைவர் பிரபாகரனின் தோற்றம் வரை, தமிழர்களின் வீரவரலாறாக சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வரலாறே எமக்கு ஊட்டப்பட்டது. பரம்பரை பரம்பரையாக தமிழர் மரபில் கடத்தப்பட்டு, தமிழர்களை நெஞ்சுநிமிர வைத்தவர்கள் இந்த மன்னர்கள். ஆனால், தமிழரை மட்டுமல்லாது இந்த உலகத்தையே தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தவர் எமது தலைவர் பிரபாகரனே. செல்லும் இடமெல்லாம் தமிழருக்குக்கென்று ஒரு அடையாளத்தை கொடுத்தவர்கள் புலிகளென்றால் அது மிகையாகாது. முகம் தெரியாத ஒரு …
-
- 5 replies
- 867 views
-
-
முல்லைத்தீவு நகரில் காணாமலாக்கப்பட்ட உறவுகளால் நடத்தப்பட்டுவரும் போராட்டத்தின் மத்தியில் வெள்ளைப் பையை தனது மடியில் வைத்தவாறு பிளாஸ்ரிக் கதிரையில் 70 வயதான யோகரதி உட்கார்ந்திருக்கிறார். நெற்றி முழுவதும் விபூதி. வெற்றிலை சாப்பிட்டு நன்கு சிவந்த வாய், கூடவே கையில் வெற்றிலை நிரப்பிய பையும். ஆனால், அவருடைய கண்கள் கண்ணீர் கறையேறி கருப்பு வளையங்களைக் கொண்டிருக்கின்றன. கண்பார்வையும் அவ்வளவாகத் தெரியவில்லை. அருகில் சென்றுதான் பேசவேண்டும், காதும் அவ்வளவாகக் கேட்காது. அவரது வெள்ளைப் பையில் காணாமலாக்கப்பட்ட பேரனுடைய படமும் ஆவணங்களும் நிறைந்திருக்கின்றன, முறைப்பாடுகள், அழைப்புக் கடிதங்கள், அனுப்பிய கடிதங்கள் என்று பல்வேறுபட்ட கடிதங்கள் நிறைந்திருக்கின்றன. போராட்டம் நடத்தப்படும் …
-
- 2 replies
- 867 views
-
-
டட்லி - செல்வா உடன்பாடு 1965ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. டிசம்பர் 1964ம் ஆண்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் டட்லி சேனநாயக்கா கொழும்பில் வாழ்ந்த திருச்செல்வம் என்பவருக்கூடாகத் தமிழரசுக் கட்சித் தலைவரோடு பேச்சுக்களைத் தொடங்கினார். தான் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவைக் கோரினார். அதற்குப் பதிலாகத் தமிழரசுக் கட்சி முன் வைத்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டார். இவ்வுடன்பாடு இரகசியமாகவே செய்யப்பட்டது. இதன்படி வடக்குக் கிழக்கில் மாவட்ட சபைகள் அமைக்கப்படவும் அதற்குரிய அதிகாரங்கள் பற்றிப் பின்னர் தீர்மானிப்பதாகவும் தமிழ் மொழிக்குச் சில உரிமைகள் கொடுத்து வடக்கு - கிழக்கில் அதனை அரசகரும மொழியாக்குவதாகவும், குடியேற்றப்பட்டத் திட்டங்களைப் பொறுத்தவரை வடக்கு கிழக்கில…
-
- 0 replies
- 867 views
-
-
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது சிறிலங்கா படையினர் நேற்று நள்ளிரவு தொடக்கம் இன்று காலை நடத்திய தாக்குதல்களில் 178-க்கும் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 344-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளான முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால் மற்றும் வலைஞர்மடம் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்கள் மீது சிறிலங்கா படையினர் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு தொடக்கம் கொத்துக்குண்டு ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார், பீரங்கி மற்றும் கனரக துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தினர். குறுகிய இடைவெளியில் மக்கள் மீது இன்று காலை 6:00 மணிவரை சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதல்கள…
