Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவாடும் ஊடகம்

நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. Started by kuloth,

    அரிச்சுனாவில் புதிய படங்கள் போட்டுள்ளேன். வரும் நாட்களில் தயா கேட்டது போல் படங்கள் வந்ததும் போடுவேன்.

    • 0 replies
    • 919 views
  2. இணைய உலகில் நூல்களும் நூலகங்களும். மனிதன் தான் சிந்தித்த, கற்பனை செய்த, விரும்பிய கருத்துக்கள் அனைத்தையும் எழுத்துவடிவில் பதிந்து வைக்க உருவாக்கிக் கொண்டதோர் கருவிதான் நூல். எழுத்து வடிவிலான இத்தகைய பதிவுகள் தொடக்கத்தில் கல்லிலும் சுடுமண் பலகைகளிலும், ஓலைகளிலும் பதிந்து வைக்கப்பட்டன. காகிதம் மற்றும் அச்சு இயந்திரங்களின் கண்டுபிடிப்பு நூல்களின் பெருக்கத்திற்குப் பெருமளவில் வழிவகுத்தது. தமிழகத்தில் தொடக்ககால நூல்கள் பனையோலை நறுக்குகளில் எழுதப்பட்டன. அவை சுவடிகள் என்றழைக்கப்பட்டன. பனையோலை நறுக்குகள் துளையிட்டுக் கயிற்றால் கோர்த்துக் கட்டப்பட்டிருந்த காரணத்தால் அவை பொத்து அகம்- பொத்தகம் என்றழைக்கப்பட்டன. நூல் என்ற சொல்வழக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பிய…

  3. The JUNE issue of REACH is now available. For your convenience, we've added our newsletter to an online publication called ISSUU. You can also download the PDF version. Please see the links below. We hope you enjoy it. View Online: http://issuu.com/reach/docs/newsletterjune09.pdf Download a copy: http://www.canadatyo.org/reach/issue/1newsletter16june.pdf To ensure you receive all emails from REACH, please add reach@canadatyo.org to your address book or list of safe senders. Your suggestions are welcomed at reach@canadatyo.org . Also, please feel free to forward REACH to your friends. In Solidarity, TYO – Canada www.canadaty…

  4. சீமான்.. http://seemaan.wordpress.com/ சு.ப.வீ http://subavee.wordpress.com/ அறிவுமதி http://arivumathi.wordpress.com/

  5. பிபிசி உலக சேவையில் பெரும் வெட்டுக்கள் பிரித்தானிய அரசாங்கத்தின் நிதியுதவி குறைக்கப்பட்டதால், பிபிசி உலக சேவை நிறுவனம் தனது சேவைகளிலும், ஊழியர்களின் எண்ணிக்கையிலும் பெரும் குறைப்பை அறிவித்துள்ளது. 2400 ஊழியர்களைக் கொண்ட இந்நிறுவனத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 650 பேர் வேலையிழப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மூடப்படும் மொழிச் சேவைகள் செர்பிய சேவை, அல்பேனிய சேவை, மாசிடோனிய பிரிவுகள் சேவை, ஆப்ரிக்காவுக்கான போர்த்துகீசிய மொழிப் பிரிவு மற்றும் கரீபியன் தீவுகளுக்கான ஆங்கில மொழிச் சேவை ஆகிய ஐந்து மொழிப் பிரிவுகள் முழுமையாக மூடப்படுகின்றன. இது தவிர, சீன மொழியான மாண்டரின், ரஷ்யா, வியட்நாமிய மொழி என வேறு பல மொழிப்பிரிவுகளில் வானொலிச் சேவை மட்டும் மூடப்பட…

  6. சிந்தனைக்கூடம் - யாழ்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்திக்கான நிறுவனம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ( 3.4.2016) பி.ப.3.30 மணிக்கு 'தமிழ் ஊடகங்களில் கருத்தியலும் மொழிப்பாவனையும் செல் நெறியும்” எனும் தலைப்பில் உரையாடல் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது. இளம் ஊடகவியலாளர்களுக்கு அதிகளவு பயன்படக் கூடிய மேற்படி உரையாடலில் தமிழ் ஊடகவியலாளர் திரு.நடராசா குருபரன் அவர்கள் கலந்து கொள்கின்றார். புலம்பெயர் தமிழ் மக்களிடமும் எமது பிரதேச தமிழ் மக்களிடமும் பிரபலமாகவுள்ள குளோபல் தமிழ் நியூஸ் நெற் (GTN UK & Srilanka) எனும் வலையமைப்பின் தலைவராகப் பணியாற்றும் இவர் இலங்கையில் ஊடகக் கல்லூரி ஒன்றையும் நிறுவியுள்ளார். மூத்த ஊடகவியளாலர் திரு.ஈ.ஆர்.திருச்செல்வம் அவர்களின் தலைமையில் இட…

