Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவாடும் ஊடகம்

நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. மதிமுக தூண்களில் ஒருவரான நாஞ்சில் சம்பத்து உரை.. மாணவ மணிகள் எல்லோரும் கேட்டு தெளிவாகிடுங்கப்பா...

  2. Started by putthan,

    "கருவைச் சுமப்பவள் பெண்;கருத்துகளைச் சுமந்து திரிபவன்,கலைஞன்!" என்ற தலையங்கத்தில் தனது 43 வது ஆண்டு மலர் சஞ்சிகையில் இவ்வாறு எழுதி உள்ளார். நான் சகலரினதும் கருத்துகளை,அபிப்பிராயங்களை மனம் திறந்து வைத்த வண்ணம் உள்வாங்கி கொண்டேன் தனிபட்ட முறையில் என் மீதும் எனது இலக்கியாச் செயலாக்கத்தின் மீதும் இயல்பாகவே துவேசம் பாராட்டிய பலர்,எனது காதுபடவே என்னையும் எனது இலக்கிய நேர்மையும் கொச்சைபடுத்தி,என் மனசை நோக செய்தனர். என்னுடைய மிக பெரிய என்னவென்றால் நான் இவர்களனது பொச்சரிப்பு வார்த்தைகளை கணக்கில் எடுத்து கொள்ளவே இல்லை தொடர்ந்து செயற்பட்டு வந்தேன் மல்லிகை மெல்ல மெல்ல தன் மணத்தை விரிவு படுத்த தொடங்கியது நாடெங்கும் பரவி படந்தது.அதற்காக நான் கொடுத்த விலை வரும்கால இலக்கிய தலைம…

    • 2 replies
    • 1.1k views
  3. வணக்கம் அன்பு உறவுகளே, பலித கோகன மீதான வழக்கு சம்மந்தமாக லதன் சுந்தரலிங்கம் அவர்கள் கனேடிய தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வி கீழ்கண்ட இணைப்பில் அச் செவ்வியை கேட்கலாம். [http://ctr24.com/newctr/player/player.htm?plaurl=../Archivesongs/1923.mp3] நன்றி

  4. என்னங்க இது? எனக்கும் தமிழ்தங்கை ஓர் மடல் அனுப்பி இப்படி அருவருக்கத்தக்க பொப் அப் மடல்கள் யாழுக்கு போகும்போது வருகின்றது எப்படி அவற்றை நிறுத்துவது என்று கேட்டு இருந்தார். எனக்கு அப்படி ஒன்றும் வரவில்லை.. வேற யாருக்காவது அப்பிடி வருகிதோ?

    • 22 replies
    • 4.2k views
  5. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக்கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜெயானந்தமூர்த்தி இன்று வெள்ளிக்கிழமை (பெப்பிரவரி 23) பிரித்தானிய நேரம் இரவு 9 மணிக்கு (மத்திய ஜரோப்பிய நேரம் 10 மணிக்கு) ஒரு ரேடியோ மூலம் உறவுகளுடன் உரையாடுகிறார். - மட்டு மாவட்டத்தின் தற்போதைய நிலை ... - வாகரையில் என்ன நடைபெறுகிறது ... - கிழக்கிலிருந்து விடுதலைப்புலிகள் வெளியேற்றப்பட்டு விட்டார்களா? - தமிழ் தேசியக்கூட்டணியின் அடுத்த நடவடிக்கை என்ன? ஜெயானந்தமூர்த்தியிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள் அழுத்த வேண்டிய இலக்கம்: +44 20 70 43 43 13 www.oruradio.com

  6. திரைபட இயக்குனர் பாரதிராஜா ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுக்கிறார் என்பதை பொருத்துக்கொள்ள முடியாத தினமலர் பத்திரிக்கை அவருக்கும்,திரையுலகத்தினருக

  7. யாழ். பல்கலைக்கழகத்தில்... சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கைநெறி ஆரம்பம்! யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தில் 2019/2020 ஆம் கல்வியாண்டில் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கைநெறிக்கு முதன்முதலாக மாணவர்கள் உள்வாங்கப்படவிருக்கின்றனர். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ. த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து, யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட வியாபார நிருவாகமாணி, வணிகமாணி புதுமுக மாணவர்களுடன் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கை நெறியும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இவர்களுக்கான அறிமுக நிகழ்வு எதிர்வரும் 28 ஆம் திகதி, திங்கட்கிழமை இணைய வழி வாயிலாக நிகழ்நிலையில் இடம்பெறவுள்ளது. 2019/2020 ஆம் கல்வியாண்டுக்குத் த…