-
- 1 reply
- 866 views
-
-
https://www.google.co.uk/imgres?imgurl=https%3A%2F%2Fupload.wikimedia.org%2Fwikipedia%2Fen%2Fb%2Fbe%2FS._J._V._Chelvanayakam.jpg&tbnid=nJjvzqSJ3ysJ9M&vet=12ahUKEwj7uNS-tp6FAxX3sicCHeZmASkQMygAegQIARBK..i&imgrefurl=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FS._J._V._Chelvanayakam&docid=QmLL1nZ7Jg3YwM&w=148&h=187&q=sjv selvanayagam&ved=2ahUKEwj7uNS-tp6FAxX3sicCHeZmASkQMygAegQIARBK ஈழத்தமிழ் மக்களின் இதய தெய்வமாக விளங்கிய தந்தை செல்வாவின் பிறந்த நாள் -மார்ச்சு 31- இன்று. அவர் மறைந்த நாள் ஏப்பிரல் 26 – 1977. பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தில் நான் பத்திரிகையாசிரியராக (இளங்கதிர்) இருந்தபோது அவர் …
-
- 2 replies
- 866 views
-
-
(சன் தொலைக்காட்சிக் குரலில் வாசிக்கவும்) பழைய நிதர்சன நடிகர்களான தமிழ்க்கவி அன்ரி, (அந்த நரைமுடி ஐயாவின்ர பெயர் தெரியும். மறந்து போனன்) எனப் பலர் நடித்து போருக்குப் பின்னான எமது மக்களின் அல்லல் நிறைந்த வாழ்வினை எடுத்துக்கூறும் திரைக்கு வந்து சில நாட்களே ஆன புத்தம் புதிய ஈழத் திரைப்படம்.... "ஆறாம் நிலம்"
-
- 1 reply
- 866 views
- 1 follower
-
-
எமது இனத்தைப் பல வல்லூறுகள் ஒரே நேரத்தில் மென்று தின்று கொண்டிருக்கின்றன! அவற்றை வரிசைப் படுத்தினால், வரிசை நீண்டுகொண்டே செல்கின்றது! எல்லோரும் அங்கலாய்க்கிறோம்! ஆதங்கப் படுகின்றோம்! ஆனால்..எங்களில் எத்தனை பேருக்கு...எமது உண்மையான வரலாறு தெரியும் என்று கேட்டால் , ஒருவரிடமும் சரியான பதிலிருக்காது என்பதே உண்மை! இதில் வெட்கப் பட எதுவுமேயில்லை! ஏனெனில் எமது வரலாறு வேண்டுமென்றே பல சந்தர்ப்பங்களில் எரிக்கப்பட்டும், திரிக்கப் பட்டும் வந்துள்ளது! பின் வரும் காணொளியை..ஒரு முறை நேரம் கிடைக்கும் போது,,கேட்டுப் பாருங்கள்! எமது வரலாறு கொஞ்சமாவது தனது தனது முகத்திரையை விலக்கும் என்பது எனது கருத்து! இயலுமாயின் தொடர்ந்தும் இணைக்க முய…
-
- 0 replies
- 866 views
-
-
பிரபாகரனின் அண்ணா 'பாலசிங்கம்!' #BalasingamMemorialDay! ஈழ விடுதலைக்காக போராடிய விடுதலைப் புலிகளின் அரசியல் அடையாளமாக, ஒலித்த குரல் அடங்கி சரியாக பத்தாண்டுகளாகி விட்டன. இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் ஆன்டன் பாலசிங்கம். கல்லூரிப் படிப்பு முடித்ததும் 'வீரகேசரி' எனும் தமிழ் நாளிதழில் பணிபுரிந்தார். பின், சிறிதுகாலம் பிரிட்டிஷ் தூதரகத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் அடுத்து, லண்டனில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார். அப்போதைய காலக்கட்டத்தில் பல நூல்களை மொழிபெயர்க்கவும் செய்தார். அடேல் எனும் ஆஸ்திரேலியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். 1979 ஆம் ஆண்டுதான் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை முதன்முதலாக சந்திக்க நேர்ந்தாலும…