    • 0 replies
    • 777 views
  7. இன்றைய நிகழ்வு (29.04.2016) ஒரு மனிதன் மீது நோக்கினைக் கொண்டுள்ளது. இன்று காலை கொழும்பில் ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இது சிவராமின் கொலைக்கு வகைப்பொறுப்புக் கூறுதலைக் கோரி, ஊடகச் சுதந்திரத்தின் கூட்டமைப்பொன்றினாலும், ஏனைய அமைப்புக்களினாலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. வடக்கிலும், தெற்கிலும் அவரை நினைவுகூருவதற்கான நிகழ்வுகள் பொருத்தமானவையாகும். ஏனெனில், அவர் தெற்கில் பணியாற்றியதுடன், அங்கு வாழ்ந்துமுள்ளார். அத்துடன், தெற்கில் பெருமளவு நண்பர்களையும் கொண்டிருந்தார். இன்றைய நிகழ்வு ஒரு மனிதன் மீது நோக்கினைக் கொண்டிருந்தாலும், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் ஆகியன தொடர்பான பரந்த பிரச்சினைகள் மீதும் எம்மால் பிரதிபலிக்க முடியும். இவற்றில் சில குறித…

    • 0 replies
    • 473 views
  8. பொதுவாக நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்புவதில்லை. காரணம், நமக்கு ஹலோ சொல்வதற்குக் கூட தகுதி இல்லாத மொண்ணைகளோடு நாம் சரிக்கு சரியாக விவாதிப்பது பன்றிகளோடு மல்யுத்தம் செய்வதற்குச் சமம். இருந்தாலும் கலந்து கொள்வதற்குக் காரணம், நம்முடைய கருத்து லட்சக் கணக்கான பேரைச் சென்றடைய ஒரு வாய்ப்பு இருக்கிறதே என்பதுதான். புகழ் ஆசை கிடையாது. எனக்குப் புகழ் பிடிக்காது. புகழால் ஒரு காப்பி கூட இலவசமாகக் கிடைக்காது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பாததன் இன்னொரு முக்கிய காரணம், ஐந்து மணி நேரம் வெட்டியாகப் போய் விடும். அந்த ஐந்து மணி நேரத்தில் எவ்வளவோ படிக்கலாம்; எழுதலாம். நேற்று நியூஸ் 7 சேனலில் ஜக்கி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைத்த போத…

    • 0 replies
    • 829 views
  9. தகவற் குறிப்புகளும் கருத்துருவாக்கமும் - எஸ்.கே.விக்னேஸ்வரன் ஊடகங்கள் தகவல்களையும் செய்திகளையும் வெளியிடுவதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. அவை செய்திகளையும் தகவல்களையும் தெரிவு செய்தல்,பகுத்தல், தொகுத்தல், ஆய்வுக்குட்படுத்தல், மதிப்பீடு செய்தல் என்ற பல பணிகளையும் பொறுப்புகளையும் கொண்டவை. ஒரு தகவல் செய்தியாவது ஊடகங்களின் நோக்குநிலையைப் பொறுத்தது. ஒரு ஊடகத்தில் செய்தியாக்கப்படும் தகவல் இன்னொரு ஊடகத்தின் கவனத்தில் முக்கியமற்றதாகப் படலாம். 'சந்தியில் இருவர் கைகலப்பு' என்பது ஒரு தகவல். இது மேலதிக விபரங்கள் சேராத வரையில் ஒரு செய்திக்கான முக்கியத்துவம் அற்றதாகி விடுகிறது. மேலதிகமாக அது நடந்த இடம் (உதாரணமாக யாழ் கச்சேரியடியில்) என்று குறிப்பிடப் படும்போது அதற்கு சற்று …

  10. இலங்கை தமிழ் வானொலிகளின் இன்றையபோக்கு - சிறிமதன் தெற்காசியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற வானொலி சேவை இலங்கையில் தான் அன்று இருந்தது. தொலைக்காட்சி ஊடகம் தொடங்கப்படாத காலம் அது. வேறு எந்த கேளிக்கை மாசும் மனதில் படியாத வசந்த காலம் அது. அப்போது தமிழ் ரசிகர்கள் மனங்களில் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தது இலங்கை வானொலி ஒன்றுதான். குறிப்பாக இலங்கையில் மாத்திரமின்றி தென்தமிழ்நாட்டிலும் இலங்கை வானொலிக்கான ரசிகர்கள் ஏராளம். பொழுது விடிந்தது முதல் பகல் கடந்து, இரவு தூங்கப் போகும் வரை, இலங்கை வானொலியின்; தமிழ்ச்சேவை நிகழ்ச்சியுடன் புத்துணர்ச்சியுடன் ஆரம்பித்த காலங்களும் இருந்தன. அதன் செய்திகளைக் கேட்டுக் கொண்டே மாணவர்கள் பாடசாலைக்கு தயாரானார்கள். தமிழ்ச்சேவையின் ‘ப…

  11. எழுத்தாளர் வள்ளியம்மை சுப்ரமணியம் அவர்களின் வாழ்வையும் எழுத்தையும் பற்றிய காணொளி.