  8. பிரெஞ்சு இராணுவத்தில் பணியாற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படை வீரர்களிடம், அவர்களது தாய் மொழியில் 'வணக்கம்' என்பதை எப்படிக் குறிப்பிடுவீர்கள் என்று கேட்டதற்கு ஒவ்வொருவரும் சொல்லும் பதில் இது. இறுதியில் பாருங்கள்.. தெறிக்கும் https://www.facebook.com/pkrish.parani/videos/240889101091727 பரணி கிருஸ்ணரஜனி

  9. தமிழ்த் திரை இசையும் இலங்கை வானொலியும் January 2, 2023 —- சுப்பிரமணியம் மகாலிங்கசிவம் (மாலி) — இலங்கை வானொலியின் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான வி.என்.மதியழகனின் நூல் வெளியீடொன்று ஞாயிறன்று மாலை ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்றது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் இசைத் துறைத் தலைவி பேராசிரியை பிரமீளா குருமூர்த்தியின் ஏற்பாட்டில், சென்னை கிருஷ்ணகான சபாவில் ‘நினைவிலகலாத பொற்கால தமிழ் சினிமா பாடல்கள்’ என்ற கருத்தரங்கொன்று, 2014 ஒக்ரோபர் 5இல் நடைபெற்றது. கிருஷ்ணகான சபா செயலாளர் பிரபு, டாக்டர் ராஜ்குமார் பாரதி, டாக்டர் வ.வே.சுப்பிரமணியம், ‘இசைக்கவி’ ரமணன், ‘அமுதசுரபி’ ஆசிரியர் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன், ‘கலைமகள்’ ஆசிரியர் கீழாம…

  10. இவர்தான் மகேஸ்வரன் ஐயா துனிச்சல் மிக்க தமிழ் அரசியல் தலைவரும், விஐயகலா அம்மையாரின் கணவரும் ஆவார். தற்போதைய தமிழ் அரசியல் தலைவர்கள் யார் இப்படி பேசுவார்கள்?

  11. பொறாமை தலைதூக்கியுள்ளது: பி.எச்.அப்துல் ஹமீட் ஆதங்கம் தாம் வானொலியில் காலடி எடுத்து வைத்த காலப்பகுதியில் ஒரு நிகழ்ச்சிக்கு பலரது பங்களிப்பு இருந்ததாகவும், அதன் பாராட்டு ஒருவருக்கு மட்டுமே சென்றாலும் ஏனையோர் ஒருபோதும் பொறாமைப்பட்டதில்லையென்றும் உலக அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீட் குறிப்பிட்டார். எனினும், அப்போது ஏற்படாத பொறாமை இப்போது எப்படி ஏற்பட்டதென ஆதங்கப்பட்டார். சிரேஷ்ட அறிவிப்பாளர் வி.என்.மதிஅழகனின், ‘வி.என்.மதிஅழகன் சொல்லும் செய்திகள்’ என்ற நூல் வெளியீட்டு விழா கொழும்பு தமிழ் சங்கத்தில் நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே உலக அறிவிப்பாளர் மேற்கண்ட விடயத்தை…

  12. 140 வார்த்தைகளில் புத்தக விமர்சனம் என்ற ருவிற்றர் முனை பற்றிய அண்மைய வானொலிச் செய்தி ஒன்று இப்பதிவினை எழுதத் தூண்டியது. யாழ்களத்திலும் முகமூடி உறவாடல் எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றி அவ்வப்போ கருத்துக்கள் முன்வைக்கப்பட்டவண்ணம் உள்ள நிiலையில் யாழ் களம் சார்ந்தும் பொதுவாகவும் இப்பதிவு அமைகிறது. பின்னணி ஓய்வு நேரம் என்பது மனிதனின் பொது அவா. எதற்கு மனிதன் ஓய்விற்கு ஆசைப் படுகிறான்? உடற் கழைப்பு உளக் கழைப்பு என்பனவற்றின் தாக்கத்தில் இருந்து மறுநாளின் தேவைகளிற்காய் விடுபடுவற்கு ஓய்வு அவசியம் என்பதனாலா?; அத்தகைய ஓய்வினை நித்திரை கொடுக்கும். அப்படியாயின் வேலையால் வந்து உண்டு விட்டு நித்திரை கொள்ளின் கழைப்பு நீங்கி விடுமா? சரி வேண்டுமாயின் வேலையால் வந்து, உடற் பயிற்சி…

  13. இலங்கைத் தமிழர்களின் நிலை என்ன ??? சாமி என்ன சொல்ல வருகின்றார்? 🤔

  14. எனக்கு தமிழ்நெற் இணையதளத்தை பார்க்கமுடியாமல் இருக்கிறது. தமிழ்நெற்றில் பிரச்சனையா அல்லது எனது கணணியில் பிரச்சனையா???