-
- 0 replies
- 865 views
-
-
எமது வாகனம் புதுக்குடியிருப்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. விசுவமடு றெட்பானாவைத் தாண்டும்போதுதான் அவனைப் பார்த்தேன். எதிர்முனையிலிருந்து சைக்கிளில் வந்துகொண்டிருந்தான். வாகனம் ஓரளவு மெதுவாகச் சென்றதால் வடிவாக அவனைப் பார்க்கக் கூடியதாகவிருந்தது. என்றாலும் நம்பமுடியவில்லை. பக்கத்திலிருந்த செல்வனைக் கேட்டேன். செல்வன் அவனைக் கவனிக்கவில்லை. அவன் சைக்கிளோட்டிச் செல்வதைச் சொன்னபோது செல்வனும் நம்பவில்லை. ஏனென்றால் அவன் தனது இரண்டு கால்களையுமே சில மாதங்களின் முன்னர் இழந்திருந்தான். இளங்குயிலனின் இயற்பெயர் பற்றிக் எட்மன். மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்திருந்தாலும் யாழ்ப்பாணத்தில் தங்கிப் படித்துவந்தான். இடைநிலைப் பள்ளியிலே அவனுடன் ஒன்றாகப் படித்து ஓரிரு நாட்கள் இடைவெளியில் இயக்…
-
- 3 replies
- 865 views
-
-
-
Posted on 15 August 2013 by Shiromi Pinto 17 Dr Kasippillai Manoharan calls on Sri Lanka’s authorities to tell the truth about what happened to his son. ©Amnesty International Dr Manoharan recalls the day when his son was gunned down by Sri Lanka’s security forces The last time I heard from my son, Ragihar, was a mobile phone text message. It just said: “DAD”. That was 2 January 2006. He had been on the beach with four of his friends in Trincomalee,Sri Lanka, near our home. That day, I heard a bomb blast near the beach. Two of my sons got back immediately. Ragihar did not. Within minutes of the explosion, I got a call from him. “Daddy,” he said, “the forces a…
-
- 2 replies
- 865 views
-
-
-
புலிகளைத் தடை செய்த உலகம் சிறிலங்கா அரசாங்கத்தையும் தடை செய்யுமா?: க.வே.பாலகுமாரன் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்த உலகம் சிறிலங்கா அரசாங்கத்தையும் தடை செய்யுமா? அல்லது வெற்று அழுத்தங்கள் மட்டுமே கொடுக்குமா என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரல் அரசியல் அரங்கம் நிகழ்வில் கடந்த சனிக்கிழமை (03.06.06) அவர் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்: மனிதன் ஒரு அரசியல் மிருகம் என்று முன்னர் அறிஞர் ஒருவர் கூறியிருந்தார். எங்களுடைய தியாகி திலீபன், "தமிழீழ மக்கள் எப்போதும் அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்களாக இருக்க வேண்டும்- அந்த விழிப்புணர்வுதான்…
-
- 0 replies
- 863 views
-
-
ஒரு பிரிட்டிஷ் உல்லாசப் பயணியின் மனச்சாட்சி...! நம்மில் "சுய விமர்சனம்" கதை எழுதும் பலருக்கு கூட இல்லாத ஒரு மனச்சாட்சி.. போர் பிராந்தியம் பற்றிய இவரின் அனுபவம்..! அம்பாந்தோட்டையில் தன் புஜம் காட்டும்.. சீனக்..கடற்படை... கட்டும்.. உலகின் பெரிய துறைமுகம்...! சீன ஆதரவோடு.. அரசு நடத்திய கொடும் போர்.... பள்ளிகள் வீடுகள் குண்டுகளால்.. அழிக்கப்பட்டுள்ள.. கொடுமை... வர்ணிக்கிறார்...! பிள்ளைகளுக்கு தினமும்.. குண்டுகள் பற்றியும் அதில் இருந்து எப்படி தங்கள் கை.. கால்.. உயிரை பாதுகாப்பது என்று சொல்லிக் கொடுக்கப்படும்.. ஒரு கல்விக் கலாசாரம்....யாழ்ப்பாணத்தில்..! நாமும் தான்.. எம்மில் பலரும் தான் போரால் பாதிக்கப்படவர் என்று சொல்லி அசைலம் பெற்று.. குடும்பமும் கு…
