உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
`பிக் பாஸ்', இந்த ஒற்றைப் பெயர்தான் தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாபிக். அலுவலகங்களில், கல்லூரிகளில், கடைகளில், இணையதளங்களில், எங்கும் இந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய பேச்சுகளையே கேட்க முடிகிறது. இந்த நிகழ்ச்சி தேவையானதா, தேவையற்றதா என ஒருபுறம் விவாதங்கள் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் `இது இல்லுமினாட்டிகளின் வேலை' என சிலர் கிளம்பியிருக்கிறார்கள். அதற்கு ஆதாரமாக சில குறியீடுகளையும் சுட்டிக்காட்டி கிலி கிளப்பி வரவே, `ஆன்ட்டி இல்லுமினாட்டி' பாரி சாலனுக்கு போன் செய்து பேசினோம். இல்லுமினாட்டிகளைப் பற்றிய தகவல்களைத் திரட்டி, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருபவர் `ஆன்ட்டி இலும்மினாட்டி' பாரி சாலன். கார்ப்பரேட்களின் சதிகளையும், அவர்களின் நோக்கங்களையும் பற்றிக் கற்றுக்கொண்டு அத…
-
- 8 replies
- 3k views
-
-
வணக்கம் அன்புக்குரிய தமிழ் நெஞ்சங்களே ''சர்வதேச ஊடக வலயப் பின்னல்" என்ற தலைப்பில் இன்று உங்களை சந்திப்பதில் மகிழ்சியடைகின்றேன். அதாவது தமிழ்த் தேசியத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யவென்று ஸ்ரீலங்கா அரசாங்கத்தினாலும், அதற்கு ஆதரவான சர்வதேச சக்திகளினாலும் பெருமெடுப்பிலான பண பலத்துடன் உருவாக்கப்பட்டது தான் இந்த ''சர்வதேச ஊடக வலைப் பின்னல்". இந்த ஊடக அமைப்பு தமிழில் மட்டுமல்லாது பல மொழிகளிலும், சகல நாடுகளிலும் மிக விரைவாகவும், நுட்பமாகவும் இயங்கிக் கொண்டிருப்பதைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு அவசியம் இருக்கிறது. இதை புரிந்து கொள்ள நாம் தவறினோமானால் தமிழ்த் தேசியம் சீரழிந்து போவதை யாராலும் தடுக்க முடியாது என்பது தான் எனது கருத்து. எமது தாயக மண்ணை, மக்களை, மொழியை…
-
- 2 replies
- 1.4k views
-
-
எழுத்தாளர் சுஜாதாவின் நினைவு நாளான இன்று அவரைப் பற்றிய சிறு துளிகளை பிரபலங்கள் சிலர் பகிர்ந்து கொண்டனர். சுஜாதா தமிழ் வாசிப்புப் பரப்பில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர்களில் ஒன்று. தன் சுவாரஸ்யமான மொழிநடை, வியப்பூட்டும் அறிவியல் தகவல்கள், அனைத்துத் துறைகள் குறித்துமான அலசல் என்ற இவரது பாணி பல வாசகர்களை இவர் வசப்படுத்தியது. சினிமா, பத்திரிகை, சிறுபத்திரிகை, அறிவியல் எனப் பல துறைகளிலும் தனது பங்களிப்பைச் செலுத்திய சுஜாதாவின் நினைவுதினம் இன்று. சுஜாதாவைப் பற்றி எழுத்தாளர்கள் சொன்ன வார்த்தைகள் இவை. சந்தோஷ் நாராயணன்: "சுஜாதாவின் இழப்பை இன்றளவும் தமிழ் எழுத்தாளர்களால் ஈடுகட்ட இயலவில்லை என்பதே நிதர்சனம். அவருடைய வெகுஜன இடத்தை இட்டு நிரப்ப இன்னும் ய…