  15. kuriyeedu.com தமிழ்த் தேசிய ஊடகம் "குறியீடு" இணையத்தளம் ஹேக்கர்களால் முடக்கம்!!! தமிழ்த் தேசிய இணையத்தளம் "குறியீடு" இனம் காணாதவர்களால் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றது. இருப்பினும் குறியீடு இணையத்தின் தொழிநுட்பவியாளர்கள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டாலும், மீண்டும் ஹேக்கர்களால் பல இழப்புகளைச் சந்திக்க நேரிடுகிறது. குறியீடு இணையத்தளத்தின் மீதான தாக்குதல் சிறிலங்கா கொழும்பில் இருந்தே குறிவைக்கப்படுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தடைகளை தாண்டி மீண்டும் மிகவிரைவில் குறியீடு இணையத்தளம் விடுதலையை நோக்கி செல்லும் என்பதை அனைத்து வாசகர்களுக்கும் அன்புடன் அறிவிக்கின்றோம். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்! குறியீடு இணையம் …

    • 0 replies
    • 347 views
  16. 13 ஆண்டுகளுக்குப் பிறகு.. "நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது இலங்கை வானொலி.." மீண்டு'ம்' வந்தது! கொழும்பு: 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய நேயர்களுக்காக கொழும்பு சர்வதேச வானொலி ஒலிபரப்பை தொடங்கி இருக்கிறது. இந்த அறிவிப்பை வெளியிட்டு தமிழ் வானொலி ஆதரவாளர்களை சந்தோஷப்படுத்தி இருக்கிறது இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம். 1922-ல் லண்டனில் முதன்முதலாக பிபிசி வானொலி நிறுவப்பட்டது. அதையடுத்து 1925-ல் 'சிலோன் ரேடியோ' என்றபெயரில் நிறுவப்பட்ட இலங்கை ஒலி பரப்புக் கூட்டு ஸ்தாபனம் நிறுவப்பட்டது. இந்த வானொலி தனது வர்த்தக சேவை பிரிவை 1950ல் தொடங்கி, இந்திய துணைக் கண்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழர்கள் அதிகமாக விரும்பி கேட்ட இலங்கை வானொலி மீண்டும் தனது சேவ…

  17. இன்றய சுப்பர்மடம் நிகழ்ச்சியில் மகிந்த விமல் வீரவன்ச வை நக்கலடிப்பதோடு முடிந்தது. சுப்பர் மடம் என்ற நிகழ்ச்சி வந்து தாயகத்தில் (அதுவும் இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள பிரதேசத்தில்) உள்ள சாதாரண தேநீர்கடை சம்பாசனையாக வருகிறது. இன்றைய தாயகத்து சூழ்நிலையில் மக்கள் நக்கலடித்து பொழுது போக்காட்டும் மனேநிலையிலா இருப்பார்கள்? உணவுத்தட்டுப்பாட்டின் உச்சத்தில் சிலர் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள் களவெடுக்க தயாராகிறார்கள் என்ற மிகமோசமான அவலம். அடிப்படை உணவிற்கே தட்டுப்பாடு என்றால் சிறுவர் போசாக்கு? மருந்துகள்? வைத்தியசாலைகளிற்கு மின்சாரம்? அங்குள்ள மக்களின் நிலமையை சித்தரிப்பதான சம்பாசனையாக கொள்வதற்கு பலவிடையங்கள் உண்டு ஆனால் சுப்பர்மடத்தில் எதிரியை நக்கலடித்து மகிழ்விக்கிறார்களா…

    • 28 replies
    • 6k views
  18. தமிழ் நெஞ்சங்களுக்கு ஒரு நற்செய்தி.... கடந்த 6ம் திகதி முதல் google உலக தமிழ் செய்திகள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி ஒரே தளத்தின் கீழ் கொடுத்துள்ளது. இதன்படி நாம் அன்றாடம் விஜயம் செய்யும் தமிழ் செய்தித் தளங்களான புதினம், சங்கதி போன்ற பலதளங்களின் செய்திகள் இலங்கைச் செய்திகள் என்ற தனிப்பிரிவின்கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. http://news.google.com/news?ned=ta_in&topic=sn http://googlenewsblog.blogspot.com/2008/08...w-in-tamil.html