-
- 3 replies
- 862 views
-
-
Friday, January 4, 2008, தமிழர் பூங்கா புத்திசாலித்தனத்துடன் பூணைபோல நடந்து ஈழப்போரில் காலூன்றப்போகும் அமெரிக்க-இந்திய-பாக்கிஸ்தானிய சார்பு ஐ,நா படைகள். ஒரு புறம் ஆயுதத்தினை வழங்கியபடியும் என்னுமொரு புறத்தில் அமைதிப்பேச்சுவார்த்தைக்கு ஆதரவு வழங்குவதுபோல இதுவரை நடந்த உலக பொலீஸ்காரன், நேற்றுவரை உண்மையில் ஈழத்தின் நடந்துமுடிந்த போர்களில் இலங்கை இராணுவதினை தன் அதி நவீன இராணுவ வசதிகள், தொழில்நுற்பத்தினூடு பலப்படுத்தி, வெற்றிபெற உதவி செய்தது. இன்று ஈழத்தில் புலிகளை ஈழத்தில் அவர்கள் இன்று இருக்கும் மையப்பகுதியில் அமைத்திக்காலத்தில், வலிய தாக்குதல்கள் மூலம் இலங்கை இராவணத்தினை முனோக்கி நகரப்பண்ணிவிட்டு, இதோ அமைதிக்கான காரணியாக இருந்த ஒப்பந்தத்தினை சிறீலங்காவின் துணையுட…
-
- 0 replies
- 861 views
-
-
இந்திய வேட்டை-2: குழைக்காட்டுப் படுகொலைகள் விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குட்பட்டிருந்த தமிழர் தாயக பூமியை ஆக்கிரமிக்கும் நோக்கில் 1987 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட ‘ஒப்பரேசன் லிபரேசன்’ நடவடிக்கையால் யாழ். குடாநாட்டில் உணவுப் பொருள் பற்றாக்குறை எழுந்தது. இந்தநிலையில்தான் இலங்கை வான் இறைமையை முற்றாக மீறிக்கொண்டு இந்திய ‘மிராஜ்’ ரக விமானங்கள் பேரிரைச்சலுடன் பறந்து வந்து வடக்கு, கிழக்கு பகுதிகளில் உணவுப் பொட்டலங்களை வீசிவிட்டுச் சென்றன. 1971 ஆம் ஆண்டு இந்தியபாகிஸ்தானியப் போருக்குப் பின் முதற் தடவையாக இந்திய விமானப்படை 1987 ஆம் ஆண்டு தமது நாட்டின் ஆளுமைக்குட்பட்ட வான்பரப்பை அத்து மீறி உள்நுழந்தமை இலங்கைக்கு கிலியை ஏற்படுத்தியது. இ…
-
- 0 replies
- 861 views
-
-
போர்நிறுத்த உடன்படிக்கையை குழிதோண்டிப் புதைத்தது யார்?? கீழுள்ள இணைப்பில் சென்று ஒளித்தொகுப்பைப் பார்வையிடவும். (ஒளித்தொகுப்பு ஆங்கில மொழியில் உள்ளது.) http://tamilamutham.net/amutham/index.php?...4&Itemid=49 http://tamilamutham.net/amutham/index.php?...4&Itemid=49
-
- 0 replies
- 861 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு தொடர் சோதனை நியாயமா? இலங்கை உள் விவகாரத்தில் தலையிட முடியாது என சொல்லும் இந்திய அரசு இந்திய நாட்டு விமான நிலையங்களில் அந்நியநாட்டு விமானப் பயணிகளை சோதிப்பதை போல இலங்கை நாட்டுக்காக அந்த நாட்டினுடைய பூர்வீகக் குடிமக்களையே சோதிப்பது எந்தவிதத்தில் நியாயம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 21ஆம் நூற்றாண்டில் மிகப்பெரிய இனப்பிரச்சனைக்கு ஆளான நாடு இலங்கை. இனப் பிரச்சனையில் அதிகம் பாதிப்புக்கு ஆளான மக்கள் ஈழத் தமிழ்மக்கள். இனப் பிரச்சனை காரணமாக ஈழத் …
-
- 2 replies
- 861 views
-