-
- 5 replies
- 1.5k views
-
-
நடிகை கெளதமி தொகுத்து வழங்கும் அன்புடன் நிகழ்ச்சிக்கு போதிய விளம்பரதாரர் ஆதரவு இல்லாததால், அந்த நிகழ்ச்சியையே சன் டிவி நிறுத்தி விட்டது. s15வது ஆண்டில் காலெடுத்து வைத்த நேரம் சரியில்லையோ என்னவோ சன் டிவிக்கு அடுத்தடுத்து பல சோதனைகள் ரெக்கை கட்டிப் பறந்து வந்து பல்லாங்குழி ஆடிக் கொண்டுள்ளன. 15வது ஆண்டு விழாவைக் கொண்டாடிய சில வாரங்களிலேயே மதுரையில் உள்ள சன் டிவி, தினகரன் அலுவலகங்கள் திமுகவினராலேயே அடித்து நொறுக்கித் தூள் தூளாக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தயாநிதி மாறன் அமைச்சர் பதவியை இழந்தார். பங்குச் சந்தையில் சன் டிவியின் மதிப்பு கிடுகிடுவென குறைந்து பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த நிலையில் சன் டிவி நிகழ்ச்சிகளுக்கும் ஏழரை பிடிக்க ஆ…
-
- 5 replies
- 2.5k views
-
-
'சர்வதேச மகளிர் தினம் - பெண்ணியம் - கற்பு - தமிழ்ப்பெண்" - சில கருத்துக்கள்! -சபேசன் (அவுஸ்திரேலியா)- சர்வதேச மகளிர் தினம் (International Women's Day) மார்ச் மாதம் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. நாடுகளினால், அரசுகளினால், மொழிகளினால், மதங்களினால், பண்பாடுகளினால், அரசியலால், பொருளாதாரத்தால் உலகெங்கும் வேறுபட்டிருக்கும் பெண்ணினம், தம்முடைய கடந்த கால உரிமைப் போராட்ட வரலாற்றை எண்ணிப் பார்த்து ஒன்றிணையும் தினம் மார்ச் மாதம் எட்டாம் திகதியாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பெண்ணினத்தின் மீது இழைக்கப்பட்டு வந்துள்ள அநீதிக்கு எதிரான போராட்டம் கடந்த தொண்ணூறு ஆண்டுகளாக கூர்மையடைந்து பல வெற்றிகளை அடைந்தது எனலாம். எனினும் பெண் விடுதலைக்கான போ…
-
- 0 replies
- 1.1k views
-
-
'ஜிடிவி"யில் துரோகிகள் கொட்டம் இன்று தொலைக்காட்சியில் தொலைபேசி நிகழ்ச்சியில் தொலைபேசியில் வந்து கதைத்த சில துரோகிகள் தமிழீழ தேசியக் கொடியை எங்கள் நிகழ்வுகளில் எடுத்துச் செல்லக் கூடாது என்றும் அதை தவிர்க்க வேண்டும் என்றும் தங்கள் பொன்னான கருத்தை வைத்தார்கள். வேற பன்னி ஒன்று சொல்லுது சிறீலங்கா என்று சொல்லக் கூடாதாம் இலங்கை என்று சொல்ல வேணுமாம். குறிப்பாக பிரான்சில் இருந்து கதைத்த 'பொன்டி" பாபு என்பவர் ஒரு ஒட்டுக்குழுவை சேர்ந்தவர் என்பது பிரான்ஸ் வாழ் மக்கள் அனைவருக்குமே தெரியும். அது சொல்லுது தமிழீழ தேசியக்கொடி பயங்கரவாதிகளின் கொடியாம். அதை கொண்டு செல்லக் கூடாதாம். இவர் முன்பு பிரான்ஸ் மக்களால் காறி துப்பப்பட்டு துரத்தியடிக்கப்பட்டவர். பிரான்ஸ் காவல்துறைக்கும் சிற…