  19. பித்தலாட்ட பிக்பாஸ். - ஒரு டெக்னிகல் அலசல்.பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பான நாள் முதல் வாத பிரதிவாதங்கள் சமூக வளைத்தளங்களில் எழ துவங்கிவிட்டன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ளவர்களின் உளவியல் வரை ஆய்வு செய்து முடித்துவிட்டார்கள். அதிலும் நான் மதிக்கும் பல முகநூல் பிரபலங்கள் தினம் தினம் அதுப்பற்றி பதிவு எழுதி, சமூக, வரலாறு, சாதி வரை அலசுவதை பார்க்கும்போது, கண்ணை கட்டுகிறது. இங்கு எல்லோருமே அறிந்த விவகாரம், 100 நாள் அந்த வீட்டுக்குள் யாரும் நுழைய முடியாது. அந்த 15 பேர் மட்டும்மே இருப்பார்கள் என்பதே. அவர்களை கேமராக்கள் கண்காணித்து தினமும் நடைபெறும் விவகாரத்தை தொகுத்து இரவில் விஜய் டிவி தனது பார்வையாளர்களுக்கு வழங்கிறது. அதில், காயத்திரி சாதி வெறியோடு பேசுவதும், ஓவியா தன் போ…

  20. வணக்கம், கனேடிய பல்கலாச்சார வானொலியில போகிற பதிகம் பாடு நிகழ்ச்சியை கேட்கச்சொல்லி பலர் அன்புத்தொல்லை. இன்று கூகிழில தேடி தட்டித் தடவி ஒரு மாதிரி அந்த வலைத்தளத்தை - நிகழ்ச்சியின் தொடுப்பை கண்டுபிடிச்சன். நீங்களும் கேட்டுப்பாருங்கோ. ஜனநாயக முறையில வாக்கெடுப்பெல்லாம் நடாத்துறீனம். குழந்தைகளாக இருக்கிறபடியால கீழ் உள்ள பாடலை இணைச்சு இருக்கிறன். விருப்பமானதுக்கு - ஆளுக்கு இல்லை - பாட்டுக்கு வாக்கை குத்த வேண்டியதுதான். உதில இருக்கிற எல்லாருமே நல்லாய்தான் பாடி இருக்கிறீனம். எல்லாருக்கும் வாழ்த்துகள்! Pathi-Come-paadu / பதி-Come-பாடு என்று நிகழ்ச்சியின் பெயரை போட்டு இருக்கிது. அப்பிடி என்றால் என்ன அர்த்தம் என்றுதான் புரிய இல்லை. சிங்கப்பூர், மலேசிய தமிழ் மாதிரி உது கனேடியத் தமிழோ?…

  21. சிம்புவுடன் சண்டையிட்டது நாடகமே: பப்லு ஒப்புதல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிம்புவுடன் சண்டையிட்டது நாடகமே என்று நடிகர் ப்ருத்விராஜ் (பப்லு) தெரிவித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு, தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நடனப் போட்டிக்கு நடுவராக இருந்தார் சிம்பு. அப்போட்டியில் பப்லுவின் நடனம் சரியில்லை என்று கூறவே, நான் நன்றாகதான் ஆடினேன் என்று பப்லு கூறினார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இறுதியில் சிம்பு பேசும்போது "எனக்கு நடிக்கத் தெரியாது" என்று அழுதுவிட்டார். அந்தச் சமயத்தில் சிம்பு - பப்லு இருவருமே பெரும் சர்ச்சையில் சிக்கினார்கள். ஆனால், அது குறித்து தொடர்ச்சியாக பேச இருவருமே மறுத்து விட்டார்கள். இந்நிலையில், அப்போது கேமராவுக்கு பின்னால் நடந்த சம…

  22. Started by kuloth,

    அரிச்சுனாவில் புதிய படங்கள் போட்டுள்ளேன். வரும் நாட்களில் தயா கேட்டது போல் படங்கள் வந்ததும் போடுவேன்.

    • 0 replies
    • 918 views
  23. இலங்கையில் இருந்து 24 மணி நேரமும் வானலையில் வந்து கொண்டிருக்கும் DAN தமிழ் ஒளி மிகவும் பாரதூரமான வரலாற்று துரோகத்தை தெரிந்தோ தெரியாமலோ செய்து கொண்டிருக்கின்றது. சில நேரடி நிகழ்ச்சிகளை நடாத்தி அதில் போராட்ட உணர்வை கொச்சைப்படுத்தும் நோக்கில் அவர் அவர் தனிப்பட்ட விதத்தில் கருத்துக்களை பதிய இடமளிக்கின்றது. இது தமிழர்களாகிய எங்களுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்யும் இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமிய மார்க்கத்தை தொடரும் இளைஞர்களை உள்வாங்கி அவர்களில் சிலர் மது போதையில் தமிழ் விடுதலை பற்றி தரக்குறைவாக தூஷண வார்த்தைகளை வானலையில் பேச இடமளிக்கின்றது. இது எதிர் காலத்தில் தமிழ் இனத்துக்குள் ஒரு மோதலை உண்டுபண்ணும் என்பதில் சந்தே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.