  12. உலக தமிழர்களை இணைக்கும் பாலமாக தினமலர் இணையதளம் விளங்கி வருகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து வாசகர்கள், அப்பகுதியின் செய்தியை அனுப்பி வருகின்றனர். இவ்வாறு செய்திகளை அனுப்பி வருவோர் தொடர்ந்து அனுப்பி வருமாறு கேட்டு கொள்கிறோம். இவ்வாறு செய்திகள் அனுப்ப விரும்பும் வாசகர்கள் மற்றும் அப்பகுதியினரை எங்களின் கவுரவ நிருபர்களாக நியமிக்க தயாராக இருக்கிறோம். உங்கள் பகுதியின் தமிழர் தொடர்பான செய்திகள், படங்கள், சாதனையாளர்கள் குறித்த விவரம், உங்கள் பகுதிக்கு சுற்றுலா பயணிகளாக வர விரும்புவோர்களுக்கு நீங்கள் தெரிவிக்கும் யோசனைகள், கோயில் தொடர்பான விவரங்கள் உள்ளிட்டவைகளை நீங்கள் அனுப்பலாம். ஆகவே விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட முகவரிக்கு மெயில் அனுப்பி வைக்கலாம். ilango@dinamala…

    • 0 replies
    • 932 views
  13. "தமிழுக்கு அமுதென்று பேர்- எங்கள் தமிழின்பத் தமிழுக்கு உயிருக்கு நேர்" உலகினில் பற்பல அருவிகள் உண்டு- ஆனால் வானலையில் இணையத்தளத்தினூடாக இணைந்து வரும் ஒரேயொரு அருவியே தமிழருவி............. இளையோர் இணைந்து இயக்கி மக்களை மகிழ வைக்கும் ஓர் பல்சுவை தாங்கியே உங்கள் தமிழருவி..... உலகின் அனைத்து செய்திகளையும் உடனடியாக கேட்டறிந்திடவும், தாய் மண்ணில் வீசிடும் தாயகக் காற்றினை தமிழ் மக்களின் செவிகளில் தவழவிடும் அருவியே தமிழருவி..... சிறப்புடன் வாழ்வதற்கு சிந்திக்க சில நிமிடம் நின்று, சீருடன் பார் போற்றிட சிறகடித்து வரும் அருவியே தமிழருவி....... இளையோர் முதல் முதியோர் வரை விரும்பிக் கேட்கும் பாடல்களை அலைகளில் தவழவிட்டு காணத்திலே மூழ்கித் திழை…

    • 0 replies
    • 1k views
  14. ஐரோப்பாக் கண்டத்தை சேர்ந்த... ஒரேயொரு பௌத்த மதக் குடியரசு கல்மீக்கியா பற்றி பலர் அறியாத தகவல்கள். Kalai Marx உலகத் தமிழர் பேரவை -நண்பர்கள் / World Tamil Forum ஐ விரும்பும் நண்பர்கள்

  15. நேசத் தமிழ் நெஞ்சங்களே! இதோ 23.04.2020 முதல் எட்டாம் ஆண்டில் எடுத்தடி வைக்கும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’ வலைப்பூவின் ஏழாம் பிறந்தநாள் பதிவை உங்கள் முன் படைப்பதில் மகிழ்கிறேன். ஒரு நிமிடம்! பதிவுக்குள் நுழையும் முன், உலகம் முழுதையும் ஆட்டிப் படைத்து வரும் மகுடை (corona) நோய்க் கொடுமையால் உயிரிழந்த உலக மக்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். மனித வாழ்வின் மிகப் பெரிய துக்கம் அன்புக்குரியவர்களின் இறப்பு. ஆனால் அதை விடப் பெரும் துயராய் இறந்த தன் அன்புக்குரியவர்களின் முகத்தைக் கடைசியில் ஒருமுறை பார்க்கக் கூட முடியாத கொடுந்துன்பத்தை ஏற்படுத்துகிறது மகுடை! இது தாள முடியாத துக்கம்!! இந்தக் கொலைகார நோய் ஒழ…