-
- 27 replies
- 9.4k views
-
-
'தமிழர்களின் கால்களில் சங்கிலியை பிணைக்க முயன்றால், அதில் சிங்களவர்களும் சிக்கிக் கொள்வார்கள்'-பிரசன்ன விதானகே பிரசன்ன விதானகேயை நான் எடுத்த பேட்டியை இங்கே பதிவு செய்துள்ளேன். சில தவிர்க்க முடியாத காரணங்களால் பேட்டியை கொஞ்சம் தாமதமாகவே பதிவு செய்கிறேன். இந்தப் பேட்டியை நான் மிகவும் முக்கியமானதாக கருதுகிறேன். படித்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். அன்புடன், அருளினியன். பிரசன்ன விதானகே, ஈழத் தமிழர்களின் வலிகளையும் நெஞ்சுரத்துடன் படமாக்கிய சிங்கள இயக்குநர். ஈழத் தமிழர்களுக்கு சார்பான தனது நிலைப்பாட்டால், சிங்கள கடும்போக்குவாதிகளிடம் இருந்து கடுமையான விமர்சனத்தையும், கொலை மிரட்டல்களையும் பெற்றவர். "ஆகாச குசும்' என்ற பெயரில் இவர் சிங்கள மொழியில் இயக்க…
-
- 1 reply
- 881 views
-
-
'பிரம்ம முகூர்த்தத்தில்' உதயமான 'கலைஞர் டிவி'! சனிக்கிழமை, செப்டம்பர் 15, 2007 சென்னை: திமுகவின் புதிய சானலான கலைஞர் தொலைக்காட்சி இன்று முதல் தனது ஒளிபரப்பை முழு அளவில் தொடங்கியுள்ளது. தமிழ்த் தாய் வாழ்த்தையே சேனலின் முகப்பு இசையாக கொண்டுள்ளது கலைஞர் டிவி. சன் டிவியுடன் உறவு முறிந்ததும் உருவானது உருவானது கலைஞர் டிவி. முதல்வர் கருணாநிதியின் நேரடி மேற்பார்வையில் சேனலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தொடங்கின. ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்தார் கருணாநிதி. மத்திய அரசின் அனுமதி, சேட்டிலைட் டிரான்ஸ்பான்டர்கள், அலுவலகம், ஊழியர்கள், கருவிகள் ஆகியவை மின்னல் வேகத்தில் ஒருங்கிணைக்கப்பட்டன. திட்டமிடப்பட்ட 3 வாரத்தில் வெற்றிகர…
-
- 29 replies
- 5.7k views
-
-
வணக்கம் சமகால சமூக அரசியல் விடயங்களை உள்ளடக்கியதாக 7வது அங்கத்தை தொட்டிருக்கும் " கோணல் மாணல்" எனும் இந்த நிகழ்ச்சி பற்றிய தங்களின் கருத்துக்களை எதிர்பார்கின்றோம். அவற்றின் வழியே இந்நாடகத்தை மேன்மைபடுத்த முடியுமென நம்புகிறோம். நன்றி. http://www.valary.tv/?p=861
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழர் திருநாளாம் இன்று தனது ஆறாவது அகவையை பூர்த்தி செய்யும் எம் "ttn"ஐ வாழ்த்துவதில் யாழ் கள உறுப்பினர்கள் நாம் பெருமையடைகிறோம். "நம் முற்றத்து மல்லிகைக்கும் மணமுண்டு" என்று எமக்கு புரிய வைத்த எம் வீட்டு செல்லக்குழந்தையே, நீ நீடூழி வாழ்க! புலத்தியும் களத்தையும் இணைக்கும் தேசியத்தின் சொத்தே, ஓயாத அலையே, நீ வீறுநடை போடு! நாம் பின்புலமாக உள்ளோம்! ஆறென்ன, அறுநூறென்ன, ஆறாயிரம் ஆண்டுகள் மிளிர்வுடன் நீ வளருவாய்! வாழிய நீ! வளர்க உன் புகழ்!!