  16. மாவீரர் வணக்க நாள் 2009 " தேசத்தின் ஒளிவிளக்கே தேசியத்தின் உயிர் விளக்கே நெஞ்சமெல்லாம் உமையேற்றி நிற்கின்றோம் ! நெஞ்சார உமைப்போற்றி வணங்குகின்றோம் ! " மாவீரர் நினைவு சுமப்போம்...! தேசத் தலைவனின் ஆளுமைய எடுத்தியம்பி நிற்போம்...! கவிதைகள் பாடல்கள் பதிவுக் குறிப்புகள் உங்கள் உள்ளக் கிடக்கையில் உள்ளவற்றை பதிவு செய்யுங்கள். இணையத்தின் வழியே உலகத் தமிழர்களின் வாசல் தேடிவரும் வளரி வலைக்காட்சி நவ25 முதல் புதுப்பொலிவோடு உங்கள் ஆக்கங்களையும் சிறப்புற காவிவர காத்திருக்கின்றது. நன்றி உங்கள் படைப்புகளை அனுப்பிட : suthanraj@gmail.com

  17. பிரான்ஸிலிருந்து ஒரு புதிய இணைய வானோலி உலா வருகிறது இளையவர் ஒருவரால் நடத்தபடுகிறது. கேட்டு உங்கள் கருத்துகளை முன்வையுங்கள். http://kugfm.new.fr/ வாழ்த்துகள்

  18. கிட்டத்தட்ட ஓரிரு நாட்களுக்கு ஒருமுறையேனும் புதிய பதிவுகளை பார்க்க முடியும் இந்த வலைப் பூவில் சென்ற வாரம் முழுக்க எந்த ஒரு புதிய பதிவினையும் இட சந்தர்ப்பம் வாய்க்க வில்லை. சில நண்பர்கள் தொலைபேசி வாயிலாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் என்னை தொடர்பு கொண்டு நலம் கூட விசாரித்தனர். அவர்களுக்கு என் முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது கணினியில் ஏற்பட்ட சிறிய தொழிற்நுட்ப கோளாறு, அதிகப் படியான பணி நிர்பந்தங்கள், சில சொந்த வேலைகள், சில மன மாற்றங்கள் ஆகியவையே மேற்சொன்னவாறு பதிவுகள் இட முடியாமைக்கு முக்கிய காரணங்கள். இருந்த போதும், பதிவுக்கான சில "பொருள்கள்" எனது மனதில் ஊஞ்சலாடிக் கொண்டே இருந்தன. அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த வார துவக்கத்தில்,…

  19. நேர்காணல்-சட்டவாளர் மணிவண்ணன் நன்றி - யூரூப்

    • 0 replies
    • 702 views
  20. ஒரு காலத்தில், இந்த மாதத்தில் உங்கள் கொழும்பு விழாக்கோலம் பூண்டிருந்தது. உங்களிடம்... உச்ச பட்ச பூரிப்பு, இருந்தது. நாங்கள் கூனி, குறுகி நின்றோம். ஒப்பற்ற தலைவனை இழந்துவிட்ட எங்கள் நெஞ்சுவலிக்கு கூட உங்களிடம் மருந்திருக்கவில்லை. எங்கள் நெஞ்சுமீதேறி கொண்டாடினீர்கள்.விசும்பலை கூட எம்மால் வெளிக்காட்ட முடியாதிருந்தது. எங்கள் தலைவனை நினைந்து பெருமை கொண்டோம். ஆயினும் எங்கள் வாழ்வியலை நினைத்து கவலை கொண்டோம். வேதனை மேல் வேதனை தந்தீர்கள். ஆயினும் எங்கள் தலைவன் மகோன்னதமானவர். …

  21. ராமானுஜர் வாழ்க்கைத் தொடர்- எழுதுபவர் கருணாநிதி வைணவ சீர்திருத்தவாதியும், விசிஷ்டாத்வைத தத்துவத்தை கற்பித்தவருமான, ராமானுஜர் குறித்த தொலைக்காட்சித் தொடருக்கு திமுக தலைவர் கருணாநிதி வசனம் எழுதுவது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தனியார் தொலைக்காட்சியில் ,11வது நூற்றாண்டில் தமிழ்நாட்டின் திருபெரும்புதூரில் பிறந்த சமய சீர்திருத்தவாதியும் விஷிஷ்டாத்வைதவாதியுமான ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு, தொடராக வெளிவரவிருக்கிறது. இந்தத் தொடரின் கதை திரைக்கதை - வசனத்தை எழுதியிருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. நாத்திகராகக் கருதப்படும் திமுக தலைவர் கருணாநிதி, ஒரு சமய சீர்திருத்தவாதியின் வாழ்க்கை பற்றிய தொலைக்காட்சித் தொடருக்கு வசனம் எழுதுவது குறித்து இணையத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டி…

    • 0 replies
    • 649 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.