-
- 18 replies
- 4.9k views
-
-
"ஒரு ரேடியோ"வில் அரசியல் கருத்தரங்கம்! ஒவ்வொரு திங்கட் கிழமையும் இலண்டன் நேரம் இரவு 9:00 மணியில் இருந்து 10:00 மணிவரை அரசியல் கருத்தரங்க நிகழ்வு "வட்ட மேசை" என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. நேயர்களும் பங்குபற்றி தமது கருத்துக்களைக் தெரிவிக்கின்ற நிகழ்ச்சியாக இது நடைபெற்று வருகிறது. இடையிடையே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந் நிகழ்வில் கலந்து கொள்வது உண்டு. கட்டுநாயக்கா மீதான வான்புலிகளின் தாக்குதல் பற்றிய கருத்துக்கள் இன்றைக்கு நடக்க இருக்கும் "வட்ட மேசை" நிகழ்ச்சியில் முக்கிய இடம் பிடிக்கும்
-
- 4 replies
- 1.8k views
-
-
"சென்னை" யில் உள்ள ஊர்களின் பெயர் காரணம்! பேட்டை, பட்டினம், புரம், நகர், ஊர் என்பன, பொதுவாக இடத்தை குறிக்கும். சென்னையின் பல இடங்கள், பாக்கம், பேட்டை, ஊர், புரம், நகர், சாவடி, மேடு என, முடிவதை காணமுடியும். ஆதம்பாக்கம், வில்லிவாக்கம் போன்ற, பாக்கம், வாக்கம் என முடியும் ஊர்கள், கடலோர வணிகர்கள் வாழ்ந்த பழமையான குடியிருப்பு பகுதிகள். கொருக்குப் பேட்டை, வண்ணாரப் பேட்டை போன்ற, பேட்டையில் முடியும் பகுதிகளில், சந்தைகள் இருந்துள்ளன. கொரட்டூர், கொளத்துார், போரூர் உள்ளிட்ட, ஊர் என, முடியும் இடங்களில், பழமையான குடியிருப்புகள் இருந்துள்ளன. ரெட்டேரி, பொத்தேரி, வெப்பேரி, வேளச்சேரி போன்றவை, ஏரி இருந்த இடங்களை குறிக்கின்றன. ராமாபுரம், மாதவரம் போன்ற,…
-
- 0 replies
- 7.3k views
-
-
மோகனுக்கு ரோகரா... ததொஇ என்று தலைப்பைப் போட்டிருக்கிறீர்!!! இன்றுதான் இப்படியொன்றிருப்பதாக அடியேன் கண்ணுக்குப் பட்டது. அடியேன், கொஞ்சப் புராணம் ... 1) ததொஇ இலண்டன் ஆபீசு! 2) ததொஇ இன் தொழில்நுட்பம்! 3) ததொஇ இன் தென்னிந்திய திரைப்படதுறை கனவுலக மோகம்! 4) ...... .... போன்ற தலைப்புகளில் பாட வேண்டிக் கிடக்குது. என்ன செய்வது புராணத்தைப் பாட அடியேன் ஈழ்பதீஸானின் அருள் வேண்டி நிற்கிறேன்!!!! அரோகரா....
-
- 16 replies
- 5k views
-
-
“எனது சிறுவயதில் இராமாயணம், மகாபாரதம் கேட்டு வளர்ந்தேன்.” - ஒபாமா பெருமிதம்.! “இந்தோனேசியாவில் கழித்த எனது சிறுபராயத்தில் இராமாயணம், மகாபாரதம் போன்ற இந்துக் கதைகளைக் கேட்டு வளர்ந்தேன். என் மனதில் இந்தியாவுக்கு எப்போதும் ஒரு சிறப்பிடம் இருந்தது” என தெரிவித்துள்ளார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா. உலகெங்கும் இன்று(17) வெளியாகும் “வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம்” (A Promised Land) என்னும் பெயரிலான தனது நினைவுத் தொகுப்பு நூலில் இத்தகவலைப் பதிவு செய்திருக்கிறார் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. தனது பதவிக்காலத்தின் முதல் ஐந்து ஆண்டுகால அனுபவங்களை விவரிக்கும் அவரது நூலின் 768 பக்கங்கள் கொண்ட முதற்பாகம் ஆங்கிலத்திலும் வேறு 24 மொழிகளிலும் அச்சிடப்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஞாயிறன்று நடந்துமுடிந்துள்ள தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் குறித்த செய்திகளை தமிழ்நாட்டின் செய்தித் தொலைக்காட்சி சேனல்கள் கடந்த பலநாட்களாக விரிவாக அலசியதுடன் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒட்டுமொத்த வாக்களிப்பு நடைமுறையையும் நாள் முழுக்க நேரலையாக ஒளிபரப்பிய விதம் சமூக வலைத்தளங்களில் பெரும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. இந்த தேர்தலை தமிழக செய்தித் தொலைக்காட்சிகள் கையாண்ட விதம் தமிழ்நாட்டின் 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சிகளின் செய்தி வறுமையை மிகத்தெளிவாக காட்டக்கூடிய ஒரு நிகழ்வு என்று சாடுகிறார் எழுத்தாளரும் விமர்சகருமான மனுஷ்யபுத்திரன். சினிமாவின் அடிமைகளாக தமிழர்களை மாற்றும் நிகழ்வின் இன்னொரு கட்டத்துக்கு இந்த தொலைக்காட்சிகள் எடுத்துச் சென்றிருப்பதாகவும் அவர் குற்றம் சுமத…
-
- 0 replies
- 481 views
-
-
கம்பன் என்றும்,ராமன் என்றும்,அனுமான் என்றும்,பாபா என்றும்,கிருஷ்னா என்றும் நாம்தேடும் ஆத்மீகம் ,,,, ம்ம்ம்ம்ம்ம்ம் எதோ நடக்கட்டும் இளசுகளையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை http://www.tamilmurasuaustralia.com/2012/09/blog-post_4237.html#more நன்றிகள் தமிழ்முரசு அவுஸ்ரேலியா
-
- 0 replies
- 887 views
-
-
-
- இயற்கை அனர்த்தத்தின் நினைவுகள் - தமிழ் மண்ணே வணக்கம் -எய்ட்ஸ் நோயாளிகள் கவனிப்பு : கமல் -மட்டுநகர் நோயாளிகள் நிலவரம் - உரையாடல் அணுகுமுறை - சினிமா கொட்டகை கேட்பதற்கு http://www.radio.ajeevan.com/
-
- 0 replies
- 1k views
-
-
வணக்கம், Tamilarkalblogs.com இணையத்தளமானது இலங்கை, இந்தியா மற்றும் இங்கிலாந்திலுள்ள இலங்கைத்தமிழ் நண்பர்களினால் நடாத்தப்படுகின்றது. தமிழ் வலைப்பதிவாளர்களை ஊக்குவிப்பதும் இவர்களுக்கான ஒரு சிறந்த களத்தினை வழங்குவதுமே எமது நோக்கம் ஆகும். மேலும் பல புதிய சேவைகளும் எமது வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பல போட்டிகளும் ஒவ்வொரு மாதமும் நாடாத்தப்படவிருக்கின்றன. எழுத்தார்வமும் எழுத்தாற்றலும் உள்ள எந்தப்பதிவரையும் ஊக்குவிக்க நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். முதலாவதாக எமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த தீர்மானித்து உள்ளோம். போட்டியின் விபரம் பின்வருமாறு.... போட்டியில் வெற்றிபெறு…
-
- 0 replies
- 695 views
-
-
13 ஆண்டுகளுக்குப் பிறகு.. "நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது இலங்கை வானொலி.." மீண்டு'ம்' வந்தது! கொழும்பு: 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய நேயர்களுக்காக கொழும்பு சர்வதேச வானொலி ஒலிபரப்பை தொடங்கி இருக்கிறது. இந்த அறிவிப்பை வெளியிட்டு தமிழ் வானொலி ஆதரவாளர்களை சந்தோஷப்படுத்தி இருக்கிறது இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம். 1922-ல் லண்டனில் முதன்முதலாக பிபிசி வானொலி நிறுவப்பட்டது. அதையடுத்து 1925-ல் 'சிலோன் ரேடியோ' என்றபெயரில் நிறுவப்பட்ட இலங்கை ஒலி பரப்புக் கூட்டு ஸ்தாபனம் நிறுவப்பட்டது. இந்த வானொலி தனது வர்த்தக சேவை பிரிவை 1950ல் தொடங்கி, இந்திய துணைக் கண்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழர்கள் அதிகமாக விரும்பி கேட்ட இலங்கை வானொலி மீண்டும் தனது சேவ…
-
- 3 replies
- 2.4k views
-
-
176 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யும் விகடன் குழுமம் ! பத்திரிக்கைகள் உருக்கமாக எழுதும் விழுமியங்கள், கருணைகள், அன்பு இவற்றிற்கெல்லாம் எந்த அர்த்தமும் கிடையாது. ஒரேயொரு அர்த்தத்தைத் தவிர. அதுதான் லாபம். May 22, 2020 அநீதியை தடுத்து நிறுத்த முன்வாருங்கள் ! 1995ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி 4 மணிக்கு நான் சங்க அலுவலகத்திலிருந்த போது நான் உட்பட 5 பேரின் வேலைநீக்க உத்தரவு தரப்பட்டது. ஆனால், நாங்கள் வேலைநீக்கம் செய்யப்படுவோம் என்பதை உணர்ந்தே இருந்தோம். தொழிற்சங்க நடவடிக்கைக்காக அந்த வேலைநீக்கம் நடைபெற்றது. அன்றைய தினம் எங்களுக்கு அது ஒன்றும் பேரதிர்ச்சியாக இல்லை. ஏனென்றால், அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த ஏறக்குறைய 90 சதவிகிதமான தொழிலாளிகளும் அவர்களது குடுத்…
-
- 4 replies
- 908 views
-
-
இதுக்கு தான் அரசியல் ஆலோசகர் எண்டே சொல்லுறது. 2006´ல் அன்ரன் பாலசிங்கம் சொன்ன விடயம் இன்று கண்முன்னே நடக்கிறது.
-
- 1 reply
- 1.1k views
-
-
24 மணி நேரமும் தமிழர்களை குஷிப்படுத்த உதயமானது புதிய தொலைகாட்சி சானல் Jan 04 2013 23:43:02 கனடாவின் முன்னணி தமிழ் ஊடக நிறுவனங்களில் ஒன்றான தமிழர் செந்தாமரை குழுமம் 24 மணி நேரமும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மட்டுமே வாரி வழங்கக் கூடிய பொழுதுபோக்கு தொலைக்காட்சி சானல் ஒன்றினை புதிதாக துவங்கியுள்ளார்கள். TET ( Tamil Entertrainmaent Television ) என பெயரிடப்பட்டுள்ள இந்த சானலுக்கென மிக விசாலமான இட வசதியுடன் கூடிய பிரமாண்டமான தொலைகாட்சி அலுவலகமும் ஸ்காபுறோவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய முன்னணி தொலைகாட்சி ஊடகங்களில் ஒன்றான ராஜ் ரி.வியுடன் இணைந்து பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை கனடியத் தமிழர்களுக்காக 24 மணி நேரமும் வழங்க TET முடிவு செய்துள்ளது. அறிமுகச் சலுகையாக எதிர்வ…
-
- 6 replies
- 1.7k views
-
-
http://www.tamilskynews.com/index.php?opti...-09-21-04-33-30
-
- 3 replies
- 2.5k views
-
-
4 தலைமுறை வாசகர்களின் குரலாய் இருந்த 'தமிழ்நேசன்’ மூடல் - மலேசிய தமிழர்கள் சோகம்.! மலேசியாவில் 95 ஆண்டு காலம் வெளிவந்த தமிழ் நேசன் தமிழ் நாளிதழ் தன் பயணத்தை நிறுத்திக் கொண்டது மலேசியத் தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.தமிழ்நேசன் தொடர்ந்து வெளிவர வேண்டும் என ஒட்டு மொத்த மலேசிய வாழ் தமிழர்கள் கண்ணீர் விடாத குறையாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். மலேசியா வாழ் தமிழர்களுக்கு என்றே வெளியாகி சக்கை போடு போட்டு வந்த நாளிதழ் தான் தமிழ் நேசன். தமிழ், தமிழர்கள், தமிழர் நலன் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு,95 ஆண்டு காலம் , 4 தலைமுறை வாசகர்கள் என வெளிவந்து கொண்டிருந்த தமிழ் நேசன் இன்றுடன் மூடப்படுகிறது என்ற செய்தியுடன் கடைசி நாளில் பிரசுரமானது. தமிழ்நேசன் மூடப்படு…
-
- 1 reply
- 1k views
-